ஐ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 2
ஐஞ்சுர 1
ஐந்தலைநாக 1
ஐய 1
ஐயப்படுவது 1
ஐயர் 3
ஐயவி 1
ஐயுற்று 1

ஐ (2)

அடு அரி தாவும் அடுக்கமும் சூர் வழங்கு ஆறும் ஐ வாய் – தஞ்-வா-கோவை:1 13 165/3
ஐ வாய் அரவு உற்றது அன்ன இன்னா இடர் ஆற்றி என் போல் – தஞ்-வா-கோவை:1 17 258/1

மேல்

ஐஞ்சுர (1)

ஐஞ்சுர தாரு வனங்களும் ஆக அகில் புகை போல் – தஞ்-வா-கோவை:2 22 335/2

மேல்

ஐந்தலைநாக (1)

முலை நாம் முயன்று முயங்கினமால் முயன்றால் இனி ஐந்தலைநாக
நல் மணியும் பெறலாம் இ தரணியிலே – தஞ்-வா-கோவை:1 2 18/3,4

மேல்

ஐய (1)

புறம் தாழ் கரிய குழல் செய்ய வாய் ஐய பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 11 145/4

மேல்

ஐயப்படுவது (1)

ஐயப்படுவது அல்லால் உண்மை சால அறிவு அரிதே – தஞ்-வா-கோவை:2 21 319/4

மேல்

ஐயர் (3)

என் ஐயர் ஆணைகொண்டு ஏகுகின்றேன் இவை இத்தனையும் – தஞ்-வா-கோவை:1 12 159/3
இ நீர்மை அல்லது ஒரு ஆறும் இன்றால் இங்கு எம் ஐயர் என்றால் – தஞ்-வா-கோவை:2 21 305/3
போம் மான் அதரிடத்து என் ஐயர் தோன்ற புறங்கொடுத்த – தஞ்-வா-கோவை:2 25 365/3

மேல்

ஐயவி (1)

நெய் அணி மேனியில் ஐயவி பூண்ட நிலை அறிந்தே – தஞ்-வா-கோவை:3 28 390/3

மேல்

ஐயுற்று (1)

ஐயுற்று அயர்வுற்று எம் அன்னையும் ஆயும் என் ஆரணங்கின் – தஞ்-வா-கோவை:1 16 231/3

மேல்