அ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 7
அகடு 1
அகத்தில் 1
அகந்தைக்கு 1
அகப்பட்டார்க்கு 1
அகம் 1
அகவ 1
அகழ்ந்தது 1
அகன் 1
அகன்று 1
அங்கம் 2
அங்கமே 2
அங்கி 1
அங்கு 3
அசும்ப 1
அசும்பிருக்கும் 1
அசும்பு 1
அசைய 1
அசைஇ 2
அஞ்சலம் 1
அஞ்சலித்தேம் 1
அஞ்சலியா 1
அஞ்சனமும் 1
அஞ்சியார் 1
அஞ்சும் 1
அஞ்சேல் 1
அடக்கிடுவன் 1
அடக்கிடுவனே 1
அடங்க 2
அடங்கிய 2
அடரும் 1
அடல் 3
அடி 1
அடிகள் 2
அடிகேள் 1
அடிகேளோ 2
அடிமைசெய்யார் 1
அடியர் 1
அடியிடும் 1
அடு 2
அடுத்த 1
அடுத்தது 1
அடுத்தவா 1
அடுத்து 1
அடுப்பது 1
அடும் 1
அடைதல் 1
அடைந்தேம் 1
அடைய 1
அண்ணல் 2
அணங்கவர் 1
அணங்கனார் 1
அணங்கே 1
அணந்து 1
அணி 3
அணிந்த 2
அணிந்ததும் 1
அணிந்தன 1
அணிய 1
அணியே 1
அணிவதும் 1
அணைத்து 1
அணைந்து 1
அணைந்தேம் 1
அணைப்பது 1
அணையும் 1
அதி 1
அதில் 2
அது 4
அந்த 2
அந்தணர் 1
அந்தோ 3
அப்பன் 1
அப்பா 2
அபிடேக 2
அபிடேகவல்லியொடும் 1
அம் 17
அம்பு 1
அம்புதர் 1
அம்புயம் 1
அம்புயமே 1
அம்போ 2
அம்ம 1
அம்மகோ 1
அம்மனை 1
அம்மனையும் 1
அம்மா 3
அம்மானை 3
அம்மை 2
அம்மைக்கு 1
அமர் 2
அமர்த்த 1
அமரர் 2
அமரரும் 1
அமராடும் 1
அமரேசன் 1
அமிழ்தினும் 1
அமுத 2
அமுதம் 1
அமுதாம் 1
அமுது 2
அமுதுக்கு 1
அமுதும் 1
அமைத்த 1
அமைத்து 1
அமைந்த 2
அமைந்தே 1
அமையும் 1
அயல் 2
அயன் 1
அயில் 1
அயிலாள் 1
அர 1
அரங்கு 2
அரங்கும் 1
அரசு 1
அரசும் 2
அரவத்தானே 1
அரவு 3
அரன் 1
அரா 1
அரி 4
அரிதே 1
அரிய 1
அரியது 1
அரு 2
அரும் 2
அரும்ப 1
அரும்பின 1
அரும்பு 3
அரும்பும் 1
அருமை 3
அருமையை 1
அருமையொடும் 1
அருவம் 1
அருவி 1
அருள் 8
அருள்புரிய 1
அருள்வதூஉம் 1
அருளா 1
அருளின் 1
அரையினர் 1
அல்குலீர் 1
அல்ல 1
அல்லால் 1
அல 3
அலங்கல் 1
அலது 3
அலமரவே 1
அலர் 7
அலர்ந்த 1
அலரின் 1
அலவால் 1
அலறுபு 1
அலைத்தனர் 1
அவ் 2
அவமே 1
அவர்-தம் 1
அவர்க்கு 2
அவள் 2
அவற்று 1
அவன் 2
அவிமானம் 1
அவிர் 1
அவிழ்ந்த 1
அவை 2
அவைகளில் 1
அழகாக 1
அழகிதேயோ 1
அழகிய 3
அழகு 1
அழகுற்றது 1
அழல் 2
அழிந்தவா 1
அழிந்தேன் 1
அழுத்தும் 1
அழுந்த 1
அழும் 1
அள்ளும் 1
அளகத்து 1
அளவா 1
அளவிடல் 1
அளவினை 1
அளவு 2
அளவு_இல் 1
அளவையின் 1
அளி 2
அளித்தீர் 1
அளித்து 1
அளியால் 1
அற்ற 2
அற 2
அறம் 2
அறல் 1
அறவுமே 1
அறா 4
அறாத 4
அறிந்திலம் 1
அறிந்து 2
அறிந்தும் 1
அறிபவர் 1
அறிய 1
அறியா 1
அறியீர் 1
அறியேமால் 1
அறிவரு 1
அறிவார் 2
அறிவினும் 1
அறிவும் 1
அன்பர் 1
அன்பின் 1
அன்பு 1
அன்போடு 1
அன்றி 2
அன்றில் 1
அன்று 6
அன்றே 14
அன்றோ 6
அன்ன 1
அன்னமுமே 1
அன்னார்-தம் 1
அன்னீர் 2
அன்னைமார்கள் 1
அன்னையவள் 1
அன 1
அனங்கன் 1
அனல் 3
அனீர் 1
அனைத்தும் 3
அனைய 1
அனையார் 1

அ (7)

பல்லார் உயிர்க்குயிராம் மதுரேசர் அ பாண்டியன் முன் – மதுரைக்கலம்பகம்:2 20/1
ஆவமே நாணே அடு கணையே அ மதவேள் – மதுரைக்கலம்பகம்:2 29/1
எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2
இரு நிலன் அகழ்ந்தது ஒரு களிறு வெளிறும்படி ஒர் இருளியின் அணைந்து அணையும் அ
குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 34/1,2
தேன் நின்ற ஐந்தரு சிந்தாமணியொடு அ தேனுவுமே – மதுரைக்கலம்பகம்:2 49/4
அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/3
எங்கையர் மனைக்-கண் வைத்து ஆங்கு எம்மிடை தேர்தி மற்று அ
மங்கையர் மனம் போல் அன்றே மகிழ்நர்-தம் வாழ்க்கைதானே – மதுரைக்கலம்பகம்:2 74/3,4

மேல்

அகடு (1)

மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/2

மேல்

அகத்தில் (1)

மண்டும் என் அகத்தில் என் நீர் மத்திட்டு மதிக்கின்றீரே – மதுரைக்கலம்பகம்:2 62/4

மேல்

அகந்தைக்கு (1)

திடம் உண்டு அகந்தைக்கு இடம் உண்டிலை என தேற விண்ணோர் – மதுரைக்கலம்பகம்:2 3/3

மேல்

அகப்பட்டார்க்கு (1)

ஊன் வலையில் அகப்பட்டார்க்கு உட்படாய் நின் புயத்து ஓர் – மதுரைக்கலம்பகம்:2 1/35

மேல்

அகம் (1)

நடம் முண்டகம் அகம் கொண்டு உய்ந்தவா இனி நங்களுக்கு ஓர் – மதுரைக்கலம்பகம்:2 3/2

மேல்

அகவ (1)

சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ
தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/3,4

மேல்

அகழ்ந்தது (1)

இரு நிலன் அகழ்ந்தது ஒரு களிறு வெளிறும்படி ஒர் இருளியின் அணைந்து அணையும் அ – மதுரைக்கலம்பகம்:2 34/1

மேல்

அகன் (1)

நிறையினொடும் நாணினொடும் அகன் திரியும் காலம் நேசர் மதுரேசர் வரை அகன்று இரியும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/4

மேல்

அகன்று (1)

நிறையினொடும் நாணினொடும் அகன் திரியும் காலம் நேசர் மதுரேசர் வரை அகன்று இரியும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/4

மேல்

அங்கம் (2)

விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனர் காண் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/2
விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனரே ஆமாகில் – மதுரைக்கலம்பகம்:2 13/3

மேல்

அங்கமே (2)

தொடுத்து அணிந்ததும் அம்புதர் அங்கமே சுமந்திருந்ததும் அம்பு தரங்கமே – மதுரைக்கலம்பகம்:2 26/1
அரங்கும் ஐயற்கு வெள்ளியரங்கமே ஆலயம் பிற எள்ளியர் அங்கமே
உரம்கொள் பல் கலன் என்பு அரவு ஆமையே உணர்வுறாமையும் என் பரவாமையே – மதுரைக்கலம்பகம்:2 38/1,2

மேல்

அங்கி (1)

புலராத கங்குலிடையே ஒர் அங்கி புகையாது நின்று எரிவதே – மதுரைக்கலம்பகம்:2 98/4

மேல்

அங்கு (3)

வான் ஏறும் சில புள்ளும் பலர் அங்கு வலன் உயர்த்த – மதுரைக்கலம்பகம்:2 1/13
ஒன்றே உடம்பு அங்கு இரண்டே இடும் பங்கு உடம்பு ஒன்று இலார் – மதுரைக்கலம்பகம்:2 6/1
அடுத்து அங்கு உலவா கோட்டை சுமந்து அளித்தீர் ஒருவற்கு அது நிற்க – மதுரைக்கலம்பகம்:2 93/1

மேல்

அசும்ப (1)

தளர் நடையிடும் இள மதலையின் மழலை ததும்பிய ஊறல் அசும்ப கசிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/15

மேல்

அசும்பிருக்கும் (1)

சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3

மேல்

அசும்பு (1)

பசும்பொன் அசும்பு இருந்த பைம்பொன் முடி கவித்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 1/57

மேல்

அசைய (1)

கொம்மை குவடு அசைய கூர் விழி வேல் போர் ஆட – மதுரைக்கலம்பகம்:2 23/1

மேல்

அசைஇ (2)

மணி கொண்ட திரை ஆழி சுரி நிமிர மருங்கு அசைஇ
பணி கொண்ட முடி சென்னி அரங்கு ஆடும் பைம்_தொடியும் – மதுரைக்கலம்பகம்:2 1/1,2
பட்டு இருக்க தோல் அசைஇ பாண்டரங்க கூத்து ஆடும் – மதுரைக்கலம்பகம்:2 8/1

மேல்

அஞ்சலம் (1)

அம்மை இடம் கொண்டாரை அஞ்சலித்தேம் அஞ்சலம் மற்று – மதுரைக்கலம்பகம்:2 70/3

மேல்

அஞ்சலித்தேம் (1)

அம்மை இடம் கொண்டாரை அஞ்சலித்தேம் அஞ்சலம் மற்று – மதுரைக்கலம்பகம்:2 70/3

மேல்

அஞ்சலியா (1)

அடுத்த பதஞ்சலியார் அஞ்சலியா நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 82/1

மேல்

அஞ்சனமும் (1)

ஆடாள் மஞ்சனமும் தேடாள் அஞ்சனமும் அயிலாள் அன்னமுமே துயிலாள் இன்னமுமே – மதுரைக்கலம்பகம்:2 59/4

மேல்

அஞ்சியார் (1)

பாருக்குள் நீரே பழி அஞ்சியார் எனில் மற்று – மதுரைக்கலம்பகம்:2 31/3

மேல்

அஞ்சும் (1)

பாவமே பாவம் பழி அஞ்சும் சொக்கருக்கே – மதுரைக்கலம்பகம்:2 29/4

மேல்

அஞ்சேல் (1)

அஞ்சேல் மட நெஞ்சு அபிடேக சொக்கர் அருள் – மதுரைக்கலம்பகம்:2 44/1

மேல்

அடக்கிடுவன் (1)

எட்டு வரையை கடலை முட்டியுள் அடக்கிடுவன் இத்தனையும் வித்தை அலவால் – மதுரைக்கலம்பகம்:2 81/2

மேல்

அடக்கிடுவனே (1)

சிட்டர்கள் துதித்திடும் மகத்துவம் அனைத்தும் ஒரு செப்பினுள் அடக்கிடுவனே – மதுரைக்கலம்பகம்:2 81/4

மேல்

அடங்க (2)

மழ கதிர் வெயில் விட ஒளிவிடு சுடர் வலயம் கொடு உலோகம் அடங்க சுமந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/3
மா தந்த வேழம் மதம் அடங்க மீத்தந்த – மதுரைக்கலம்பகம்:2 48/2

மேல்

அடங்கிய (2)

மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2
மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2

மேல்

அடரும் (1)

சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3

மேல்

அடல் (3)

மீன் அறாத அடல் பதாகை விடை பதாகையுடன் கொளும் வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே – மதுரைக்கலம்பகம்:2 50/4
அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/3
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

அடி (1)

செம்பொருள் செல்வ நின் சீர் அடி தொழும்புக்கு – மதுரைக்கலம்பகம்:2 1/62

மேல்

அடிகள் (2)

மீன் ஏறோ ஆன் ஏறும் விடுத்து அடிகள் எடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/14
இ மேனி காமநோய்க்கு ஈடு அழிந்தவா அடிகள்
செம் மேனிக்கு உண்டாம்-கொல் தீங்கு – மதுரைக்கலம்பகம்:2 56/3,4

மேல்

அடிகேள் (1)

ஆருக்கு உரைக்கேம் அடிகேள் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 31/4

மேல்

அடிகேளோ (2)

ஆருக்கு உரைக்கேம் அடிகேள் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 31/4
அன்போடு இன்பும் அளித்து அருள் கூடல் எம் அடிகேளோ
தன் போல் காமன் சாபம் முடித்தால் தாழ்வு உண்டே – மதுரைக்கலம்பகம்:2 86/2,3

மேல்

அடிமைசெய்யார் (1)

செம் சேவடிக்கு அடிமைசெய்யார் போல் துஞ்சாது – மதுரைக்கலம்பகம்:2 44/2

மேல்

அடியர் (1)

தாண்டவம் செய்து ஆண்டவர் நீர்தாம் அன்றே பூண்டு அடியர்
உள்ளத்து இருப்பீர் எம் உள்ளத்தையும் உமதா – மதுரைக்கலம்பகம்:2 96/2,3

மேல்

அடியிடும் (1)

அடியிடும் முன் ஐயர்க்கு அடுத்தவா கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 54/3

மேல்

அடு (2)

மதுகையொடு அடு திறல் முறைமுறை துதிசெய்து அணங்கவர் ஆடு துணங்கைக்கு இணங்கின – மதுரைக்கலம்பகம்:2 11/4
ஆவமே நாணே அடு கணையே அ மதவேள் – மதுரைக்கலம்பகம்:2 29/1

மேல்

அடுத்த (1)

அடுத்த பதஞ்சலியார் அஞ்சலியா நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 82/1

மேல்

அடுத்தது (1)

அடுத்தது ஓர் தவ வேடமும் புண்டரம் அணிந்த முண்டமுமாய் வெள்ளியம்பலத்து – மதுரைக்கலம்பகம்:2 32/1

மேல்

அடுத்தவா (1)

அடியிடும் முன் ஐயர்க்கு அடுத்தவா கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 54/3

மேல்

அடுத்து (1)

அடுத்து அங்கு உலவா கோட்டை சுமந்து அளித்தீர் ஒருவற்கு அது நிற்க – மதுரைக்கலம்பகம்:2 93/1

மேல்

அடுப்பது (1)

அடுப்பது அந்தணர் பல் நகர் ஆசியே அணிவதும் சில பன்னக ராசியே – மதுரைக்கலம்பகம்:2 26/3

மேல்

அடும் (1)

மீன் அறாத அடல் பதாகை விடை பதாகையுடன் கொளும் வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே – மதுரைக்கலம்பகம்:2 50/4

மேல்

அடைதல் (1)

காமிக்கும் மடந்தையர் கண் கயல் எல்லாம் உமை அடைதல் கணக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 90/2

மேல்

அடைந்தேம் (1)

அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/4

மேல்

அடைய (1)

மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/2

மேல்

அண்ணல் (2)

அண்ணல் ஆன் ஏறு மண் உண்டு கிடப்ப – மதுரைக்கலம்பகம்:2 1/52
வில் ஆர் புயத்து அண்ணல் தண் அளியால் தந்த மென் தழையே – மதுரைக்கலம்பகம்:2 20/4

மேல்

அணங்கவர் (1)

மதுகையொடு அடு திறல் முறைமுறை துதிசெய்து அணங்கவர் ஆடு துணங்கைக்கு இணங்கின – மதுரைக்கலம்பகம்:2 11/4

மேல்

அணங்கனார் (1)

நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4

மேல்

அணங்கே (1)

புறம்தந்தவா அணங்கே நன்று காம வெம் போரினுக்கே – மதுரைக்கலம்பகம்:2 16/4

மேல்

அணந்து (1)

தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4

மேல்

அணி (3)

தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1
மெய் அணி சாந்தமும் வெண் பலியே வேண்டுவதும் கொள எண் பலியே – மதுரைக்கலம்பகம்:2 58/2
ஆஆ என்னே தென்னவர்கோற்கு அன்று அணி சாந்தம் – மதுரைக்கலம்பகம்:2 65/1

மேல்

அணிந்த (2)

அடுத்தது ஓர் தவ வேடமும் புண்டரம் அணிந்த முண்டமுமாய் வெள்ளியம்பலத்து – மதுரைக்கலம்பகம்:2 32/1
முலையே அணிந்த முகிழ் நகையீர் ஒர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையால் – மதுரைக்கலம்பகம்:2 83/3

மேல்

அணிந்ததும் (1)

தொடுத்து அணிந்ததும் அம்புதர் அங்கமே சுமந்திருந்ததும் அம்பு தரங்கமே – மதுரைக்கலம்பகம்:2 26/1

மேல்

அணிந்தன (1)

புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன
புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கலின் வீரம் ஒடுங்க துரந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/6,7

மேல்

அணிய (1)

ஐய மணி கலம் என்பு அணியே அன்பு அணிய கொள்வது என் பணியே – மதுரைக்கலம்பகம்:2 58/1

மேல்

அணியே (1)

ஐய மணி கலம் என்பு அணியே அன்பு அணிய கொள்வது என் பணியே – மதுரைக்கலம்பகம்:2 58/1

மேல்

அணிவதும் (1)

அடுப்பது அந்தணர் பல் நகர் ஆசியே அணிவதும் சில பன்னக ராசியே – மதுரைக்கலம்பகம்:2 26/3

மேல்

அணைத்து (1)

உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2

மேல்

அணைந்து (1)

இரு நிலன் அகழ்ந்தது ஒரு களிறு வெளிறும்படி ஒர் இருளியின் அணைந்து அணையும் அ – மதுரைக்கலம்பகம்:2 34/1

மேல்

அணைந்தேம் (1)

தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ – மதுரைக்கலம்பகம்:2 42/2

மேல்

அணைப்பது (1)

எய்ய எடுப்பது ஒர் செம் மலையே ஏந்தி அணைப்பது ஒர் செம்மலையே – மதுரைக்கலம்பகம்:2 58/3

மேல்

அணையும் (1)

இரு நிலன் அகழ்ந்தது ஒரு களிறு வெளிறும்படி ஒர் இருளியின் அணைந்து அணையும் அ – மதுரைக்கலம்பகம்:2 34/1

மேல்

அதி (1)

அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே – மதுரைக்கலம்பகம்:2 15/4

மேல்

அதில் (2)

பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3
அதில் ஒர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது இங்கு அறிவும் நாணும் நம் ஆவியுமே-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 52/2

மேல்

அது (4)

அவன் அவள் அது எனும் அவைகளில் ஒரு பொருள் – மதுரைக்கலம்பகம்:2 1/21
எழுதப்படும் ஏடு உண்டு அது வீடும் தரவற்றால் எழுதாதது ஒர் திருமந்திரம் இளம் பாளையுள் உண்டே – மதுரைக்கலம்பகம்:2 24/4
நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்தில கச்சு ஆர்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 77/3
அடுத்து அங்கு உலவா கோட்டை சுமந்து அளித்தீர் ஒருவற்கு அது நிற்க – மதுரைக்கலம்பகம்:2 93/1

மேல்

அந்த (2)

கான் நின்றதுவும் ஒர் கற்பகமே அந்த கற்பகத்தின் – மதுரைக்கலம்பகம்:2 49/2
மலர் ஆகிடு அந்த நயனாரவிந்தர் மதுரேசர் முன்பு புகலார் – மதுரைக்கலம்பகம்:2 98/2

மேல்

அந்தணர் (1)

அடுப்பது அந்தணர் பல் நகர் ஆசியே அணிவதும் சில பன்னக ராசியே – மதுரைக்கலம்பகம்:2 26/3

மேல்

அந்தோ (3)

மாற்று ஒன்று இலை என் மருந்துக்கு அந்தோ சொக்கர் மாலை கொடார் – மதுரைக்கலம்பகம்:2 5/1
வந்தது ஒரு பெண்பழி என் வாழ்த்துகேன் அந்தோ
அடியிடும் முன் ஐயர்க்கு அடுத்தவா கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 54/2,3
ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ
போது அலர் பைம் துழாய் படலை புயல் வண்ணத்து ஒருவன் இரு பூவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 95/2,3

மேல்

அப்பன் (1)

மும்மை தமிழ் மதுரை முக்கண் அப்பன் சீர் பாடி – மதுரைக்கலம்பகம்:2 23/3

மேல்

அப்பா (2)

பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா
பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/2,3
அரும் தனம் நமக்கு ஓதனமே அப்பா ஆடகத்து மற்று ஆசை அவ் ஐயர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 57/4

மேல்

அபிடேக (2)

அஞ்சேல் மட நெஞ்சு அபிடேக சொக்கர் அருள் – மதுரைக்கலம்பகம்:2 44/1
புழுகு நெய் சொக்கர் அபிடேக சொக்கர் கர்ப்பூர சொக்கர் – மதுரைக்கலம்பகம்:2 53/1

மேல்

அபிடேகவல்லியொடும் (1)

அம் பொன் முடி முடி சூடும் அபிடேகவல்லியொடும்
செம்பொன் மதில் தமிழ் கூடல் திருநகரம் பொலிந்தோய் கேள் – மதுரைக்கலம்பகம்:2 1/7,8

மேல்

அம் (17)

தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும் – மதுரைக்கலம்பகம்:2 1/4
அம் பொன் முடி முடி சூடும் அபிடேகவல்லியொடும் – மதுரைக்கலம்பகம்:2 1/7
முடங்கு உளை குடுமி மடங்கல் அம் தவிசில் – மதுரைக்கலம்பகம்:2 1/56
அரசு வீற்றிருந்த ஆதி அம் கடவுள் நின் – மதுரைக்கலம்பகம்:2 1/59
அறம் தந்த பொன் பொலி கூடல் பிரான் வெற்பில் அம் பொன் படாம் – மதுரைக்கலம்பகம்:2 16/1
கூடல் அம் பதி கோயில்கொண்டு ஆடல் கொண்டவர் ஆடலே – மதுரைக்கலம்பகம்:2 22/1
அம் மென் மருங்கு ஒசிய ஆடுக பொன் ஊசல் – மதுரைக்கலம்பகம்:2 23/4
எம் பாவையை பின்னும் அம் பாவை செய்வார் எளியாரை நலிகிற்பின் ஏது ஆம் இவர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 28/4
மும்மை தமிழ் கூடல் மூல லிங்கத்து அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 36/1
அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/4
கூன் நிமிர்ந்திடவே நிமிர்ந்திடு கூடல் அம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 43/4
அழகிய சொக்கர் கடம்பவன சொக்கர் அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 53/2
வையகம் வாய்த்தவள் அம் பதியே வாழ்வது கூடல் வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 58/4
கொன் இயல் குமரி மாட கூடல் அம் பதியுளார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 60/4
சங்கு மொய்க்கும் சங்க தமிழ் கூடல் அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 70/2
நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1
மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2

மேல்

அம்பு (1)

தொடுத்து அணிந்ததும் அம்புதர் அங்கமே சுமந்திருந்ததும் அம்பு தரங்கமே – மதுரைக்கலம்பகம்:2 26/1

மேல்

அம்புதர் (1)

தொடுத்து அணிந்ததும் அம்புதர் அங்கமே சுமந்திருந்ததும் அம்பு தரங்கமே – மதுரைக்கலம்பகம்:2 26/1

மேல்

அம்புயம் (1)

சேய் இதழ் விரிக்கும் பொன் பொகுட்டு அம்புயம்
பாண்மகற்கு அலர் பொன் பலகை நீட்டும் – மதுரைக்கலம்பகம்:2 47/2,3

மேல்

அம்புயமே (1)

நாட்டு அம்புயமே நமன் – மதுரைக்கலம்பகம்:2 27/4

மேல்

அம்போ (2)

சேய் தொடுத்த அம்போ திரள் முலையும் கள் மலரும் – மதுரைக்கலம்பகம்:2 75/3
தாய் தொடுத்த அம்போ தலை – மதுரைக்கலம்பகம்:2 75/4

மேல்

அம்ம (1)

மெய் விதிர்த்து அலறுபு வெரீஇ பெயர்ந்து அம்ம
பெய் முறை வாரி பெரும் பெயல் அல்ல – மதுரைக்கலம்பகம்:2 102/18,19

மேல்

அம்மகோ (1)

அம்மகோ எனும் விழும் அழும் எழுந்து நின்று அருவி நீர் விழி சோர – மதுரைக்கலம்பகம்:2 14/1

மேல்

அம்மனை (1)

அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

அம்மனையும் (1)

பாடாள் அம்மனையும் நாடாள் எம்மனையும் பயிலாள் தண்டலையும் முயலாள் வண்டலையும் – மதுரைக்கலம்பகம்:2 59/3

மேல்

அம்மா (3)

அம்மா கிடைத்தவா என்று – மதுரைக்கலம்பகம்:2 1/67
விம்மும் ஏங்கும் மெய் வெயர்த்து வெய்து உயிர்க்கும் என் மெல் இயல் இவட்கு அம்மா
வம்-மின் மாதரீர் மதுரையும் குமரியும் மணந்தவர் மலர் தாமம் – மதுரைக்கலம்பகம்:2 14/2,3
அம்மா நம் மேல் அன்று பட்டது அருள் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 56/1

மேல்

அம்மானை (3)

விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனர் காண் அம்மானை
விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனரே ஆமாகில் – மதுரைக்கலம்பகம்:2 13/2,3
அருமை உடம்பு ஒன்று இரு கூறு ஆவது ஏன் அம்மானை
ஆனாலும் காயம் இலை ஐயரவர்க்கு அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/4,5
ஆனாலும் காயம் இலை ஐயரவர்க்கு அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/5

மேல்

அம்மை (2)

அம்மை இடம் கொண்டாரை அஞ்சலித்தேம் அஞ்சலம் மற்று – மதுரைக்கலம்பகம்:2 70/3
சொல்லிட்ட குறமகள் யான் தும்மலும் நல் வரத்தே காண் சுளகில் அம்மை
நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்தில கச்சு ஆர்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 77/2,3

மேல்

அம்மைக்கு (1)

அம்மைக்கு அமுதாம் அரு மருந்தை வெம்மை வினை – மதுரைக்கலம்பகம்:2 36/2

மேல்

அமர் (2)

அறல் இயல் கூந்தற்கு ஆடு அமர் கண்ணே – மதுரைக்கலம்பகம்:2 44/4
தரு மொய்த்து அருமை சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 72/2

மேல்

அமர்த்த (1)

வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1

மேல்

அமரர் (2)

வரி அளி பொதுளிய இதழியொடு அமரர் மடந்தையர் நீல வனம் புக்கு இருந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/1
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

அமரரும் (1)

அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

அமராடும் (1)

புருவ சிலையில் குழைபட்டு உருவ பொரு கண் கணை தொட்டு அமராடும்
செருவில் தொலைவற்றவரை கொலும் நல் சிலை சித்தசர் கை சிலைதானே – மதுரைக்கலம்பகம்:2 72/3,4

மேல்

அமரேசன் (1)

அழகுற்றது ஒர் மதுரேசனை அமரேசன் என கொண்டாடும் களியால் நின்று இசை பாடும் களியேம் யாம் – மதுரைக்கலம்பகம்:2 24/1

மேல்

அமிழ்தினும் (1)

அருமையை உணர்வுறின் அமிழ்தினும் இனிமையை – மதுரைக்கலம்பகம்:2 1/28

மேல்

அமுத (2)

நல் நீர் அமுத கடல் ஆகி உளார் நரியை பரி ஆக்கி நடத்தினரால் – மதுரைக்கலம்பகம்:2 71/2
வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1

மேல்

அமுதம் (1)

உண் அமுதம் நஞ்சு ஆகில் ஒண் மதுரை சொக்கருக்கு என் – மதுரைக்கலம்பகம்:2 10/1

மேல்

அமுதாம் (1)

அம்மைக்கு அமுதாம் அரு மருந்தை வெம்மை வினை – மதுரைக்கலம்பகம்:2 36/2

மேல்

அமுது (2)

தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்ப புனைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/13
தொண்டை வாய் அமுது இட்டு என்றன்-பால் இங்கு தோயீர் வாளா – மதுரைக்கலம்பகம்:2 62/3

மேல்

அமுதுக்கு (1)

இன் நீர் அமுதுக்கு இடமும் கடுவுக்கு எழில் ஆர் களனும் களனா அருளா – மதுரைக்கலம்பகம்:2 71/1

மேல்

அமுதும் (1)

பெண் அமுதும் நஞ்சேயோ பேதைமீர் தண் இதழி – மதுரைக்கலம்பகம்:2 10/2

மேல்

அமைத்த (1)

இந்திரன் அமைத்த சுந்தர விமானத்து – மதுரைக்கலம்பகம்:2 102/23

மேல்

அமைத்து (1)

தேம் பழுத்த கற்பகத்தின் நறும் தெரியல் சிலர்க்கு அமைத்து
வேம்பு அழுத்தும் நறை கண்ணி முடி சென்னி மிலைச்சினையே – மதுரைக்கலம்பகம்:2 1/11,12

மேல்

அமைந்த (2)

தண் முத்து அமைந்த தமனியமே தலைச்சங்கம் பொங்கும் – மதுரைக்கலம்பகம்:2 45/3
இரு வேறு அமைந்த நின் ஒரு பெரும் கூத்தே – மதுரைக்கலம்பகம்:2 47/14

மேல்

அமைந்தே (1)

அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/4

மேல்

அமையும் (1)

நகையே அமையும் இந்த நாகரிக நோக்கு – மதுரைக்கலம்பகம்:2 40/1

மேல்

அயல் (2)

மொழிக்கு அயல் ஆகி வேத முடிவினில் முடிந்து நின்ற – மதுரைக்கலம்பகம்:2 66/1
வழிக்கு அயல் ஆகார் கூடல் வலைவாணர் பெரு வாழ்வு_அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 66/2

மேல்

அயன் (1)

அரு நாமம் அர சிவ சங்கர நாமம் என கொண்டு அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம் – மதுரைக்கலம்பகம்:2 35/1

மேல்

அயில் (1)

புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கலின் வீரம் ஒடுங்க துரந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/7

மேல்

அயிலாள் (1)

ஆடாள் மஞ்சனமும் தேடாள் அஞ்சனமும் அயிலாள் அன்னமுமே துயிலாள் இன்னமுமே – மதுரைக்கலம்பகம்:2 59/4

மேல்

அர (1)

அரு நாமம் அர சிவ சங்கர நாமம் என கொண்டு அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம் – மதுரைக்கலம்பகம்:2 35/1

மேல்

அரங்கு (2)

பணி கொண்ட முடி சென்னி அரங்கு ஆடும் பைம்_தொடியும் – மதுரைக்கலம்பகம்:2 1/2
அன்றே இருக்க புறம் காடு அரங்கு ஆட வல்லாரையே – மதுரைக்கலம்பகம்:2 6/4

மேல்

அரங்கும் (1)

அரங்கும் ஐயற்கு வெள்ளியரங்கமே ஆலயம் பிற எள்ளியர் அங்கமே – மதுரைக்கலம்பகம்:2 38/1

மேல்

அரசு (1)

அரசு வீற்றிருந்த ஆதி அம் கடவுள் நின் – மதுரைக்கலம்பகம்:2 1/59

மேல்

அரசும் (2)

விண் அரசும் பிற அரசும் சிலர் எய்த விடுத்து ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 1/9
விண் அரசும் பிற அரசும் சிலர் எய்த விடுத்து ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 1/9

மேல்

அரவத்தானே (1)

விரும்பு அரவத்தானே நின் மென் மலர் தாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 8/3

மேல்

அரவு (3)

உரம்கொள் பல் கலன் என்பு அரவு ஆமையே உணர்வுறாமையும் என் பரவாமையே – மதுரைக்கலம்பகம்:2 38/2
விட அரவு அரையினர் திருமுன் இது ஒருவர் விளம்பாரோ – மதுரைக்கலம்பகம்:2 78/2
பட அரவு என வெருவரும் ஒரு தமியள் படும் பாடே – மதுரைக்கலம்பகம்:2 78/4

மேல்

அரன் (1)

மருவிய கடம்பவனமது புகுந்து எம் மதுரை அரன் முன்பு சொல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/4

மேல்

அரா (1)

அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

அரி (4)

அரு நாமம் அர சிவ சங்கர நாமம் என கொண்டு அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம் – மதுரைக்கலம்பகம்:2 35/1
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3
வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1
அருள் சூல் கொண்ட அரி இளம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 102/24

மேல்

அரிதே (1)

உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே – மதுரைக்கலம்பகம்:2 34/4

மேல்

அரிய (1)

இருவருக்கும் காண்பு அரிய ஈசர் மதுரேசனார் – மதுரைக்கலம்பகம்:2 13/1

மேல்

அரியது (1)

அலது என அளவிடல் அரியது ஒர் அளவினை – மதுரைக்கலம்பகம்:2 1/24

மேல்

அரு (2)

அரு நாமம் அர சிவ சங்கர நாமம் என கொண்டு அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம் – மதுரைக்கலம்பகம்:2 35/1
அம்மைக்கு அமுதாம் அரு மருந்தை வெம்மை வினை – மதுரைக்கலம்பகம்:2 36/2

மேல்

அரும் (2)

ஐம்புல வழக்கின் அரும் சுவை அறியா – மதுரைக்கலம்பகம்:2 1/61
அரும் தனம் நமக்கு ஓதனமே அப்பா ஆடகத்து மற்று ஆசை அவ் ஐயர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 57/4

மேல்

அரும்ப (1)

செம் தேறல் குனிக்கின்றவா பத்தி கொத்து அரும்ப
விள்ளம் கமலத்தும் வேத சிரத்தும் விண்மீனை முகந்து – மதுரைக்கலம்பகம்:2 37/2,3

மேல்

அரும்பின (1)

கண் முத்து அரும்பின கொங்கை பொன் பூத்த கனி பவளத்து – மதுரைக்கலம்பகம்:2 45/1

மேல்

அரும்பு (3)

அரும்பு இட்டு பச்சிலை இட்டு ஆள்செய்யும் அன்னையவள் – மதுரைக்கலம்பகம்:2 1/31
தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1
சிலையோ கரும்பு பொரு கணையோ அரும்பு சிவசிவ ஆவி ஒன்றும் உளதோ – மதுரைக்கலம்பகம்:2 83/1

மேல்

அரும்பும் (1)

ஒண் முத்து அரும்பும் என் பெண் முத்துக்கே முத்தம் உண்டு இமய – மதுரைக்கலம்பகம்:2 45/2

மேல்

அருமை (3)

புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்க புகுந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/8
அருமை உடம்பு ஒன்று இரு கூறு ஆவது ஏன் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/4
தரு மொய்த்து அருமை சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 72/2

மேல்

அருமையை (1)

அருமையை உணர்வுறின் அமிழ்தினும் இனிமையை – மதுரைக்கலம்பகம்:2 1/28

மேல்

அருமையொடும் (1)

அருமையொடும் எங்கள் பெருமையை அறிந்து அருள்புரிய இங்கு வல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/3

மேல்

அருவம் (1)

உருவமும் பெண் உருக்-கொலாம் அருவம் என்பது என் ஆவியே – மதுரைக்கலம்பகம்:2 64/2

மேல்

அருவி (1)

அம்மகோ எனும் விழும் அழும் எழுந்து நின்று அருவி நீர் விழி சோர – மதுரைக்கலம்பகம்:2 14/1

மேல்

அருள் (8)

கார் ஆனை போர்வை தழீஇ வெள் ஆனைக்கு அருள் சுரந்த கடவுளேயோ – மதுரைக்கலம்பகம்:2 17/2
அஞ்சேல் மட நெஞ்சு அபிடேக சொக்கர் அருள்
செம் சேவடிக்கு அடிமைசெய்யார் போல் துஞ்சாது – மதுரைக்கலம்பகம்:2 44/1,2
அம்மா நம் மேல் அன்று பட்டது அருள் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 56/1
அன்போடு இன்பும் அளித்து அருள் கூடல் எம் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 86/2
அன்று அருள் சுரந்தது ஒன்றோ சென்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 87/17
மிக்கார் முகத்து அருள் கூடல் பிரான் விட நாண் துவக்கா – மதுரைக்கலம்பகம்:2 97/1
தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1
அருள் சூல் கொண்ட அரி இளம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 102/24

மேல்

அருள்புரிய (1)

அருமையொடும் எங்கள் பெருமையை அறிந்து அருள்புரிய இங்கு வல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/3

மேல்

அருள்வதூஉம் (1)

வலியாற்கு அருள்வதூஉம் நோக்கி – மதுரைக்கலம்பகம்:2 87/18

மேல்

அருளா (1)

இன் நீர் அமுதுக்கு இடமும் கடுவுக்கு எழில் ஆர் களனும் களனா அருளா
நல் நீர் அமுத கடல் ஆகி உளார் நரியை பரி ஆக்கி நடத்தினரால் – மதுரைக்கலம்பகம்:2 71/1,2

மேல்

அருளின் (1)

குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 34/2

மேல்

அரையினர் (1)

விட அரவு அரையினர் திருமுன் இது ஒருவர் விளம்பாரோ – மதுரைக்கலம்பகம்:2 78/2

மேல்

அல்குலீர் (1)

பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில் படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே – மதுரைக்கலம்பகம்:2 89/4

மேல்

அல்ல (1)

பெய் முறை வாரி பெரும் பெயல் அல்ல
நெய் பால் தயிர் முதல் பல் பெயல் தலைஇ – மதுரைக்கலம்பகம்:2 102/19,20

மேல்

அல்லால் (1)

செரு இட்ட விழி மடவார் வாயிட்டு சுடுவது அல்லால் செம் கை ஈட்டும் – மதுரைக்கலம்பகம்:2 85/3

மேல்

அல (3)

கூற்று ஒன்று அல ஒரு கோடி கெட்டேன் கொழுந்து ஒன்று தென்றல் – மதுரைக்கலம்பகம்:2 5/2
வட கலை அல பல கலையொடு தமிழ் வளரும் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 78/1
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

அலங்கல் (1)

அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

அலது (3)

அலது என அளவிடல் அரியது ஒர் அளவினை – மதுரைக்கலம்பகம்:2 1/24
குறியிலன் அலது ஒரு குணமிலன் என நினை – மதுரைக்கலம்பகம்:2 1/25
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2

மேல்

அலமரவே (1)

அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே – மதுரைக்கலம்பகம்:2 15/4

மேல்

அலர் (7)

தந்திக்கு தந்தை தமிழ்க்கு உதவு என்பது என் தண் அலர் தூய் – மதுரைக்கலம்பகம்:1 1/2
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
பாண்மகற்கு அலர் பொன் பலகை நீட்டும் – மதுரைக்கலம்பகம்:2 47/3
சொல் கரும்பே முற்றும் அலர் தூற்றுமால் நல் கரும்பை – மதுரைக்கலம்பகம்:2 67/2
வாளா அலர் தூற்றுவாய் – மதுரைக்கலம்பகம்:2 67/4
போது அலர் பைம் துழாய் படலை புயல் வண்ணத்து ஒருவன் இரு பூவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 95/3
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

அலர்ந்த (1)

பொன் பூத்து அலர்ந்த கொன்றை பீர் பூப்ப – மதுரைக்கலம்பகம்:2 1/50

மேல்

அலரின் (1)

நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன் – மதுரைக்கலம்பகம்:2 19/3

மேல்

அலவால் (1)

எட்டு வரையை கடலை முட்டியுள் அடக்கிடுவன் இத்தனையும் வித்தை அலவால்
துட்ட மதனை பொடிபடுத்தி மதுரைக்குள் உறை சொக்கர் குணம் எட்டினொடும் மா – மதுரைக்கலம்பகம்:2 81/2,3

மேல்

அலறுபு (1)

மெய் விதிர்த்து அலறுபு வெரீஇ பெயர்ந்து அம்ம – மதுரைக்கலம்பகம்:2 102/18

மேல்

அலைத்தனர் (1)

ஆற்றல் கொடு உற்ற பாகு அலைத்தனர் பற்ற – மதுரைக்கலம்பகம்:2 102/15

மேல்

அவ் (2)

இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே – மதுரைக்கலம்பகம்:2 12/4
அரும் தனம் நமக்கு ஓதனமே அப்பா ஆடகத்து மற்று ஆசை அவ் ஐயர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 57/4

மேல்

அவமே (1)

பைந்தமிழ் தேர் கூடல் பழியஞ்சியார்க்கு அவமே
வந்தது ஒரு பெண்பழி என் வாழ்த்துகேன் அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 54/1,2

மேல்

அவர்-தம் (1)

பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர் – மதுரைக்கலம்பகம்:2 35/2

மேல்

அவர்க்கு (2)

இருந்த வீடும் வறும் பாழதாம் அவர்க்கு எருத்து கொட்டிலும் பொன் வேய்ந்திடச்செய்தேம் – மதுரைக்கலம்பகம்:2 57/3
பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில் படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே – மதுரைக்கலம்பகம்:2 89/4

மேல்

அவள் (2)

அவன் அவள் அது எனும் அவைகளில் ஒரு பொருள் – மதுரைக்கலம்பகம்:2 1/21
உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்தி சொரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/11

மேல்

அவற்று (1)

அரு நாமம் அர சிவ சங்கர நாமம் என கொண்டு அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம் – மதுரைக்கலம்பகம்:2 35/1

மேல்

அவன் (2)

அவன் அவள் அது எனும் அவைகளில் ஒரு பொருள் – மதுரைக்கலம்பகம்:2 1/21
இருமையும் உதவுவன் எவன் அவன் என நினது – மதுரைக்கலம்பகம்:2 1/27

மேல்

அவிமானம் (1)

ஏகு அவிமானம் உனக்கு ஏன் – மதுரைக்கலம்பகம்:2 48/4

மேல்

அவிர் (1)

பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும் – மதுரைக்கலம்பகம்:2 46/1

மேல்

அவிழ்ந்த (1)

பூம் தொத்து கொத்து அவிழ்ந்த புன துழாய் நீழல் வளர் – மதுரைக்கலம்பகம்:2 1/3

மேல்

அவை (2)

இலது என உளது என இலது உளது எனும் அவை
அலது என அளவிடல் அரியது ஒர் அளவினை – மதுரைக்கலம்பகம்:2 1/23,24
கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய் – மதுரைக்கலம்பகம்:2 34/3

மேல்

அவைகளில் (1)

அவன் அவள் அது எனும் அவைகளில் ஒரு பொருள் – மதுரைக்கலம்பகம்:2 1/21

மேல்

அழகாக (1)

தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்த குழைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/14

மேல்

அழகிதேயோ (1)

ஆன் ஏறும் வலன் உயர்த்த அழகிய சொக்கர்க்கு இதுவும் அழகிதேயோ
கான் ஏறும் குழல் சரிய கர்ப்பூரவல்லி தலை கவிழ்ந்து நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 4/2,3

மேல்

அழகிய (3)

ஆன் ஏறும் வலன் உயர்த்த அழகிய சொக்கர்க்கு இதுவும் அழகிதேயோ – மதுரைக்கலம்பகம்:2 4/2
அழகிய சொக்கர் கடம்பவன சொக்கர் அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 53/2
மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய் – மதுரைக்கலம்பகம்:2 94/2

மேல்

அழகு (1)

அழகு எறிக்கும் பூண் முலையீர் ஆடுக பொன் ஊசல் – மதுரைக்கலம்பகம்:2 23/5

மேல்

அழகுற்றது (1)

அழகுற்றது ஒர் மதுரேசனை அமரேசன் என கொண்டாடும் களியால் நின்று இசை பாடும் களியேம் யாம் – மதுரைக்கலம்பகம்:2 24/1

மேல்

அழல் (2)

புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/6
குட திசை புகை எழ அழல் உமிழ் நிலவு கொழுந்தோட – மதுரைக்கலம்பகம்:2 78/3

மேல்

அழிந்தவா (1)

இ மேனி காமநோய்க்கு ஈடு அழிந்தவா அடிகள் – மதுரைக்கலம்பகம்:2 56/3

மேல்

அழிந்தேன் (1)

ஊழி முதல்வர்க்கு உரு அழிந்தேன் ஆழியான் – மதுரைக்கலம்பகம்:2 75/2

மேல்

அழுத்தும் (1)

வேம்பு அழுத்தும் நறை கண்ணி முடி சென்னி மிலைச்சினையே – மதுரைக்கலம்பகம்:2 1/12

மேல்

அழுந்த (1)

தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்த குழைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/14

மேல்

அழும் (1)

அம்மகோ எனும் விழும் அழும் எழுந்து நின்று அருவி நீர் விழி சோர – மதுரைக்கலம்பகம்:2 14/1

மேல்

அள்ளும் (1)

அள்ளும் கொடி மதில் பொன் கூடல் வெள்ளியரங்கத்துமே – மதுரைக்கலம்பகம்:2 37/4

மேல்

அளகத்து (1)

மை நீர் அளகத்து இளம் மானையனீர் வருவேன் மதுரை திரு வீதியிலே – மதுரைக்கலம்பகம்:2 71/4

மேல்

அளவா (1)

அளவையின் அளவா ஆனந்த மா கடல் – மதுரைக்கலம்பகம்:2 102/29

மேல்

அளவிடல் (1)

அலது என அளவிடல் அரியது ஒர் அளவினை – மதுரைக்கலம்பகம்:2 1/24

மேல்

அளவினை (1)

அலது என அளவிடல் அரியது ஒர் அளவினை
குறியிலன் அலது ஒரு குணமிலன் என நினை – மதுரைக்கலம்பகம்:2 1/24,25

மேல்

அளவு (2)

குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

அளவு_இல் (1)

குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1

மேல்

அளவையின் (1)

அளவையின் அளவா ஆனந்த மா கடல் – மதுரைக்கலம்பகம்:2 102/29

மேல்

அளி (2)

வரி அளி பொதுளிய இதழியொடு அமரர் மடந்தையர் நீல வனம் புக்கு இருந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/1
பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும் – மதுரைக்கலம்பகம்:2 46/1

மேல்

அளித்தீர் (1)

அடுத்து அங்கு உலவா கோட்டை சுமந்து அளித்தீர் ஒருவற்கு அது நிற்க – மதுரைக்கலம்பகம்:2 93/1

மேல்

அளித்து (1)

அன்போடு இன்பும் அளித்து அருள் கூடல் எம் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 86/2

மேல்

அளியால் (1)

வில் ஆர் புயத்து அண்ணல் தண் அளியால் தந்த மென் தழையே – மதுரைக்கலம்பகம்:2 20/4

மேல்

அற்ற (2)

தனி இருப்பவர் என் படுவார் கெட்டேன் சற்றும் நீதி ஒன்று அற்ற இவ் ஊரில் யாம் – மதுரைக்கலம்பகம்:2 9/1
ஈறு முதல் அற்ற மதுராபுரியில் உற்ற பரமேசர் ஒருசற்றும் உணரார் – மதுரைக்கலம்பகம்:2 19/2

மேல்

அற (2)

கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய் – மதுரைக்கலம்பகம்:2 34/3
எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும் – மதுரைக்கலம்பகம்:2 88/3

மேல்

அறம் (2)

அறம் தந்த பொன் பொலி கூடல் பிரான் வெற்பில் அம் பொன் படாம் – மதுரைக்கலம்பகம்:2 16/1
மேதகைய பல கலை போர்த்து அறம் வளரும் தமிழ் கூடல் விகிர்த கேண்மோ – மதுரைக்கலம்பகம்:2 95/1

மேல்

அறல் (1)

அறல் இயல் கூந்தற்கு ஆடு அமர் கண்ணே – மதுரைக்கலம்பகம்:2 44/4

மேல்

அறவுமே (1)

அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே – மதுரைக்கலம்பகம்:2 15/4

மேல்

அறா (4)

பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும் – மதுரைக்கலம்பகம்:2 46/1
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3
தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4

மேல்

அறாத (4)

தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1
மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2
கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3
மீன் அறாத அடல் பதாகை விடை பதாகையுடன் கொளும் வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே – மதுரைக்கலம்பகம்:2 50/4

மேல்

அறிந்திலம் (1)

இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/2

மேல்

அறிந்து (2)

புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்க புகுந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/8
அருமையொடும் எங்கள் பெருமையை அறிந்து அருள்புரிய இங்கு வல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/3

மேல்

அறிந்தும் (1)

என்றே அறிந்தும் பின் நின்றே இரங்கு என்று இரக்கின்ற ஆ – மதுரைக்கலம்பகம்:2 6/2

மேல்

அறிபவர் (1)

அறிபவர் அறிவினும் அறிவரு நெறியினை – மதுரைக்கலம்பகம்:2 1/26

மேல்

அறிய (1)

திருமுகத்தில் எழுத்து இதுவேல் திரு முடியில் எழுத்தும் தேர்ந்து அறிய கொண்டுவா சிகையினொடும் சென்றே – மதுரைக்கலம்பகம்:2 76/4

மேல்

அறியா (1)

ஐம்புல வழக்கின் அரும் சுவை அறியா
செம்பொருள் செல்வ நின் சீர் அடி தொழும்புக்கு – மதுரைக்கலம்பகம்:2 1/61,62

மேல்

அறியீர் (1)

அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே – மதுரைக்கலம்பகம்:2 15/4

மேல்

அறியேமால் (1)

செய்கைக்கு என்று அறியேமால் திருமுடி மண் சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/30

மேல்

அறிவரு (1)

அறிபவர் அறிவினும் அறிவரு நெறியினை – மதுரைக்கலம்பகம்:2 1/26

மேல்

அறிவார் (2)

பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார்
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/2,3

மேல்

அறிவினும் (1)

அறிபவர் அறிவினும் அறிவரு நெறியினை – மதுரைக்கலம்பகம்:2 1/26

மேல்

அறிவும் (1)

அதில் ஒர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது இங்கு அறிவும் நாணும் நம் ஆவியுமே-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 52/2

மேல்

அன்பர் (1)

கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர் கூடலில் சென்று புகலீர் – மதுரைக்கலம்பகம்:2 80/2

மேல்

அன்பின் (1)

தரும் பிட்டு பிட்டு உண்டாய் தலை அன்பின் கட்டுண்டே – மதுரைக்கலம்பகம்:2 1/32

மேல்

அன்பு (1)

ஐய மணி கலம் என்பு அணியே அன்பு அணிய கொள்வது என் பணியே – மதுரைக்கலம்பகம்:2 58/1

மேல்

அன்போடு (1)

அன்போடு இன்பும் அளித்து அருள் கூடல் எம் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 86/2

மேல்

அன்றி (2)

சிந்திப்பதும் அன்றி சித்திவிநாயகன் சேவடியே – மதுரைக்கலம்பகம்:1 1/4
குன்றே இரண்டு அன்றி வெண்பொன் பசும்பொன் குயின்றே செயும் – மதுரைக்கலம்பகம்:2 6/3

மேல்

அன்றில் (1)

கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3

மேல்

அன்று (6)

கல்லானைக்கு இட்ட கரும்பு அன்று காண் நின் களப கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 20/2
தம் பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த தயவாளர் கூடல் தடம் காவில் வண்டீர் – மதுரைக்கலம்பகம்:2 28/2
அம்மா நம் மேல் அன்று பட்டது அருள் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 56/1
ஆஆ என்னே தென்னவர்கோற்கு அன்று அணி சாந்தம் – மதுரைக்கலம்பகம்:2 65/1
செல் இட்ட பொழில் மதுரை தேவர் மணம் தடாதகாதேவிக்கு அன்று
சொல்லிட்ட குறமகள் யான் தும்மலும் நல் வரத்தே காண் சுளகில் அம்மை – மதுரைக்கலம்பகம்:2 77/1,2
அன்று அருள் சுரந்தது ஒன்றோ சென்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 87/17

மேல்

அன்றே (14)

மனம் வட்டமிடும் சுருதி வய பரிக்கு மாறு அன்றே
கனவட்டம் தினம் வட்டமிட கண்டு களிப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/15,16
முலை கொண்டு குழைத்திட்ட மொய் வளை கை வளை அன்றே
மலை கொண்ட புயத்து என் நீ வளை கொண்டு சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/33,34
மீன் வலை கொண்டதும் ஒருத்தி விழி வலையில் பட்டு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/36
இருள் நான்று இருண்ட கண்டத்து எம்மான் சரண் அன்றே
மண் துழாய் உண்டாற்கு கண் மலரோடு ஒண் மவுலி – மதுரைக்கலம்பகம்:2 2/2,3
அன்றே இருக்க புறம் காடு அரங்கு ஆட வல்லாரையே – மதுரைக்கலம்பகம்:2 6/4
விரும்பு அரவத்தானே நின் மென் மலர் தாள் அன்றே
தரும் பரவ தானே தனை – மதுரைக்கலம்பகம்:2 8/3,4
சாவமே தூக்கின் சமனும் சமன் அன்றே
ஓவமேயன்னாள் உயிர் விற்று பெண் பழி கொள் – மதுரைக்கலம்பகம்:2 29/2,3
திரு நாமம் இட்ட அன்றே கெட்ட அன்றோ இமையோர் தெரித்திடும் நாமமும் முனிவோர் தரித்திடும் நாமமுமே – மதுரைக்கலம்பகம்:2 35/4
மிகையே அனங்கன் வினைகொளல் வீண் அன்றே
தகையே மதுரேசன் தண் தமிழ்நாடு அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 40/2,3
தாளாண்மை அன்றே தளைப்பட்ட ஊரில் தனித்து ஏகலே – மதுரைக்கலம்பகம்:2 61/4
மங்கையர் மனம் போல் அன்றே மகிழ்நர்-தம் வாழ்க்கைதானே – மதுரைக்கலம்பகம்:2 74/4
விரும்பும் தட மணி தேர் வலவா வெம் சுரம் இது அன்றே
கரும்பும் கனியும் இளநீரும் பார் எங்கும் கண்களினே – மதுரைக்கலம்பகம்:2 84/3,4
பீர் ஓடு வன முலையும் குறையோடு நிறை உயிரும் பெற்றாள் அன்றே
கார் ஓடும் மணி கண்டர் கடம்பவன சொக்கர் நறை கமழ் பூம் கொன்றை – மதுரைக்கலம்பகம்:2 91/2,3
தாண்டவம் செய்து ஆண்டவர் நீர்தாம் அன்றே பூண்டு அடியர் – மதுரைக்கலம்பகம்:2 96/2

மேல்

அன்றோ (6)

வையாதார் வைதல் உறின் மதியார்தாம் மதித்திடுதல் வழக்கே அன்றோ
மெய்யாத மெய் கடிந்து வீடாத வீடு எய்தி வீழார் வீழ – மதுரைக்கலம்பகம்:2 18/2,3
திரு நாமம் இட்ட அன்றே கெட்ட அன்றோ இமையோர் தெரித்திடும் நாமமும் முனிவோர் தரித்திடும் நாமமுமே – மதுரைக்கலம்பகம்:2 35/4
புதியதும் தம் உயிர் பலியே அன்றோ பூவை பால் கொள் புழுகு நெய் சொக்கர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 52/4
கன்னியை மணந்தே அன்றோ கன்னிநாடு எய்தப்பெற்றார் – மதுரைக்கலம்பகம்:2 60/2
மூவா முதலார் மதுரை இது அன்றோ மொழிவாயே – மதுரைக்கலம்பகம்:2 65/4
காமிக்கும் மடந்தையர் கண் கயல் எல்லாம் உமை அடைதல் கணக்கே அன்றோ
மாமிக்கு கடல் ஏழும் வழங்கினீர் ஒரு வேலை மகனுக்கு ஈந்து – மதுரைக்கலம்பகம்:2 90/2,3

மேல்

அன்ன (1)

கை கார் முகத்து அன்ன தேர் வலவா கைபரந்து செலும் – மதுரைக்கலம்பகம்:2 97/2

மேல்

அன்னமுமே (1)

ஆடாள் மஞ்சனமும் தேடாள் அஞ்சனமும் அயிலாள் அன்னமுமே துயிலாள் இன்னமுமே – மதுரைக்கலம்பகம்:2 59/4

மேல்

அன்னார்-தம் (1)

வில் கரும்பே ஒன்று இது கேள் மென் கரும்பே_அன்னார்-தம் – மதுரைக்கலம்பகம்:2 67/1

மேல்

அன்னீர் (2)

தகையே மதுரேசன் தண் தமிழ்நாடு அன்னீர்
பகை ஏது உமக்கும் நமக்கும் பகர்வீரே – மதுரைக்கலம்பகம்:2 40/3,4
வழிக்கு அயல் ஆகார் கூடல் வலைவாணர் பெரு வாழ்வு_அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 66/2

மேல்

அன்னைமார்கள் (1)

பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில் படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே – மதுரைக்கலம்பகம்:2 89/4

மேல்

அன்னையவள் (1)

அரும்பு இட்டு பச்சிலை இட்டு ஆள்செய்யும் அன்னையவள்
தரும் பிட்டு பிட்டு உண்டாய் தலை அன்பின் கட்டுண்டே – மதுரைக்கலம்பகம்:2 1/31,32

மேல்

அன (1)

தரு மொய்த்து அருமை சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 72/2

மேல்

அனங்கன் (1)

மிகையே அனங்கன் வினைகொளல் வீண் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 40/2

மேல்

அனல் (3)

உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே – மதுரைக்கலம்பகம்:2 34/4
பேட்டு குருகும் விட்டாள் என் செய்வாள் அனல் பெய்யும் இரு – மதுரைக்கலம்பகம்:2 79/3
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்

அனீர் (1)

கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலா குனித்துளார் கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர் – மதுரைக்கலம்பகம்:2 89/2

மேல்

அனைத்தும் (3)

மட்டறு கடல் புவி அனைத்தும் ஒர் இமைப்பினில் மறைத்து உடன் விடுத்திடுவன் மற்று – மதுரைக்கலம்பகம்:2 81/1
சிட்டர்கள் துதித்திடும் மகத்துவம் அனைத்தும் ஒரு செப்பினுள் அடக்கிடுவனே – மதுரைக்கலம்பகம்:2 81/4
முன்பு ஓர் காமன் சாபம் அனைத்தும் முடித்தாய்க்கே – மதுரைக்கலம்பகம்:2 86/4

மேல்

அனைய (1)

வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3

மேல்

அனையார் (1)

வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3

மேல்