பி – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சன் 1
பிச்சியார் 1
பிச்சை 1
பிச்சைக்கு 1
பிச்சையிட்ட 1
பிச்சையும் 1
பிஞ்சும் 1
பிட்டு 3
பிடித்த 1
பிடித்து 1
பிடியே 1
பிணியோ 1
பித்துண்டு 1
பிரம்படி 1
பிரம்படியே 1
பிரான் 4
பிழைத்திடும் 1
பிழைத்து 1
பிளந்து 1
பிளிறு 1
பிளிறும் 1
பிற 2
பிறழும் 1
பிறிது 1
பிறிதொரு 1
பிறை 1
பின் 2
பின்னும் 2
பினை 1

பிச்சன் (1)

எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2

மேல்

பிச்சியார் (1)

பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ பிச்சியார் எனும் பேர் உமக்கு இட்டதே – மதுரைக்கலம்பகம்:2 32/4

மேல்

பிச்சை (1)

மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1

மேல்

பிச்சைக்கு (1)

எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2

மேல்

பிச்சையிட்ட (1)

மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1

மேல்

பிச்சையும் (1)

அதில் ஒர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது இங்கு அறிவும் நாணும் நம் ஆவியுமே-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 52/2

மேல்

பிஞ்சும் (1)

மா மதி பிஞ்சும் இரை தேர் குயில் குஞ்சும் உயிர் வாய்மடுத்து உண்டு ஒழிவதே – மதுரைக்கலம்பகம்:2 80/4

மேல்

பிட்டு (3)

தரும் பிட்டு பிட்டு உண்டாய் தலை அன்பின் கட்டுண்டே – மதுரைக்கலம்பகம்:2 1/32
தரும் பிட்டு பிட்டு உண்டாய் தலை அன்பின் கட்டுண்டே – மதுரைக்கலம்பகம்:2 1/32
உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/10

மேல்

பிடித்த (1)

பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ பிச்சியார் எனும் பேர் உமக்கு இட்டதே – மதுரைக்கலம்பகம்:2 32/4

மேல்

பிடித்து (1)

தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4

மேல்

பிடியே (1)

கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல் – மதுரைக்கலம்பகம்:2 94/1

மேல்

பிணியோ (1)

பேரிட்ட மும்மை பிணியோ தணியாவால் – மதுரைக்கலம்பகம்:2 31/2

மேல்

பித்துண்டு (1)

நம்பா நினக்கு ஓலம் முறையோ என காலன் நஞ்சு உண்டு பித்துண்டு நாம் தேவர் என்பார் – மதுரைக்கலம்பகம்:2 28/1

மேல்

பிரம்படி (1)

உருவிய சுரிகையொடு எதிர் வரு செழியர் பிரம்படி காண நடுங்கி குலைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/12

மேல்

பிரம்படியே (1)

பெம்மான் மேல் பட்ட பிரம்படியே இ முறையும் – மதுரைக்கலம்பகம்:2 56/2

மேல்

பிரான் (4)

வயல் வண்ண பண்ணை மதுரை பிரான் வெற்பில் வஞ்சியன்னாள் – மதுரைக்கலம்பகம்:2 12/3
அறம் தந்த பொன் பொலி கூடல் பிரான் வெற்பில் அம் பொன் படாம் – மதுரைக்கலம்பகம்:2 16/1
இரும்பும் குழைத்த மதுரை பிரான் வெற்பில் ஏழ்_பரியோன் – மதுரைக்கலம்பகம்:2 84/2
மிக்கார் முகத்து அருள் கூடல் பிரான் விட நாண் துவக்கா – மதுரைக்கலம்பகம்:2 97/1

மேல்

பிழைத்திடும் (1)

பிழைத்திடும் கூடலே இழைத்திடும் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 21/2

மேல்

பிழைத்து (1)

மீனவர் பெருமான் மான வேல் பிழைத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/10

மேல்

பிளந்து (1)

பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன – மதுரைக்கலம்பகம்:2 11/5

மேல்

பிளிறு (1)

புந்தி தடத்து புல களிறு ஓட பிளிறு தொந்தி – மதுரைக்கலம்பகம்:1 1/1

மேல்

பிளிறும் (1)

பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன – மதுரைக்கலம்பகம்:2 11/5

மேல்

பிற (2)

விண் அரசும் பிற அரசும் சிலர் எய்த விடுத்து ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 1/9
அரங்கும் ஐயற்கு வெள்ளியரங்கமே ஆலயம் பிற எள்ளியர் அங்கமே – மதுரைக்கலம்பகம்:2 38/1

மேல்

பிறழும் (1)

கண் போல் பிறழும் கெண்டை வலன் உயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 1/53

மேல்

பிறிது (1)

இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/2

மேல்

பிறிதொரு (1)

பிறிதொரு கடவுட்கு பெரும் பயன் தரூஉம் – மதுரைக்கலம்பகம்:2 1/64

மேல்

பிறை (1)

பனி இருக்கும் பிறை கூற்றம் முற்றி என் பாவி ஆவியை வாய்மடுத்து உண்பதே – மதுரைக்கலம்பகம்:2 9/4

மேல்

பின் (2)

என்றே அறிந்தும் பின் நின்றே இரங்கு என்று இரக்கின்ற ஆ – மதுரைக்கலம்பகம்:2 6/2
தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ – மதுரைக்கலம்பகம்:2 42/2

மேல்

பின்னும் (2)

எம் பாவையை பின்னும் அம் பாவை செய்வார் எளியாரை நலிகிற்பின் ஏது ஆம் இவர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 28/4
கொட்டுவீர் பின்னும் குங்கும சேற்றையே – மதுரைக்கலம்பகம்:2 69/4

மேல்

பினை (1)

பதுமம் நாறும் பலி கலத்து ஊற்றிய பச்சிரத்தம் பழஞ்சோறு எனில் பினை
புதியதும் தம் உயிர் பலியே அன்றோ பூவை பால் கொள் புழுகு நெய் சொக்கர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 52/3,4

மேல்