சே – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 7
சே_இழையாட்கு 1
சே_இழையாய் 1
சே_இழையாள் 1
சே_இழையே 1
சேடியை 1
சேண் 1
சேணினும் 1
சேதாம்பலும் 1
சேதாம்பலையும் 1
சேய் 4
சேய்_அனையான் 1
சேர் 5
சேர்-மின் 1
சேர்த்திய 1
சேர்ந்த 1
சேர்ந்து 5
சேர்ப்பற்கு 1
சேர 1
சேரலர் 2
சேரலர்க்கும் 1
சேரலரை 1
சேராதவர் 1
சேரி 2
சேரி-வாய் 1
சேரியில் 1
சேரியிலே 1
சேரும் 1
சேல் 5
சேலும் 1
சேவல் 1
சேவலும் 1
சேறலை 1

சே (7)

திருமான் முக மலர் சே அரி பாய் கயல் சென்றுசென்று அவ் – தஞ்-வா-கோவை:1 6 30/3
தேன் ஏய் தொடையல் அ சேய்_அனையான் சொன்ன சே_இழையாள் – தஞ்-வா-கோவை:1 8 52/3
திருப்பாவை அன்ன என் சே_இழையாட்கு உன் திருவுளத்து – தஞ்-வா-கோவை:1 10 88/2
தேன் வந்த வாய் இதழ் சே_இழையாய் இளம் செவ்வி நவ்வி – தஞ்-வா-கோவை:1 10 111/1
தேசத்தவரும் எய்தா வெய்ய நோய் எய்தி சே_இழையே – தஞ்-வா-கோவை:1 14 191/4
சே அம்புய மலர் போல் அடி நோவ என் சில்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 331/4
சே ஆறு தேர் மிசை செல்வது எல்லாம் எங்கள் சேரியில் சென்று – தஞ்-வா-கோவை:2 25 361/3

மேல்

சே_இழையாட்கு (1)

திருப்பாவை அன்ன என் சே_இழையாட்கு உன் திருவுளத்து – தஞ்-வா-கோவை:1 10 88/2

மேல்

சே_இழையாய் (1)

தேன் வந்த வாய் இதழ் சே_இழையாய் இளம் செவ்வி நவ்வி – தஞ்-வா-கோவை:1 10 111/1

மேல்

சே_இழையாள் (1)

தேன் ஏய் தொடையல் அ சேய்_அனையான் சொன்ன சே_இழையாள்
தானே இவள் இதுவே இடமாகிய தண் புனமே – தஞ்-வா-கோவை:1 8 52/3,4

மேல்

சே_இழையே (1)

தேசத்தவரும் எய்தா வெய்ய நோய் எய்தி சே_இழையே – தஞ்-வா-கோவை:1 14 191/4

மேல்

சேடியை (1)

சேரும் பரத்தையர் சேரியிலே சென்ற சேடியை கண்டு – தஞ்-வா-கோவை:3 28 384/3

மேல்

சேண் (1)

செவ் வாளியும் கொண்டு சேண் சென்றதால் அன்று சீதை கொண்கன் – தஞ்-வா-கோவை:1 9 79/3

மேல்

சேணினும் (1)

சேணினும் சார் புகழ் வாணன் தென்மாறை மன் சேரலரை – தஞ்-வா-கோவை:2 22 348/3

மேல்

சேதாம்பலும் (1)

பகையாம் முளரியும் சேதாம்பலும் இவை பைம் கழுநீர் – தஞ்-வா-கோவை:1 13 184/2

மேல்

சேதாம்பலையும் (1)

பைம் தாமரையையும் சேதாம்பலையும் பகைப்பித்ததே – தஞ்-வா-கோவை:1 13 176/4

மேல்

சேய் (4)

மன் மலை வேழம் திறைகொண்ட சேய் தஞ்சைவாணன் மஞ்சு ஆர் – தஞ்-வா-கோவை:1 2 16/3
தேன் ஏய் தொடையல் அ சேய்_அனையான் சொன்ன சே_இழையாள் – தஞ்-வா-கோவை:1 8 52/3
திருந்தார் தொழும் கழல் சேய் அன்ன வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 101/1
தாயே வருக என சேய் அன்ன வாணன் தமிழ் தஞ்சை மான் – தஞ்-வா-கோவை:3 28 400/3

மேல்

சேய்_அனையான் (1)

தேன் ஏய் தொடையல் அ சேய்_அனையான் சொன்ன சே_இழையாள் – தஞ்-வா-கோவை:1 8 52/3

மேல்

சேர் (5)

மன்றும் பொதியிலும் மா மயில் சேர் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 7 34/1
பொறை கொண்ட தாமரை போது அன்ன கொங்கையும் பொங்கு அரி சேர்
கறை கொண்ட வாள் அன்ன கண்களும் கொண்டு ஒரு கன்னி தெவ்வை – தஞ்-வா-கோவை:1 8 45/1,2
சிலை தொடுத்தாங்கு எழில் சேர் நுதலாய் பயில் செம்பழுக்காய் – தஞ்-வா-கோவை:1 10 118/3
வாரணத்தால் வென்ற வாணன் தென்மாறை வயங்கு ஒளி சேர்
பூரணத்து ஆர் மதி போல் முகத்தாய் என் புலம்புதி நின் – தஞ்-வா-கோவை:1 18 265/2,3
விளங்கு ஒண் பிறை நுதல் வேர் தரும் போகம் விளைத்து அன்பு சேர்
உளம் கொண்டு அருத்துதலால் அன்னை ஊரன் உவப்புறுமே – தஞ்-வா-கோவை:3 27 372/3,4

மேல்

சேர்-மின் (1)

தேர் தனி வீரன் திருநாளும் வந்தது சேர்-மின் சென்றார் – தஞ்-வா-கோவை:3 33 422/2

மேல்

சேர்த்திய (1)

தேன் தாழ் வரை தமிழ் சேர்த்திய வாணனை சேரலர்க்கும் – தஞ்-வா-கோவை:1 15 223/3

மேல்

சேர்ந்த (1)

தனம் சேர்ந்த வஞ்சி நின் சாயல் கண்டு அஞ்சி தனித்தனி போய் – தஞ்-வா-கோவை:1 18 269/1

மேல்

சேர்ந்து (5)

வனம் சேர்ந்து அயர்ந்த மயில்கள் எல்லாம் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 18 269/2
கனம் சேர்ந்து அலர் துளி காலும் முன்னே வம்பு காலும் என்னா – தஞ்-வா-கோவை:1 18 269/3
இனம் சேர்ந்து அகவின நாம் தனி வாடி இருத்தல் கண்டே – தஞ்-வா-கோவை:1 18 269/4
தூவி தளை மயில் கோபம்கொள்ளா வர தோன்றியை சேர்ந்து
ஆவித்து அகம் தளரும் மணி காலும் அரா என்னவே – தஞ்-வா-கோவை:1 18 270/3,4
செந்நீர் விழவு அணி நின் நகர்க்கே கொண்டு சேர்ந்து அருள் மற்று – தஞ்-வா-கோவை:2 21 305/2

மேல்

சேர்ப்பற்கு (1)

எயில் ஆகிய கடல் கானல் அம் சேர்ப்பற்கு இடையிருள் யான் – தஞ்-வா-கோவை:1 17 254/2

மேல்

சேர (1)

வைத்து அணி சேர வகுத்தது போல் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:1 16 237/2

மேல்

சேரலர் (2)

தேன் உற்ற வாகை அம் தார் தஞ்சைவாணனை சேரலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 193/1
தீண்டும் கொடி மதில் சூழ் தஞ்சைவாணனை சேரலர் போல் – தஞ்-வா-கோவை:1 18 275/3

மேல்

சேரலர்க்கும் (1)

தேன் தாழ் வரை தமிழ் சேர்த்திய வாணனை சேரலர்க்கும்
தோன்றா இரும் கங்குல் நீ வருமாறு ஒழி தோன்றல் என்றே – தஞ்-வா-கோவை:1 15 223/3,4

மேல்

சேரலரை (1)

சேணினும் சார் புகழ் வாணன் தென்மாறை மன் சேரலரை
காணினும் காண அந்தோ அரிதால் இந்த கானிடையே – தஞ்-வா-கோவை:2 22 348/3,4

மேல்

சேராதவர் (1)

சேராதவர் என்ன தீவினையேன் நைய செம் கண் வன்கண் – தஞ்-வா-கோவை:3 28 380/2

மேல்

சேரி (2)

சேரி அம் பொய்கை துறை அலர் வாட நின் செவ்வி மணம் – தஞ்-வா-கோவை:2 19 285/3
படி ஒன்று சாலி_அனையவர் சேரி படர் பவள – தஞ்-வா-கோவை:3 28 383/1

மேல்

சேரி-வாய் (1)

தொடி ஒன்று தோள் மடவார் சேரி-வாய் வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:3 28 383/4

மேல்

சேரியில் (1)

சே ஆறு தேர் மிசை செல்வது எல்லாம் எங்கள் சேரியில் சென்று – தஞ்-வா-கோவை:2 25 361/3

மேல்

சேரியிலே (1)

சேரும் பரத்தையர் சேரியிலே சென்ற சேடியை கண்டு – தஞ்-வா-கோவை:3 28 384/3

மேல்

சேரும் (1)

சேரும் பரத்தையர் சேரியிலே சென்ற சேடியை கண்டு – தஞ்-வா-கோவை:3 28 384/3

மேல்

சேல் (5)

சென்று உந்து சேல் விழி மின்னை முன் நாள் தந்த தெய்வம் நமக்கு – தஞ்-வா-கோவை:1 7 34/3
சேல் ஆர் கரும் கண்ணும் செங்கனி வாயும் சிறிய நுண் ஏர் – தஞ்-வா-கோவை:1 8 43/2
திலகம் பதித்து என சேல் வைத்த வாணன் தென்மாறை மன்னன் – தஞ்-வா-கோவை:1 16 234/3
சேல் அன்ன நீள்_விழியாய் தெரியாது அன்பர் சிந்தனை – தஞ்-வா-கோவை:2 21 309/4
சேல் ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன் தென்மாறையில் நம் – தஞ்-வா-கோவை:2 26 366/1

மேல்

சேலும் (1)

காவியும் சேலும் கமலமும் காட்டும் நின் கண் மலரும் – தஞ்-வா-கோவை:1 3 20/3

மேல்

சேவல் (1)

பொல்லாத சேவல் கடும் குரல் ஆர்த்து புவி புரக்கும் – தஞ்-வா-கோவை:1 15 215/2

மேல்

சேவலும் (1)

சேவலும் வாரணமும் தஞ்சைவாணனை சென்று இறைஞ்சா – தஞ்-வா-கோவை:1 15 211/3

மேல்

சேறலை (1)

சேறலை அஞ்சுவல் செல்வல் பைம் பூக செழும் பழுக்காய் – தஞ்-வா-கோவை:2 25 364/3

மேல்