இ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 34
இக்கணம் 1
இகந்ததனால் 1
இகந்தவரே 1
இகந்து 1
இகல் 3
இகலார் 1
இகவார் 1
இகழா 1
இகழாநிற்றி 1
இங்கு 15
இங்கே 3
இங்ஙன் 1
இங்ஙனே 8
இசை 1
இசைக்கு 1
இசைத்தாள் 1
இசையா 1
இசையும்படி 1
இட 2
இடத்தினும் 1
இடம் 5
இடம்-தொறும் 1
இடம்பட்ட 1
இடமாகிய 1
இடர் 2
இடித்து 1
இடு 1
இடுக்கண் 1
இடும் 1
இடும்பை 1
இடை 16
இடைதானும் 1
இடைந்த 1
இடைப்பட்ட 1
இடையாய் 2
இடையார் 1
இடையாருடன் 1
இடையாள் 2
இடையிருள் 2
இடையே 1
இண்டும் 1
இணங்கி 1
இணர் 1
இணை 11
இணையாம் 1
இத்தனையும் 1
இதணே 1
இதயம் 1
இதயாரவிந்தத்து 1
இதழ் 10
இதழி 1
இதற்கு 1
இதனை 1
இது 9
இதுவே 5
இதுவோ 1
இதே 1
இந்த 12
இந்து 3
இந்துகாந்தம்-கொல் 1
இந்நாளும் 1
இப்படியே 1
இப்பியுள் 1
இப்போது 8
இப 1
இம்பர் 1
இமிர் 2
இமிரும் 1
இமிழ் 1
இமையாசலத்தும் 1
இமையாநிற்கும் 1
இமையாமல் 1
இமையோர் 3
இயங்கா 1
இயங்கியவாறு 1
இயம்பினரே 1
இயம்பினன் 1
இயம்பு 1
இயம்பு-மினே 2
இயம்புகின்றேன் 1
இயம்புதியேல் 1
இயம்புவது 1
இயம்புவதே 2
இயமா 1
இயல் 15
இயல்பால் 1
இயல்பின் 1
இயல்பு 2
இயல்வது 2
இயலாதது 1
இயலாது 1
இயலாம் 1
இயலார் 1
இயலீர் 1
இயலே 1
இயலை 1
இயற்கு 1
இயற்ற 1
இயைந்த 1
இயைந்து 1
இரக்கின்றது 1
இரங்க 1
இரங்கல் 1
இரங்கி 1
இரங்கு 1
இரங்கும் 1
இரங்கேல் 2
இரட்டும் 1
இரண்டால் 1
இரண்டு 2
இரண்டும் 1
இரந்தது 1
இரந்து 4
இரந்துகொண்டு 1
இரந்தேன் 1
இரப்பதுவே 1
இரலை 1
இரவாத 1
இரவி 1
இரவிடையே 1
இரவில் 2
இரவு 2
இரவும் 3
இரா 1
இரு 8
இருக்க 1
இருக்கின்றவா 1
இருக்கும் 1
இருண்டது 1
இருண்டு 1
இருத்தல் 1
இருதலைப்புள்ளின் 1
இருந்த 2
இருந்தது 2
இருந்தருளே 1
இருந்தவரே 1
இருந்தனை 1
இருந்திர் 1
இருந்து 2
இருந்தும் 1
இருந்தேன் 1
இருப்பது 1
இருப்பவரே 1
இருப்பாம் 1
இருப்பீர் 1
இரும் 11
இரும்பா 1
இருமையில் 1
இருவர் 1
இருவர்க்கும் 1
இருவர்க்குமே 1
இருவி 1
இருவீரும் 1
இருவேமும் 1
இருள் 19
இருள்-வாய் 1
இருளே 1
இருளை 1
இரை 1
இல் 8
இல்லத்து 1
இல்லவர் 1
இல்லறமே 1
இல்லா 5
இல்லின் 2
இல்லும் 1
இல்லை 8
இல்லையாகவும் 1
இல்லையால் 1
இல்லையே 2
இல்லையோ 1
இலகியலே 1
இலங்கு 4
இலஞ்சி 1
இலதாக 1
இலவம் 1
இலேன் 1
இலை 9
இவ் 11
இவ்வண்ணம் 1
இவ்வளவில் 1
இவ்வாறு 3
இவட்கு 1
இவர் 5
இவரும் 1
இவள் 15
இவள்-மாட்டு 1
இவளுடனே 1
இவளை 1
இவளோ 1
இவன் 1
இவனும் 1
இவை 9
இவையே 1
இழக்கும் 1
இழிவது 1
இழுது 1
இழை 9
இழையாட்கு 1
இழையாய் 3
இழையார் 1
இழையாள் 2
இழையும் 1
இழையே 3
இள 9
இளகியதால் 1
இளகு 1
இளங்காளையர் 1
இளந்தளிர் 1
இளம் 13
இளம்_கொடியாள் 1
இளம்_கொடியே 2
இளமர 1
இளமுலையாள் 1
இளவேனில் 1
இளைத்த 1
இளையார் 1
இறுக 1
இறும்பும் 1
இறை 1
இறைகொள்வது 1
இறைகொள்ளும் 1
இறைகொள்ளுமால் 1
இறைஞ்சா 1
இறைஞ்சுதல் 1
இறையும் 1
இறைவர் 1
இறைவற்கும் 1
இறைவன் 1
இறைவா 1
இன் 12
இன்ப 1
இன்பம் 5
இன்பமும் 2
இன்புற்ற 1
இன்புறும் 1
இன்மையில் 1
இன்றால் 1
இன்றி 8
இன்றியே 1
இன்று 24
இன்றும் 1
இன்றே 5
இன்ன 1
இன்னல்படுகின்ற 1
இன்னவாறு 1
இன்னா 2
இன்னாராக 1
இன்னியமாக 1
இன்னும் 5
இன்னே 3
இனம் 7
இனமாம் 1
இனமும் 1
இனமே 2
இனி 27
இனிதாக 1
இனிதாம் 1
இனிதாய் 1
இனிது 1
இனியார் 2
இனை 1
இனையர் 1
இனையாது 2
இனையாநிற்பர் 1

இ (34)

பெண்ணில் சிறந்த இ பேதை-தன் பார்வை பெருவினையேன் – தஞ்-வா-கோவை:1 1 4/2
நல் மணியும் பெறலாம் இ தரணியிலே – தஞ்-வா-கோவை:1 2 18/4
புயலாம் எனிம் புயல் போது கொள்ளாது இ புனை இழையார் – தஞ்-வா-கோவை:1 6 31/3
புதியேன் மிக இ புனத்திற்கு யான் தனி போந்தனன் நும் – தஞ்-வா-கோவை:1 9 70/1
இ காரணம் உணராது என்-கொலோ நின்று இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 10 83/4
ஒல்லாது இது நுமக்கு என்று உணரேன் இன்று உணங்கி இ நாள் – தஞ்-வா-கோவை:1 10 89/3
மல் ஆர் புயன் தஞ்சைவாணன் வெற்பா எமர் வந்து இனி இ
கல் ஆர் வியன் புனம் காவல் விடார் அவர் காணின் மிக – தஞ்-வா-கோவை:1 10 96/1,2
இமையாசலத்தும் எல்லாம் இல்லையால் நிகர் இ தழைக்கே – தஞ்-வா-கோவை:1 10 97/4
சோலையில் வாழ் இளம் தோகை_அன்னாளை தொழுது இரந்து இ
மாலையில் வாழி வரம்கொள்வல் யான் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 100/1,2
அவாவினன் ஆகி ஒர் மானை வினாவி வந்தானை இன்று இ
கவான் உயர் சோலையின்-வாய் வண்டல் ஆர் உழை கண்டனமே – தஞ்-வா-கோவை:1 10 119/3,4
குற்றேவல் மங்கை குறையிரந்தாள் எனும் குற்றம் இ நாள் – தஞ்-வா-கோவை:1 10 127/3
வருந்தா அமுது அளித்தாள் வல்லளாம் இ மட_கொடியே – தஞ்-வா-கோவை:1 10 134/4
திரு வித்திய தஞ்சைவாணன் சிலம்பும் இ சிற்றிலும் பேர் – தஞ்-வா-கோவை:1 12 158/2
தான் காணிய-கொல் இ சந்தன சோலையை தன்னை இன்று – தஞ்-வா-கோவை:1 12 160/3
முதிரா முலை இ பனி அந்தகாரம் முனிய வல்ல – தஞ்-வா-கோவை:1 13 177/1
வழி அன்ப நீ எங்ஙனே வந்தவாறு இ மழை இருளே – தஞ்-வா-கோவை:1 13 178/4
துறந்தனள் ஆகி அம்போருகம்-தன்னை இ தொல் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 14 198/1
பெண் என் பிறவியும் பேர் உடைத்து அன்று இ பெரும் பதி நம் – தஞ்-வா-கோவை:1 14 203/2
வெற்றி அவாவிய வாணர் பிரான் தஞ்சை வெற்பகத்து இ
பெற்றிய சோலை பிறங்கு இருள் வாரல்-மின் பேதை இன்னும் – தஞ்-வா-கோவை:1 15 224/1,2
இ பேருவகை இனி பிரியேன் என்றும் என் முன் சொன்ன – தஞ்-வா-கோவை:1 18 264/1
இண்டும் கழையும் பயிலும் வெம் கான் இயல் கேட்டும் இ நோய் – தஞ்-வா-கோவை:1 18 266/3
உர இ பெரும் கலி துன்பங்கள் போய் முதலூழி இன்பம் – தஞ்-வா-கோவை:2 19 286/1
வர இ படி-தன்னை வாழ்வித்த வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 19 286/2
இ நீர்மை அல்லது ஒரு ஆறும் இன்றால் இங்கு எம் ஐயர் என்றால் – தஞ்-வா-கோவை:2 21 305/3
ஆலும் புரவி அருக்கன் இ கங்குல் அடல் கட மான் – தஞ்-வா-கோவை:2 21 320/3
தருகுவல் என்று மின்னே இ பதி உவகை – தஞ்-வா-கோவை:2 22 334/3
ஏடு ஆர் மலர் குழல் வல்லியை அன்னை இ தீவினையேன் – தஞ்-வா-கோவை:2 23 349/1
கேள் ஏய் பதி வரும் என்ன நல்லோர் சொல்ல கேட்டனம் இ
நாளே அனைய நல் நாள் உளவோ சென்ற நாள்களிலே – தஞ்-வா-கோவை:2 23 353/3,4
அனை கேண்மை நண்ணிய அண்ணல் பின்னாக நம் அன்னை இன்று இ
மனைக்கே வரும் என வந்து சொன்னார் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 24 357/2,3
வரையும் இ நாள் அளவு எவ்வாறு நீர் எம் மடந்தை முகை – தஞ்-வா-கோவை:3 27 371/1
நிரையும் இ ஞாலமும் காத்தருள் தானன் பதாகையின் நீள் – தஞ்-வா-கோவை:3 27 371/3
அனைய வண்டு ஆர் குழல் ஆரணங்கே நமக்கு அன்பர் இ நாள் – தஞ்-வா-கோவை:3 28 381/3
இ நாள் மிக உவர்த்தீர் புலவாநிற்றிர் எங்களையே – தஞ்-வா-கோவை:3 28 403/4
கொண்டவாறும் நின் ஏவல் கொண்டு யான் இ கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:3 33 424/3

மேல்

இக்கணம் (1)

இழை வளர் வார் முலை ஏர் இளம் தோகையை இக்கணம் போய் – தஞ்-வா-கோவை:1 8 50/2

மேல்

இகந்ததனால் (1)

ஏதம் பயந்திலர் எங்கட்கு நீ எம் இகந்ததனால்
கோதம்படாதி கொடும் தெய்வமே என்று கூர் பலி தூய் – தஞ்-வா-கோவை:2 20 294/2,3

மேல்

இகந்தவரே (1)

இடுக்கண் களைய என்றே அகல் கானம் இகந்தவரே – தஞ்-வா-கோவை:3 32 419/4

மேல்

இகந்து (1)

இனை துயர் யாதொன்றும் இன்றி வெம் கான் இகந்து யானும் அம் பொன் – தஞ்-வா-கோவை:2 23 351/2

மேல்

இகல் (3)

இனம் காவல் இன் கலை எய்ய அன்றால் இகல் ஆழி விந்தை – தஞ்-வா-கோவை:1 9 80/2
என்-கண் அருள் பெரிது எம் பெருமாட்டிக்கு இகல் மலைந்தார் – தஞ்-வா-கோவை:1 10 114/2
எம் நாட்டவர் அணி கூறி என் பேறு இங்கு இகல் வடி வேல் – தஞ்-வா-கோவை:1 13 167/1

மேல்

இகலார் (1)

ஆகவம் புகல்வோர் இகலார் தம் புரம் புகவே – தஞ்-வா-கோவை:3 31 414/4

மேல்

இகவார் (1)

சுருதி கண்டாரொடும் தோன்றில் எம் கேளிர் நின் சொல் இகவார்
பருதி கண்டால் மலராது ஒழியா கய பங்கயமே – தஞ்-வா-கோவை:1 16 233/3,4

மேல்

இகழா (1)

இகழா எளியள் என்று எண்ணப்பெறீர் எமக்கு என்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 10 86/2

மேல்

இகழாநிற்றி (1)

நிறை கொண்டவாறு அறியாது இகழாநிற்றி நீயும் நின்றே – தஞ்-வா-கோவை:1 8 45/4

மேல்

இங்கு (15)

நீர்_அணங்கோ நெஞ்சமே தனியே இங்கு நின்றவரே – தஞ்-வா-கோவை:1 1 2/4
மாயம்-கொலோ நெஞ்சமே மணம் போல் இங்கு வந்து உற்றதே – தஞ்-வா-கோவை:1 6 29/4
இன்றும் தரும் நெஞ்சமே எழு வாழி இங்கு என்னுடனே – தஞ்-வா-கோவை:1 7 34/4
என் மேல் அறைவது யான் இங்கு நின் செவிக்கு என் சொல் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 47/1
என் காதலின் ஒன்று இயம்புகின்றேன் இங்கு இனி வருங்கால் – தஞ்-வா-கோவை:1 8 61/1
பொல்லாது இருண்டது போதும் மற்று யாங்களும் போதும் இங்கு
நில்லாது எழுந்தருள் நீயும் இப்போது நெடுந்தகையே – தஞ்-வா-கோவை:1 10 96/3,4
எண்ணும் குறை என்னை நீர் மறைத்தால் இங்கு இயல்வது அன்றே – தஞ்-வா-கோவை:1 10 112/4
தயங்கிய நூல் இடைதானும் என் போல தளர்வுறும் இங்கு
இயங்கியவாறு என் மனத்து இருள் நீக்க என்றே துணிந்தோ – தஞ்-வா-கோவை:1 10 133/2,3
எங்கே இனி தங்குவார் ஏனல் காத்து இங்கு இருந்தவரே – தஞ்-வா-கோவை:1 12 161/4
எம் நாட்டவர் அணி கூறி என் பேறு இங்கு இகல் வடி வேல் – தஞ்-வா-கோவை:1 13 167/1
வரல் இங்கு அரிய மயங்கு இருள் யாமத்து வந்து இள வேய் – தஞ்-வா-கோவை:1 14 195/1
ஊறு ஓர்பவர் இங்கு உலாவவும் கூடும் வந்து ஒண் சிலம்பா – தஞ்-வா-கோவை:1 16 236/1
சிலை வந்ததோ எனும் நல்_நுதலாய் ஒரு செல்வர் இங்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 304/2
இ நீர்மை அல்லது ஒரு ஆறும் இன்றால் இங்கு எம் ஐயர் என்றால் – தஞ்-வா-கோவை:2 21 305/3
இன்றே தருவன் அன்னே வருந்தாது இங்கு இருந்தருளே – தஞ்-வா-கோவை:2 22 340/4

மேல்

இங்கே (3)

நின்றே வருவல் இங்கே விளையாடுக நீ சிறிதே – தஞ்-வா-கோவை:1 3 24/4
எத்தும் தமது உரை தேறி நின்றேனை இங்கே தனியே – தஞ்-வா-கோவை:1 4 26/1
ஏவும் தொழில் எனக்கு ஏது இயலாதது இங்கே நுமக்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 10 81/2

மேல்

இங்ஙன் (1)

நெறி வேய் அலங்கல் முடி தலை சாய்த்து இங்ஙன் நிற்பதுதான் – தஞ்-வா-கோவை:1 2 6/3

மேல்

இங்ஙனே (8)

மனை ஆகிய தஞ்சைவாணன் ஒன்னார் என மற்று இங்ஙனே
இனையாது எழு-மதி நல் நெஞ்சமே நமக்கு இன் உயிரே_அனையான் – தஞ்-வா-கோவை:1 8 39/2,3
புனமே இடம் இங்ஙனே என்னை வாட்டிய பூங்கொடிக்கே – தஞ்-வா-கோவை:1 8 49/4
ஊட்டிய வாளின் கருமையும் தான் கொண்டு உமக்கு இங்ஙனே
சூட்டியவாறு நன்றால் முல்லை மாலை சுனை புனலே – தஞ்-வா-கோவை:1 9 65/3,4
நம் போல் இங்ஙனே கவின் வாட தவம்செய்ததே – தஞ்-வா-கோவை:1 10 99/4
வெம் போர் முருகு என்ன வேல் வலன் ஏந்தி வெறிது இங்ஙனே
வம்பு ஓர் நகர் எல்லி வாரல் வெற்பா மருவா அரசர்-தம் – தஞ்-வா-கோவை:1 13 186/1,2
ஒளித்தார் அவர் இங்ஙனே நன்றுநன்று இவ் இலகியலே – தஞ்-வா-கோவை:1 17 253/4
நம் தனம் தாங்கி நடுங்கு இடை போல நடந்து இங்ஙனே
நொந்தனம் கால் என்று நோவல் பொன்னே ஒரு நோயும் இன்றி – தஞ்-வா-கோவை:2 21 322/2,3
என் போல் எவர் இங்ஙனே இமையாமல் இருப்பவரே – தஞ்-வா-கோவை:3 28 378/4

மேல்

இசை (1)

கலை ஆகும் நின் இசை கண்ணி கொண்டே எதிர் கன்று தின்னி – தஞ்-வா-கோவை:3 28 393/3

மேல்

இசைக்கு (1)

இடு சிலை பார் புரக்கும் தஞ்சைவாணன் இசைக்கு உருக – தஞ்-வா-கோவை:2 22 345/3

மேல்

இசைத்தாள் (1)

எற்றிய காதலினால் இசைத்தாள் அன்னை என்று உரையே – தஞ்-வா-கோவை:1 15 224/4

மேல்

இசையா (1)

நறை அலர் ஆ விரை போது இசையா திசை நால் முகத்தும் – தஞ்-வா-கோவை:1 10 105/1

மேல்

இசையும்படி (1)

இசையும்படி வல்லையேல் சொல்லி நீ பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 18 261/4

மேல்

இட (2)

கண் அலை நீர் இட பாகமும் மேல் வந்த கை களிற்றின் – தஞ்-வா-கோவை:2 20 302/3
பாவாய் பணியவும் பார்க்கிலை நீ இட பாக மங்கை – தஞ்-வா-கோவை:3 28 401/2

மேல்

இடத்தினும் (1)

முலை ஆர் முயக்கினும் அல்லா இடத்தினும் மூரி முந்நீர் – தஞ்-வா-கோவை:1 11 147/1

மேல்

இடம் (5)

இடம்பட்ட ஆர முலை தடம் தோய்தற்கு இடம் இதுவே – தஞ்-வா-கோவை:1 2 10/4
முகத்தில் பகழி இரண்டு உடையார்க்கு இடம் மூரி முந்நீர் – தஞ்-வா-கோவை:1 8 48/1
புனமே இடம் இங்ஙனே என்னை வாட்டிய பூங்கொடிக்கே – தஞ்-வா-கோவை:1 8 49/4
இனி நாம் அகன்று இளையார் விளையாடு இடம் எய்துதுமே – தஞ்-வா-கோவை:1 10 138/4
நாடா இடம் இல்லை ஞாலத்து அகல்-வயின் நன் கமல – தஞ்-வா-கோவை:2 23 349/2

மேல்

இடம்-தொறும் (1)

ஆராத இன்ப இடம்-தொறும் நீங்கிய ஆயம் என்-பால் – தஞ்-வா-கோவை:1 11 144/1

மேல்

இடம்பட்ட (1)

இடம்பட்ட ஆர முலை தடம் தோய்தற்கு இடம் இதுவே – தஞ்-வா-கோவை:1 2 10/4

மேல்

இடமாகிய (1)

தானே இவள் இதுவே இடமாகிய தண் புனமே – தஞ்-வா-கோவை:1 8 52/4

மேல்

இடர் (2)

ஐ வாய் அரவு உற்றது அன்ன இன்னா இடர் ஆற்றி என் போல் – தஞ்-வா-கோவை:1 17 258/1
நண்பான மன்னர்க்கு இடர் தணிப்பான் எண்ணி நல் உதவி – தஞ்-வா-கோவை:3 32 417/1

மேல்

இடித்து (1)

மின்னாது இடித்து என அன்னை கொண்டாள் வெறி விந்தை_மங்கை – தஞ்-வா-கோவை:1 15 225/1

மேல்

இடு (1)

இடு சிலை பார் புரக்கும் தஞ்சைவாணன் இசைக்கு உருக – தஞ்-வா-கோவை:2 22 345/3

மேல்

இடுக்கண் (1)

இடுக்கண் களைய என்றே அகல் கானம் இகந்தவரே – தஞ்-வா-கோவை:3 32 419/4

மேல்

இடும் (1)

மடைக்கு அணி ஆரம் இடும் தஞ்சைவாணன் வரையின் முன் போல் – தஞ்-வா-கோவை:1 11 151/3

மேல்

இடும்பை (1)

தம்-கண் இடும்பை தவிர்த்து அருள் வாணன் தென் தஞ்சை வஞ்சி – தஞ்-வா-கோவை:3 33 421/3

மேல்

இடை (16)

நில்லாது இடை உமக்கோ பழி சால நிலைநிற்குமே – தஞ்-வா-கோவை:1 2 8/4
என் ஆவி அன்ன இவள் இடை மேல் இணை கொண்டு எழுந்த – தஞ்-வா-கோவை:1 3 21/2
நுண் கொடி ஏர் இடை வண்டு இமிர் பூம் குழல் நூபுர தாள் – தஞ்-வா-கோவை:1 3 23/3
தனமே முகை என் தனி நெஞ்சமே இடை தன் பகைக்கு – தஞ்-வா-கோவை:1 8 49/2
முலை கால்கொள கண்டு இளைத்த நுண் நூல் இடை முற்று_இழை கண் – தஞ்-வா-கோவை:1 8 53/3
தாள் இணை மாந்தளிர் அல்குல் பொன் தேர் இடை சங்கை கொங்கை – தஞ்-வா-கோவை:1 10 85/1
இடை ஏது என தெரியாது உரை ஆணியிட அரிதே – தஞ்-வா-கோவை:1 10 104/4
இவ்வண்ணம் நீ சொல்வது ஏற்பது அன்றால் நின் இடை என தாம் – தஞ்-வா-கோவை:1 10 120/2
பொய் போல் இடை நின் விழி போல் குவளை அம் போது இவை நின் – தஞ்-வா-கோவை:1 10 137/1
மேகம் தரும் மின் இடை அன்னமே விரை நாள்_மலர் வேய் – தஞ்-வா-கோவை:1 13 173/2
அயிலும் குயில்_மொழி நின் இடை போல் மின்னும் ஆடு அளிகள் – தஞ்-வா-கோவை:1 13 179/3
அல்லாமை நெஞ்சம் தடுமாற நல் இடை ஆக்கியதே – தஞ்-வா-கோவை:1 15 215/4
தளரா இள முலை தாங்ககில்லாது தளர்_இடை கண்வளராதது – தஞ்-வா-கோவை:1 16 228/1
தனம் நாணும் நுண் இடை தையல் நல்லாள் பழி சாற்றுவல் யான் – தஞ்-வா-கோவை:1 16 235/3
அரவும் பணியும் நுடங்கு_இடை ஆற்றலளால் பகலும் – தஞ்-வா-கோவை:1 16 239/3
நம் தனம் தாங்கி நடுங்கு இடை போல நடந்து இங்ஙனே – தஞ்-வா-கோவை:2 21 322/2

மேல்

இடைதானும் (1)

தயங்கிய நூல் இடைதானும் என் போல தளர்வுறும் இங்கு – தஞ்-வா-கோவை:1 10 133/2

மேல்

இடைந்த (1)

இழை விளையாடும் இள முலை சாயற்கு இடைந்த மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 16 238/1

மேல்

இடைப்பட்ட (1)

என்னாது இடைப்பட்ட என் நிலை நீ மறவேல் இறைவா – தஞ்-வா-கோவை:1 10 139/3

மேல்

இடையாய் (2)

இடையாய் பிறிது-கொலோ அறியேன் வெற்பர் எண்ணுவதே – தஞ்-வா-கோவை:1 10 125/4
நூறலை அஞ்சலன் நுண்_இடையாய் நுமரேல் அவர் முன் – தஞ்-வா-கோவை:2 25 364/2

மேல்

இடையார் (1)

நுண் தாது அணி பொங்கர் நீழலின் கீழ் நுடங்கு இடையார்
கண்டு ஆதரவை எல்லாம் சொல்லவே நல்ல காலம் இதே – தஞ்-வா-கோவை:1 9 76/3,4

மேல்

இடையாருடன் (1)

மின் ஊடு நுண் இடையாருடன் நீ சென்று மேவுகவே – தஞ்-வா-கோவை:1 8 62/4

மேல்

இடையாள் (2)

இழை போல் இடையாள் முலைவிலைக்கு ஆவன யாவையும் கொண்டு – தஞ்-வா-கோவை:1 18 260/3
அரவு ஏய் நுடங்கு இடையாள் விழி ஊர் சிவப்பு ஆற்றுதற்கே – தஞ்-வா-கோவை:3 28 396/4

மேல்

இடையிருள் (2)

என்பது தேறி இடையிருள் ஊரை எழுப்பும் வெம் முள் – தஞ்-வா-கோவை:1 14 208/3
எயில் ஆகிய கடல் கானல் அம் சேர்ப்பற்கு இடையிருள் யான் – தஞ்-வா-கோவை:1 17 254/2

மேல்

இடையே (1)

தொத்து அணி பூம் துறைவா வருவாய் இருள் தூங்கு இடையே – தஞ்-வா-கோவை:1 16 237/4

மேல்

இண்டும் (1)

இண்டும் கழையும் பயிலும் வெம் கான் இயல் கேட்டும் இ நோய் – தஞ்-வா-கோவை:1 18 266/3

மேல்

இணங்கி (1)

இணங்கி புவனத்து எவரும் இல்லா என் இளம்_கொடியாள் – தஞ்-வா-கோவை:2 22 327/1

மேல்

இணர் (1)

இணர் ஆர் பசப்பும் பிறவும் எல்லாம் இருள் கூர்ந்து அறல் போல் – தஞ்-வா-கோவை:1 15 214/2

மேல்

இணை (11)

தேங்கிய காதர ஆதரம் செப்பி தண் செப்பு இணை போல் – தஞ்-வா-கோவை:1 2 5/1
என் ஆவி அன்ன இவள் இடை மேல் இணை கொண்டு எழுந்த – தஞ்-வா-கோவை:1 3 21/2
இலங்கு ஆர வல் வட கொங்கை வெற்பால் இணை நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 8 54/2
தாள் இணை மாந்தளிர் அல்குல் பொன் தேர் இடை சங்கை கொங்கை – தஞ்-வா-கோவை:1 10 85/1
கோள் இணை கோல குரும்பை கை காந்தள் கொடி கரும்பு ஆர் – தஞ்-வா-கோவை:1 10 85/2
தோள் இணை வேய் முகம் திங்கள் செவ் வாய் இதழ் தொண்டை உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 85/3
வாள் இணை வார் குழலாய் வாணன் மாறை எம் மன்னுயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 10 85/4
தோய் அம் புகர் இணை வேல் விழியாய் நின் துணையுடனே – தஞ்-வா-கோவை:1 10 136/4
தொடி ஓட மென் பணை தோள் இணை வாடும் தொழில் புரிந்த – தஞ்-வா-கோவை:1 14 192/3
கயல் கண் இணை அஞ்சி நீர் மல்க காவலர் கை பறையின் – தஞ்-வா-கோவை:1 14 205/3
செயல் கண் இணை அல்லவோ படுகின்றன திண் கடிப்பே – தஞ்-வா-கோவை:1 14 205/4

மேல்

இணையாம் (1)

தொல் நலம் வார் முலை மத்தம் தழீஇ தடம் தோள் இணையாம்
பன்னக நாணில் கடைந்து இதழ் வார் திரைப்பட்ட நல் நீர் – தஞ்-வா-கோவை:3 28 387/2,3

மேல்

இத்தனையும் (1)

என் ஐயர் ஆணைகொண்டு ஏகுகின்றேன் இவை இத்தனையும்
பின் அயராது ஒழிவாய் இதணே இது பெற்றனமே – தஞ்-வா-கோவை:1 12 159/3,4

மேல்

இதணே (1)

பின் அயராது ஒழிவாய் இதணே இது பெற்றனமே – தஞ்-வா-கோவை:1 12 159/4

மேல்

இதயம் (1)

என் உயிர் காவலர் ஏந்து_இழையாய் இதயம் புலர்த்தி – தஞ்-வா-கோவை:3 30 412/2

மேல்

இதயாரவிந்தத்து (1)

இதயாரவிந்தத்து இனிது இருப்பீர் இரு கோட்டு ஒரு கை – தஞ்-வா-கோவை:1 2 12/2

மேல்

இதழ் (10)

தீட்டிய வாணன் தென்மாறை_அன்னீர் இதழ் செம்மையும் மை – தஞ்-வா-கோவை:1 9 65/2
தோள் இணை வேய் முகம் திங்கள் செவ் வாய் இதழ் தொண்டை உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 85/3
தேன் வந்த வாய் இதழ் சே_இழையாய் இளம் செவ்வி நவ்வி – தஞ்-வா-கோவை:1 10 111/1
பரக்கின்ற செவ் இதழ் பங்கய பாதம் பணிந்து நின்னை – தஞ்-வா-கோவை:1 10 121/1
நயனாரவிந்தத்து நஞ்சு நும் வாய் இதழ் நல் அமுதம் – தஞ்-வா-கோவை:1 10 135/3
வனை ஈர் இதழ் கண்ணி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:1 18 278/3
நனை ஈர் இதழ் கண் வைகா வெவ்வ நோயுற்ற நவ்வியையே – தஞ்-வா-கோவை:1 18 278/4
தெரி ஆடக இதழ் பூம் கொன்றை வேணியும் தேவியும் போல் – தஞ்-வா-கோவை:3 27 368/1
பன்னக நாணில் கடைந்து இதழ் வார் திரைப்பட்ட நல் நீர் – தஞ்-வா-கோவை:3 28 387/3
பண் காவல் கொண்ட மொழி செய்ய வாய் இதழ் பைங்கிளியே – தஞ்-வா-கோவை:3 30 411/4

மேல்

இதழி (1)

தாவாத சங்கரன் கங்கை-தன் கொங்கை தழீஇ இதழி
பூ ஆர் சடை முடி மேல் வைத்த போதும் பொறுத்தனளே – தஞ்-வா-கோவை:3 28 401/3,4

மேல்

இதற்கு (1)

இன்னும் தெளிந்திலை என்னை என்னே என் செய்கேன் இதற்கு
முன்னம் படிந்து முழுகி நல் நீர் கங்கை முன் உறையும் – தஞ்-வா-கோவை:3 28 399/2,3

மேல்

இதனை (1)

முன்னே இதனை மொழிந்தனையேல் நுந்தை முந்தை மணம் – தஞ்-வா-கோவை:2 22 329/1

மேல்

இது (9)

ஒல்லாது இது நுமக்கு என்று உணரேன் இன்று உணங்கி இ நாள் – தஞ்-வா-கோவை:1 10 89/3
தூற்றும் தழை என்று இது ஒன்று எங்ஙனே வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:1 10 128/4
பின் அயராது ஒழிவாய் இதணே இது பெற்றனமே – தஞ்-வா-கோவை:1 12 159/4
அவள் குறியாம் இது என்றே நினைந்து அல்லது ஒன்று – தஞ்-வா-கோவை:1 14 199/2
சொல் என நீ இது சொல்லி என் பேறு உன் துயரம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 15 218/2
வந்தனம் காண் இது காண் வாணன் மாறை வள நகரே – தஞ்-வா-கோவை:2 21 322/4
நன்றே இது என்று முகம் முகம் நோக்கி நகை நகையா – தஞ்-வா-கோவை:2 22 340/1
பூணினும் பாரம் இது என்னும் என் பொன்னை இப்போது எனக்கு – தஞ்-வா-கோவை:2 22 348/2
நினை யான் எதிர்ப்பட்ட நீடு இரும் குன்று இது நீ குடைந்த – தஞ்-வா-கோவை:2 23 350/1

மேல்

இதுவே (5)

இடம்பட்ட ஆர முலை தடம் தோய்தற்கு இடம் இதுவே – தஞ்-வா-கோவை:1 2 10/4
உருக கலங்கினை நீ தகுமோ மற்று உனக்கு இதுவே – தஞ்-வா-கோவை:1 8 42/4
தானே இவள் இதுவே இடமாகிய தண் புனமே – தஞ்-வா-கோவை:1 8 52/4
உழை போல் அரி நெடும் கண் மயிலே சென்று உணர்த்து இதுவே – தஞ்-வா-கோவை:1 18 260/4
சோலை பயில் குயில் போல் மொழியாய் என் துணிவு இதுவே – தஞ்-வா-கோவை:1 18 262/4

மேல்

இதுவோ (1)

தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – தஞ்-வா-கோவை:1 15 221/4

மேல்

இதே (1)

கண்டு ஆதரவை எல்லாம் சொல்லவே நல்ல காலம் இதே – தஞ்-வா-கோவை:1 9 76/4

மேல்

இந்த (12)

மேலானவரும் கண்டால் உரையார் இந்த வீரங்களே – தஞ்-வா-கோவை:1 8 43/4
தோகையும் போல் நின்றவா தனியே இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:1 8 58/4
பால் போல் மொழி வஞ்சி அஞ்சி நின்றேன் இந்த பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 9 68/1
நல்குற்றவை இந்த நாட்டு உள அன்மையின் நல்_நுதலாள் – தஞ்-வா-கோவை:1 10 98/2
பனி நாள்_மலரும் பறித்து அணிந்தேன் இந்த பார்_மடந்தை – தஞ்-வா-கோவை:1 10 138/2
துறந்தார் எனை என்று சோருவது ஏன் இந்த தொல் உலகில் – தஞ்-வா-கோவை:1 11 145/2
நுரை பால் முகந்து அன்ன நுண் துகிலாய் இந்த நோய் அவர்க்கு இன்று – தஞ்-வா-கோவை:1 15 217/2
கண்டும் கலங்கல்செல்லாது இந்த ஊர் என் கழறல் நன்றே – தஞ்-வா-கோவை:1 18 266/4
எம் காதலர் இருள் எய்தல் கண்டாள் இந்த ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 296/2
அலரே சுமந்துசுமந்து இந்த ஊர் நின்று அழுங்குகவே – தஞ்-வா-கோவை:2 21 312/4
சுரம் ஆறும் எல்லை நல்லாய் இருப்பாம் இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:2 21 317/4
காணினும் காண அந்தோ அரிதால் இந்த கானிடையே – தஞ்-வா-கோவை:2 22 348/4

மேல்

இந்து (3)

இவள் ஆருயிர் புரந்து யான் இருந்தேன் செக்கர் இந்து அன்ன – தஞ்-வா-கோவை:1 17 259/1
தூண்டும் பரி முன் துனை முகில்காள் சென்று சொல்லும் இந்து
தீண்டும் கொடி மதில் சூழ் தஞ்சைவாணனை சேரலர் போல் – தஞ்-வா-கோவை:1 18 275/2,3
மா தாகம் வன் பசி தீர்த்து அருள் வாணன் தென்மாறை இந்து
மீதா அம்பு கிடந்தன போல் உண்கண் மெல்_இயல் இப்போது – தஞ்-வா-கோவை:3 31 414/2,3

மேல்

இந்துகாந்தம்-கொல் (1)

இப்போது இளகியதால் இந்துகாந்தம்-கொல் என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 10 116/4

மேல்

இந்நாளும் (1)

உண்டாகிய பழம் கேண்மை இந்நாளும் ஒழிந்திலரே – தஞ்-வா-கோவை:3 28 406/4

மேல்

இப்படியே (1)

அடியே தொழும் தெய்வமாக நின் பேணி அரும் பலி இப்படியே
தருகுவல் என்று மின்னே இ பதி உவகை – தஞ்-வா-கோவை:2 22 334/2,3

மேல்

இப்பியுள் (1)

வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை வெம் பகு வாய் – தஞ்-வா-கோவை:1 16 232/1

மேல்

இப்போது (8)

நில்லாது எழுந்தருள் நீயும் இப்போது நெடுந்தகையே – தஞ்-வா-கோவை:1 10 96/4
இப்போது இளகியதால் இந்துகாந்தம்-கொல் என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 10 116/4
தணிவு இலதாக இப்போது அலர் பூத்தது உன் தண்ணளியே – தஞ்-வா-கோவை:1 16 229/4
பொன்னுற்ற கொங்கையும் முத்துற்ற கண்ணும் இப்போது கண்டேன் – தஞ்-வா-கோவை:2 20 297/1
பூணினும் பாரம் இது என்னும் என் பொன்னை இப்போது எனக்கு – தஞ்-வா-கோவை:2 22 348/2
உள்ளாது உனை பண்டு அகன்றனராயினும் உள்ளி இப்போது
எள்ளாது வந்து உன் கடையில் நின்றார் நம் இறைவர் குற்றம் – தஞ்-வா-கோவை:3 28 385/2,3
புலர் புனல் ஊர என்னோ திருவுள்ளம் இப்போது உனக்கே – தஞ்-வா-கோவை:3 28 389/4
மீதா அம்பு கிடந்தன போல் உண்கண் மெல்_இயல் இப்போது
ஆகவம் புகல்வோர் இகலார் தம் புரம் புகவே – தஞ்-வா-கோவை:3 31 414/3,4

மேல்

இப (1)

யாங்கனம் ஆற்றி இருந்தனை நீ இப மா சயிலம் – தஞ்-வா-கோவை:3 27 369/2

மேல்

இம்பர் (1)

யார் உம்பர்-தம் பதம் என் போல எய்தினர் இம்பர் அம் பொன் – தஞ்-வா-கோவை:1 8 59/1

மேல்

இமிர் (2)

நுண் கொடி ஏர் இடை வண்டு இமிர் பூம் குழல் நூபுர தாள் – தஞ்-வா-கோவை:1 3 23/3
வண்டலை ஆயத்துடன் அயர்ந்தோ அன்றி வண்டு இமிர் பூம் – தஞ்-வா-கோவை:1 9 63/1

மேல்

இமிரும் (1)

கொழுது இமிரும் குழல் சோர கிடந்து குடங்கையின் மேல் – தஞ்-வா-கோவை:1 18 273/2

மேல்

இமிழ் (1)

புராந்தகர் செம் சடை வெண் பிறை போல் நுதல் புள் இமிழ் பூம் – தஞ்-வா-கோவை:1 16 242/1

மேல்

இமையாசலத்தும் (1)

இமையாசலத்தும் எல்லாம் இல்லையால் நிகர் இ தழைக்கே – தஞ்-வா-கோவை:1 10 97/4

மேல்

இமையாநிற்கும் (1)

கையால் அழைப்பன போல் இமையாநிற்கும் காரிகைக்கே – தஞ்-வா-கோவை:1 1 3/4

மேல்

இமையாமல் (1)

என் போல் எவர் இங்ஙனே இமையாமல் இருப்பவரே – தஞ்-வா-கோவை:3 28 378/4

மேல்

இமையோர் (3)

ஈனாதவர் துன்பம் எய்துவரோ இமையோர் உலகம் – தஞ்-வா-கோவை:2 22 332/2
கோபுரம் சோலை கொடி மதில் மாடம் குலாவு இமையோர்
மா புரம் போலும் தென்மாறை வரோதயன் வாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 24 358/1,2
இன் அமிழ்து ஆர்ந்து இமையோர் அமையா இன்பம் எய்தினரே – தஞ்-வா-கோவை:3 28 387/4

மேல்

இயங்கா (1)

இயங்கா வனம் என் மகள் ஒரு காளை பின் ஏகினள் என்று – தஞ்-வா-கோவை:2 22 342/1

மேல்

இயங்கியவாறு (1)

இயங்கியவாறு என் மனத்து இருள் நீக்க என்றே துணிந்தோ – தஞ்-வா-கோவை:1 10 133/3

மேல்

இயம்பினரே (1)

எல்லி அம் போது சென்றேன் என்று கேள்வர் இயம்பினரே – தஞ்-வா-கோவை:1 14 200/4

மேல்

இயம்பினன் (1)

அன்னைக்கு இயம்பினன் ஆண்டகை யான் முன் அறிந்து தென்னன்-தன்னை – தஞ்-வா-கோவை:2 24 359/1

மேல்

இயம்பு (1)

குயில் காளம் எங்கும் இயம்பு தண் சோலையில் கூடி இன்பம் – தஞ்-வா-கோவை:1 11 152/3

மேல்

இயம்பு-மினே (2)

எழுதிய பாவையை போல் நின்றவாறு என் இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:1 2 7/4
யாய் ஆகிய கொடியாட்கு இனிதாக இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:2 25 361/4

மேல்

இயம்புகின்றேன் (1)

என் காதலின் ஒன்று இயம்புகின்றேன் இங்கு இனி வருங்கால் – தஞ்-வா-கோவை:1 8 61/1

மேல்

இயம்புதியேல் (1)

யான் வந்தவா சென்று இயம்புதியேல் அவர் யாவர் என்னாள் – தஞ்-வா-கோவை:1 10 111/3

மேல்

இயம்புவது (1)

என்னாம் இயம்புவது யாய்க்கு இனி நாம் அன்னை இன்று தம் இல் – தஞ்-வா-கோவை:2 24 356/1

மேல்

இயம்புவதே (2)

இயலாம் அனைத்தையும் வேறு என்ன பேரிட்டு இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 6 31/4
இ காரணம் உணராது என்-கொலோ நின்று இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 10 83/4

மேல்

இயமா (1)

இயமா மணம்புணர் ஈர்ம் துறை நாடர் எதிர்ந்தவர் மேல் – தஞ்-வா-கோவை:2 19 282/2

மேல்

இயல் (15)

கொழுது இயல் ஆர் செய் குழல் மடவீர் நும் குற்றேவல்செய்து – தஞ்-வா-கோவை:1 2 7/2
தொழுது இயல் ஆய தொகுதியொடு ஆடி சுனை குடையாது – தஞ்-வா-கோவை:1 2 7/3
கான் ஏய் அளகம் கரும் புயலே இயல் கார் மயிலே – தஞ்-வா-கோவை:1 8 52/1
மிக்கு ஆர் உளர் அல்லர் மெல் இயல் மாதரின் மேதினி மேல் – தஞ்-வா-கோவை:1 10 83/1
பொன் இயல் ஊசலும் பொய்தலும் ஆடி எப்போதும் நல் நீர் – தஞ்-வா-கோவை:1 10 84/1
இன் இயல் ஆரும் இளமர காவினிடம் பிரியா – தஞ்-வா-கோவை:1 10 84/3
விரை அக நாள்_மலர் மெல் இயல் மாதை விரும்பினையேல் – தஞ்-வா-கோவை:1 10 94/1
மெய் போல் அசோகம் மிளிர் பூம் தழை இவை மெல் இயல் நின் – தஞ்-வா-கோவை:1 10 137/2
இயல் ஏறு அதிரும் இரும் கங்குல்-வாய் முத்தம் ஈன்று சங்கம் – தஞ்-வா-கோவை:1 13 169/2
விடம் வார் கணை விழி மெல் இயல் மாதரை மேதினியோர் – தஞ்-வா-கோவை:1 13 170/1
நின் நேர் இயல் மயில் கண் துயில் நாக நிழலகத்தே – தஞ்-வா-கோவை:1 13 175/4
வம்பு ஏறு கொங்கை மயில்_இயல் நாம் அஞ்ச மன்ற மராம் – தஞ்-வா-கோவை:1 14 207/3
பூண் ஆகம் மெல்_இயல் புல்லினையாக அ பொய்யை மெய்யா – தஞ்-வா-கோவை:1 16 246/2
இண்டும் கழையும் பயிலும் வெம் கான் இயல் கேட்டும் இ நோய் – தஞ்-வா-கோவை:1 18 266/3
மீதா அம்பு கிடந்தன போல் உண்கண் மெல்_இயல் இப்போது – தஞ்-வா-கோவை:3 31 414/3

மேல்

இயல்பால் (1)

உயங்காது ஒழி அஃது உலகு இயல்பால் உலவும் புயல் தோய் – தஞ்-வா-கோவை:2 22 342/2

மேல்

இயல்பின் (1)

என் மேல் அடுத்த இயல்பின் அன்றோ பெற்றது ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:3 27 367/2

மேல்

இயல்பு (2)

நல்கா இயல்பு அன்னை நாடினும் நாடும் நடந்தருள் நீ – தஞ்-வா-கோவை:1 13 185/2
இனையர் என்று ஆர்வம் இல்லா உரையாடல் இயல்பு அல்லவே – தஞ்-வா-கோவை:3 28 381/4

மேல்

இயல்வது (2)

எண்ணும் குறை என்னை நீர் மறைத்தால் இங்கு இயல்வது அன்றே – தஞ்-வா-கோவை:1 10 112/4
எதிராதல் சோமற்கு இயல்வது அன்றே நும்மில் யார் திறந்தார் – தஞ்-வா-கோவை:1 13 177/3

மேல்

இயலாதது (1)

ஏவும் தொழில் எனக்கு ஏது இயலாதது இங்கே நுமக்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 10 81/2

மேல்

இயலாது (1)

இயலாது அருளுடையார்க்கு என்றும் மா மடல் ஏறுவதே – தஞ்-வா-கோவை:1 10 106/4

மேல்

இயலாம் (1)

இயலாம் அனைத்தையும் வேறு என்ன பேரிட்டு இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 6 31/4

மேல்

இயலார் (1)

விண் காவல் கொண்ட திலோத்தமை தான் முதல் மெல்_இயலார் – தஞ்-வா-கோவை:3 30 411/1

மேல்

இயலீர் (1)

மின் பணி பூண் முலை மெல்_இயலீர் குறை வேண்டி உங்கள் – தஞ்-வா-கோவை:1 10 103/2

மேல்

இயலே (1)

விரல் என்று-கொல் செறித்தார் நெறி தாழ் குழல் மெல்_இயலே – தஞ்-வா-கோவை:1 14 195/4

மேல்

இயலை (1)

இயலை தனித்தனி தந்தனளே நமக்கு இன்று அது அன்றோ – தஞ்-வா-கோவை:2 22 333/3

மேல்

இயற்கு (1)

வெறிதே திரிந்து மெலிந்தனம் நாம் உள்ளம் மெல்_இயற்கு – தஞ்-வா-கோவை:1 2 15/2

மேல்

இயற்ற (1)

எனை கேளிரும் நின்று இயற்ற அங்கே மண இன்பம் எய்தி – தஞ்-வா-கோவை:2 24 357/1

மேல்

இயைந்த (1)

இருதலைப்புள்ளின் இயைந்த நும் கேண்மையை எண்ணி எம் ஊர் – தஞ்-வா-கோவை:1 17 257/2

மேல்

இயைந்து (1)

அரு வெம் களர் இயைந்து ஆறு செல்வீர் அருளீர் எழு பார் – தஞ்-வா-கோவை:2 22 341/2

மேல்

இரக்கின்றது (1)

இரக்கின்றது ஒன்றையும் எண்ணலையால் எழு பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 10 121/2

மேல்

இரங்க (1)

நம் கண் இரங்க அரும் பொருள் தேட நடந்த அன்பர் – தஞ்-வா-கோவை:3 33 421/1

மேல்

இரங்கல் (1)

இல்லும் கழங்கு ஆடிடங்களும் நோக்கி இரங்கல் வம்பும் – தஞ்-வா-கோவை:2 22 330/1

மேல்

இரங்கி (1)

கொன்னே இரங்கி வருந்தல் கண்டாய் கொற்ற நேமி விந்தை – தஞ்-வா-கோவை:1 18 271/2

மேல்

இரங்கு (1)

ஈகையும் போலும் எழிலியை நோக்கி இரங்கு புள்ளும் – தஞ்-வா-கோவை:1 8 58/3

மேல்

இரங்கும் (1)

முத்தும் துகிரும் இரங்கும் தரங்கம் முகந்து எறிந்து – தஞ்-வா-கோவை:1 4 26/3

மேல்

இரங்கேல் (2)

எண் கொடியேன் எய்த இவ் வண்ணம் நீ இரங்கேல் இரங்கேல் – தஞ்-வா-கோவை:1 3 23/2
எண் கொடியேன் எய்த இவ் வண்ணம் நீ இரங்கேல் இரங்கேல்
நுண் கொடி ஏர் இடை வண்டு இமிர் பூம் குழல் நூபுர தாள் – தஞ்-வா-கோவை:1 3 23/2,3

மேல்

இரட்டும் (1)

துடி மலர் சீர்க்கு எதிர் கூகை இரட்டும் சுரத்திடை ஓர் – தஞ்-வா-கோவை:2 21 318/3

மேல்

இரண்டால் (1)

மெய் ஆதல் தேறி அழுங்கல் மின்னே புய வெற்பு இரண்டால்
மை ஆழி வையம் நிலையிட்ட வாணன் தென்மாறை வெற்பின் – தஞ்-வா-கோவை:1 14 196/2,3

மேல்

இரண்டு (2)

நல் நாள் அரும்பு ஒரு தாள் இரண்டு ஈனும் நளினங்களே – தஞ்-வா-கோவை:1 3 21/4
முகத்தில் பகழி இரண்டு உடையார்க்கு இடம் மூரி முந்நீர் – தஞ்-வா-கோவை:1 8 48/1

மேல்

இரண்டும் (1)

கடம் குன்று இரண்டும் கடந்து சென்றால் கமல தடமும் – தஞ்-வா-கோவை:2 21 321/2

மேல்

இரந்தது (1)

எல்லாம் இரந்தது நின் குறையே அல்ல என் குறையே – தஞ்-வா-கோவை:1 10 89/4

மேல்

இரந்து (4)

எறி தேன் அலம்பும் சிலம்பின் எப்போதும் இரந்து இவள் பின் – தஞ்-வா-கோவை:1 2 15/1
தரும் மணி பின் பெற்று அணிபவர் போல் சென்று சார்ந்து இரந்து
பரு மணி நன் கல பாங்கியை நீங்கி அ பாவையை நாம் – தஞ்-வா-கோவை:1 9 69/2,3
சோலையில் வாழ் இளம் தோகை_அன்னாளை தொழுது இரந்து இ – தஞ்-வா-கோவை:1 10 100/1
எம்மாதிரமும் புரவலர் தேடி இரந்து உழல்வோர்-தம் – தஞ்-வா-கோவை:3 28 379/1

மேல்

இரந்துகொண்டு (1)

ஈன்றாளினும் எனக்கு அன்புடையாய் சென்று இரந்துகொண்டு
சான்றாண்மை அன்பர்-தமக்கு உரை நீ தஞ்சை காவலனை – தஞ்-வா-கோவை:1 15 223/1,2

மேல்

இரந்தேன் (1)

இரவாத வண்ணம் எல்லாம் இரந்தேன் இவ் இரவிடையே – தஞ்-வா-கோவை:1 13 172/4

மேல்

இரப்பதுவே (1)

இள அரும்பாம் இவள்-மாட்டு என்-கொலோ நின்று இரப்பதுவே – தஞ்-வா-கோவை:1 10 108/4

மேல்

இரலை (1)

தேக்கும் குடுமி சிறுமலைக்கே திரி கோட்டு இரலை
கோ குஞ்சரமும் குருதியும் சோர கொடிச்சியரேம் – தஞ்-வா-கோவை:1 9 78/2,3

மேல்

இரவாத (1)

இரவாத வண்ணம் எல்லாம் இரந்தேன் இவ் இரவிடையே – தஞ்-வா-கோவை:1 13 172/4

மேல்

இரவி (1)

ஏ மான் என அஞ்சும் என் காத்தலின் அவ் இரவி பொன் தேர் – தஞ்-வா-கோவை:2 25 365/1

மேல்

இரவிடையே (1)

இரவாத வண்ணம் எல்லாம் இரந்தேன் இவ் இரவிடையே – தஞ்-வா-கோவை:1 13 172/4

மேல்

இரவில் (2)

நாகம் தழுவும் குடம்பையின்-வாய் நடுநாள் இரவில்
சோகம் தவிர்விலவாய் துயிலாதது என் தோகைகளே – தஞ்-வா-கோவை:1 13 173/3,4
நஞ்சு ஆர் அரவம் திரிதரு கான் நடுநாள் இரவில்
அஞ்சாது செம் கை அயில் விளக்கா அணங்கின் பொருட்டால் – தஞ்-வா-கோவை:1 16 244/1,2

மேல்

இரவு (2)

ஓவாது இரவு எறிக்கும் சோலை நீழலினூடு வந்தே – தஞ்-வா-கோவை:1 16 240/4
இரவு ஏய் குழலி இன்று ஏதிலன் பின் செல்லல் என்று சொல்லா – தஞ்-வா-கோவை:2 22 344/1

மேல்

இரவும் (3)

புணரா விரகமும் போகா இரவும் புணர் முலை மேல் – தஞ்-வா-கோவை:1 15 214/1
இரவும் குறி-வயின் நீ வரல் வேண்டும் இவள் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 239/4
பொன் போல் நிறம் கொண்டு இரவும் கண்ணீரும் புலர்வது பார்த்து – தஞ்-வா-கோவை:3 28 378/3

மேல்

இரா (1)

துயரம் பெருகி இரா ஒருபோதும் துயின்றிலவே – தஞ்-வா-கோவை:1 14 190/4

மேல்

இரு (8)

இதயாரவிந்தத்து இனிது இருப்பீர் இரு கோட்டு ஒரு கை – தஞ்-வா-கோவை:1 2 12/2
இரு நீர் நிலம் கொள்ளுமோ அறியாள் என்னும் இவ் உரையே – தஞ்-வா-கோவை:1 10 91/4
சினம் சாலும் வேல் அண்ணலே மறவேல் எம்மை செவ்வி இரு
தனம் சாயினும் இனி நின்னை அல்லாது இல்லை தாழ்_குழற்கே – தஞ்-வா-கோவை:1 11 154/3,4
இரு பால் மருங்கினும் கொண்டு எறிந்தால் ஒத்தது என் செவிக்கே – தஞ்-வா-கோவை:1 15 226/4
தார் அணி கொண்ட இரு தோள் ஒருவர் தனித்துழி என் – தஞ்-வா-கோவை:2 20 289/1
ஒரு வெண்குடை இரு நீழல் முக்கோல் கொண்டு ஒழுக்கத்தினால் – தஞ்-வா-கோவை:2 22 341/1
மா தலம் தன் இரு தோள் வைத்த வாணன் தென்மாறை வண்ண – தஞ்-வா-கோவை:2 23 352/3
இரு வில் புருவ இளம்_கொடியே எய்தும் எய்தல் இல்லா – தஞ்-வா-கோவை:3 28 386/3

மேல்

இருக்க (1)

தஞ்சை பதி அண்ணல் எண்ணலர் போல் தனி நாம் இருக்க
நெஞ்சை பொருள்-வயின் வைத்து நம் கேள்வர் நல் நீள் மதியின் – தஞ்-வா-கோவை:3 33 420/2,3

மேல்

இருக்கின்றவா (1)

நம் பேறுடைமை இருக்கின்றவா கடல் ஞாலத்துள்ளோர்-தம் – தஞ்-வா-கோவை:1 14 207/1

மேல்

இருக்கும் (1)

உமிழ் தண் தரள பவள செம் கேழ் வள்ளத்து உள் இருக்கும்
அமிழ்தம் தருவது என்றோ பெரு வேட்கை என் ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 2 13/3,4

மேல்

இருண்டது (1)

பொல்லாது இருண்டது போதும் மற்று யாங்களும் போதும் இங்கு – தஞ்-வா-கோவை:1 10 96/3

மேல்

இருண்டு (1)

எறி வேலை வென்ற கண் என் உயிர்க்கு ஏவி இருண்டு அறல் போல் – தஞ்-வா-கோவை:1 2 6/2

மேல்

இருத்தல் (1)

இனம் சேர்ந்து அகவின நாம் தனி வாடி இருத்தல் கண்டே – தஞ்-வா-கோவை:1 18 269/4

மேல்

இருதலைப்புள்ளின் (1)

இருதலைப்புள்ளின் இயைந்த நும் கேண்மையை எண்ணி எம் ஊர் – தஞ்-வா-கோவை:1 17 257/2

மேல்

இருந்த (2)

கொலை பயில் நாக குருளையை போல் குறியோன் இருந்த
மலை பயில் வார் தமிழ்வாணன் தென்மாறை மயில்_அனையாள் – தஞ்-வா-கோவை:1 10 109/2,3
என் உற்றது என்று அறியேன் புனம் காவல் இருந்த பின்னே – தஞ்-வா-கோவை:2 20 297/4

மேல்

இருந்தது (2)

கலங்காது இருந்தது எவ்வாறு எம்பிரான்-தன் கலை கடலே – தஞ்-வா-கோவை:1 8 54/4
மேல் வண்டு இருந்தது போல் கரு மா முக வெண் சங்கமே – தஞ்-வா-கோவை:1 18 277/4

மேல்

இருந்தருளே (1)

இன்றே தருவன் அன்னே வருந்தாது இங்கு இருந்தருளே – தஞ்-வா-கோவை:2 22 340/4

மேல்

இருந்தவரே (1)

எங்கே இனி தங்குவார் ஏனல் காத்து இங்கு இருந்தவரே – தஞ்-வா-கோவை:1 12 161/4

மேல்

இருந்தனை (1)

யாங்கனம் ஆற்றி இருந்தனை நீ இப மா சயிலம் – தஞ்-வா-கோவை:3 27 369/2

மேல்

இருந்திர் (1)

எவ்வாறு இருந்திர் நீர் எல் வளையீர் எதிர்ந்தாரை வென்று – தஞ்-வா-கோவை:1 17 258/2

மேல்

இருந்து (2)

கரு இருந்து எண் திசையும் கன மா மழை கான்றது உள்ளம் – தஞ்-வா-கோவை:1 13 163/1
வெரு இருந்து எம் பதிக்கு ஏக ஒண்ணாது விதம்விதமாய் – தஞ்-வா-கோவை:1 13 163/2

மேல்

இருந்தும் (1)

நல்லார் விழி போல் இருந்தும் அளி எனும் நாமம் பெற்றும் – தஞ்-வா-கோவை:1 2 8/1

மேல்

இருந்தேன் (1)

இவள் ஆருயிர் புரந்து யான் இருந்தேன் செக்கர் இந்து அன்ன – தஞ்-வா-கோவை:1 17 259/1

மேல்

இருப்பது (1)

உணராது இருப்பது வேறொன்றும் அல்ல நம் ஊழ்வினையே – தஞ்-வா-கோவை:1 15 214/4

மேல்

இருப்பவரே (1)

என் போல் எவர் இங்ஙனே இமையாமல் இருப்பவரே – தஞ்-வா-கோவை:3 28 378/4

மேல்

இருப்பாம் (1)

சுரம் ஆறும் எல்லை நல்லாய் இருப்பாம் இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:2 21 317/4

மேல்

இருப்பீர் (1)

இதயாரவிந்தத்து இனிது இருப்பீர் இரு கோட்டு ஒரு கை – தஞ்-வா-கோவை:1 2 12/2

மேல்

இரும் (11)

எண்ணில் சிறந்த இரும் துயர் நோய் தனக்கு இன் மருந்தாய் – தஞ்-வா-கோவை:1 1 4/3
இன்னியமாக இள மயில் ஆடும் இரும் பொழிற்கே – தஞ்-வா-கோவை:1 3 22/4
இயல் ஏறு அதிரும் இரும் கங்குல்-வாய் முத்தம் ஈன்று சங்கம் – தஞ்-வா-கோவை:1 13 169/2
இரும் குன்று அன மதில் எம் பதிக்கு ஏகல் எளிது செம்மை – தஞ்-வா-கோவை:1 13 189/1
தோன்றா இரும் கங்குல் நீ வருமாறு ஒழி தோன்றல் என்றே – தஞ்-வா-கோவை:1 15 223/4
முழவு ஏய முந்நீர் முழங்கு இரும் கானல் முழுது உலகும் – தஞ்-வா-கோவை:2 20 292/2
இல்லின் கொடிய-கொல்லோ செல்லும் நாட்டு அவ் இரும் சுரமே – தஞ்-வா-கோவை:2 21 313/4
நாள் மாதவி மலர் நாறு இரும் கூந்தல் நடந்த வழி – தஞ்-வா-கோவை:2 22 338/1
நினை யான் எதிர்ப்பட்ட நீடு இரும் குன்று இது நீ குடைந்த – தஞ்-வா-கோவை:2 23 350/1
இருள் கொண்ட கொண்டல் செல்லா வரை சூழும் இரும் சுரத்தே – தஞ்-வா-கோவை:2 25 362/4
செம் கண் இரும் குயில் ஆர்ப்பது கேட்கிலர் செந்தமிழோர் – தஞ்-வா-கோவை:3 33 421/2

மேல்

இரும்பா (1)

இரும்பா மனம் கொண்டவாறு என்னை நீ தன்னை ஏத்தி என்றும் – தஞ்-வா-கோவை:2 22 337/1

மேல்

இருமையில் (1)

இருமையில் ஏயும் பயன்கள் எல்லாம் தன்னை ஈன்ற நமக்கு – தஞ்-வா-கோவை:3 28 405/1

மேல்

இருவர் (1)

இருவர் கண்டால் வரும் ஏதம் என்று எண்ணி எனக்கு எதிரே – தஞ்-வா-கோவை:1 10 117/1

மேல்

இருவர்க்கும் (1)

இன்புற்ற காலத்து இருவர்க்கும் ஒன்று உயிர் என்று சொன்னார் – தஞ்-வா-கோவை:1 18 272/1

மேல்

இருவர்க்குமே (1)

யான் ஆ கிடைப்பதுவே இன்ன பான்மை இருவர்க்குமே – தஞ்-வா-கோவை:1 7 36/4

மேல்

இருவி (1)

இருவி புனமும் இன்று என் நினைக்கின்றன என்னை இன்னே – தஞ்-வா-கோவை:1 12 158/3

மேல்

இருவீரும் (1)

ஒவ்வா அலரையும் கேட்டு இருவீரும் ஒருதனியே – தஞ்-வா-கோவை:1 17 258/4

மேல்

இருவேமும் (1)

பாதம் பரவ நல்லாய் இருவேமும் படர்குவமே – தஞ்-வா-கோவை:2 20 294/4

மேல்

இருள் (19)

புறம் கூர் இருள் கங்குல் போன்று அகம் நண்பகல் போன்ற பொங்கர் – தஞ்-வா-கோவை:1 8 57/1
இயங்கியவாறு என் மனத்து இருள் நீக்க என்றே துணிந்தோ – தஞ்-வா-கோவை:1 10 133/3
சாரற்கு அருமையதால் இருள் கூரும் எம் சாரலிலே – தஞ்-வா-கோவை:1 13 182/4
ஒல்கா இருள் மணந்து ஒல்கு அரும் போழ்தின் உணர்ந்து நம்மை – தஞ்-வா-கோவை:1 13 185/1
முன் ஊர் அராவும் தெரியா இருள் நெறி முன்னி நையும் – தஞ்-வா-கோவை:1 13 188/1
வரல் இங்கு அரிய மயங்கு இருள் யாமத்து வந்து இள வேய் – தஞ்-வா-கோவை:1 14 195/1
புயல் ஊர் இருள் கங்குல் வந்து அவமே நின்று போயினர் என்று – தஞ்-வா-கோவை:1 14 201/3
ஊழி முடிந்தன ஆங்கு இருள் யாமத்தும் ஓடையினும் – தஞ்-வா-கோவை:1 14 202/2
பொறி ஆர் உயிர் வெம் பணி மா மணியும் புதை இருள் கூர் – தஞ்-வா-கோவை:1 15 213/3
இணர் ஆர் பசப்பும் பிறவும் எல்லாம் இருள் கூர்ந்து அறல் போல் – தஞ்-வா-கோவை:1 15 214/2
பெற்றிய சோலை பிறங்கு இருள் வாரல்-மின் பேதை இன்னும் – தஞ்-வா-கோவை:1 15 224/2
தொத்து அணி பூம் துறைவா வருவாய் இருள் தூங்கு இடையே – தஞ்-வா-கோவை:1 16 237/4
நீ வாரல் சாரல் நிலவு அலராம் பகல் நீடு இருள் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 240/2
கண்ணும் கனை இருள் கங்குலும் மாரன் கணைகள் பட்ட – தஞ்-வா-கோவை:1 17 256/3
ஏகா இருள் கங்குலாம் கடல் காலை எனும் கரையே – தஞ்-வா-கோவை:2 19 284/4
எம் காதலர் இருள் எய்தல் கண்டாள் இந்த ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 296/2
மருள் ஏய் கலி இருள் மாற்றிய வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:2 21 307/3
இருள் கொண்ட கொண்டல் செல்லா வரை சூழும் இரும் சுரத்தே – தஞ்-வா-கோவை:2 25 362/4
பின்னல் கனை இருள் கூர் துன்பம் மேவிய பின்பனியே – தஞ்-வா-கோவை:3 32 418/4

மேல்

இருள்-வாய் (1)

கான் உற்ற கானல் கனை இருள்-வாய் வர கற்பித்த நீ – தஞ்-வா-கோவை:1 14 193/3

மேல்

இருளே (1)

வழி அன்ப நீ எங்ஙனே வந்தவாறு இ மழை இருளே – தஞ்-வா-கோவை:1 13 178/4

மேல்

இருளை (1)

பயிலும் தொடை நின் குழல் போல் இருளை பருகினவே – தஞ்-வா-கோவை:1 13 179/4

மேல்

இரை (1)

கொலை மா கரி இரை தேர்ந்து உழலாநிற்கும் கொற்றவ பொன் – தஞ்-வா-கோவை:1 13 164/3

மேல்

இல் (8)

மான்காள் நிகர்_இல் மட மயில்காள் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 12 160/1
ஓவல்_இல் வாய் அன்னை ஞாளி இவ் ஊர் கணுறங்கினும் ஊர் – தஞ்-வா-கோவை:1 15 211/1
இல் பழியாம் வழியாம் நமது ஆருயிர்க்கு ஏதமுமே – தஞ்-வா-கோவை:1 15 227/4
குலத்திற்கும் மாசு_இல் குடிமைக்கும் சீர்மைக்கும் கோது_இல் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 16 241/3
குலத்திற்கும் மாசு_இல் குடிமைக்கும் சீர்மைக்கும் கோது_இல் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 16 241/3
அறையும் பொறையும் மணந்த வெம் கானத்து அணங்கை இல் வைத்து – தஞ்-வா-கோவை:1 17 250/1
என்னாம் இயம்புவது யாய்க்கு இனி நாம் அன்னை இன்று தம் இல்
கொன் ஆரும் நித்தில கோதை நம் மாதை கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:2 24 356/1,2
புலையா கடக்க எம் இல் போக போக புறங்கடையே – தஞ்-வா-கோவை:3 28 393/4

மேல்

இல்லத்து (1)

இல்லத்து உறையும் இவள் பொருட்டால் நுமக்கு யானும் ஒன்று – தஞ்-வா-கோவை:1 17 251/1

மேல்

இல்லவர் (1)

தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச – தஞ்-வா-கோவை:2 22 336/1

மேல்

இல்லறமே (1)

எனவே நடக்கின்றதால் அன்னை நாள்-தொறும் இல்லறமே – தஞ்-வா-கோவை:3 27 373/4

மேல்

இல்லா (5)

தா ஏதும் இல்லா தமனியம் மீது தலம் புரக்கும் – தஞ்-வா-கோவை:1 10 82/3
இல்லா அரும் துயில் உண்டாய் அவரும் வந்து எய்தின் கங்குல் – தஞ்-வா-கோவை:1 15 215/1
இணங்கி புவனத்து எவரும் இல்லா என் இளம்_கொடியாள் – தஞ்-வா-கோவை:2 22 327/1
இனையர் என்று ஆர்வம் இல்லா உரையாடல் இயல்பு அல்லவே – தஞ்-வா-கோவை:3 28 381/4
இரு வில் புருவ இளம்_கொடியே எய்தும் எய்தல் இல்லா
திருவின் புனை நறும் தார் வரை மார்பர் திருமுன் நின்றே – தஞ்-வா-கோவை:3 28 386/3,4

மேல்

இல்லின் (2)

வியராமல் இல்லின் விடுத்து அகன்றாளை மென் பூம் சிலம்பா – தஞ்-வா-கோவை:1 18 280/2
இல்லின் கொடிய-கொல்லோ செல்லும் நாட்டு அவ் இரும் சுரமே – தஞ்-வா-கோவை:2 21 313/4

மேல்

இல்லும் (1)

இல்லும் கழங்கு ஆடிடங்களும் நோக்கி இரங்கல் வம்பும் – தஞ்-வா-கோவை:2 22 330/1

மேல்

இல்லை (8)

கண்ணில் சிறந்த உறுப்பு இல்லை யாவதும் காட்டியதே – தஞ்-வா-கோவை:1 1 4/4
மருந்து ஆவது நெஞ்சமே இல்லை வேறு மடல் அன்றியே – தஞ்-வா-கோவை:1 10 101/4
தனம் சாயினும் இனி நின்னை அல்லாது இல்லை தாழ்_குழற்கே – தஞ்-வா-கோவை:1 11 154/4
கதிர் ஆயிரம் இல்லை ஏழ் பரி தேர் இல்லை காவல் வெய்யோற்கு – தஞ்-வா-கோவை:1 13 177/2
கதிர் ஆயிரம் இல்லை ஏழ் பரி தேர் இல்லை காவல் வெய்யோற்கு – தஞ்-வா-கோவை:1 13 177/2
கரியோர் பிறர் இல்லை என்று அகன்றார் இனி காரிகையாய் – தஞ்-வா-கோவை:2 20 291/3
நாடா இடம் இல்லை ஞாலத்து அகல்-வயின் நன் கமல – தஞ்-வா-கோவை:2 23 349/2
கொண்டானில் துன்னிய கேளிர் மற்று இல்லை குறிப்பின் என்று – தஞ்-வா-கோவை:3 28 406/1

மேல்

இல்லையாகவும் (1)

எற்றே தவறு நம்-பால் இல்லையாகவும் எய்தியதே – தஞ்-வா-கோவை:1 10 127/4

மேல்

இல்லையால் (1)

இமையாசலத்தும் எல்லாம் இல்லையால் நிகர் இ தழைக்கே – தஞ்-வா-கோவை:1 10 97/4

மேல்

இல்லையே (2)

குறை அலர் ஆர் குழலாட்கு இனி தீர குறை இல்லையே – தஞ்-வா-கோவை:1 10 105/4
மருவி பிரிபவர் போல் இல்லையே மண்ணில் வன்கண்ணரே – தஞ்-வா-கோவை:1 12 158/4

மேல்

இல்லையோ (1)

முலை வந்ததோ இல்லையோ என்னும் நாளில் முயங்கினரே – தஞ்-வா-கோவை:2 20 304/4

மேல்

இலகியலே (1)

ஒளித்தார் அவர் இங்ஙனே நன்றுநன்று இவ் இலகியலே – தஞ்-வா-கோவை:1 17 253/4

மேல்

இலங்கு (4)

கறை ஆர் இலங்கு இலை வேல் அன்பர் காம கடற்கு எதிர்ந்த – தஞ்-வா-கோவை:1 2 14/1
இலங்கு ஆர வல் வட கொங்கை வெற்பால் இணை நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 8 54/2
மை வாள் இலங்கு கண் மங்கை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 9 79/1
ஏடு ஆர் அலங்கல் இலங்கு இலை வேல் வெற்ப ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:1 10 110/1

மேல்

இலஞ்சி (1)

மராம் தழுவும் தஞ்சைவாணன் வெற்பா வல்சி தேர்ந்து இலஞ்சி
கராம் திரி கல்லதர்-வாய் எல்லி நீ வரல் கற்பு அலவே – தஞ்-வா-கோவை:1 16 242/3,4

மேல்

இலதாக (1)

தணிவு இலதாக இப்போது அலர் பூத்தது உன் தண்ணளியே – தஞ்-வா-கோவை:1 16 229/4

மேல்

இலவம் (1)

மஞ்சோ தவழ் மதில் சூழ் தஞ்சைவாணன் வரை இலவம்
பஞ்சோ அனிச்சம்-கொலோ எனும் சீறடி பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 21 308/3,4

மேல்

இலேன் (1)

தரும் நீர் மலி வயல் தஞ்சை_அன்னாள் அன்று தஞ்சம் இலேன்
அரு நீர் நவையுற கண் மலர் நீர் தெளித்து ஆற்றினளால் – தஞ்-வா-கோவை:1 10 91/2,3

மேல்

இலை (9)

பருந்து ஒன்று கூர் இலை வேல் படை வாணன் பரிமள பூம் – தஞ்-வா-கோவை:1 2 9/1
கறை ஆர் இலங்கு இலை வேல் அன்பர் காம கடற்கு எதிர்ந்த – தஞ்-வா-கோவை:1 2 14/1
வல்லார் இலை சொல்ல வல்லை என்று யான் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 10 89/2
ஏடு ஆர் அலங்கல் இலங்கு இலை வேல் வெற்ப ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:1 10 110/1
இலை பெய்த தாழ் குரம்பை தங்கினால் உமக்கு என் வருமே – தஞ்-வா-கோவை:1 10 140/4
தொலைவு இலை ஆகிய பல் பொருள் காதலர் சூது அமர் நின் – தஞ்-வா-கோவை:2 19 281/1
உலைவு இலை ஆகுக பொன் வண்ணன் மாறுக ஒள்_நுதலே – தஞ்-வா-கோவை:2 19 281/4
பொரு வெம் சுடர் இலை வேல் ஒரு காளை பின் போயினளே – தஞ்-வா-கோவை:2 22 341/4
வடி ஒன்று கூர் இலை வேல் வல்ல வாணன் தென்மாறையில் பொன் – தஞ்-வா-கோவை:3 28 383/3

மேல்

இவ் (11)

எண் கொடியேன் எய்த இவ் வண்ணம் நீ இரங்கேல் இரங்கேல் – தஞ்-வா-கோவை:1 3 23/2
ஆயம்-கொலோ எனும் ஆயத்துள்ளாள் இவ் அரிவை என்ன – தஞ்-வா-கோவை:1 6 29/3
இனமாம் என வந்து இவ் ஏனல் எல்லாம் வவ்வும் என்பதற்கோ – தஞ்-வா-கோவை:1 9 73/3
இவ் ஆளி மொய்ம்பர் இன்று எய்த மெய் மான் இள மாந்தளிரின் – தஞ்-வா-கோவை:1 9 79/2
இரு நீர் நிலம் கொள்ளுமோ அறியாள் என்னும் இவ் உரையே – தஞ்-வா-கோவை:1 10 91/4
இரவாத வண்ணம் எல்லாம் இரந்தேன் இவ் இரவிடையே – தஞ்-வா-கோவை:1 13 172/4
ஓவல்_இல் வாய் அன்னை ஞாளி இவ் ஊர் கணுறங்கினும் ஊர் – தஞ்-வா-கோவை:1 15 211/1
ஒளித்தார் அவர் இங்ஙனே நன்றுநன்று இவ் இலகியலே – தஞ்-வா-கோவை:1 17 253/4
அயராமல் அஞ்சல் என்று ஆற்றுவித்தேன் இவ் அவனி எல்லாம் – தஞ்-வா-கோவை:1 18 280/3
இவ் வித்தகம் இவட்கு எய்தியது எவ்வணம் எவ்வுலகும் – தஞ்-வா-கோவை:2 19 287/1
உடன் ஆய கேண்மை ஒழிந்து அறியார் இவ் உலகத்திலே – தஞ்-வா-கோவை:2 21 314/4

மேல்

இவ்வண்ணம் (1)

இவ்வண்ணம் நீ சொல்வது ஏற்பது அன்றால் நின் இடை என தாம் – தஞ்-வா-கோவை:1 10 120/2

மேல்

இவ்வளவில் (1)

ஆழ்ந்தார்-தமக்து அருளாதவர் போல் இவ்வளவில் அன்பு – தஞ்-வா-கோவை:1 11 142/1

மேல்

இவ்வாறு (3)

சிலம்பு உறை சூர் வந்து தீண்டின போல் ஒளி தேம்பி இவ்வாறு
உலம் புனை தோளும் நின் உள்ளமும் வாடி உருகிநின்று – தஞ்-வா-கோவை:1 8 40/2,3
வெண்குன்று எறிந்த செவ்வேளை இவ்வாறு என் விளம்பி – தஞ்-வா-கோவை:2 20 299/4
மாறையர் காவலன் வாணன் தென் தஞ்சையில் வாள்_நுதற்கு இவ்வாறு
அயர் காரணம் ஆகும் என்றே கொங்கை யானையுடன் – தஞ்-வா-கோவை:3 28 377/1,2

மேல்

இவட்கு (1)

இவ் வித்தகம் இவட்கு எய்தியது எவ்வணம் எவ்வுலகும் – தஞ்-வா-கோவை:2 19 287/1

மேல்

இவர் (5)

உரையாதது என் என்பரால் என்-கொலோ இவர் உள் கொண்டதே – தஞ்-வா-கோவை:1 9 74/4
யாரே இவர் என்று அறிகின்றிலேம் எதிர்ந்தாரை வென்று – தஞ்-வா-கோவை:1 9 75/1
தனம் காவலன் தஞ்சைவாணன் நல் நாட்டு இவர் தங்களில் தாம் – தஞ்-வா-கோவை:1 9 80/3
பறந்தாங்கு இவர் பரி தேர் கடவேல் உன் பதி அடைந்தால் – தஞ்-வா-கோவை:1 17 249/1
நிறம் தாங்கு இவர் கணை போல் உண்கண் மா முகில் நீர்மை கொண்டு – தஞ்-வா-கோவை:1 17 249/3

மேல்

இவரும் (1)

எண் சாய வென்றனை என்று செவ்வேள் இவரும் பவளம் – தஞ்-வா-கோவை:1 10 132/2

மேல்

இவள் (15)

எறி தேன் அலம்பும் சிலம்பின் எப்போதும் இரந்து இவள் பின் – தஞ்-வா-கோவை:1 2 15/1
என் ஆவி அன்ன இவள் இடை மேல் இணை கொண்டு எழுந்த – தஞ்-வா-கோவை:1 3 21/2
தானே இவள் இதுவே இடமாகிய தண் புனமே – தஞ்-வா-கோவை:1 8 52/4
தேரும்-தொறும் இனிதாம் தமிழ் போன்று இவள் செங்கனி வாய் – தஞ்-வா-கோவை:1 8 59/3
கொண்டலை நீர் குடைந்தோ இவள் மேனி குழைந்ததுவே – தஞ்-வா-கோவை:1 9 63/4
நேரே இவள் பொருட்டால் என்று தோன்றும் என் நெஞ்சினுக்கே – தஞ்-வா-கோவை:1 9 75/4
புனம் காவல் அன்று இவள் பூண்டதும் ஆண்டகை போந்ததும் மான் – தஞ்-வா-கோவை:1 9 80/1
அலகு அம்பு அன கண் இவள் கொங்கை மென் சுணங்கு ஆகி வண்டு – தஞ்-வா-கோவை:1 16 234/1
இரவும் குறி-வயின் நீ வரல் வேண்டும் இவள் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 239/4
இல்லத்து உறையும் இவள் பொருட்டால் நுமக்கு யானும் ஒன்று – தஞ்-வா-கோவை:1 17 251/1
இவள் ஆருயிர் புரந்து யான் இருந்தேன் செக்கர் இந்து அன்ன – தஞ்-வா-கோவை:1 17 259/1
வெறியால் இவள் உயிர் மீட்க என்றோ வென்றி வேல் வலத்தீர் – தஞ்-வா-கோவை:2 20 298/3
அடி மலர் போற்றவும் போற்றி அன்பால் இவள் ஆய் முடிக்கு யான் – தஞ்-வா-கோவை:2 21 318/1
பழம் காதல் எண்ணல் என் பைதல் நெஞ்சே இவள் பண்டு பைம்பொன் – தஞ்-வா-கோவை:3 28 402/2
மறந்து ஆர்வம் எய்தி வணங்குதலால் இவள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 407/2

மேல்

இவள்-மாட்டு (1)

இள அரும்பாம் இவள்-மாட்டு என்-கொலோ நின்று இரப்பதுவே – தஞ்-வா-கோவை:1 10 108/4

மேல்

இவளுடனே (1)

யாரோ தனி நடப்பார் அரும் கானம் இவளுடனே – தஞ்-வா-கோவை:2 21 306/4

மேல்

இவளை (1)

இவளை வர கண்டு நீ அணங்கே பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 9 67/4

மேல்

இவளோ (1)

ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர் துறைவர்க்கு இவளோ
தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – தஞ்-வா-கோவை:1 15 221/3,4

மேல்

இவன் (1)

நீ ஏதிலை அல்லை நின் மகனே இவன் நீயும் அவன் – தஞ்-வா-கோவை:3 28 400/2

மேல்

இவனும் (1)

மால் ஆயினன் இவனும் திரு ஆயினள் மாதும் இன்றே – தஞ்-வா-கோவை:2 26 366/4

மேல்

இவை (9)

பொருப்பா மொழியப்பெறார் எம்மனோர் இவை போல்வனவே – தஞ்-வா-கோவை:1 10 88/4
என்பு அணிவேன் மடல் மேல் வருவேன் இவை என் பணியே – தஞ்-வா-கோவை:1 10 103/4
பொய் போல் இடை நின் விழி போல் குவளை அம் போது இவை நின் – தஞ்-வா-கோவை:1 10 137/1
மெய் போல் அசோகம் மிளிர் பூம் தழை இவை மெல் இயல் நின் – தஞ்-வா-கோவை:1 10 137/2
கை போல் கவின்கொள் செங்காந்தள் அம் போது இவை கண்டருள் யான் – தஞ்-வா-கோவை:1 10 137/3
என் ஐயர் ஆணைகொண்டு ஏகுகின்றேன் இவை இத்தனையும் – தஞ்-வா-கோவை:1 12 159/3
பகையாம் முளரியும் சேதாம்பலும் இவை பைம் கழுநீர் – தஞ்-வா-கோவை:1 13 184/2
நகையாய் அவை இவை நின் குழற்காம் முல்லை நாள்_மலரே – தஞ்-வா-கோவை:1 13 184/4
மனையாம் இவை இனி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 23 350/3

மேல்

இவையே (1)

படு சிலை பாவை பதம் இவையே வண்டு பாடுகவே – தஞ்-வா-கோவை:2 22 345/4

மேல்

இழக்கும் (1)

மன் போல் எவர்க்கும் வழங்கி உண்ணாதவர் வைத்து இழக்கும்
பொன் போல் இறுக பொதிந்துகொண்டாள் அன்னை பூவை என் மேல் – தஞ்-வா-கோவை:2 20 295/2,3

மேல்

இழிவது (1)

உரைத்தால் இழிவது உண்டேல் பெயரேனும் உரை-மின்களே – தஞ்-வா-கோவை:1 9 71/4

மேல்

இழுது (1)

வெம் சூட்டு இழுது அன்ன ஊனும் பைம் தேனும் விருந்தினர்க்கு – தஞ்-வா-கோவை:1 10 141/3

மேல்

இழை (9)

இழை வளர் வார் முலை ஏர் இளம் தோகையை இக்கணம் போய் – தஞ்-வா-கோவை:1 8 50/2
முலை கால்கொள கண்டு இளைத்த நுண் நூல் இடை முற்று_இழை கண் – தஞ்-வா-கோவை:1 8 53/3
நீ வேறு உரைக்கின்றது என் குற மாது எங்கள் நேர் இழை ஓர் – தஞ்-வா-கோவை:1 10 82/1
உம் நாட்டு அரிவையர் ஆடிடம் சாந்தம் ஒளி இழை பூ – தஞ்-வா-கோவை:1 13 167/3
மின் ஊர் புனை இழை மின்_அனையாள் உய்ய வேலின் வெம் போர் – தஞ்-வா-கோவை:1 13 188/2
இழை விளையாடும் இள முலை சாயற்கு இடைந்த மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 16 238/1
இழை போல் இடையாள் முலைவிலைக்கு ஆவன யாவையும் கொண்டு – தஞ்-வா-கோவை:1 18 260/3
அண்ணலை ஆய்_இழை_பாகன் என்று அஞ்சினம் அஞ்சனம் தோய் – தஞ்-வா-கோவை:2 20 302/2
போது அலர்ந்து அல்லை முனியும் மெல் ஓதி புனை_இழை தன் – தஞ்-வா-கோவை:2 23 352/1

மேல்

இழையாட்கு (1)

திருப்பாவை அன்ன என் சே_இழையாட்கு உன் திருவுளத்து – தஞ்-வா-கோவை:1 10 88/2

மேல்

இழையாய் (3)

தேன் வந்த வாய் இதழ் சே_இழையாய் இளம் செவ்வி நவ்வி – தஞ்-வா-கோவை:1 10 111/1
நெஞ்சோ கொடியது நேர்_இழையாய் நிழல் மா மதியோ – தஞ்-வா-கோவை:2 21 308/2
என் உயிர் காவலர் ஏந்து_இழையாய் இதயம் புலர்த்தி – தஞ்-வா-கோவை:3 30 412/2

மேல்

இழையார் (1)

புயலாம் எனிம் புயல் போது கொள்ளாது இ புனை இழையார்
இயலாம் அனைத்தையும் வேறு என்ன பேரிட்டு இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 6 31/3,4

மேல்

இழையாள் (2)

தேன் ஏய் தொடையல் அ சேய்_அனையான் சொன்ன சே_இழையாள் – தஞ்-வா-கோவை:1 8 52/3
நெறி வளர் வார் குழல் நேர்_இழையாள் அன்ன நீர்மையளேல் – தஞ்-வா-கோவை:1 10 92/2

மேல்

இழையும் (1)

பூந்தழை யாது மலை மலர் யாது புனை இழையும்
சாந்தமும் யாது தடம் பொழில் யாது தரணியின் மேல் – தஞ்-வா-கோவை:1 13 166/1,2

மேல்

இழையே (3)

தேசத்தவரும் எய்தா வெய்ய நோய் எய்தி சே_இழையே – தஞ்-வா-கோவை:1 14 191/4
செல் மாலை அந்தி கண்டு ஆற்ற அரியாள் என் திருந்து_இழையே – தஞ்-வா-கோவை:1 18 274/4
விம்மா வருந்துவது என் பிரிந்தாரின் விளங்கு_இழையே – தஞ்-வா-கோவை:3 28 379/4

மேல்

இள (9)

இன்னியமாக இள மயில் ஆடும் இரும் பொழிற்கே – தஞ்-வா-கோவை:1 3 22/4
இவ் ஆளி மொய்ம்பர் இன்று எய்த மெய் மான் இள மாந்தளிரின் – தஞ்-வா-கோவை:1 9 79/2
இள அரும்பாம் இவள்-மாட்டு என்-கொலோ நின்று இரப்பதுவே – தஞ்-வா-கோவை:1 10 108/4
வரல் இங்கு அரிய மயங்கு இருள் யாமத்து வந்து இள வேய் – தஞ்-வா-கோவை:1 14 195/1
தளரா இள முலை தாங்ககில்லாது தளர்_இடை கண்வளராதது – தஞ்-வா-கோவை:1 16 228/1
இழை விளையாடும் இள முலை சாயற்கு இடைந்த மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 16 238/1
என் மாலுறும் நெஞ்சின் முன் செல நாகு இள ஏறு புல்லி – தஞ்-வா-கோவை:1 18 274/2
அளி போல் குளிர்ந்த இள மர காவும் அவன் புகழின் – தஞ்-வா-கோவை:2 21 316/2
மொய்க்கும் சுடர் இள அம்புலிதானும் முயங்கி எல்லா – தஞ்-வா-கோவை:3 33 423/3

மேல்

இளகியதால் (1)

இப்போது இளகியதால் இந்துகாந்தம்-கொல் என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 10 116/4

மேல்

இளகு (1)

செம் சூட்டு இளகு பொன் போல் தினை மூரலும் தெள் அமுதே – தஞ்-வா-கோவை:1 10 141/4

மேல்

இளங்காளையர் (1)

கரை ஊர் பொழுது இளங்காளையர் தாம் கிழி கை பிடித்து – தஞ்-வா-கோவை:1 10 102/2

மேல்

இளந்தளிர் (1)

தேமா இளந்தளிர் செவ் வண்ணம் கொய்து சிலம்பு எதிர்கூய் – தஞ்-வா-கோவை:1 10 131/2

மேல்

இளம் (13)

துன்றும் புயல் இளம் சோலையின்-வாய் சுறவு குழையை – தஞ்-வா-கோவை:1 7 34/2
இழை வளர் வார் முலை ஏர் இளம் தோகையை இக்கணம் போய் – தஞ்-வா-கோவை:1 8 50/2
என்னூடு நின்ற இளம்_கொடியே சங்கம் ஏய்ந்து குழாம்-தன்னூடு – தஞ்-வா-கோவை:1 8 62/1
வல் ஆர் இளம் கொங்கை வஞ்சி_அன்னீர் தஞ்சைவாணனை கண்டு – தஞ்-வா-கோவை:1 9 77/1
சோலையில் வாழ் இளம் தோகை_அன்னாளை தொழுது இரந்து இ – தஞ்-வா-கோவை:1 10 100/1
தேன் வந்த வாய் இதழ் சே_இழையாய் இளம் செவ்வி நவ்வி – தஞ்-வா-கோவை:1 10 111/1
ஏர் ஏற்ற கொங்கை இளம் கொடி மாந்தளிர் ஏய்ந்த வண்ணம் – தஞ்-வா-கோவை:1 16 247/1
குளித்தார் இளம் கொங்கை ஆவியில் ஆவி குளிர்ப்ப நம்மை – தஞ்-வா-கோவை:1 17 253/1
செப்பு ஏர் இளம் கொங்கை மங்கை செப்பாது அன்பர் சென்றதுவே – தஞ்-வா-கோவை:1 18 264/4
நாக புகர் செய்ய புள்ளி பைம் கால் ஞெண்டு நாகு இளம் தண் – தஞ்-வா-கோவை:2 20 293/2
இணங்கி புவனத்து எவரும் இல்லா என் இளம்_கொடியாள் – தஞ்-வா-கோவை:2 22 327/1
இளம் கொங்கை கொண்டு உழுது ஈரம் கொள் மார்பின் முத்து ஏற்ப வித்தி – தஞ்-வா-கோவை:3 27 372/2
இரு வில் புருவ இளம்_கொடியே எய்தும் எய்தல் இல்லா – தஞ்-வா-கோவை:3 28 386/3

மேல்

இளம்_கொடியாள் (1)

இணங்கி புவனத்து எவரும் இல்லா என் இளம்_கொடியாள்
உணங்கி கழிதல் ஒழிய என்-பால் வர உன்னை அன்பால் – தஞ்-வா-கோவை:2 22 327/1,2

மேல்

இளம்_கொடியே (2)

என்னூடு நின்ற இளம்_கொடியே சங்கம் ஏய்ந்து குழாம்-தன்னூடு – தஞ்-வா-கோவை:1 8 62/1
இரு வில் புருவ இளம்_கொடியே எய்தும் எய்தல் இல்லா – தஞ்-வா-கோவை:3 28 386/3

மேல்

இளமர (1)

இன் இயல் ஆரும் இளமர காவினிடம் பிரியா – தஞ்-வா-கோவை:1 10 84/3

மேல்

இளமுலையாள் (1)

செப்பு ஓது இளமுலையாள் நகை வாள் முக திங்களை கண்டு – தஞ்-வா-கோவை:1 10 116/3

மேல்

இளவேனில் (1)

இளவேனில் வல்லி பெற்று ஆங்கு எவ்வம் நீத்து எழில் எய்தி என்றே – தஞ்-வா-கோவை:2 25 360/4

மேல்

இளைத்த (1)

முலை கால்கொள கண்டு இளைத்த நுண் நூல் இடை முற்று_இழை கண் – தஞ்-வா-கோவை:1 8 53/3

மேல்

இளையார் (1)

இனி நாம் அகன்று இளையார் விளையாடு இடம் எய்துதுமே – தஞ்-வா-கோவை:1 10 138/4

மேல்

இறுக (1)

பொன் போல் இறுக பொதிந்துகொண்டாள் அன்னை பூவை என் மேல் – தஞ்-வா-கோவை:2 20 295/3

மேல்

இறும்பும் (1)

வில் ஏய் குறும்பும் இறும்பும் எவ்வாயும் விராய வெவ் வாய் – தஞ்-வா-கோவை:1 18 263/1

மேல்

இறை (1)

இனமும் குழீஇ வந்து இறைகொள்ளுமால் இறை ஆர் வளையும் – தஞ்-வா-கோவை:1 12 156/2

மேல்

இறைகொள்வது (1)

குருகு இன்று அணித்து இறைகொள்வது காண்க நம் கொண்கர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:1 18 276/2

மேல்

இறைகொள்ளும் (1)

என்னா அசுணம் இறைகொள்ளும் நாடர் எனக்கு அருளால் – தஞ்-வா-கோவை:1 15 225/3

மேல்

இறைகொள்ளுமால் (1)

இனமும் குழீஇ வந்து இறைகொள்ளுமால் இறை ஆர் வளையும் – தஞ்-வா-கோவை:1 12 156/2

மேல்

இறைஞ்சா (1)

சேவலும் வாரணமும் தஞ்சைவாணனை சென்று இறைஞ்சா
மேவலர் போல் வெய்ய வாய் அடையா என் மெலிவு அறிந்தே – தஞ்-வா-கோவை:1 15 211/3,4

மேல்

இறைஞ்சுதல் (1)

எண் போன நெஞ்சமும் நீரும் என் பாதம் இறைஞ்சுதல் நும் – தஞ்-வா-கோவை:3 28 398/1

மேல்

இறையும் (1)

இறையும் பிரிவதற்கு எண்ணகிலேன் எண்ணலார் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 17 250/2

மேல்

இறைவர் (1)

எள்ளாது வந்து உன் கடையில் நின்றார் நம் இறைவர் குற்றம் – தஞ்-வா-கோவை:3 28 385/3

மேல்

இறைவற்கும் (1)

நன்றாம் இறைவற்கும் நன்றியிலேற்கு முன் நான்முகத்தோன் – தஞ்-வா-கோவை:1 11 149/3

மேல்

இறைவன் (1)

உமையாள் இறைவன் பயில் கயிலாயத்தும் உம்பர் தங்கும் – தஞ்-வா-கோவை:1 10 97/3

மேல்

இறைவா (1)

என்னாது இடைப்பட்ட என் நிலை நீ மறவேல் இறைவா
தன் ஆகம் மெய் புகழான் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே – தஞ்-வா-கோவை:1 10 139/3,4

மேல்

இன் (12)

எண்ணில் சிறந்த இரும் துயர் நோய் தனக்கு இன் மருந்தாய் – தஞ்-வா-கோவை:1 1 4/3
இனையாது எழு-மதி நல் நெஞ்சமே நமக்கு இன் உயிரே_அனையான் – தஞ்-வா-கோவை:1 8 39/3
இனம் காவல் இன் கலை எய்ய அன்றால் இகல் ஆழி விந்தை – தஞ்-வா-கோவை:1 9 80/2
இன் இயல் ஆரும் இளமர காவினிடம் பிரியா – தஞ்-வா-கோவை:1 10 84/3
தினையும் தழையும் பிடியொடு மேய்ந்து தெளிந்த இன் நீர் – தஞ்-வா-கோவை:1 10 123/2
தரும் தாரு அஞ்சும் கொடையுடையான் தஞ்சைவாணன் இன் சொல் – தஞ்-வா-கோவை:1 10 134/1
யாணர் தமிழ் உடையான் வாணன் மாறையின் இன் அமுதே – தஞ்-வா-கோவை:1 11 148/4
பன்னுற்ற சொல்லும் இன் பாலும் கொள்ளாள் பதினால் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 297/2
ஊறு ஆவன கடிந்து என் முலை ஊறு அமிர்து ஊட்டி இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 325/3
நொந்தும் கலுழ்ந்தும் துணைவியர் ஆற்றலர் நோக்கொடு இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 339/1
இன் அமிழ்து ஆர்ந்து இமையோர் அமையா இன்பம் எய்தினரே – தஞ்-வா-கோவை:3 28 387/4
இன்னல்படுகின்ற என்னை எண்ணார் தமக்கு இன் துணையாம் – தஞ்-வா-கோவை:3 32 418/1

மேல்

இன்ப (1)

ஆராத இன்ப இடம்-தொறும் நீங்கிய ஆயம் என்-பால் – தஞ்-வா-கோவை:1 11 144/1

மேல்

இன்பம் (5)

குயில் காளம் எங்கும் இயம்பு தண் சோலையில் கூடி இன்பம்
அயில் காள வெம் கதிர் வேல் அன்பர் சால அயர்ப்பினுமே – தஞ்-வா-கோவை:1 11 152/3,4
பொரு பால் மதியினை போல் மருப்பு யானையில் பொன்னொடு இன்பம்
தரு பால் மொழி வஞ்சி சார வந்தார் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 15 226/1,2
உர இ பெரும் கலி துன்பங்கள் போய் முதலூழி இன்பம்
வர இ படி-தன்னை வாழ்வித்த வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 19 286/1,2
எனை கேளிரும் நின்று இயற்ற அங்கே மண இன்பம் எய்தி – தஞ்-வா-கோவை:2 24 357/1
இன் அமிழ்து ஆர்ந்து இமையோர் அமையா இன்பம் எய்தினரே – தஞ்-வா-கோவை:3 28 387/4

மேல்

இன்பமும் (2)

தணியும் தொழில் ஒழித்து இன்பமும் துன்பமும் தன் பதமே – தஞ்-வா-கோவை:1 6 32/3
தொலையாத இன்பமும் துன்பமும் காட்டுவர் தூங்கு அருவி – தஞ்-வா-கோவை:1 11 147/3

மேல்

இன்புற்ற (1)

இன்புற்ற காலத்து இருவர்க்கும் ஒன்று உயிர் என்று சொன்னார் – தஞ்-வா-கோவை:1 18 272/1

மேல்

இன்புறும் (1)

நயமாம் மண அணி கண்டு யாயும் இன்புறும் நம்மினுமே – தஞ்-வா-கோவை:2 19 282/4

மேல்

இன்மையில் (1)

பார்த்து ஆதவம் தவி பாதவம் இன்மையில் பைம் சிறகால் – தஞ்-வா-கோவை:1 18 267/3

மேல்

இன்றால் (1)

இ நீர்மை அல்லது ஒரு ஆறும் இன்றால் இங்கு எம் ஐயர் என்றால் – தஞ்-வா-கோவை:2 21 305/3

மேல்

இன்றி (8)

நண்ணும் புனல் இன்றி அங்குரியாது உங்கள் நல்வினையால் – தஞ்-வா-கோவை:1 10 112/2
நேயம் புகலிடம் இன்றி நின்-பால் வந்து நின்றது போல் – தஞ்-வா-கோவை:1 10 136/1
பல்லியம் போல் உருமேறு எங்கும் ஆர்ப்பதும் பார்ப்பது இன்றி
வல்லியம் போதகம் போர் பயில் கான் வந்து வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 14 200/1,2
பாணித்தல் இன்றி மதி கண்டு நாணிய பங்கயம் போல் – தஞ்-வா-கோவை:1 15 210/3
நொந்தனம் கால் என்று நோவல் பொன்னே ஒரு நோயும் இன்றி
வந்தனம் காண் இது காண் வாணன் மாறை வள நகரே – தஞ்-வா-கோவை:2 21 322/3,4
வெறுத்தார் ஒறுத்து உரை மேலும் நம் கேளிர் விழைதல் இன்றி
மறுத்தார் அவற்கு மணம் அதனால் தஞ்சைவாணர் பிரான் – தஞ்-வா-கோவை:2 22 324/1,2
இனை துயர் யாதொன்றும் இன்றி வெம் கான் இகந்து யானும் அம் பொன் – தஞ்-வா-கோவை:2 23 351/2
தெரியோர் பொருட்டு அன்று தேர்வு இன்றி ஊடல் செயிர்த்தவர்க்கு – தஞ்-வா-கோவை:3 28 397/1

மேல்

இன்றியே (1)

புல் ஆர்வதும் இன்றியே வந்ததோ நும் புனத்து அயலே – தஞ்-வா-கோவை:1 9 77/4

மேல்

இன்று (24)

நான குழலியை நான் இன்று பெற்றது நாவலர்க்கு – தஞ்-வா-கோவை:1 2 17/2
திருவாய் மலர்ந்து சிலம்பு எதிர்கூய் இன்று ஒர் தெய்வதப்பெண் – தஞ்-வா-கோவை:1 7 35/3
கொலை முழுதும் கற்ற கூரிய வாளி குளிப்ப இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 41/3
திறை கொண்ட வாணன் செழும் தஞ்சை சூழும் சிலம்பில் இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 45/3
இவ் ஆளி மொய்ம்பர் இன்று எய்த மெய் மான் இள மாந்தளிரின் – தஞ்-வா-கோவை:1 9 79/2
ஒல்லாது இது நுமக்கு என்று உணரேன் இன்று உணங்கி இ நாள் – தஞ்-வா-கோவை:1 10 89/3
முன் பணிவேன் இன்று நாளை வெண்பூளை முகிழ் எருக்கோடு – தஞ்-வா-கோவை:1 10 103/3
அவாவினன் ஆகி ஒர் மானை வினாவி வந்தானை இன்று இ – தஞ்-வா-கோவை:1 10 119/3
இருவி புனமும் இன்று என் நினைக்கின்றன என்னை இன்னே – தஞ்-வா-கோவை:1 12 158/3
தான் காணிய-கொல் இ சந்தன சோலையை தன்னை இன்று
யான் காணிய-கொல் எழுந்தருளாதது இன்று என் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 160/3,4
யான் காணிய-கொல் எழுந்தருளாதது இன்று என் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 160/4
நுரை பால் முகந்து அன்ன நுண் துகிலாய் இந்த நோய் அவர்க்கு இன்று
உரைப்பார் உளரேல் உயிர் எய்தலாம் நமக்கு ஊர் திரை சூழ் – தஞ்-வா-கோவை:1 15 217/2,3
முன் நாள் அருளிய நோய் தணிப்பான் இன்று மொய்_குழலே – தஞ்-வா-கோவை:1 15 225/4
காரணத்தால் அல்லவோ பிரிந்தார் இன்று காதலரே – தஞ்-வா-கோவை:1 18 265/4
குருகு இன்று அணித்து இறைகொள்வது காண்க நம் கொண்கர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:1 18 276/2
இயலை தனித்தனி தந்தனளே நமக்கு இன்று அது அன்றோ – தஞ்-வா-கோவை:2 22 333/3
இரவு ஏய் குழலி இன்று ஏதிலன் பின் செல்லல் என்று சொல்லா – தஞ்-வா-கோவை:2 22 344/1
என்னாம் இயம்புவது யாய்க்கு இனி நாம் அன்னை இன்று தம் இல் – தஞ்-வா-கோவை:2 24 356/1
அனை கேண்மை நண்ணிய அண்ணல் பின்னாக நம் அன்னை இன்று இ – தஞ்-வா-கோவை:2 24 357/2
சாயாத மா தவ தாழ் சடையீர் அன்பர் தம்மொடு இன்று யான் – தஞ்-வா-கோவை:2 25 361/2
ஊரும் திரை புனல் ஊரன் வந்தான் இன்று உலகியற்கே – தஞ்-வா-கோவை:3 28 384/4
புரவே எதிர்ந்த நமக்கு விருந்து இன்று போல என்றும் – தஞ்-வா-கோவை:3 28 396/1
விரல் கால இன்று மெலியன்-மின்னே சென்று மேதினி காத்து – தஞ்-வா-கோவை:3 30 413/2
பிஞ்சை புரை நுதலாய் பிரிவான் இன்று பேசினரே – தஞ்-வா-கோவை:3 33 420/4

மேல்

இன்றும் (1)

இன்றும் தரும் நெஞ்சமே எழு வாழி இங்கு என்னுடனே – தஞ்-வா-கோவை:1 7 34/4

மேல்

இன்றே (5)

ஏனல் அம் காவலும் இன்றே ஒழிந்தனம் ஏழ் புவிக்கும் – தஞ்-வா-கோவை:1 11 153/3
மக நல்கும் மந்தி அம் கான் நடந்தாள் உன் மடந்தை இன்றே – தஞ்-வா-கோவை:2 22 328/4
இன்றே தருவன் அன்னே வருந்தாது இங்கு இருந்தருளே – தஞ்-வா-கோவை:2 22 340/4
வாடா வள மனை கொண்டுசென்றான் ஒரு வள்ளல் இன்றே – தஞ்-வா-கோவை:2 23 349/4
மால் ஆயினன் இவனும் திரு ஆயினள் மாதும் இன்றே – தஞ்-வா-கோவை:2 26 366/4

மேல்

இன்ன (1)

யான் ஆ கிடைப்பதுவே இன்ன பான்மை இருவர்க்குமே – தஞ்-வா-கோவை:1 7 36/4

மேல்

இன்னல்படுகின்ற (1)

இன்னல்படுகின்ற என்னை எண்ணார் தமக்கு இன் துணையாம் – தஞ்-வா-கோவை:3 32 418/1

மேல்

இன்னவாறு (1)

நைவேனை அஞ்சல் என்னாது இன்னவாறு நகைக்கின்றதே – தஞ்-வா-கோவை:1 10 113/4

மேல்

இன்னா (2)

ஐ வாய் அரவு உற்றது அன்ன இன்னா இடர் ஆற்றி என் போல் – தஞ்-வா-கோவை:1 17 258/1
சுழி நாணும் உந்தி நின் தொல் கிளைக்கு ஏற்பன சொல்லி இன்னா
மொழி நா அடங்க மொழிந்து அயலாரை முகம் கவிழ்த்தே – தஞ்-வா-கோவை:2 21 315/3,4

மேல்

இன்னாராக (1)

பூக குளிர் நிழல் பேடையொடு ஆடும் புலம்பர் இன்னாராக
கருதின் நல்லாய் இனி யார் இனியார் உளரே – தஞ்-வா-கோவை:2 20 293/3,4

மேல்

இன்னியமாக (1)

இன்னியமாக இள மயில் ஆடும் இரும் பொழிற்கே – தஞ்-வா-கோவை:1 3 22/4

மேல்

இன்னும் (5)

குறி வளர் காவில் முன் கூடியவாறு இன்னும் கூடுக நீ – தஞ்-வா-கோவை:1 10 92/3
தரை ஊர்-தொறும் பெண்ணை மா மடல் ஊர்வர் தவிர்ந்து இன்னும்
வரை ஊர்வர் தஞ்சையர்கோன் வாணன் மாறையில் வாள்_நுதலே – தஞ்-வா-கோவை:1 10 102/3,4
பெற்றிய சோலை பிறங்கு இருள் வாரல்-மின் பேதை இன்னும்
முற்றிய ஏனல் படு கிள்ளை ஓட்டும் முறைமையள் என்று – தஞ்-வா-கோவை:1 15 224/2,3
உழை விளையாடும் உயர் சிலம்பா இன்னும் உன் பொருட்டால் – தஞ்-வா-கோவை:1 16 238/3
இன்னும் தெளிந்திலை என்னை என்னே என் செய்கேன் இதற்கு – தஞ்-வா-கோவை:3 28 399/2

மேல்

இன்னே (3)

இருவி புனமும் இன்று என் நினைக்கின்றன என்னை இன்னே
மருவி பிரிபவர் போல் இல்லையே மண்ணில் வன்கண்ணரே – தஞ்-வா-கோவை:1 12 158/3,4
இன்னே வருவர் நின் காதலர் ஏதிலர் ஏங்க இனி – தஞ்-வா-கோவை:1 18 271/1
சுனை கேழ் நனை கழுநீர் குழலாய் சில தூதர் இன்னே – தஞ்-வா-கோவை:2 24 357/4

மேல்

இனம் (7)

வில் ஆர் கணை தைப்ப மெய் சோர்ந்து இனம் விட்டு வெய்துயிர்த்து – தஞ்-வா-கோவை:1 9 77/3
இனம் காவல் இன் கலை எய்ய அன்றால் இகல் ஆழி விந்தை – தஞ்-வா-கோவை:1 9 80/2
கரும் குஞ்சர இனம் வெண் சிங்க ஏறு அஞ்சும் கங்குலின் எம்மருங்கும் – தஞ்-வா-கோவை:1 13 189/3
இனம் சேர்ந்து அகவின நாம் தனி வாடி இருத்தல் கண்டே – தஞ்-வா-கோவை:1 18 269/4
தேர் அணி வென்ற செழும் புகர் வேல் விழி தேன் இனம் சூழ் – தஞ்-வா-கோவை:2 20 289/3
நதி தேன் இனம் புணர் மாதர் கண் போல நகைக்கும் நெய்தல் – தஞ்-வா-கோவை:2 20 290/3
காரா கழனி கரும்பு இனம் சாய கதழ்ந்து செந்நெல் – தஞ்-வா-கோவை:3 28 380/3

மேல்

இனமாம் (1)

இனமாம் என வந்து இவ் ஏனல் எல்லாம் வவ்வும் என்பதற்கோ – தஞ்-வா-கோவை:1 9 73/3

மேல்

இனமும் (1)

இனமும் குழீஇ வந்து இறைகொள்ளுமால் இறை ஆர் வளையும் – தஞ்-வா-கோவை:1 12 156/2

மேல்

இனமே (2)

பொன் பதி தாள் வளை வாய் செய்ய சூட்டு வன் புள் இனமே – தஞ்-வா-கோவை:1 14 208/4
முன்னே நடந்தன காண் கடும் கால முகில் இனமே – தஞ்-வா-கோவை:1 18 271/4

மேல்

இனி (27)

நையாது ஒழி-மதி நல் நெஞ்சமே இனி நம்மினும் தன் – தஞ்-வா-கோவை:1 1 3/2
நிறையாம் வரம்பு இனி நிற்பதன்றால் நிறை நீர் உலகை – தஞ்-வா-கோவை:1 2 14/2
முலை நாம் முயன்று முயங்கினமால் முயன்றால் இனி ஐந்தலைநாக – தஞ்-வா-கோவை:1 2 18/3
பின்னிய காதல் பிரிப்பவர் யார் இனி பேர் அருவி – தஞ்-வா-கோவை:1 3 22/3
யாம கடலகத்தும் தணியாது இனி என் செய்துமே – தஞ்-வா-கோவை:1 6 33/4
சூது அளவா முலை என்னும் என் நாம் இனி சொல்லுவதே – தஞ்-வா-கோவை:1 8 46/4
என் காதலின் ஒன்று இயம்புகின்றேன் இங்கு இனி வருங்கால் – தஞ்-வா-கோவை:1 8 61/1
அரைத்து என்பு உருக மெய் அப்பினும் வெப்பம் அறாது இனி நின் – தஞ்-வா-கோவை:1 10 93/3
மல் ஆர் புயன் தஞ்சைவாணன் வெற்பா எமர் வந்து இனி இ – தஞ்-வா-கோவை:1 10 96/1
குறை அலர் ஆர் குழலாட்கு இனி தீர குறை இல்லையே – தஞ்-வா-கோவை:1 10 105/4
புன்கண் அடையலை நீ இனி வாடல் புரவலனே – தஞ்-வா-கோவை:1 10 114/4
இனி நாம் அகன்று இளையார் விளையாடு இடம் எய்துதுமே – தஞ்-வா-கோவை:1 10 138/4
தனம் சாயினும் இனி நின்னை அல்லாது இல்லை தாழ்_குழற்கே – தஞ்-வா-கோவை:1 11 154/4
ஏ அலர் ஏய் விழி மாந்தளிர் மேனியர் ஏனல் இனி
காவலரே மனம் காத்தனம் யாம் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 11 155/1,2
எங்கே இனி தங்குவார் ஏனல் காத்து இங்கு இருந்தவரே – தஞ்-வா-கோவை:1 12 161/4
யான் உற்ற நோய்கள் எல்லாம் படுவாய் இனி என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 14 193/4
இ பேருவகை இனி பிரியேன் என்றும் என் முன் சொன்ன – தஞ்-வா-கோவை:1 18 264/1
இன்னே வருவர் நின் காதலர் ஏதிலர் ஏங்க இனி
கொன்னே இரங்கி வருந்தல் கண்டாய் கொற்ற நேமி விந்தை – தஞ்-வா-கோவை:1 18 271/1,2
வன் மா முடுக வலவ திண் தேர் இனி வாணன் தஞ்சைக்கு – தஞ்-வா-கோவை:1 18 274/1
கரியோர் பிறர் இல்லை என்று அகன்றார் இனி காரிகையாய் – தஞ்-வா-கோவை:2 20 291/3
கருதின் நல்லாய் இனி யார் இனியார் உளரே – தஞ்-வா-கோவை:2 20 293/4
போலும் சுரம் இனி போக ஒண்ணாது பொருப்பு அடைந்தான் – தஞ்-வா-கோவை:2 21 320/2
மனையாம் இவை இனி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 23 350/3
வேளே அனைய விடலை பின்னே சுரம் மீண்டு இனி நம் – தஞ்-வா-கோவை:2 23 353/2
பூமாது கேள்வன் புகழ் தஞ்சைவாணன் பொருப்பில் இனி
ஆமாறு உயிர்_அனையாய் சொல்வமோ அவர் அன்னையர்க்கே – தஞ்-வா-கோவை:2 24 355/3,4
என்னாம் இயம்புவது யாய்க்கு இனி நாம் அன்னை இன்று தம் இல் – தஞ்-வா-கோவை:2 24 356/1
கைத்தலம் மான இனி பொழி வாழிய கார் முகிலே – தஞ்-வா-கோவை:3 33 425/4

மேல்

இனிதாக (1)

யாய் ஆகிய கொடியாட்கு இனிதாக இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:2 25 361/4

மேல்

இனிதாம் (1)

தேரும்-தொறும் இனிதாம் தமிழ் போன்று இவள் செங்கனி வாய் – தஞ்-வா-கோவை:1 8 59/3

மேல்

இனிதாய் (1)

ஆரும்-தொறும் இனிதாய் அமிழ்தாம் எனது ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 8 59/4

மேல்

இனிது (1)

இதயாரவிந்தத்து இனிது இருப்பீர் இரு கோட்டு ஒரு கை – தஞ்-வா-கோவை:1 2 12/2

மேல்

இனியார் (2)

ஆவியும் போல் இனியார் அணியாக அணிந்தனனே – தஞ்-வா-கோவை:1 3 20/4
கருதின் நல்லாய் இனி யார் இனியார் உளரே – தஞ்-வா-கோவை:2 20 293/4

மேல்

இனை (1)

இனை துயர் யாதொன்றும் இன்றி வெம் கான் இகந்து யானும் அம் பொன் – தஞ்-வா-கோவை:2 23 351/2

மேல்

இனையர் (1)

இனையர் என்று ஆர்வம் இல்லா உரையாடல் இயல்பு அல்லவே – தஞ்-வா-கோவை:3 28 381/4

மேல்

இனையாது (2)

இனையாது எழு-மதி நல் நெஞ்சமே நமக்கு இன் உயிரே_அனையான் – தஞ்-வா-கோவை:1 8 39/3
இனையாது எழுந்தருள் மான்_அனையாய் நம் எழில் நகர்க்கே – தஞ்-வா-கோவை:2 23 350/4

மேல்

இனையாநிற்பர் (1)

எனையும் கடைக்கணியா இனையாநிற்பர் ஏதிலரே – தஞ்-வா-கோவை:1 10 123/4

மேல்