எ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எங்கட்கு 1
எங்கள் 6
எங்களை 1
எங்களையே 1
எங்கும் 6
எங்கே 2
எங்கை 2
எங்கையர் 1
எங்ஙன் 1
எங்ஙனே 3
எடுத்தான் 1
எடுத்தே 1
எண் 6
எண்ணகிலேன் 1
எண்ணப்பெறீர் 1
எண்ணல் 1
எண்ணலர் 1
எண்ணலார் 1
எண்ணலையால் 1
எண்ணா 1
எண்ணாது 1
எண்ணார் 1
எண்ணாள் 1
எண்ணி 6
எண்ணில் 1
எண்ணும் 1
எண்ணுவதே 1
எண்ணெண் 1
எத்தும் 1
எதிர் 4
எதிர்-தொறும் 1
எதிர்கூய் 2
எதிர்கொள்வதே 1
எதிர்கொள்ள 1
எதிர்கொள 1
எதிர்ந்த 4
எதிர்ந்தவர் 2
எதிர்ந்தார் 2
எதிர்ந்தாரை 2
எதிர்ந்து 1
எதிர்நின்று 1
எதிர்ப்பட்ட 1
எதிராதல் 1
எதிரே 1
எதிரேற்ற 1
எப்பொருப்பினும் 1
எப்போதும் 2
எம் 27
எம்-பால் 1
எம்பிராட்டி 1
எம்பிரான்-தன் 1
எம்பெருமாட்டி 1
எம்மருங்கும் 1
எம்மனோர் 1
எம்மாதிரமும் 1
எம்மை 2
எமக்கு 1
எமக்கே 1
எமது 1
எமர் 3
எய்த 2
எய்தல் 3
எய்தலாம் 2
எய்தா 1
எய்தி 6
எய்திய 2
எய்தியது 1
எய்தியதே 1
எய்தின் 1
எய்தினர் 1
எய்தினரே 1
எய்து 1
எய்துதுமே 1
எய்தும் 1
எய்துமால் 1
எய்துமோ 1
எய்துவரோ 1
எய்ய 1
எய்யாநிற்ப 1
எயில் 1
எயில்புறம் 1
எயிற்று 1
எரியும் 1
எருக்கு 1
எருக்கோடு 1
எல் 1
எல்லா 3
எல்லாம் 34
எல்லி 4
எல்லி-வாய் 1
எல்லை 3
எலாம் 1
எவ்வணம் 1
எவ்வம் 1
எவ்வாயும் 1
எவ்வாறு 4
எவ்வுலகும் 1
எவர் 2
எவர்க்கும் 4
எவரும் 1
எவரே 1
எழ 1
எழில் 4
எழிலியை 1
எழு 3
எழு-மதி 1
எழுக 1
எழுதிய 1
எழுந்த 3
எழுந்தருள் 2
எழுந்தருளாதது 1
எழுந்தருளே 2
எழுப்பும் 1
எழும் 2
எள்ளாது 1
எளிது 1
எளியள் 1
எற்றிய 1
எற்றே 1
எறி 3
எறிக்கும் 1
எறிந்த 3
எறிந்தால் 1
எறிந்து 1
எறியும் 2
என் 121
என்-கண் 2
என்-கொல் 2
என்-கொலோ 5
என்-பால் 3
என்பதற்கோ 1
என்பதனை 1
என்பது 2
என்பதோ 1
என்பர் 3
என்பரால் 1
என்பவர் 1
என்பு 3
என்ற 2
என்றனர் 1
என்றால் 2
என்று 52
என்று-கொல் 1
என்றும் 10
என்றே 10
என்றோ 4
என்ன 10
என்னவே 2
என்னா 2
என்னாது 2
என்னாம் 2
என்னார் 1
என்னால் 1
என்னாள் 1
என்னீர் 2
என்னுக்கு 1
என்னுடனே 1
என்னும் 11
என்னூடு 1
என்னே 4
என்னை 10
என்னை-கொல் 1
என்னை-கொல்லோ 1
என்னையுமே 1
என்னோ 1
என 34
எனக்கு 7
எனக்கே 7
எனது 5
எனவே 2
எனிம் 1
எனில் 3
எனும் 18
எனை 4
எனையும் 1

எங்கட்கு (1)

ஏதம் பயந்திலர் எங்கட்கு நீ எம் இகந்ததனால் – தஞ்-வா-கோவை:2 20 294/2

மேல்

எங்கள் (6)

நீ வேறு உரைக்கின்றது என் குற மாது எங்கள் நேர் இழை ஓர் – தஞ்-வா-கோவை:1 10 82/1
உன்னை அரா அல்குல் நல்லவரே என்று உசாவின் எங்கள்
மன் அயராமல் வகுத்து உரை நீ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 12 159/1,2
வருதி கண்டாய் தஞ்சைவாணன் வெற்பா எங்கள் மாநகர் நீ – தஞ்-வா-கோவை:1 16 233/2
பாலும் தசையும் உண்டே தங்குவீர் எங்கள் பாடியிலே – தஞ்-வா-கோவை:2 21 320/4
மன்னை புறம்கண்ட வாணன் தென்மாறை வரையில் எங்கள்
பொன்னை புணர்ந்து நும் கேள் முன்னர் நீ பொன் புனைந்ததுவே – தஞ்-வா-கோவை:2 24 359/3,4
சே ஆறு தேர் மிசை செல்வது எல்லாம் எங்கள் சேரியில் சென்று – தஞ்-வா-கோவை:2 25 361/3

மேல்

எங்களை (1)

ஒரு விருந்து எங்களை போல் எய்துமோ கங்குல் உங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 13 163/4

மேல்

எங்களையே (1)

இ நாள் மிக உவர்த்தீர் புலவாநிற்றிர் எங்களையே – தஞ்-வா-கோவை:3 28 403/4

மேல்

எங்கும் (6)

குயில் காளம் எங்கும் இயம்பு தண் சோலையில் கூடி இன்பம் – தஞ்-வா-கோவை:1 11 152/3
அருவி தடமும் மணி முத்த யாறும் அவனி எங்கும்
திரு வித்திய தஞ்சைவாணன் சிலம்பும் இ சிற்றிலும் பேர் – தஞ்-வா-கோவை:1 12 158/1,2
சிலை மால் உரும் எங்கும் தீ உமிழாநிற்கும் சிங்கம் எங்கும் – தஞ்-வா-கோவை:1 13 164/2
சிலை மால் உரும் எங்கும் தீ உமிழாநிற்கும் சிங்கம் எங்கும்
கொலை மா கரி இரை தேர்ந்து உழலாநிற்கும் கொற்றவ பொன் – தஞ்-வா-கோவை:1 13 164/2,3
பல்லியம் போல் உருமேறு எங்கும் ஆர்ப்பதும் பார்ப்பது இன்றி – தஞ்-வா-கோவை:1 14 200/1
முத்து அணி நீல மணி தகட்டுள் எங்கும் மொய்கொளவே – தஞ்-வா-கோவை:1 16 237/1

மேல்

எங்கே (2)

எங்கே இனி தங்குவார் ஏனல் காத்து இங்கு இருந்தவரே – தஞ்-வா-கோவை:1 12 161/4
புலம்புற மாதர் எங்கே மகளே தனி போயினளே – தஞ்-வா-கோவை:2 22 323/4

மேல்

எங்கை (2)

மலை ஆகிய மதில் வையை நல் நாட்டு எங்கை மான் படுக்கும் – தஞ்-வா-கோவை:3 28 393/2
ஏயே என நிற்றலான் அறிந்தேன் தன்னை எங்கை என்றே – தஞ்-வா-கோவை:3 28 400/4

மேல்

எங்கையர் (1)

கண் போலும் எங்கையர் காணின் நன்றோ கயல் மாதிரத்து – தஞ்-வா-கோவை:3 28 398/2

மேல்

எங்ஙன் (1)

அகவும் பெடை மயிலும் தமியேன் எங்ஙன் ஆற்றுவலே – தஞ்-வா-கோவை:1 18 268/4

மேல்

எங்ஙனே (3)

தூற்றும் தழை என்று இது ஒன்று எங்ஙனே வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:1 10 128/4
வழி அன்ப நீ எங்ஙனே வந்தவாறு இ மழை இருளே – தஞ்-வா-கோவை:1 13 178/4
வாளா அலர் தொடுப்பார்க்கு எங்ஙனே வந்து வாய்த்ததுவே – தஞ்-வா-கோவை:3 28 382/4

மேல்

எடுத்தான் (1)

வழி தோற்றி வந்து எடுத்தான் தஞ்சைவாணன் தென் வையையிலே – தஞ்-வா-கோவை:2 20 301/4

மேல்

எடுத்தே (1)

புரையும் மென் கொங்கை பிரிந்திருந்தீர் முன் பொருப்பு எடுத்தே
நிரையும் இ ஞாலமும் காத்தருள் தானன் பதாகையின் நீள் – தஞ்-வா-கோவை:3 27 371/2,3

மேல்

எண் (6)

எண் கொடியேன் எய்த இவ் வண்ணம் நீ இரங்கேல் இரங்கேல் – தஞ்-வா-கோவை:1 3 23/2
எண் சாய வென்றனை என்று செவ்வேள் இவரும் பவளம் – தஞ்-வா-கோவை:1 10 132/2
கரு இருந்து எண் திசையும் கன மா மழை கான்றது உள்ளம் – தஞ்-வா-கோவை:1 13 163/1
மருவு எண் திசை புகழ் வாணன் தென்மாறை என் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 341/3
யான் கண்ட அண்ணலும் எண் அரும் காதலின் ஏகிய என் – தஞ்-வா-கோவை:2 22 347/1
எண் போன நெஞ்சமும் நீரும் என் பாதம் இறைஞ்சுதல் நும் – தஞ்-வா-கோவை:3 28 398/1

மேல்

எண்ணகிலேன் (1)

இறையும் பிரிவதற்கு எண்ணகிலேன் எண்ணலார் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 17 250/2

மேல்

எண்ணப்பெறீர் (1)

இகழா எளியள் என்று எண்ணப்பெறீர் எமக்கு என்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 10 86/2

மேல்

எண்ணல் (1)

பழம் காதல் எண்ணல் என் பைதல் நெஞ்சே இவள் பண்டு பைம்பொன் – தஞ்-வா-கோவை:3 28 402/2

மேல்

எண்ணலர் (1)

தஞ்சை பதி அண்ணல் எண்ணலர் போல் தனி நாம் இருக்க – தஞ்-வா-கோவை:3 33 420/2

மேல்

எண்ணலார் (1)

இறையும் பிரிவதற்கு எண்ணகிலேன் எண்ணலார் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 17 250/2

மேல்

எண்ணலையால் (1)

இரக்கின்றது ஒன்றையும் எண்ணலையால் எழு பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 10 121/2

மேல்

எண்ணா (1)

ஊண் அற்பம் என்ன எண்ணா வரும் மேகம் உருமுடனே – தஞ்-வா-கோவை:3 29 409/4

மேல்

எண்ணாது (1)

நின் தோகை கற்பின் நிலைமை எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு – தஞ்-வா-கோவை:3 27 374/3

மேல்

எண்ணார் (1)

இன்னல்படுகின்ற என்னை எண்ணார் தமக்கு இன் துணையாம் – தஞ்-வா-கோவை:3 32 418/1

மேல்

எண்ணாள் (1)

வில் மலை வேல் அன்ன நல் நுதல் வாள் கண்ணி வேட்கை எண்ணாள்
என் மலைவேன் என்னும் என் உயிர் தாங்கும் எதிர்ந்த ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 2 16/1,2

மேல்

எண்ணி (6)

இருவர் கண்டால் வரும் ஏதம் என்று எண்ணி எனக்கு எதிரே – தஞ்-வா-கோவை:1 10 117/1
வியல் ஊர் எயில்புறம் நொச்சியின் ஊழ் மலர் வீழ்-தொறு எண்ணி
மயல் ஊர் மனத்தொடு வைகினன் யான் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 14 201/1,2
இருதலைப்புள்ளின் இயைந்த நும் கேண்மையை எண்ணி எம் ஊர் – தஞ்-வா-கோவை:1 17 257/2
உறவாக எண்ணி உறாதவர் போல் உயிர் ஓம்பி என்றும் – தஞ்-வா-கோவை:2 21 310/2
நேயம் புணை துணையாக வெம் கானகம் நீந்தல் எண்ணி
ஆயம் புலம்ப அகன்றனளோ கல்லகம் குழைய – தஞ்-வா-கோவை:2 22 331/1,2
நண்பான மன்னர்க்கு இடர் தணிப்பான் எண்ணி நல் உதவி – தஞ்-வா-கோவை:3 32 417/1

மேல்

எண்ணில் (1)

எண்ணில் சிறந்த இரும் துயர் நோய் தனக்கு இன் மருந்தாய் – தஞ்-வா-கோவை:1 1 4/3

மேல்

எண்ணும் (1)

எண்ணும் குறை என்னை நீர் மறைத்தால் இங்கு இயல்வது அன்றே – தஞ்-வா-கோவை:1 10 112/4

மேல்

எண்ணுவதே (1)

இடையாய் பிறிது-கொலோ அறியேன் வெற்பர் எண்ணுவதே – தஞ்-வா-கோவை:1 10 125/4

மேல்

எண்ணெண் (1)

மலைநாடு கொண்ட வழுதி கண்_போல்பவன் வாணன் எண்ணெண்
கலை நாடு தஞ்சையர் காவலன் மால் வரை கன்னி பொன் நாண் – தஞ்-வா-கோவை:1 2 18/1,2

மேல்

எத்தும் (1)

எத்தும் தமது உரை தேறி நின்றேனை இங்கே தனியே – தஞ்-வா-கோவை:1 4 26/1

மேல்

எதிர் (4)

கனம் சாய நல்கிய கை_உடையான் எதிர் கன்றினர்-தம் – தஞ்-வா-கோவை:1 11 154/1
துடி மலர் சீர்க்கு எதிர் கூகை இரட்டும் சுரத்திடை ஓர் – தஞ்-வா-கோவை:2 21 318/3
கிடங்கும் புரிசையும் சூழ்ந்து எதிர் தோன்றும் கிளைத்த பைம் தார் – தஞ்-வா-கோவை:2 21 321/3
கலை ஆகும் நின் இசை கண்ணி கொண்டே எதிர் கன்று தின்னி – தஞ்-வா-கோவை:3 28 393/3

மேல்

எதிர்-தொறும் (1)

புயலேறு எதிர்-தொறும் பொங்கு உளை மீதெழ போதகம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 169/1

மேல்

எதிர்கூய் (2)

திருவாய் மலர்ந்து சிலம்பு எதிர்கூய் இன்று ஒர் தெய்வதப்பெண் – தஞ்-வா-கோவை:1 7 35/3
தேமா இளந்தளிர் செவ் வண்ணம் கொய்து சிலம்பு எதிர்கூய்
வாமான் நெடும் கண் மடந்தை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 131/2,3

மேல்

எதிர்கொள்வதே (1)

கொள்ளாது எதிர்கொள்வதே குணம் ஆவது கோமளமே – தஞ்-வா-கோவை:3 28 385/4

மேல்

எதிர்கொள்ள (1)

என்-பால் குறையை நினைந்து மறாது எதிர்கொள்ள வல்லே – தஞ்-வா-கோவை:3 28 388/1

மேல்

எதிர்கொள (1)

பொன்னே எதிர்கொள போதுகம் வா புவி ஏழினுக்கும் – தஞ்-வா-கோவை:1 13 175/2

மேல்

எதிர்ந்த (4)

கறை ஆர் இலங்கு இலை வேல் அன்பர் காம கடற்கு எதிர்ந்த
நிறையாம் வரம்பு இனி நிற்பதன்றால் நிறை நீர் உலகை – தஞ்-வா-கோவை:1 2 14/1,2
என் மலைவேன் என்னும் என் உயிர் தாங்கும் எதிர்ந்த ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 2 16/2
மறலாய் எதிர்ந்த மற மன்னர் வேழ மலை எறி வேல் – தஞ்-வா-கோவை:1 9 66/1
புரவே எதிர்ந்த நமக்கு விருந்து இன்று போல என்றும் – தஞ்-வா-கோவை:3 28 396/1

மேல்

எதிர்ந்தவர் (2)

இயமா மணம்புணர் ஈர்ம் துறை நாடர் எதிர்ந்தவர் மேல் – தஞ்-வா-கோவை:2 19 282/2
வாணற்கு எதிர்ந்தவர் மங்கையர் போலும் என் வல் உயிரின் – தஞ்-வா-கோவை:3 29 409/3

மேல்

எதிர்ந்தார் (2)

கல் ஏய் கவலை கடம் கடந்தார் நமர் காய்ந்து எதிர்ந்தார்
செல் ஏய் முரச செரு வென்ற வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:1 18 263/2,3
ஒன்றோ நமக்கு வந்து எய்திய நன்மை உடன்று எதிர்ந்தார்
வன் தோல் அமர் வென்ற வாள் படை வாணன் தென்மாறையில் வாழ் – தஞ்-வா-கோவை:3 27 374/1,2

மேல்

எதிர்ந்தாரை (2)

யாரே இவர் என்று அறிகின்றிலேம் எதிர்ந்தாரை வென்று – தஞ்-வா-கோவை:1 9 75/1
எவ்வாறு இருந்திர் நீர் எல் வளையீர் எதிர்ந்தாரை வென்று – தஞ்-வா-கோவை:1 17 258/2

மேல்

எதிர்ந்து (1)

அணி பாய் துவலை அரும்பும் துறைவர்க்கு அணி எதிர்ந்து
பணி பாசிழை அல்குல் வெண் நகையாய் நமர் பார நின் நோய் – தஞ்-வா-கோவை:2 19 283/2,3

மேல்

எதிர்நின்று (1)

நின் தோகை கற்பின் நிலைமை எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு – தஞ்-வா-கோவை:3 27 374/3

மேல்

எதிர்ப்பட்ட (1)

நினை யான் எதிர்ப்பட்ட நீடு இரும் குன்று இது நீ குடைந்த – தஞ்-வா-கோவை:2 23 350/1

மேல்

எதிராதல் (1)

எதிராதல் சோமற்கு இயல்வது அன்றே நும்மில் யார் திறந்தார் – தஞ்-வா-கோவை:1 13 177/3

மேல்

எதிரே (1)

இருவர் கண்டால் வரும் ஏதம் என்று எண்ணி எனக்கு எதிரே
வருவர் வந்தாலும் தம் வாய் திறவார் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 10 117/1,2

மேல்

எதிரேற்ற (1)

எம் ஊரகத்து வரல் ஒழிந்தீர் எதிரேற்ற தெவ்வர்-தம் – தஞ்-வா-கோவை:1 14 197/2

மேல்

எப்பொருப்பினும் (1)

பூட்டிய வார் சிலை வீரரை வென்று எப்பொருப்பினும் சீர் – தஞ்-வா-கோவை:1 9 65/1

மேல்

எப்போதும் (2)

எறி தேன் அலம்பும் சிலம்பின் எப்போதும் இரந்து இவள் பின் – தஞ்-வா-கோவை:1 2 15/1
பொன் இயல் ஊசலும் பொய்தலும் ஆடி எப்போதும் நல் நீர் – தஞ்-வா-கோவை:1 10 84/1

மேல்

எம் (27)

அணி பொன் சொரியும் அருவி எம் சாரலகத்து அலர் தேம் – தஞ்-வா-கோவை:1 3 25/3
பாரித்த திண்மை எம் அண்ணல் உள் நீரை பருகி நின்று – தஞ்-வா-கோவை:1 8 51/1
வாள் இணை வார் குழலாய் வாணன் மாறை எம் மன்னுயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 10 85/4
புகழ் ஆர் வரை எம் புரவலன் காதல் புதல்வியை நீர் – தஞ்-வா-கோவை:1 10 86/1
என்-கண் அருள் பெரிது எம் பெருமாட்டிக்கு இகல் மலைந்தார் – தஞ்-வா-கோவை:1 10 114/2
தலைப்பெய்த நாள்_அனையான் தஞ்சைவாணன் சயிலத்து எம் ஊர் – தஞ்-வா-கோவை:1 10 140/3
வெரு இருந்து எம் பதிக்கு ஏக ஒண்ணாது விதம்விதமாய் – தஞ்-வா-கோவை:1 13 163/2
எம் நாட்டவர் அணி கூறி என் பேறு இங்கு இகல் வடி வேல் – தஞ்-வா-கோவை:1 13 167/1
சாரற்கு அருமையதால் இருள் கூரும் எம் சாரலிலே – தஞ்-வா-கோவை:1 13 182/4
இரும் குன்று அன மதில் எம் பதிக்கு ஏகல் எளிது செம்மை – தஞ்-வா-கோவை:1 13 189/1
எம் ஊரகத்து வரல் ஒழிந்தீர் எதிரேற்ற தெவ்வர்-தம் – தஞ்-வா-கோவை:1 14 197/2
ஐயுற்று அயர்வுற்று எம் அன்னையும் ஆயும் என் ஆரணங்கின் – தஞ்-வா-கோவை:1 16 231/3
வடிக்கின்ற முத்தமிழ் வாணன் தென்மாறை எம் மான் மருங்கை – தஞ்-வா-கோவை:1 16 232/3
சுருதி கண்டாரொடும் தோன்றில் எம் கேளிர் நின் சொல் இகவார் – தஞ்-வா-கோவை:1 16 233/3
மாறோர் பகை வென்ற வாணன் தென்மாறை எம் மன்னு தவ – தஞ்-வா-கோவை:1 16 236/3
திரை கேதகை மணம் கூடும் எம் பாடியில் சென்றுவந்து யான் – தஞ்-வா-கோவை:1 17 248/1
உறையும் குழலி சென்றேவரல் வேண்டும் எம் ஊரகத்தே – தஞ்-வா-கோவை:1 17 250/4
இருதலைப்புள்ளின் இயைந்த நும் கேண்மையை எண்ணி எம் ஊர் – தஞ்-வா-கோவை:1 17 257/2
ஆலை பழனம் அணிந்த எம் ஊர் நும் அகம் குளிர – தஞ்-வா-கோவை:1 18 262/3
ஏதம் பயந்திலர் எங்கட்கு நீ எம் இகந்ததனால் – தஞ்-வா-கோவை:2 20 294/2
எம் காதலர் இருள் எய்தல் கண்டாள் இந்த ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 296/2
இ நீர்மை அல்லது ஒரு ஆறும் இன்றால் இங்கு எம் ஐயர் என்றால் – தஞ்-வா-கோவை:2 21 305/3
வரையும் இ நாள் அளவு எவ்வாறு நீர் எம் மடந்தை முகை – தஞ்-வா-கோவை:3 27 371/1
யாரும் தொழ தகும் எம் பெருமாட்டி-தன் ஏவலினால் – தஞ்-வா-கோவை:3 28 384/2
மலர் புரை ஏர் கொண்ட வாள் கண் எம் கோ மங்கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 389/1
புலையா கடக்க எம் இல் போக போக புறங்கடையே – தஞ்-வா-கோவை:3 28 393/4
மை நாள்_மலர் தொடை வாணன் தென்மாறை எம் மன்ன உவந்து – தஞ்-வா-கோவை:3 28 403/1

மேல்

எம்-பால் (1)

குழையும் எம்-பால் என்று கொண்ட நெஞ்சே கலி கோடை மண் மேல் – தஞ்-வா-கோவை:1 10 99/2

மேல்

எம்பிராட்டி (1)

எனக்கே தகும் மிகையால் எம்பிராட்டி எறிந்த கல்லே – தஞ்-வா-கோவை:3 28 394/4

மேல்

எம்பிரான்-தன் (1)

கலங்காது இருந்தது எவ்வாறு எம்பிரான்-தன் கலை கடலே – தஞ்-வா-கோவை:1 8 54/4

மேல்

எம்பெருமாட்டி (1)

ஏற்றாது ஒழி எனை எம்பெருமாட்டி சென்று ஏற்றவர்க்கு – தஞ்-வா-கோவை:1 10 126/2

மேல்

எம்மருங்கும் (1)

கரும் குஞ்சர இனம் வெண் சிங்க ஏறு அஞ்சும் கங்குலின் எம்மருங்கும்
சுடர் விளக்காம் மடவார் குழை மாணிக்கமே – தஞ்-வா-கோவை:1 13 189/3,4

மேல்

எம்மனோர் (1)

பொருப்பா மொழியப்பெறார் எம்மனோர் இவை போல்வனவே – தஞ்-வா-கோவை:1 10 88/4

மேல்

எம்மாதிரமும் (1)

எம்மாதிரமும் புரவலர் தேடி இரந்து உழல்வோர்-தம் – தஞ்-வா-கோவை:3 28 379/1

மேல்

எம்மை (2)

சினம் சாலும் வேல் அண்ணலே மறவேல் எம்மை செவ்வி இரு – தஞ்-வா-கோவை:1 11 154/3
விம் ஊர் துயர் கடல் வெள்ளத்துள்ளே எம்மை வீழ்வித்து நீர் – தஞ்-வா-கோவை:1 14 197/1

மேல்

எமக்கு (1)

இகழா எளியள் என்று எண்ணப்பெறீர் எமக்கு என்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 10 86/2

மேல்

எமக்கே (1)

உம் ஊர் வர துணிந்தோம் அன்பர் கூறும் அவ் ஊர் எமக்கே – தஞ்-வா-கோவை:1 14 197/4

மேல்

எமது (1)

மிகை கொண்ட தெவ்வரை வெந் கண்ட வாணன் வெற்பா எமது ஊர் – தஞ்-வா-கோவை:1 13 168/3

மேல்

எமர் (3)

மல் ஆர் புயன் தஞ்சைவாணன் வெற்பா எமர் வந்து இனி இ – தஞ்-வா-கோவை:1 10 96/1
அல்குல் தடத்து எமர் கண்டால் அயிர்ப்பர் அதுவும் அன்றி – தஞ்-வா-கோவை:1 10 98/3
கூனல் அம் சாய் பொன் குரலும் கொய்தார் எமர் கொற்றவ யாம் – தஞ்-வா-கோவை:1 11 153/2

மேல்

எய்த (2)

எண் கொடியேன் எய்த இவ் வண்ணம் நீ இரங்கேல் இரங்கேல் – தஞ்-வா-கோவை:1 3 23/2
இவ் ஆளி மொய்ம்பர் இன்று எய்த மெய் மான் இள மாந்தளிரின் – தஞ்-வா-கோவை:1 9 79/2

மேல்

எய்தல் (3)

சோகாகுலம் எய்தல் காண்டும் நெஞ்சே நம் துறைவர் எனும் – தஞ்-வா-கோவை:2 19 284/1
எம் காதலர் இருள் எய்தல் கண்டாள் இந்த ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 296/2
இரு வில் புருவ இளம்_கொடியே எய்தும் எய்தல் இல்லா – தஞ்-வா-கோவை:3 28 386/3

மேல்

எய்தலாம் (2)

உரைப்பார் உளரேல் உயிர் எய்தலாம் நமக்கு ஊர் திரை சூழ் – தஞ்-வா-கோவை:1 15 217/3
தரைப்-பால் வளரும் புகழ் எய்தலாம் அவர்-தங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 15 217/4

மேல்

எய்தா (1)

தேசத்தவரும் எய்தா வெய்ய நோய் எய்தி சே_இழையே – தஞ்-வா-கோவை:1 14 191/4

மேல்

எய்தி (6)

ஆறாத சோகமும் ஆற்றுதல் வேண்டும் அசோகம் எய்தி
மாறாத தண்ணளி கூர் மலர் வாள் முக மாதவியே – தஞ்-வா-கோவை:1 2 11/3,4
தேசத்தவரும் எய்தா வெய்ய நோய் எய்தி சே_இழையே – தஞ்-வா-கோவை:1 14 191/4
யான் அகம் போத வருந்த நும் போல் வனப்பு எய்தி வெய்ய – தஞ்-வா-கோவை:2 22 346/1
எனை கேளிரும் நின்று இயற்ற அங்கே மண இன்பம் எய்தி
அனை கேண்மை நண்ணிய அண்ணல் பின்னாக நம் அன்னை இன்று இ – தஞ்-வா-கோவை:2 24 357/1,2
இளவேனில் வல்லி பெற்று ஆங்கு எவ்வம் நீத்து எழில் எய்தி என்றே – தஞ்-வா-கோவை:2 25 360/4
மறந்து ஆர்வம் எய்தி வணங்குதலால் இவள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 407/2

மேல்

எய்திய (2)

ஒருதலைக்கு எய்திய கல்லதர்க்கு செல்ல ஓர் உயிர்த்தாய் – தஞ்-வா-கோவை:1 17 257/1
ஒன்றோ நமக்கு வந்து எய்திய நன்மை உடன்று எதிர்ந்தார் – தஞ்-வா-கோவை:3 27 374/1

மேல்

எய்தியது (1)

இவ் வித்தகம் இவட்கு எய்தியது எவ்வணம் எவ்வுலகும் – தஞ்-வா-கோவை:2 19 287/1

மேல்

எய்தியதே (1)

எற்றே தவறு நம்-பால் இல்லையாகவும் எய்தியதே – தஞ்-வா-கோவை:1 10 127/4

மேல்

எய்தின் (1)

இல்லா அரும் துயில் உண்டாய் அவரும் வந்து எய்தின் கங்குல் – தஞ்-வா-கோவை:1 15 215/1

மேல்

எய்தினர் (1)

யார் உம்பர்-தம் பதம் என் போல எய்தினர் இம்பர் அம் பொன் – தஞ்-வா-கோவை:1 8 59/1

மேல்

எய்தினரே (1)

இன் அமிழ்து ஆர்ந்து இமையோர் அமையா இன்பம் எய்தினரே – தஞ்-வா-கோவை:3 28 387/4

மேல்

எய்து (1)

மானும் கலையும் வடி கணையால் எய்து மன்னுயிரும் – தஞ்-வா-கோவை:1 10 90/2

மேல்

எய்துதுமே (1)

இனி நாம் அகன்று இளையார் விளையாடு இடம் எய்துதுமே – தஞ்-வா-கோவை:1 10 138/4

மேல்

எய்தும் (1)

இரு வில் புருவ இளம்_கொடியே எய்தும் எய்தல் இல்லா – தஞ்-வா-கோவை:3 28 386/3

மேல்

எய்துமால் (1)

பிறந்தார் எவர்க்கும் பிரிவு எய்துமால் வெய்ய பேர் அமர் கண் – தஞ்-வா-கோவை:1 11 145/3

மேல்

எய்துமோ (1)

ஒரு விருந்து எங்களை போல் எய்துமோ கங்குல் உங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 13 163/4

மேல்

எய்துவரோ (1)

ஈனாதவர் துன்பம் எய்துவரோ இமையோர் உலகம் – தஞ்-வா-கோவை:2 22 332/2

மேல்

எய்ய (1)

இனம் காவல் இன் கலை எய்ய அன்றால் இகல் ஆழி விந்தை – தஞ்-வா-கோவை:1 9 80/2

மேல்

எய்யாநிற்ப (1)

சிலை முழுதும் சுற்றுமுற்றும் எய்யாநிற்ப செம் நிறத்தே – தஞ்-வா-கோவை:1 8 41/2

மேல்

எயில் (1)

எயில் ஆகிய கடல் கானல் அம் சேர்ப்பற்கு இடையிருள் யான் – தஞ்-வா-கோவை:1 17 254/2

மேல்

எயில்புறம் (1)

வியல் ஊர் எயில்புறம் நொச்சியின் ஊழ் மலர் வீழ்-தொறு எண்ணி – தஞ்-வா-கோவை:1 14 201/1

மேல்

எயிற்று (1)

மேதகு முள் எயிற்று ஒண் முகை கொங்கை வெண் தோட்டு மென் பூம் – தஞ்-வா-கோவை:1 14 194/3

மேல்

எரியும் (1)

பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும்
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – தஞ்-வா-கோவை:2 22 336/2,3

மேல்

எருக்கு (1)

தொடையே எருக்கு என்பு நீ அணிந்தால் என்னை சூல் வளை ஊர் – தஞ்-வா-கோவை:1 10 104/1

மேல்

எருக்கோடு (1)

முன் பணிவேன் இன்று நாளை வெண்பூளை முகிழ் எருக்கோடு
என்பு அணிவேன் மடல் மேல் வருவேன் இவை என் பணியே – தஞ்-வா-கோவை:1 10 103/3,4

மேல்

எல் (1)

எவ்வாறு இருந்திர் நீர் எல் வளையீர் எதிர்ந்தாரை வென்று – தஞ்-வா-கோவை:1 17 258/2

மேல்

எல்லா (3)

குனி நாள் மதி நுதல் கோகிலமே நின் குழலில் எல்லா
பனி நாள்_மலரும் பறித்து அணிந்தேன் இந்த பார்_மடந்தை – தஞ்-வா-கோவை:1 10 138/1,2
பண்ணும் குழலும் பழித்த சொல் பாவை பரியல் எல்லா
மண்ணும் புகழ் தஞ்சைவாணன் ஒன்னார் என மை குவளை – தஞ்-வா-கோவை:1 17 256/1,2
மொய்க்கும் சுடர் இள அம்புலிதானும் முயங்கி எல்லா
திக்கும் தொழுவருமே சுருள் ஓலை திருமுகமே – தஞ்-வா-கோவை:3 33 423/3,4

மேல்

எல்லாம் (34)

செருக கிளர் வரை வந்த ஒர் பேதைக்கு உன் சிந்தை எல்லாம்
உருக கலங்கினை நீ தகுமோ மற்று உனக்கு இதுவே – தஞ்-வா-கோவை:1 8 42/3,4
என் மேல் அறைவது யான் இங்கு நின் செவிக்கு என் சொல் எல்லாம்
வல் மேல் அடர் கொங்கை காரணமா தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 47/1,2
உளம் கனி காதலுடன் நின்றதால் நின் உடலம் எல்லாம்
களங்கனி போல கருகி வெண் கோட்டு களிறு உண்டதோர் – தஞ்-வா-கோவை:1 8 56/2,3
இனமாம் என வந்து இவ் ஏனல் எல்லாம் வவ்வும் என்பதற்கோ – தஞ்-வா-கோவை:1 9 73/3
ஊர் ஏது என முன் வினாவி பின் வேறொன்று உரைப்பது எல்லாம்
நேரே இவள் பொருட்டால் என்று தோன்றும் என் நெஞ்சினுக்கே – தஞ்-வா-கோவை:1 9 75/3,4
கண்டு ஆதரவை எல்லாம் சொல்லவே நல்ல காலம் இதே – தஞ்-வா-கோவை:1 9 76/4
மனம் காவல் கொண்டது எல்லாம் கண்களே சொல்லும் வாய் திறந்தே – தஞ்-வா-கோவை:1 9 80/4
விருப்பு ஆகிய குறை உள்ளது எல்லாம் சொல்லி வேண்டுக நீ – தஞ்-வா-கோவை:1 10 88/3
எல்லாம் இரந்தது நின் குறையே அல்ல என் குறையே – தஞ்-வா-கோவை:1 10 89/4
வரைத்து என் கருமம் எல்லாம் தஞ்சைவாணன் வரை அணங்கே – தஞ்-வா-கோவை:1 10 93/4
இமையாசலத்தும் எல்லாம் இல்லையால் நிகர் இ தழைக்கே – தஞ்-வா-கோவை:1 10 97/4
ஒருவர் நம் சாரல் உழை அகலார் தழை உள்ளது எல்லாம்
தருவர் வம்பு ஆர் முலையாய் என்-கொலோ செயத்தக்கதுவே – தஞ்-வா-கோவை:1 10 117/3,4
சூட தகுவன அல்லது எல்லாம் படி சொல்லினும் தாம் – தஞ்-வா-கோவை:1 10 122/1
நந்து சுற்றும் கடல் ஞாலம் எல்லாம் புகழ் நாமன் வளர் – தஞ்-வா-கோவை:1 12 157/1
மொய் நாள்_தழையொடு எல்லாம் ஒழியாமல் மொழி எனக்கே – தஞ்-வா-கோவை:1 13 167/4
இரவாத வண்ணம் எல்லாம் இரந்தேன் இவ் இரவிடையே – தஞ்-வா-கோவை:1 13 172/4
நெஞ்சம் கலந்த நிலைமை எல்லாம் கண்டும் நீ அமுதில் – தஞ்-வா-கோவை:1 13 187/3
யான் உற்ற நோய்கள் எல்லாம் படுவாய் இனி என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 14 193/4
இணர் ஆர் பசப்பும் பிறவும் எல்லாம் இருள் கூர்ந்து அறல் போல் – தஞ்-வா-கோவை:1 15 214/2
சொல் என நீ இது சொல்லி என் பேறு உன் துயரம் எல்லாம்
வல் எனவே கொண்ட கொங்கையர் வேள் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 15 218/2,3
கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல்-வாய் விளங்கும் – தஞ்-வா-கோவை:1 15 222/3
விரையில் களவை எல்லாம் அறிந்தாள் அன்னை மெய்யுறவே – தஞ்-வா-கோவை:1 16 230/4
பாடுகம் வா பொன் பசலை தந்தார் திறம் பாங்கின் எல்லாம்
தேடுகம் வா தஞ்சைவாணன் நல் நாட்டு அன்பர் தேர் வழி நாம் – தஞ்-வா-கோவை:1 17 255/2,3
மிசையும் கரும்பினில் வேம்பு வைத்தால் அன்ன வேட்கை எல்லாம்
திசையும் பரவும் திரு_அனையாள்-தன் திருவுளத்துக்கு – தஞ்-வா-கோவை:1 18 261/2,3
வனம் சேர்ந்து அயர்ந்த மயில்கள் எல்லாம் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 18 269/2
அயராமல் அஞ்சல் என்று ஆற்றுவித்தேன் இவ் அவனி எல்லாம்
மயராமல் வந்த பிரான் தஞ்சைவாணன் தென்மாறையிலே – தஞ்-வா-கோவை:1 18 280/3,4
பந்தும் கழங்கும் எல்லாம் கண்டு வாடும் பயந்தவளே – தஞ்-வா-கோவை:2 22 339/4
சென்றே பரந்த திசைகள் எல்லாம் சென்று தேர்ந்து அணங்கை – தஞ்-வா-கோவை:2 22 340/3
வனை கழலானும் வருவது எல்லாம் சென்ற வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 23 351/3
சே ஆறு தேர் மிசை செல்வது எல்லாம் எங்கள் சேரியில் சென்று – தஞ்-வா-கோவை:2 25 361/3
பண் புனல் ஊர்கள் எல்லாம் பாடி ஏற்று உண்ணும் பாண்மகளே – தஞ்-வா-கோவை:3 28 395/4
இருமையில் ஏயும் பயன்கள் எல்லாம் தன்னை ஈன்ற நமக்கு – தஞ்-வா-கோவை:3 28 405/1
சிறந்தார் புகழ்தரும் தீம் புனல் ஊரன் செய் தீமை எல்லாம்
மறந்து ஆர்வம் எய்தி வணங்குதலால் இவள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 407/1,2
யாணர் குழல்_மொழி என் செய்குவேன் கல்வி எல்லை எல்லாம்
காண பிரிந்தவர் காண்கிலரால் கடல் மேய்ந்து தஞ்சை – தஞ்-வா-கோவை:3 29 409/1,2

மேல்

எல்லி (4)

நகை கொண்ட வல்லி_அன்னார் எல்லி நாக நறு நிழலே – தஞ்-வா-கோவை:1 13 168/4
வம்பு ஓர் நகர் எல்லி வாரல் வெற்பா மருவா அரசர்-தம் – தஞ்-வா-கோவை:1 13 186/2
எல்லி அம் போது சென்றேன் என்று கேள்வர் இயம்பினரே – தஞ்-வா-கோவை:1 14 200/4
கராம் திரி கல்லதர்-வாய் எல்லி நீ வரல் கற்பு அலவே – தஞ்-வா-கோவை:1 16 242/4

மேல்

எல்லி-வாய் (1)

பிரியும் பொழுது எல்லி-வாய் வினையேன் மனம் பின் செல்வதே – தஞ்-வா-கோவை:1 15 220/4

மேல்

எல்லை (3)

சுரம் ஆறும் எல்லை நல்லாய் இருப்பாம் இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:2 21 317/4
கோங்க நல் மா முகை கொங்கை நல்லாய் மணம்கூடும் எல்லை
யாங்கனம் ஆற்றி இருந்தனை நீ இப மா சயிலம் – தஞ்-வா-கோவை:3 27 369/1,2
யாணர் குழல்_மொழி என் செய்குவேன் கல்வி எல்லை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 29 409/1

மேல்

எலாம் (1)

அயல் நின்ற புன்னையின் அன்னம் எலாம் அடல் ஆழி அங்கை – தஞ்-வா-கோவை:1 14 190/2

மேல்

எவ்வணம் (1)

இவ் வித்தகம் இவட்கு எய்தியது எவ்வணம் எவ்வுலகும் – தஞ்-வா-கோவை:2 19 287/1

மேல்

எவ்வம் (1)

இளவேனில் வல்லி பெற்று ஆங்கு எவ்வம் நீத்து எழில் எய்தி என்றே – தஞ்-வா-கோவை:2 25 360/4

மேல்

எவ்வாயும் (1)

வில் ஏய் குறும்பும் இறும்பும் எவ்வாயும் விராய வெவ் வாய் – தஞ்-வா-கோவை:1 18 263/1

மேல்

எவ்வாறு (4)

கலங்காது இருந்தது எவ்வாறு எம்பிரான்-தன் கலை கடலே – தஞ்-வா-கோவை:1 8 54/4
எவ்வாறு இருந்திர் நீர் எல் வளையீர் எதிர்ந்தாரை வென்று – தஞ்-வா-கோவை:1 17 258/2
வரையும் இ நாள் அளவு எவ்வாறு நீர் எம் மடந்தை முகை – தஞ்-வா-கோவை:3 27 371/1
ஒருவின் பசலை உருக்குவதாம் நமக்கு ஊடல் எவ்வாறு
இரு வில் புருவ இளம்_கொடியே எய்தும் எய்தல் இல்லா – தஞ்-வா-கோவை:3 28 386/2,3

மேல்

எவ்வுலகும் (1)

இவ் வித்தகம் இவட்கு எய்தியது எவ்வணம் எவ்வுலகும்
வவ்வி திகழ் புகழ் வாணன் தென்மாறை மணம் பொருட்டால் – தஞ்-வா-கோவை:2 19 287/1,2

மேல்

எவர் (2)

ஒடிக்கின்ற கொங்கை கண்டால் எவர் நெஞ்சு உருகாதவரே – தஞ்-வா-கோவை:1 16 232/4
என் போல் எவர் இங்ஙனே இமையாமல் இருப்பவரே – தஞ்-வா-கோவை:3 28 378/4

மேல்

எவர்க்கும் (4)

பிறந்தார் எவர்க்கும் பிரிவு எய்துமால் வெய்ய பேர் அமர் கண் – தஞ்-வா-கோவை:1 11 145/3
மன் போல் எவர்க்கும் வழங்கி உண்ணாதவர் வைத்து இழக்கும் – தஞ்-வா-கோவை:2 20 295/2
பின் ஏய் குழலி பெறாள் அல்லளே பிறழாது எவர்க்கும்
தன் நேயம் வைத்து அருளும் தஞ்சைவாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:2 22 329/2,3
பலர் புகழ் பாலன் பயந்து நெய்யாடினள் பாங்கு எவர்க்கும்
அலர் புரை நீடு ஒளி ஆடியுள் பாவை_அன்னாட்கு உள நீர் – தஞ்-வா-கோவை:3 28 389/2,3

மேல்

எவரும் (1)

இணங்கி புவனத்து எவரும் இல்லா என் இளம்_கொடியாள் – தஞ்-வா-கோவை:2 22 327/1

மேல்

எவரே (1)

ஓர் ஆழி சூழ் உலகத்து எவரே நின்னை ஒப்பவரே – தஞ்-வா-கோவை:1 8 44/4

மேல்

எழ (1)

கலங்கும் தெளியும் கனல் எழ மூச்செறியும் கண்ணின் நீர் – தஞ்-வா-கோவை:1 16 243/1

மேல்

எழில் (4)

சிலை தொடுத்தாங்கு எழில் சேர் நுதலாய் பயில் செம்பழுக்காய் – தஞ்-வா-கோவை:1 10 118/3
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – தஞ்-வா-கோவை:1 15 221/2
இனையாது எழுந்தருள் மான்_அனையாய் நம் எழில் நகர்க்கே – தஞ்-வா-கோவை:2 23 350/4
இளவேனில் வல்லி பெற்று ஆங்கு எவ்வம் நீத்து எழில் எய்தி என்றே – தஞ்-வா-கோவை:2 25 360/4

மேல்

எழிலியை (1)

ஈகையும் போலும் எழிலியை நோக்கி இரங்கு புள்ளும் – தஞ்-வா-கோவை:1 8 58/3

மேல்

எழு (3)

இன்றும் தரும் நெஞ்சமே எழு வாழி இங்கு என்னுடனே – தஞ்-வா-கோவை:1 7 34/4
இரக்கின்றது ஒன்றையும் எண்ணலையால் எழு பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 10 121/2
அரு வெம் களர் இயைந்து ஆறு செல்வீர் அருளீர் எழு பார் – தஞ்-வா-கோவை:2 22 341/2

மேல்

எழு-மதி (1)

இனையாது எழு-மதி நல் நெஞ்சமே நமக்கு இன் உயிரே_அனையான் – தஞ்-வா-கோவை:1 8 39/3

மேல்

எழுக (1)

எழுக எனும் நெஞ்சம் என்னே அவரோ எனில் என் சொல்லுமே – தஞ்-வா-கோவை:1 18 273/4

மேல்

எழுதிய (1)

எழுதிய பாவையை போல் நின்றவாறு என் இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:1 2 7/4

மேல்

எழுந்த (3)

என் ஆவி அன்ன இவள் இடை மேல் இணை கொண்டு எழுந்த
பொன் நாண் அணி கொங்கை போல வண்டீர் உங்கள் பொய்கை உண்டோ – தஞ்-வா-கோவை:1 3 21/2,3
கன நாண் அணிந்து பொன் கச்சு அற வீசி கதித்து எழுந்த
தனம் நாணும் நுண் இடை தையல் நல்லாள் பழி சாற்றுவல் யான் – தஞ்-வா-கோவை:1 16 235/2,3
பணிந்து குற்றேவல்செய்யாது சமர்க்கு எழுந்த
மன்னை புறம்கண்ட வாணன் தென்மாறை வரையில் எங்கள் – தஞ்-வா-கோவை:2 24 359/2,3

மேல்

எழுந்தருள் (2)

நில்லாது எழுந்தருள் நீயும் இப்போது நெடுந்தகையே – தஞ்-வா-கோவை:1 10 96/4
இனையாது எழுந்தருள் மான்_அனையாய் நம் எழில் நகர்க்கே – தஞ்-வா-கோவை:2 23 350/4

மேல்

எழுந்தருளாதது (1)

யான் காணிய-கொல் எழுந்தருளாதது இன்று என் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 160/4

மேல்

எழுந்தருளே (2)

இவளை வர கண்டு நீ அணங்கே பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 9 67/4
இசையும்படி வல்லையேல் சொல்லி நீ பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 18 261/4

மேல்

எழுப்பும் (1)

என்பது தேறி இடையிருள் ஊரை எழுப்பும் வெம் முள் – தஞ்-வா-கோவை:1 14 208/3

மேல்

எழும் (2)

திரையின் பவளம் வடவாமுகத்து எழும் தீக்கொழுந்தின் – தஞ்-வா-கோவை:1 16 230/1
திரையும் குயிலும் விடாது எழும் ஓசை செவிமடுத்தே – தஞ்-வா-கோவை:3 27 371/4

மேல்

எள்ளாது (1)

எள்ளாது வந்து உன் கடையில் நின்றார் நம் இறைவர் குற்றம் – தஞ்-வா-கோவை:3 28 385/3

மேல்

எளிது (1)

இரும் குன்று அன மதில் எம் பதிக்கு ஏகல் எளிது செம்மை – தஞ்-வா-கோவை:1 13 189/1

மேல்

எளியள் (1)

இகழா எளியள் என்று எண்ணப்பெறீர் எமக்கு என்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 10 86/2

மேல்

எற்றிய (1)

எற்றிய காதலினால் இசைத்தாள் அன்னை என்று உரையே – தஞ்-வா-கோவை:1 15 224/4

மேல்

எற்றே (1)

எற்றே தவறு நம்-பால் இல்லையாகவும் எய்தியதே – தஞ்-வா-கோவை:1 10 127/4

மேல்

எறி (3)

எறி வேலை வென்ற கண் என் உயிர்க்கு ஏவி இருண்டு அறல் போல் – தஞ்-வா-கோவை:1 2 6/2
எறி தேன் அலம்பும் சிலம்பின் எப்போதும் இரந்து இவள் பின் – தஞ்-வா-கோவை:1 2 15/1
மறலாய் எதிர்ந்த மற மன்னர் வேழ மலை எறி வேல் – தஞ்-வா-கோவை:1 9 66/1

மேல்

எறிக்கும் (1)

ஓவாது இரவு எறிக்கும் சோலை நீழலினூடு வந்தே – தஞ்-வா-கோவை:1 16 240/4

மேல்

எறிந்த (3)

வெவ் வேல் எறிந்த விழுப்புண்ணின் மீட்டும் வெதுப்பியது ஓர் – தஞ்-வா-கோவை:1 10 113/1
வெண்குன்று எறிந்த செவ்வேளை இவ்வாறு என் விளம்பி – தஞ்-வா-கோவை:2 20 299/4
எனக்கே தகும் மிகையால் எம்பிராட்டி எறிந்த கல்லே – தஞ்-வா-கோவை:3 28 394/4

மேல்

எறிந்தால் (1)

இரு பால் மருங்கினும் கொண்டு எறிந்தால் ஒத்தது என் செவிக்கே – தஞ்-வா-கோவை:1 15 226/4

மேல்

எறிந்து (1)

முத்தும் துகிரும் இரங்கும் தரங்கம் முகந்து எறிந்து
தத்தும் கரை வையை சூழ் தஞ்சைவாணன் தமிழ் வெற்பரே – தஞ்-வா-கோவை:1 4 26/3,4

மேல்

எறியும் (2)

சங்கு ஆழி கொண்டு எறியும் கண்டல் வேலி அம் தண் துறைக்கே – தஞ்-வா-கோவை:2 20 296/4
கடி மலர் சூட்டவும் காட்டியதால் கள்வர் காய்ந்து எறியும்
துடி மலர் சீர்க்கு எதிர் கூகை இரட்டும் சுரத்திடை ஓர் – தஞ்-வா-கோவை:2 21 318/2,3

மேல்

என் (121)

எறி வேலை வென்ற கண் என் உயிர்க்கு ஏவி இருண்டு அறல் போல் – தஞ்-வா-கோவை:1 2 6/2
எழுதிய பாவையை போல் நின்றவாறு என் இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:1 2 7/4
சிதையா முளரி திருமாளிகையில் சிறந்தது என்று என்
இதயாரவிந்தத்து இனிது இருப்பீர் இரு கோட்டு ஒரு கை – தஞ்-வா-கோவை:1 2 12/1,2
அமிழ்தம் தருவது என்றோ பெரு வேட்கை என் ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 2 13/4
பொறை ஆர் தவம்செய்திலேம் நெஞ்சமே என் புகல்வதுவே – தஞ்-வா-கோவை:1 2 14/4
என் மலைவேன் என்னும் என் உயிர் தாங்கும் எதிர்ந்த ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 2 16/2
என் மலைவேன் என்னும் என் உயிர் தாங்கும் எதிர்ந்த ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 2 16/2
சரண் மாறை வாணன் தமிழ் தஞ்சை நாட்டு என் தனி உயிர்க்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 2 19/3
என் ஆவி அன்ன இவள் இடை மேல் இணை கொண்டு எழுந்த – தஞ்-வா-கோவை:1 3 21/2
முன் பார்த்து என் நெஞ்சம் வரும் வழி பார்த்து முறைமுறையே – தஞ்-வா-கோவை:1 5 28/3
யாம கடலகத்தும் தணியாது இனி என் செய்துமே – தஞ்-வா-கோவை:1 6 33/4
உருவாய் ஒரு தனியே நின்றதால் என் உயிர்க்குயிரே – தஞ்-வா-கோவை:1 7 35/4
மேவி கலை கடல் என் புலன் மீன் உண்டு மீண்டுவந்து என் – தஞ்-வா-கோவை:1 7 38/1
மேவி கலை கடல் என் புலன் மீன் உண்டு மீண்டுவந்து என்
ஆவி கமலத்து அமர் அன்னமே நின் அயில் விழி போல் – தஞ்-வா-கோவை:1 7 38/1,2
கொலை முழுதும் கற்ற கூரிய வாளி குளிப்ப இன்று என்
கலை முழுதும் பட்டதால் ஒரு மான் முடி கண்ணியிலே – தஞ்-வா-கோவை:1 8 41/3,4
திறை கொண்ட வாணன் செழும் தஞ்சை சூழும் சிலம்பில் இன்று என்
நிறை கொண்டவாறு அறியாது இகழாநிற்றி நீயும் நின்றே – தஞ்-வா-கோவை:1 8 45/3,4
போது அளவா விழி என்னும் என் ஆசை புறத்து அளவா – தஞ்-வா-கோவை:1 8 46/3
சூது அளவா முலை என்னும் என் நாம் இனி சொல்லுவதே – தஞ்-வா-கோவை:1 8 46/4
என் மேல் அறைவது யான் இங்கு நின் செவிக்கு என் சொல் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 47/1
என் மேல் அறைவது யான் இங்கு நின் செவிக்கு என் சொல் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 47/1
தனமே முகை என் தனி நெஞ்சமே இடை தன் பகைக்கு – தஞ்-வா-கோவை:1 8 49/2
யார் உம்பர்-தம் பதம் என் போல எய்தினர் இம்பர் அம் பொன் – தஞ்-வா-கோவை:1 8 59/1
என் காதலின் ஒன்று இயம்புகின்றேன் இங்கு இனி வருங்கால் – தஞ்-வா-கோவை:1 8 61/1
உரையாதது என் என்பரால் என்-கொலோ இவர் உள் கொண்டதே – தஞ்-வா-கோவை:1 9 74/4
நேரே இவள் பொருட்டால் என்று தோன்றும் என் நெஞ்சினுக்கே – தஞ்-வா-கோவை:1 9 75/4
நீ வேறு உரைக்கின்றது என் குற மாது எங்கள் நேர் இழை ஓர் – தஞ்-வா-கோவை:1 10 82/1
நனைந்தால் அனைய என் நல்வினை தான் வந்து நண்ணிற்று என்று – தஞ்-வா-கோவை:1 10 87/3
திருப்பாவை அன்ன என் சே_இழையாட்கு உன் திருவுளத்து – தஞ்-வா-கோவை:1 10 88/2
வில் ஆர் நுதல் வெய்ய வேல் ஆர் விழிக்கு என் மெலிவு சொல்ல – தஞ்-வா-கோவை:1 10 89/1
எல்லாம் இரந்தது நின் குறையே அல்ல என் குறையே – தஞ்-வா-கோவை:1 10 89/4
உரைத்து என் பிற அந்த பைம்_தொடி ஆகம் உறாவிடில் வெண் – தஞ்-வா-கோவை:1 10 93/1
வரைத்து என் கருமம் எல்லாம் தஞ்சைவாணன் வரை அணங்கே – தஞ்-வா-கோவை:1 10 93/4
காலையில் வா பின்னை என் கையதாகும் நின் கையுறையே – தஞ்-வா-கோவை:1 10 100/4
என்பு அணிவேன் மடல் மேல் வருவேன் இவை என் பணியே – தஞ்-வா-கோவை:1 10 103/4
இப்போது இளகியதால் இந்துகாந்தம்-கொல் என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 10 116/4
உவாமதி போலும் ஒளிர் முகத்தாய் என் ஒளிப்பது உன் மேல் – தஞ்-வா-கோவை:1 10 119/2
கரக்கின்றது என்னை-கொல் என் உயிர் ஆகிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 121/4
தயங்கிய நூல் இடைதானும் என் போல தளர்வுறும் இங்கு – தஞ்-வா-கோவை:1 10 133/2
இயங்கியவாறு என் மனத்து இருள் நீக்க என்றே துணிந்தோ – தஞ்-வா-கோவை:1 10 133/3
என்னாது இடைப்பட்ட என் நிலை நீ மறவேல் இறைவா – தஞ்-வா-கோவை:1 10 139/3
இலை பெய்த தாழ் குரம்பை தங்கினால் உமக்கு என் வருமே – தஞ்-வா-கோவை:1 10 140/4
இருவி புனமும் இன்று என் நினைக்கின்றன என்னை இன்னே – தஞ்-வா-கோவை:1 12 158/3
என் ஐயர் ஆணைகொண்டு ஏகுகின்றேன் இவை இத்தனையும் – தஞ்-வா-கோவை:1 12 159/3
தேன்காள் திரை மென் சிறை கிள்ளைகாள் என் தெருமரல் நோய் – தஞ்-வா-கோவை:1 12 160/2
யான் காணிய-கொல் எழுந்தருளாதது இன்று என் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 160/4
உற அரிதாம் என் செய்வேன் என்று சோரும் என் ஓர் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 162/4
உற அரிதாம் என் செய்வேன் என்று சோரும் என் ஓர் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 162/4
எம் நாட்டவர் அணி கூறி என் பேறு இங்கு இகல் வடி வேல் – தஞ்-வா-கோவை:1 13 167/1
சோகம் தவிர்விலவாய் துயிலாதது என் தோகைகளே – தஞ்-வா-கோவை:1 13 173/4
செழியன் கயலை திசை வைத்த வாணன் தென்மாறை என் மேல் – தஞ்-வா-கோவை:1 13 178/1
யான் உற்ற நோய்கள் எல்லாம் படுவாய் இனி என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 14 193/4
நீ தகைகொண்டு என் முன் நின்றனையே செம் நிற கனி வாய் – தஞ்-வா-கோவை:1 14 194/2
பெண் என் பிறவியும் பேர் உடைத்து அன்று இ பெரும் பதி நம் – தஞ்-வா-கோவை:1 14 203/2
பண்பால் பரிக்கும் பரி வருமாறு என் பரந்த நிலா – தஞ்-வா-கோவை:1 14 206/3
மாணிக்க மென் கொம்பர் என் சொல்லுகேன் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 15 210/1
மேவலர் போல் வெய்ய வாய் அடையா என் மெலிவு அறிந்தே – தஞ்-வா-கோவை:1 15 211/4
வேளினும் ஏர் நல்ல வெற்பனும் நீயும் என் மேனியினும் – தஞ்-வா-கோவை:1 15 216/3
தோளினும் நோய் அறியீர் அறியாதது என் தொல்வினையே – தஞ்-வா-கோவை:1 15 216/4
ஒல்லெனவே என் உறு துயர் தாமும் உணரும் வண்ணம் – தஞ்-வா-கோவை:1 15 218/1
சொல் என நீ இது சொல்லி என் பேறு உன் துயரம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 15 218/2
இரு பால் மருங்கினும் கொண்டு எறிந்தால் ஒத்தது என் செவிக்கே – தஞ்-வா-கோவை:1 15 226/4
என் கங்குல் வாராய் என தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 16 228/2
ஐயுற்று அயர்வுற்று எம் அன்னையும் ஆயும் என் ஆரணங்கின் – தஞ்-வா-கோவை:1 16 231/3
பேறு ஓர் வடிவு கொண்டால் அன்ன நீயும் என் பேதையுமே – தஞ்-வா-கோவை:1 16 236/4
ஐ வாய் அரவு உற்றது அன்ன இன்னா இடர் ஆற்றி என் போல் – தஞ்-வா-கோவை:1 17 258/1
சோலை பயில் குயில் போல் மொழியாய் என் துணிவு இதுவே – தஞ்-வா-கோவை:1 18 262/4
இ பேருவகை இனி பிரியேன் என்றும் என் முன் சொன்ன – தஞ்-வா-கோவை:1 18 264/1
பூரணத்து ஆர் மதி போல் முகத்தாய் என் புலம்புதி நின் – தஞ்-வா-கோவை:1 18 265/3
கண்டும் கலங்கல்செல்லாது இந்த ஊர் என் கழறல் நன்றே – தஞ்-வா-கோவை:1 18 266/4
வாவி தகை அன்னமே தஞ்சைவாணன் வரையகத்து என்
பாவி தனி நெஞ்சு பார்த்து அஞ்சுமே கண் பயின்ற கண் ஆர் – தஞ்-வா-கோவை:1 18 270/1,2
எழுக எனும் நெஞ்சம் என்னே அவரோ எனில் என் சொல்லுமே – தஞ்-வா-கோவை:1 18 273/4
என் மாலுறும் நெஞ்சின் முன் செல நாகு இள ஏறு புல்லி – தஞ்-வா-கோவை:1 18 274/2
செல் மாலை அந்தி கண்டு ஆற்ற அரியாள் என் திருந்து_இழையே – தஞ்-வா-கோவை:1 18 274/4
வேண்டும் பொருளை தரும் பொருள் போய் முற்றி மீண்ட என் தேர் – தஞ்-வா-கோவை:1 18 275/1
ஈண்டும் பசலை மெய் போர்த்திருப்பார்-தமக்கு என் வரவே – தஞ்-வா-கோவை:1 18 275/4
வயிரா நரலும் வயல் தஞ்சைவாணன் தென்மாறையில் என்
உயிர் ஆகிய தையல் நீ கலுழ்வான் என் உளம் குழைந்தே – தஞ்-வா-கோவை:2 20 288/3,4
உயிர் ஆகிய தையல் நீ கலுழ்வான் என் உளம் குழைந்தே – தஞ்-வா-கோவை:2 20 288/4
தார் அணி கொண்ட இரு தோள் ஒருவர் தனித்துழி என்
வார் அணி கொங்கை மணந்து சென்றார் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 20 289/1,2
பொன் போல் இறுக பொதிந்துகொண்டாள் அன்னை பூவை என் மேல் – தஞ்-வா-கோவை:2 20 295/3
மன்னுற்ற வண் புகழ் வாணன் தென்மாறை என் மான்_அனையாட்கு – தஞ்-வா-கோவை:2 20 297/3
என் உற்றது என்று அறியேன் புனம் காவல் இருந்த பின்னே – தஞ்-வா-கோவை:2 20 297/4
வெண்குன்று எறிந்த செவ்வேளை இவ்வாறு என் விளம்பி – தஞ்-வா-கோவை:2 20 299/4
பாரோ முலைவிலை என்பர் நின் கேளிர் என் பல் கிளை வாழ் – தஞ்-வா-கோவை:2 21 306/1
நஞ்சோ அழலோ எனும் சுரமே செல்ல நாடிய என்
நெஞ்சோ கொடியது நேர்_இழையாய் நிழல் மா மதியோ – தஞ்-வா-கோவை:2 21 308/1,2
வில்லின் கொடிய புருவ மின்னே என் விளம்புதி நீ – தஞ்-வா-கோவை:2 21 313/2
வடி மலர் வேல் படையான் வாணன் மாறை என் மா தவமே – தஞ்-வா-கோவை:2 21 318/4
ஊறு ஆவன கடிந்து என் முலை ஊறு அமிர்து ஊட்டி இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 325/3
கூறா வளர்த்ததற்கோ என்னை நீத்தது என் கோல்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 325/4
ஒழியாது என் முன்பு சொன்னாள் பேதையேன் ஒன்றை ஓர்ந்திலனே – தஞ்-வா-கோவை:2 22 326/4
இணங்கி புவனத்து எவரும் இல்லா என் இளம்_கொடியாள் – தஞ்-வா-கோவை:2 22 327/1
செல்லும் சுரத்து அழல் அன்று உன் கண்ணீர் என் தெறுகின்றதே – தஞ்-வா-கோவை:2 22 330/4
சே அம்புய மலர் போல் அடி நோவ என் சில்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 331/4
மேனாள் வரம்கிடந்து என் போல் வருந்தி மிகவும் மெய் நொந்து – தஞ்-வா-கோவை:2 22 332/1
பஞ்சுரம் ஆகும் மொழி சுருள் ஓதி என் பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 22 335/4
தோள் மா வெருவும்-கொல்லோ என்று என் ஆருயிர் சோர்கின்றதே – தஞ்-வா-கோவை:2 22 338/4
மருவு எண் திசை புகழ் வாணன் தென்மாறை என் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 341/3
இயங்கா வனம் என் மகள் ஒரு காளை பின் ஏகினள் என்று – தஞ்-வா-கோவை:2 22 342/1
செரு மகள் ஏயும் புயத்து அயலான் பின் செல விடுத்து என்
ஒரு மகளே என்று உனை அயிர்த்தேன் புனை ஓவியம் போல் – தஞ்-வா-கோவை:2 22 343/1,2
சுர வேய் அழல் வழியே தனி போய என் தோகையையே – தஞ்-வா-கோவை:2 22 344/4
யான் கண்ட அண்ணலும் எண் அரும் காதலின் ஏகிய என்
மான் கண்டு அன கண் மயில் கண்ட மாதரும் மா தருமம் – தஞ்-வா-கோவை:2 22 347/1,2
பூணினும் பாரம் இது என்னும் என் பொன்னை இப்போது எனக்கு – தஞ்-வா-கோவை:2 22 348/2
துனைவுடன் ஏகுகின்றீர் சொல்லுவீர் என் துணைவியர்க்கே – தஞ்-வா-கோவை:2 23 351/4
என் மானை என் மனையில் தருமோ தன்னை ஈன்ற நற்றாய் – தஞ்-வா-கோவை:2 23 354/3
என் மானை என் மனையில் தருமோ தன்னை ஈன்ற நற்றாய் – தஞ்-வா-கோவை:2 23 354/3
தளவு ஏய் நகை என் துணைவியர்-பால் சென்று சாற்று-மின் போர்க்கள – தஞ்-வா-கோவை:2 25 360/2
ஆறலை வெம் சிலை கானவரேல் என் கை அம்பு ஒன்றினால் – தஞ்-வா-கோவை:2 25 364/1
ஏ மான் என அஞ்சும் என் காத்தலின் அவ் இரவி பொன் தேர் – தஞ்-வா-கோவை:2 25 365/1
போம் மான் அதரிடத்து என் ஐயர் தோன்ற புறங்கொடுத்த – தஞ்-வா-கோவை:2 25 365/3
என் மேல் அடுத்த இயல்பின் அன்றோ பெற்றது ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:3 27 367/2
என் போல் எவர் இங்ஙனே இமையாமல் இருப்பவரே – தஞ்-வா-கோவை:3 28 378/4
விம்மா வருந்துவது என் பிரிந்தாரின் விளங்கு_இழையே – தஞ்-வா-கோவை:3 28 379/4
முயங்கேல் சிறுவன் பயந்த என் மேனியின் முத்து வடம் – தஞ்-வா-கோவை:3 28 392/3
கண் புனல் ஊரும் என் காதல் கண்டே நின் கடைத்தலைக்கே – தஞ்-வா-கோவை:3 28 395/2
எண் போன நெஞ்சமும் நீரும் என் பாதம் இறைஞ்சுதல் நும் – தஞ்-வா-கோவை:3 28 398/1
இன்னும் தெளிந்திலை என்னை என்னே என் செய்கேன் இதற்கு – தஞ்-வா-கோவை:3 28 399/2
பழம் காதல் எண்ணல் என் பைதல் நெஞ்சே இவள் பண்டு பைம்பொன் – தஞ்-வா-கோவை:3 28 402/2
யாணர் குழல்_மொழி என் செய்குவேன் கல்வி எல்லை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 29 409/1
வாணற்கு எதிர்ந்தவர் மங்கையர் போலும் என் வல் உயிரின் – தஞ்-வா-கோவை:3 29 409/3
என் உயிர் காவலர் ஏந்து_இழையாய் இதயம் புலர்த்தி – தஞ்-வா-கோவை:3 30 412/2
பின் உயிராமல் என் மேல் பூசும் நாளும் என் பேசுவதே – தஞ்-வா-கோவை:3 30 412/4
பின் உயிராமல் என் மேல் பூசும் நாளும் என் பேசுவதே – தஞ்-வா-கோவை:3 30 412/4

மேல்

என்-கண் (2)

என்-கண் அருள் பெரிது எம் பெருமாட்டிக்கு இகல் மலைந்தார் – தஞ்-வா-கோவை:1 10 114/2
மாறா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை என்-கண்
ஆறா அரும் துயர் ஆற்றுகின்றீர் அறிவே கொளுத்தி – தஞ்-வா-கோவை:2 22 325/1,2

மேல்

என்-கொல் (2)

கலை மான் உறை பதி நீ வருமாறு என்-கொல் கங்குலிலே – தஞ்-வா-கோவை:1 13 164/4
கொங்கு உலவா அலர் சூழ் குழலாய் என்-கொல் கூறுவதே – தஞ்-வா-கோவை:1 13 171/4

மேல்

என்-கொலோ (5)

உரையாதது என் என்பரால் என்-கொலோ இவர் உள் கொண்டதே – தஞ்-வா-கோவை:1 9 74/4
இ காரணம் உணராது என்-கொலோ நின்று இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 10 83/4
இள அரும்பாம் இவள்-மாட்டு என்-கொலோ நின்று இரப்பதுவே – தஞ்-வா-கோவை:1 10 108/4
ஆடாள்-தனக்கு என்-கொலோ அடியேன் சென்று அறிவிப்பதே – தஞ்-வா-கோவை:1 10 110/4
தருவர் வம்பு ஆர் முலையாய் என்-கொலோ செயத்தக்கதுவே – தஞ்-வா-கோவை:1 10 117/4

மேல்

என்-பால் (3)

ஆராத இன்ப இடம்-தொறும் நீங்கிய ஆயம் என்-பால்
வாராத முன்னம் வருகிலரால் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 144/1,2
உணங்கி கழிதல் ஒழிய என்-பால் வர உன்னை அன்பால் – தஞ்-வா-கோவை:2 22 327/2
என்-பால் குறையை நினைந்து மறாது எதிர்கொள்ள வல்லே – தஞ்-வா-கோவை:3 28 388/1

மேல்

என்பதற்கோ (1)

இனமாம் என வந்து இவ் ஏனல் எல்லாம் வவ்வும் என்பதற்கோ
கனமா நறும் குழலீர் மொழியாது ஒழி காரணமே – தஞ்-வா-கோவை:1 9 73/3,4

மேல்

என்பதனை (1)

வலிது என்பதனை வயக்கியதால் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 115/2

மேல்

என்பது (2)

என்பது தேறி இடையிருள் ஊரை எழுப்பும் வெம் முள் – தஞ்-வா-கோவை:1 14 208/3
மிக நல்லர் என்பது மன்பதை தேற விடலை பின்னே – தஞ்-வா-கோவை:2 22 328/3

மேல்

என்பதோ (1)

புதையார் தனம் என்பதோ மதர் வேல் கண் புதைத்துவே – தஞ்-வா-கோவை:1 2 12/4

மேல்

என்பர் (3)

வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார் – தஞ்-வா-கோவை:1 9 74/2
புரை யானை அம்பொடு போந்தது உண்டோ என்பர் பூங்கொடியீர் – தஞ்-வா-கோவை:1 9 74/3
பாரோ முலைவிலை என்பர் நின் கேளிர் என் பல் கிளை வாழ் – தஞ்-வா-கோவை:2 21 306/1

மேல்

என்பரால் (1)

உரையாதது என் என்பரால் என்-கொலோ இவர் உள் கொண்டதே – தஞ்-வா-கோவை:1 9 74/4

மேல்

என்பவர் (1)

கண்_என்பவர் வர கங்குலின் ஞாளி கணம் குரைத்து – தஞ்-வா-கோவை:1 14 203/3

மேல்

என்பு (3)

அரைத்து என்பு உருக மெய் அப்பினும் வெப்பம் அறாது இனி நின் – தஞ்-வா-கோவை:1 10 93/3
என்பு அணிவேன் மடல் மேல் வருவேன் இவை என் பணியே – தஞ்-வா-கோவை:1 10 103/4
தொடையே எருக்கு என்பு நீ அணிந்தால் என்னை சூல் வளை ஊர் – தஞ்-வா-கோவை:1 10 104/1

மேல்

என்ற (2)

துதித்தேன் அணங்கொடு சூளும் உற்றேன் என்ற சொல்லை மெய்யா – தஞ்-வா-கோவை:2 20 290/1
தன்-பால் புலவி தணிக என்ற நீ தஞ்சைவாணன் வையம் – தஞ்-வா-கோவை:3 28 388/2

மேல்

என்றனர் (1)

வேல் அன்ன கூர்ம் கல் மிதிக்கும்-கொல் என்றனர் மேதினிக்கு – தஞ்-வா-கோவை:2 21 309/2

மேல்

என்றால் (2)

இ நீர்மை அல்லது ஒரு ஆறும் இன்றால் இங்கு எம் ஐயர் என்றால்
முந்நீர் உலகும் கொள்ளார் விலையாக முலையினுக்கே – தஞ்-வா-கோவை:2 21 305/3,4
மெய் நாண் உயிரினும் மிக்கது என்றால் விரவா அரசர் – தஞ்-வா-கோவை:2 21 311/2

மேல்

என்று (52)

சிதையா முளரி திருமாளிகையில் சிறந்தது என்று என் – தஞ்-வா-கோவை:1 2 12/1
வரை தாழ் சிலம்பினும் வாழ் பதி ஈது என்று வஞ்சி_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 9 71/3
யாரே இவர் என்று அறிகின்றிலேம் எதிர்ந்தாரை வென்று – தஞ்-வா-கோவை:1 9 75/1
நேரே இவள் பொருட்டால் என்று தோன்றும் என் நெஞ்சினுக்கே – தஞ்-வா-கோவை:1 9 75/4
இகழா எளியள் என்று எண்ணப்பெறீர் எமக்கு என்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 10 86/2
நனைந்தால் அனைய என் நல்வினை தான் வந்து நண்ணிற்று என்று
நினைந்தால் அணங்கு_அனையாய் தமியேன் உயிர் நிற்கின்றதே – தஞ்-வா-கோவை:1 10 87/3,4
வல்லார் இலை சொல்ல வல்லை என்று யான் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 10 89/2
ஒல்லாது இது நுமக்கு என்று உணரேன் இன்று உணங்கி இ நாள் – தஞ்-வா-கோவை:1 10 89/3
குழையும் எம்-பால் என்று கொண்ட நெஞ்சே கலி கோடை மண் மேல் – தஞ்-வா-கோவை:1 10 99/2
இருவர் கண்டால் வரும் ஏதம் என்று எண்ணி எனக்கு எதிரே – தஞ்-வா-கோவை:1 10 117/1
தூற்றும் தழை என்று இது ஒன்று எங்ஙனே வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:1 10 128/4
எண் சாய வென்றனை என்று செவ்வேள் இவரும் பவளம் – தஞ்-வா-கோவை:1 10 132/2
துறந்தார் எனை என்று சோருவது ஏன் இந்த தொல் உலகில் – தஞ்-வா-கோவை:1 11 145/2
காண தகும் என்று காண்பது அல்லால் கழி காதல் நெஞ்சு – தஞ்-வா-கோவை:1 11 148/2
உன்னை அரா அல்குல் நல்லவரே என்று உசாவின் எங்கள் – தஞ்-வா-கோவை:1 12 159/1
உற அரிதாம் என் செய்வேன் என்று சோரும் என் ஓர் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 162/4
நேசத்தவர் குறி என்று சென்று யான் குறி நின்று வந்தேன் – தஞ்-வா-கோவை:1 14 191/2
எல்லி அம் போது சென்றேன் என்று கேள்வர் இயம்பினரே – தஞ்-வா-கோவை:1 14 200/4
புயல் ஊர் இருள் கங்குல் வந்து அவமே நின்று போயினர் என்று
அயலூர் நகைக்கும் என்னே என்ன பாவம்-கொல் ஆக்கினவே – தஞ்-வா-கோவை:1 14 201/3,4
முற்றிய ஏனல் படு கிள்ளை ஓட்டும் முறைமையள் என்று
எற்றிய காதலினால் இசைத்தாள் அன்னை என்று உரையே – தஞ்-வா-கோவை:1 15 224/3,4
எற்றிய காதலினால் இசைத்தாள் அன்னை என்று உரையே – தஞ்-வா-கோவை:1 15 224/4
நிரை கேச வஞ்சி அஞ்சேல் என்று தேற்றுதல் நின் கடனே – தஞ்-வா-கோவை:1 17 248/4
துவளாமல் ஆற்றுவி என்று அன்று நீ சொன்ன சொல் நினைந்தே – தஞ்-வா-கோவை:1 17 259/4
இன்புற்ற காலத்து இருவர்க்கும் ஒன்று உயிர் என்று சொன்னார் – தஞ்-வா-கோவை:1 18 272/1
வருகின்றது என்று முன்னே ஓகை கூறும் வலம்புரியே – தஞ்-வா-கோவை:1 18 276/4
அயராமல் அஞ்சல் என்று ஆற்றுவித்தேன் இவ் அவனி எல்லாம் – தஞ்-வா-கோவை:1 18 280/3
கரியோர் பிறர் இல்லை என்று அகன்றார் இனி காரிகையாய் – தஞ்-வா-கோவை:2 20 291/3
பெரியோர் மொழி பிறழார் என்று தேறுதல் பேதைமையே – தஞ்-வா-கோவை:2 20 291/4
தொழவே தகுந்த தெய்வம் நோக்கி செல்லேன் என்று சொல்லியும் நீ – தஞ்-வா-கோவை:2 20 292/3
கோதம்படாதி கொடும் தெய்வமே என்று கூர் பலி தூய் – தஞ்-வா-கோவை:2 20 294/3
என் உற்றது என்று அறியேன் புனம் காவல் இருந்த பின்னே – தஞ்-வா-கோவை:2 20 297/4
நீர் உறை நீலமும் நீயும் நண்பாக என்று நின் மகட்கு ஒர் – தஞ்-வா-கோவை:2 20 300/2
அண்ணலை ஆய்_இழை_பாகன் என்று அஞ்சினம் அஞ்சனம் தோய் – தஞ்-வா-கோவை:2 20 302/2
நைய படும் அழல் வெம் சுரத்தூடு நடந்தவர் என்று
ஐயப்படுவது அல்லால் உண்மை சால அறிவு அரிதே – தஞ்-வா-கோவை:2 21 319/3,4
நொந்தனம் கால் என்று நோவல் பொன்னே ஒரு நோயும் இன்றி – தஞ்-வா-கோவை:2 21 322/3
பொழியாத வெம் சுரம் போகுவல் யான் என்று போம் குறிப்பால் – தஞ்-வா-கோவை:2 22 326/3
தருகுவல் என்று மின்னே இ பதி உவகை – தஞ்-வா-கோவை:2 22 334/3
கரும்பு ஆர் மொழியாய் அழல் என்று கண்ணீர் துடைத்து அணைத்து உன் – தஞ்-வா-கோவை:2 22 337/3
தோள் மா வெருவும்-கொல்லோ என்று என் ஆருயிர் சோர்கின்றதே – தஞ்-வா-கோவை:2 22 338/4
நன்றே இது என்று முகம் முகம் நோக்கி நகை நகையா – தஞ்-வா-கோவை:2 22 340/1
இயங்கா வனம் என் மகள் ஒரு காளை பின் ஏகினள் என்று
உயங்காது ஒழி அஃது உலகு இயல்பால் உலவும் புயல் தோய் – தஞ்-வா-கோவை:2 22 342/1,2
ஒரு மகளே என்று உனை அயிர்த்தேன் புனை ஓவியம் போல் – தஞ்-வா-கோவை:2 22 343/2
இரவு ஏய் குழலி இன்று ஏதிலன் பின் செல்லல் என்று சொல்லா – தஞ்-வா-கோவை:2 22 344/1
நாணினும் தார் அணி கற்பு நன்று என்று நயந்து முத்தம் – தஞ்-வா-கோவை:2 22 348/1
நல் நாள் மணம்புணர்ந்தார் என்று தூதர் நவின்றனரே – தஞ்-வா-கோவை:2 24 356/4
இனையர் என்று ஆர்வம் இல்லா உரையாடல் இயல்பு அல்லவே – தஞ்-வா-கோவை:3 28 381/4
தண் புனல் ஊரன் வந்தான் என்று சாற்றினை தானம் உற – தஞ்-வா-கோவை:3 28 395/3
மு நாள் மதி வட்ட மென் முலை மாதை முனிந்து நஞ்சு என்று
இ நாள் மிக உவர்த்தீர் புலவாநிற்றிர் எங்களையே – தஞ்-வா-கோவை:3 28 403/3,4
கொண்டானில் துன்னிய கேளிர் மற்று இல்லை குறிப்பின் என்று
தண்டாதவர் சொன்ன சால்பு கண்டேன் தலம் ஏழ் புரக்கும் – தஞ்-வா-கோவை:3 28 406/1,2
சொல் வித்த என்று அழல் ஆர் சுரம் போக துணிந்தனரே – தஞ்-வா-கோவை:3 29 408/4
வரல் காலம் என்று என்று என பல கூடல்வளைத்து உதிரம் – தஞ்-வா-கோவை:3 30 413/1
வரல் காலம் என்று என்று என பல கூடல்வளைத்து உதிரம் – தஞ்-வா-கோவை:3 30 413/1

மேல்

என்று-கொல் (1)

விரல் என்று-கொல் செறித்தார் நெறி தாழ் குழல் மெல்_இயலே – தஞ்-வா-கோவை:1 14 195/4

மேல்

என்றும் (10)

திரள் மா மரகத செய்குன்றுகாள் என்றும் செவ் வன நீர் – தஞ்-வா-கோவை:1 2 19/1
இகழா எளியள் என்று எண்ணப்பெறீர் எமக்கு என்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 10 86/2
இயலாது அருளுடையார்க்கு என்றும் மா மடல் ஏறுவதே – தஞ்-வா-கோவை:1 10 106/4
வேலை அம்போடு உழல்வீர் பரிகாள் என்றும் வெய்துயிர்த்தே – தஞ்-வா-கோவை:1 11 143/4
வரு விருந்து என்றும் புரந்து அருள் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 13 163/3
இ பேருவகை இனி பிரியேன் என்றும் என் முன் சொன்ன – தஞ்-வா-கோவை:1 18 264/1
உறவாக எண்ணி உறாதவர் போல் உயிர் ஓம்பி என்றும்
துறவாத நாணம் துறப்பது வேண்டலின் தொல் உலகில் – தஞ்-வா-கோவை:2 21 310/2,3
இரும்பா மனம் கொண்டவாறு என்னை நீ தன்னை ஏத்தி என்றும்
வரும் பாவலர்க்கு அருள் வாணன் தென்மாறை வள வயலில் – தஞ்-வா-கோவை:2 22 337/1,2
புரவே எதிர்ந்த நமக்கு விருந்து இன்று போல என்றும்
வரவே புணர்ந்த நம் மா தவம் வாழிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 396/1,2
தூதாக அன்பர் செல துணிந்தார் என்றும் சொல் புலவோர் – தஞ்-வா-கோவை:3 31 414/1

மேல்

என்றே (10)

இயங்கியவாறு என் மனத்து இருள் நீக்க என்றே துணிந்தோ – தஞ்-வா-கோவை:1 10 133/3
கரவாத பொன்னை நின் காரணமாக கயிலை என்றே
வர ஆதவன் அஞ்சும் வெண் மாளிகை தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 13 172/2,3
கேதகை என்னும் நல்லாய் கொண்கர் மாலை கிடைத்தது என்றே – தஞ்-வா-கோவை:1 14 194/4
அவள் குறியாம் இது என்றே நினைந்து அல்லது ஒன்று – தஞ்-வா-கோவை:1 14 199/2
வினையால் விளைந்தது என்றே வெறிதே அன்ப மீண்டனளே – தஞ்-வா-கோவை:1 14 199/4
தோன்றா இரும் கங்குல் நீ வருமாறு ஒழி தோன்றல் என்றே – தஞ்-வா-கோவை:1 15 223/4
இளவேனில் வல்லி பெற்று ஆங்கு எவ்வம் நீத்து எழில் எய்தி என்றே – தஞ்-வா-கோவை:2 25 360/4
அயர் காரணம் ஆகும் என்றே கொங்கை யானையுடன் – தஞ்-வா-கோவை:3 28 377/2
ஏயே என நிற்றலான் அறிந்தேன் தன்னை எங்கை என்றே – தஞ்-வா-கோவை:3 28 400/4
இடுக்கண் களைய என்றே அகல் கானம் இகந்தவரே – தஞ்-வா-கோவை:3 32 419/4

மேல்

என்றோ (4)

அமிழ்தம் தருவது என்றோ பெரு வேட்கை என் ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 2 13/4
சொரியும் திவலை துடைக்க என்றோ குழை தோய்ந்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 15 220/2
குறியா மறி உயிர் கொள்ள என்றோ குருதி பலி கூர் – தஞ்-வா-கோவை:2 20 298/2
வெறியால் இவள் உயிர் மீட்க என்றோ வென்றி வேல் வலத்தீர் – தஞ்-வா-கோவை:2 20 298/3

மேல்

என்ன (10)

ஆயம்-கொலோ எனும் ஆயத்துள்ளாள் இவ் அரிவை என்ன
மாயம்-கொலோ நெஞ்சமே மணம் போல் இங்கு வந்து உற்றதே – தஞ்-வா-கோவை:1 6 29/3,4
இயலாம் அனைத்தையும் வேறு என்ன பேரிட்டு இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 6 31/4
கறி வளர் சாரல் வெற்பா பிறரால் என்ன காரியமே – தஞ்-வா-கோவை:1 10 92/4
வெம் போர் முருகு என்ன வேல் வலன் ஏந்தி வெறிது இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 13 186/1
அயலூர் நகைக்கும் என்னே என்ன பாவம்-கொல் ஆக்கினவே – தஞ்-வா-கோவை:1 14 201/4
ஒரு பால் நொதுமலர் என்ன வெம் தீ உலை உற்ற செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 15 226/3
கேள் ஏய் பதி வரும் என்ன நல்லோர் சொல்ல கேட்டனம் இ – தஞ்-வா-கோவை:2 23 353/3
சேராதவர் என்ன தீவினையேன் நைய செம் கண் வன்கண் – தஞ்-வா-கோவை:3 28 380/2
கரியோர் தெளித்து என்ன காரணம் காட்டுவர் கான் உண்டு தேன் – தஞ்-வா-கோவை:3 28 397/2
ஊண் அற்பம் என்ன எண்ணா வரும் மேகம் உருமுடனே – தஞ்-வா-கோவை:3 29 409/4

மேல்

என்னவே (2)

அ பேருரை பழுதாம் என்னவே அரவம் சுமந்த – தஞ்-வா-கோவை:1 18 264/2
ஆவித்து அகம் தளரும் மணி காலும் அரா என்னவே – தஞ்-வா-கோவை:1 18 270/4

மேல்

என்னா (2)

என்னா அசுணம் இறைகொள்ளும் நாடர் எனக்கு அருளால் – தஞ்-வா-கோவை:1 15 225/3
கனம் சேர்ந்து அலர் துளி காலும் முன்னே வம்பு காலும் என்னா
இனம் சேர்ந்து அகவின நாம் தனி வாடி இருத்தல் கண்டே – தஞ்-வா-கோவை:1 18 269/3,4

மேல்

என்னாது (2)

நைவேனை அஞ்சல் என்னாது இன்னவாறு நகைக்கின்றதே – தஞ்-வா-கோவை:1 10 113/4
என்னாது இடைப்பட்ட என் நிலை நீ மறவேல் இறைவா – தஞ்-வா-கோவை:1 10 139/3

மேல்

என்னாம் (2)

காவலர் காமம் துறக்கில் என்னாம் கடம் பாய் மதுகை – தஞ்-வா-கோவை:1 11 146/2
என்னாம் இயம்புவது யாய்க்கு இனி நாம் அன்னை இன்று தம் இல் – தஞ்-வா-கோவை:2 24 356/1

மேல்

என்னார் (1)

அடல் மா களிற்று அன்ப நின்னை_அன்னார் பின்னை என்னை என்னார்
உடன் ஆய கேண்மை ஒழிந்து அறியார் இவ் உலகத்திலே – தஞ்-வா-கோவை:2 21 314/3,4

மேல்

என்னால் (1)

மெய்யும் துவண்டது என்னால் முடியாது வெளி நிற்கவே – தஞ்-வா-கோவை:1 10 124/4

மேல்

என்னாள் (1)

யான் வந்தவா சென்று இயம்புதியேல் அவர் யாவர் என்னாள்
தான் வந்து அவாவுடனே நின்னை ஆர தழீஇக்கொளுமே – தஞ்-வா-கோவை:1 10 111/3,4

மேல்

என்னீர் (2)

ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர் துறைவர்க்கு இவளோ – தஞ்-வா-கோவை:1 15 221/3
தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – தஞ்-வா-கோவை:1 15 221/4

மேல்

என்னுக்கு (1)

தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – தஞ்-வா-கோவை:1 15 221/4

மேல்

என்னுடனே (1)

இன்றும் தரும் நெஞ்சமே எழு வாழி இங்கு என்னுடனே – தஞ்-வா-கோவை:1 7 34/4

மேல்

என்னும் (11)

பிறிதோ-கொல் என்னும் பெருந்தகை தேற பெரிது உயிர்த்து – தஞ்-வா-கோவை:1 2 15/3
என் மலைவேன் என்னும் என் உயிர் தாங்கும் எதிர்ந்த ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 2 16/2
போது அளவா விழி என்னும் என் ஆசை புறத்து அளவா – தஞ்-வா-கோவை:1 8 46/3
சூது அளவா முலை என்னும் என் நாம் இனி சொல்லுவதே – தஞ்-வா-கோவை:1 8 46/4
இரு நீர் நிலம் கொள்ளுமோ அறியாள் என்னும் இவ் உரையே – தஞ்-வா-கோவை:1 10 91/4
கேதகை என்னும் நல்லாய் கொண்கர் மாலை கிடைத்தது என்றே – தஞ்-வா-கோவை:1 14 194/4
பணிமொழியாள் என்னும் கொள் கொம்பு மூடி படர்ந்து அயல் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 229/2
முலை வந்ததோ இல்லையோ என்னும் நாளில் முயங்கினரே – தஞ்-வா-கோவை:2 20 304/4
பால் அன்ன பாயல் பகை என்னும் சீறடி பட்டு உருவும் – தஞ்-வா-கோவை:2 21 309/1
பூணினும் பாரம் இது என்னும் என் பொன்னை இப்போது எனக்கு – தஞ்-வா-கோவை:2 22 348/2
ஏர் ஆர் புதல்வன் பிறந்தனன் வாழிய என்னும் முன்னே – தஞ்-வா-கோவை:3 28 391/1

மேல்

என்னூடு (1)

என்னூடு நின்ற இளம்_கொடியே சங்கம் ஏய்ந்து குழாம்-தன்னூடு – தஞ்-வா-கோவை:1 8 62/1

மேல்

என்னே (4)

மின்னிய மாமை விளர்ப்பது என்னே விதி கூட்ட நம்மில் – தஞ்-வா-கோவை:1 3 22/2
அயலூர் நகைக்கும் என்னே என்ன பாவம்-கொல் ஆக்கினவே – தஞ்-வா-கோவை:1 14 201/4
எழுக எனும் நெஞ்சம் என்னே அவரோ எனில் என் சொல்லுமே – தஞ்-வா-கோவை:1 18 273/4
இன்னும் தெளிந்திலை என்னை என்னே என் செய்கேன் இதற்கு – தஞ்-வா-கோவை:3 28 399/2

மேல்

என்னை (10)

புனமே இடம் இங்ஙனே என்னை வாட்டிய பூங்கொடிக்கே – தஞ்-வா-கோவை:1 8 49/4
தொடையே எருக்கு என்பு நீ அணிந்தால் என்னை சூல் வளை ஊர் – தஞ்-வா-கோவை:1 10 104/1
எண்ணும் குறை என்னை நீர் மறைத்தால் இங்கு இயல்வது அன்றே – தஞ்-வா-கோவை:1 10 112/4
புரக்கின்ற கோன் தஞ்சைவாணன் பொதியிலில் பொய்த்து என்னை நீ – தஞ்-வா-கோவை:1 10 121/3
இருவி புனமும் இன்று என் நினைக்கின்றன என்னை இன்னே – தஞ்-வா-கோவை:1 12 158/3
அடல் மா களிற்று அன்ப நின்னை_அன்னார் பின்னை என்னை என்னார் – தஞ்-வா-கோவை:2 21 314/3
கூறா வளர்த்ததற்கோ என்னை நீத்தது என் கோல்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 325/4
இரும்பா மனம் கொண்டவாறு என்னை நீ தன்னை ஏத்தி என்றும் – தஞ்-வா-கோவை:2 22 337/1
இன்னும் தெளிந்திலை என்னை என்னே என் செய்கேன் இதற்கு – தஞ்-வா-கோவை:3 28 399/2
இன்னல்படுகின்ற என்னை எண்ணார் தமக்கு இன் துணையாம் – தஞ்-வா-கோவை:3 32 418/1

மேல்

என்னை-கொல் (1)

கரக்கின்றது என்னை-கொல் என் உயிர் ஆகிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 121/4

மேல்

என்னை-கொல்லோ (1)

புலம்புவது என்னை-கொல்லோ சொல்ல வேண்டும் புரவலனே – தஞ்-வா-கோவை:1 8 40/4

மேல்

என்னையுமே (1)

என நாணி நின் பழி தான் மறைத்தாள் அன்ப என்னையுமே – தஞ்-வா-கோவை:1 16 235/4

மேல்

என்னோ (1)

புலர் புனல் ஊர என்னோ திருவுள்ளம் இப்போது உனக்கே – தஞ்-வா-கோவை:3 28 389/4

மேல்

என (34)

சீயம்-கொலோ என தெவ் வென்ற வாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 6 29/1
மனை ஆகிய தஞ்சைவாணன் ஒன்னார் என மற்று இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 8 39/2
வனம் ஆர் குடிஞை பகை குரலாம் என வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 9 73/1
இனமாம் என வந்து இவ் ஏனல் எல்லாம் வவ்வும் என்பதற்கோ – தஞ்-வா-கோவை:1 9 73/3
ஊர் ஏது என முன் வினாவி பின் வேறொன்று உரைப்பது எல்லாம் – தஞ்-வா-கோவை:1 9 75/3
இடை ஏது என தெரியாது உரை ஆணியிட அரிதே – தஞ்-வா-கோவை:1 10 104/4
மை போது அணி தொங்கல் வாணன் ஒன்னார் என வல்வினையேற்கு – தஞ்-வா-கோவை:1 10 116/1
இவ்வண்ணம் நீ சொல்வது ஏற்பது அன்றால் நின் இடை என தாம் – தஞ்-வா-கோவை:1 10 120/2
உடையான் உயர் தஞ்சைவாணன் ஒன்னார் என ஒல்கிய நுண் – தஞ்-வா-கோவை:1 10 125/3
அடியோம் என சென்று அடையலர் போல் அயர்கின்ற நின் கை – தஞ்-வா-கோவை:1 14 192/2
பிறந்தனள் ஆகும் பெரும் திருமாது என பேதையரில் – தஞ்-வா-கோவை:1 14 198/2
பேறு என வந்த சந்திரவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 207/2
சொல் என நீ இது சொல்லி என் பேறு உன் துயரம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 15 218/2
அல் என ஆர் குழலாய் அறியாரல்லர் அன்பருமே – தஞ்-வா-கோவை:1 15 218/4
மின்னாது இடித்து என அன்னை கொண்டாள் வெறி விந்தை_மங்கை – தஞ்-வா-கோவை:1 15 225/1
என் கங்குல் வாராய் என தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 16 228/2
திலகம் பதித்து என சேல் வைத்த வாணன் தென்மாறை மன்னன் – தஞ்-வா-கோவை:1 16 234/3
என நாணி நின் பழி தான் மறைத்தாள் அன்ப என்னையுமே – தஞ்-வா-கோவை:1 16 235/4
மண்ணும் புகழ் தஞ்சைவாணன் ஒன்னார் என மை குவளை – தஞ்-வா-கோவை:1 17 256/2
மன்னே என வந்த வாணன் தென்மாறை வரவு உணர்த்த – தஞ்-வா-கோவை:1 18 271/3
அன்புற்ற காதலர் ஆதலினால் அகன்றார் என நாம் – தஞ்-வா-கோவை:1 18 272/2
மால் வண்டு என மன்னி வாணன் தென்மாறை மன்னன் புகழே – தஞ்-வா-கோவை:1 18 277/1
கலை வந்ததோ என வந்து வினாவி நம் காரிகைக்கு – தஞ்-வா-கோவை:2 20 304/3
பொருளே என சுரம் போதும் அப்போது புகழ் வெயிலான் – தஞ்-வா-கோவை:2 21 307/2
மாலும் திருவும் என வருவீர் தஞ்சைவாணன் தெவ் ஊர் – தஞ்-வா-கோவை:2 21 320/1
தந்தும் கவையும் தணந்து சென்றாள் என தாள் பணியார் – தஞ்-வா-கோவை:2 22 339/2
தரவே என வந்த சந்திரவாணன் தரியலர் போம் – தஞ்-வா-கோவை:2 22 344/3
மனைக்கே வரும் என வந்து சொன்னார் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 24 357/3
ஏ மான் என அஞ்சும் என் காத்தலின் அவ் இரவி பொன் தேர் – தஞ்-வா-கோவை:2 25 365/1
வேலான் என பிறர் வேட்டவர் யார் மணம் வெண் துகிலின் – தஞ்-வா-கோவை:2 26 366/2
தாயே வருக என சேய் அன்ன வாணன் தமிழ் தஞ்சை மான் – தஞ்-வா-கோவை:3 28 400/3
ஏயே என நிற்றலான் அறிந்தேன் தன்னை எங்கை என்றே – தஞ்-வா-கோவை:3 28 400/4
அ நாள் முயங்கி அமிழ்து என ஆர்ந்தனிர் ஆர்வமுற்ற – தஞ்-வா-கோவை:3 28 403/2
வரல் காலம் என்று என்று என பல கூடல்வளைத்து உதிரம் – தஞ்-வா-கோவை:3 30 413/1

மேல்

எனக்கு (7)

பணியும் பணி எனக்கு பயந்தாளை பயந்தவரே – தஞ்-வா-கோவை:1 6 32/4
ஏவும் தொழில் எனக்கு ஏது இயலாதது இங்கே நுமக்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 10 81/2
இருவர் கண்டால் வரும் ஏதம் என்று எண்ணி எனக்கு எதிரே – தஞ்-வா-கோவை:1 10 117/1
நறவு அரி தாழ் முல்லை நாள்_மலர் ஓதி நகரும் எனக்கு
உற அரிதாம் என் செய்வேன் என்று சோரும் என் ஓர் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 162/3,4
ஈன்றாளினும் எனக்கு அன்புடையாய் சென்று இரந்துகொண்டு – தஞ்-வா-கோவை:1 15 223/1
என்னா அசுணம் இறைகொள்ளும் நாடர் எனக்கு அருளால் – தஞ்-வா-கோவை:1 15 225/3
பூணினும் பாரம் இது என்னும் என் பொன்னை இப்போது எனக்கு
சேணினும் சார் புகழ் வாணன் தென்மாறை மன் சேரலரை – தஞ்-வா-கோவை:2 22 348/2,3

மேல்

எனக்கே (7)

நுகத்தில் பகல்_அனையாய் தன்மை ஏது நுவல் எனக்கே – தஞ்-வா-கோவை:1 8 48/4
மொய் நாள்_தழையொடு எல்லாம் ஒழியாமல் மொழி எனக்கே – தஞ்-வா-கோவை:1 13 167/4
உண்டால் உயிர்_அனையாய் அயிராமல் உரை எனக்கே – தஞ்-வா-கோவை:2 20 303/4
அரு மகளே உரையாய் அவள் போன அதர் எனக்கே – தஞ்-வா-கோவை:2 22 343/4
தன் மா நகர் உய்க்குமோ சொல்லுவீர் ஒன்றுதான் எனக்கே – தஞ்-வா-கோவை:2 23 354/4
எனக்கே தகும் மிகையால் எம்பிராட்டி எறிந்த கல்லே – தஞ்-வா-கோவை:3 28 394/4
மேல் கொண்டவாறும் நம் ஊர் வந்தவாறும் வியப்பு எனக்கே – தஞ்-வா-கோவை:3 33 424/4

மேல்

எனது (5)

ஒன்றே எனது உரை ஊங்கு உயர் சோலையினூடு ஒளிந்து – தஞ்-வா-கோவை:1 3 24/3
அறம் கூர் மனத்து அருளால் நின்றதாம் எனது ஆருயிரே – தஞ்-வா-கோவை:1 8 57/4
ஆரும்-தொறும் இனிதாய் அமிழ்தாம் எனது ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 8 59/4
கண்டால் அருள் உள்ள நீ எனது ஆருயிர் காத்த பின்னே – தஞ்-வா-கோவை:1 10 95/4
அலை பயில் ஆல் விழியால் எனது ஆவி அணங்கினளே – தஞ்-வா-கோவை:1 10 109/4

மேல்

எனவே (2)

வல் எனவே கொண்ட கொங்கையர் வேள் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 15 218/3
எனவே நடக்கின்றதால் அன்னை நாள்-தொறும் இல்லறமே – தஞ்-வா-கோவை:3 27 373/4

மேல்

எனிம் (1)

புயலாம் எனிம் புயல் போது கொள்ளாது இ புனை இழையார் – தஞ்-வா-கோவை:1 6 31/3

மேல்

எனில் (3)

கயலாம் எனில் கயல் கள்ளம் கொள்ளா கரும் தாழ் அளகம் – தஞ்-வா-கோவை:1 6 31/2
பெறலாம் எனில் குடைவேன் அடியேனும் பெரும் சுனையே – தஞ்-வா-கோவை:1 9 66/4
எழுக எனும் நெஞ்சம் என்னே அவரோ எனில் என் சொல்லுமே – தஞ்-வா-கோவை:1 18 273/4

மேல்

எனும் (18)

நல்லார் விழி போல் இருந்தும் அளி எனும் நாமம் பெற்றும் – தஞ்-வா-கோவை:1 2 8/1
தோயம்-கொலோ எனும் நேயம் நம்-பால் வைத்து சோலை மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 6 29/2
ஆயம்-கொலோ எனும் ஆயத்துள்ளாள் இவ் அரிவை என்ன – தஞ்-வா-கோவை:1 6 29/3
குற்றேவல் மங்கை குறையிரந்தாள் எனும் குற்றம் இ நாள் – தஞ்-வா-கோவை:1 10 127/3
அணி மா மலர் மயிலை புய தூணம் கொள் ஆகம் எனும்
மணி மாளிகை வைத்த வாணன் மண் காவலன் மாறை வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 130/1,2
மடவார் எனும் உரை வாய்மை நெஞ்சே தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 13 170/2
வடியோ எனும் கண் மடந்தை நல்லாய் தஞ்சைவாணனை வந்து – தஞ்-வா-கோவை:1 14 192/1
எழுக எனும் நெஞ்சம் என்னே அவரோ எனில் என் சொல்லுமே – தஞ்-வா-கோவை:1 18 273/4
கய மா மலர் எனும் கண்ணியை வண்டு எனும் காளை பல் புள் – தஞ்-வா-கோவை:2 19 282/1
கய மா மலர் எனும் கண்ணியை வண்டு எனும் காளை பல் புள் – தஞ்-வா-கோவை:2 19 282/1
சோகாகுலம் எய்தல் காண்டும் நெஞ்சே நம் துறைவர் எனும்
நீகானுடன் பள்ளி நீள் வங்கம் ஏறி நிலம் புரக்கும் – தஞ்-வா-கோவை:2 19 284/1,2
ஏகா இருள் கங்குலாம் கடல் காலை எனும் கரையே – தஞ்-வா-கோவை:2 19 284/4
மலை வந்ததோ எனும் வாரண வாணன் தென்மாறை மதி – தஞ்-வா-கோவை:2 20 304/1
சிலை வந்ததோ எனும் நல்_நுதலாய் ஒரு செல்வர் இங்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 304/2
நஞ்சோ அழலோ எனும் சுரமே செல்ல நாடிய என் – தஞ்-வா-கோவை:2 21 308/1
பஞ்சோ அனிச்சம்-கொலோ எனும் சீறடி பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 21 308/4
மெலிகின்ற சிந்தையும் மேனியும் கொண்டு விளர்ப்பு எனும் பேர் – தஞ்-வா-கோவை:3 31 415/2
தார் தட மேரு எனும் புய வாணன் தஞ்சாபுரி-நின்று – தஞ்-வா-கோவை:3 33 422/3

மேல்

எனை (4)

காவும் தரவும் வல்லேன் எனை ஆளும் கடைக்கண் வைத்தே – தஞ்-வா-கோவை:1 10 81/4
ஏற்றாது ஒழி எனை எம்பெருமாட்டி சென்று ஏற்றவர்க்கு – தஞ்-வா-கோவை:1 10 126/2
துறந்தார் எனை என்று சோருவது ஏன் இந்த தொல் உலகில் – தஞ்-வா-கோவை:1 11 145/2
எனை கேளிரும் நின்று இயற்ற அங்கே மண இன்பம் எய்தி – தஞ்-வா-கோவை:2 24 357/1

மேல்

எனையும் (1)

எனையும் கடைக்கணியா இனையாநிற்பர் ஏதிலரே – தஞ்-வா-கோவை:1 10 123/4

மேல்