வ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகை 1
வசை 1
வஞ்சியன்னாள் 1
வட்டமிட 1
வட்டமிடும் 1
வட 2
வடிவு 1
வடிவுதானே 1
வடுப்பட்டதும் 1
வண் 3
வண்டலையும் 1
வண்டீர் 1
வண்டு 1
வண்டும் 1
வண்ண 1
வண்ணத்து 1
வண்ணம் 7
வண்ணமே 1
வணங்க 1
வணங்கினமால் 1
வந்தது 1
வந்ததுவும் 1
வந்தபேர்க்கும் 1
வந்திப்பதும் 1
வம்-மின் 1
வம்பிலே 1
வய 1
வயல் 1
வர 4
வரத்தே 1
வரமே 1
வராகமே 1
வரி 5
வரின் 1
வரு 1
வருந்தியும் 1
வரும் 1
வரும்-கொலோ 1
வருவேன் 1
வரை 2
வரையை 1
வல் 3
வல்லபம் 1
வல்லாரையே 1
வல்லீரே 1
வல்லீரேல் 1
வலம் 2
வலம்புரி 1
வலயம் 1
வலவா 2
வலன் 3
வலியாற்கு 1
வலை 1
வலையில் 2
வலைவாணர் 1
வழக்கின் 1
வழக்கே 1
வழங்க 2
வழங்கல் 1
வழங்கலை 1
வழங்கினீர் 1
வழங்கினையால் 1
வழங்கு 1
வழங்கும் 2
வழி 2
வழிக்கு 1
வழிந்து 1
வழுத்துதும் 1
வழுதி 1
வள்ளை 1
வள 1
வளம் 4
வளர் 2
வளர்ப்பீர் 1
வளரும் 2
வளாகத்து 1
வளை 8
வளைகள் 1
வளைத்து 1
வளையார் 1
வளையால் 1
வறிதாக்கினீர் 1
வறிது 1
வறும் 1
வன்னத்து 1
வன 1
வனத்தானே 1
வனம் 1

வகை (1)

உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்தி சொரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/11

மேல்

வசை (1)

கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3

மேல்

வஞ்சியன்னாள் (1)

வயல் வண்ண பண்ணை மதுரை பிரான் வெற்பில் வஞ்சியன்னாள்
இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே – மதுரைக்கலம்பகம்:2 12/3,4

மேல்

வட்டமிட (1)

கனவட்டம் தினம் வட்டமிட கண்டு களிப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/16

மேல்

வட்டமிடும் (1)

மனம் வட்டமிடும் சுருதி வய பரிக்கு மாறு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/15

மேல்

வட (2)

வட கலை அல பல கலையொடு தமிழ் வளரும் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 78/1
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 100/4

மேல்

வடிவு (1)

வால விர்த்த குமாரன் என சில வடிவு கொண்டு நின்றாய் என்று வம்பிலே – மதுரைக்கலம்பகம்:2 68/1

மேல்

வடிவுதானே (1)

வல் இட்ட குறியினொடும் வளை இட்ட குறி உளது ஓர் வடிவுதானே – மதுரைக்கலம்பகம்:2 77/4

மேல்

வடுப்பட்டதும் (1)

செம்பாதி மெய்யும் கரும்பாதி ஆக திரு தோளும் மார்பும் வடுப்பட்டதும் கண்டு – மதுரைக்கலம்பகம்:2 28/3

மேல்

வண் (3)

வண் பதி கூடலே வாய்த்தது என்னுமால் – மதுரைக்கலம்பகம்:2 25/2
மேனி தந்த கல்யாணசுந்தரர் மேவு வண் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 43/2
வண் தமிழ் கடலின் தண் துறை சங்கமும் – மதுரைக்கலம்பகம்:2 87/8

மேல்

வண்டலையும் (1)

பாடாள் அம்மனையும் நாடாள் எம்மனையும் பயிலாள் தண்டலையும் முயலாள் வண்டலையும்
ஆடாள் மஞ்சனமும் தேடாள் அஞ்சனமும் அயிலாள் அன்னமுமே துயிலாள் இன்னமுமே – மதுரைக்கலம்பகம்:2 59/3,4

மேல்

வண்டீர் (1)

தம் பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த தயவாளர் கூடல் தடம் காவில் வண்டீர்
செம்பாதி மெய்யும் கரும்பாதி ஆக திரு தோளும் மார்பும் வடுப்பட்டதும் கண்டு – மதுரைக்கலம்பகம்:2 28/2,3

மேல்

வண்டு (1)

ஏன் நின்று இரங்குதி ஏழை நெஞ்சே வண்டு இமிர் கடப்பம் – மதுரைக்கலம்பகம்:2 49/1

மேல்

வண்டும் (1)

வேட்டு குருகும் மெய் நாணும் விட்டாள் வண்டும் மென் கிளியும் – மதுரைக்கலம்பகம்:2 79/2

மேல்

வண்ண (1)

வயல் வண்ண பண்ணை மதுரை பிரான் வெற்பில் வஞ்சியன்னாள் – மதுரைக்கலம்பகம்:2 12/3

மேல்

வண்ணத்து (1)

போது அலர் பைம் துழாய் படலை புயல் வண்ணத்து ஒருவன் இரு பூவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 95/3

மேல்

வண்ணம் (7)

புயல் வண்ணம் மொய் குழல் பொன் வண்ணம் தன் வண்ணம் போர் தடம் கண் – மதுரைக்கலம்பகம்:2 12/1
புயல் வண்ணம் மொய் குழல் பொன் வண்ணம் தன் வண்ணம் போர் தடம் கண் – மதுரைக்கலம்பகம்:2 12/1
புயல் வண்ணம் மொய் குழல் பொன் வண்ணம் தன் வண்ணம் போர் தடம் கண் – மதுரைக்கலம்பகம்:2 12/1
கயல் வண்ணம் என் வண்ணம் மின் வண்ணமே இடை கன்னல் செந்நெல் – மதுரைக்கலம்பகம்:2 12/2
கயல் வண்ணம் என் வண்ணம் மின் வண்ணமே இடை கன்னல் செந்நெல் – மதுரைக்கலம்பகம்:2 12/2
இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே – மதுரைக்கலம்பகம்:2 12/4
இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே – மதுரைக்கலம்பகம்:2 12/4

மேல்

வண்ணமே (1)

கயல் வண்ணம் என் வண்ணம் மின் வண்ணமே இடை கன்னல் செந்நெல் – மதுரைக்கலம்பகம்:2 12/2

மேல்

வணங்க (1)

மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/2

மேல்

வணங்கினமால் (1)

மாக விமானம் வணங்கினமால் கூற்று எமை விட்டு – மதுரைக்கலம்பகம்:2 48/3

மேல்

வந்தது (1)

வந்தது ஒரு பெண்பழி என் வாழ்த்துகேன் அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 54/2

மேல்

வந்ததுவும் (1)

தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1

மேல்

வந்தபேர்க்கும் (1)

மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2

மேல்

வந்திப்பதும் (1)

வந்திப்பதும் தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்து நின்று – மதுரைக்கலம்பகம்:1 1/3

மேல்

வம்-மின் (1)

வம்-மின் மாதரீர் மதுரையும் குமரியும் மணந்தவர் மலர் தாமம் – மதுரைக்கலம்பகம்:2 14/3

மேல்

வம்பிலே (1)

வால விர்த்த குமாரன் என சில வடிவு கொண்டு நின்றாய் என்று வம்பிலே
ஞாலம் நின்னை வியக்கும் நயக்கும் என் நடனம் கண்டும் வியவாமை என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 68/1,2

மேல்

வய (1)

மனம் வட்டமிடும் சுருதி வய பரிக்கு மாறு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/15

மேல்

வயல் (1)

வயல் வண்ண பண்ணை மதுரை பிரான் வெற்பில் வஞ்சியன்னாள் – மதுரைக்கலம்பகம்:2 12/3

மேல்

வர (4)

கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/1
அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/3
மரு முகத்த நெறி குழல் எம் மறக்கொடியை வேட்பான் மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய் – மதுரைக்கலம்பகம்:2 76/3
இரை வர உறங்கும் குருகு விரி சிறை – மதுரைக்கலம்பகம்:2 87/2

மேல்

வரத்தே (1)

சொல்லிட்ட குறமகள் யான் தும்மலும் நல் வரத்தே காண் சுளகில் அம்மை – மதுரைக்கலம்பகம்:2 77/2

மேல்

வரமே (1)

மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே – மதுரைக்கலம்பகம்:2 83/4

மேல்

வராகமே (1)

எடுத்து நின்றதும் மாயவர் ஆகமே எயிறு இறுத்ததும் மாய வராகமே
அடுப்பது அந்தணர் பல் நகர் ஆசியே அணிவதும் சில பன்னக ராசியே – மதுரைக்கலம்பகம்:2 26/2,3

மேல்

வரி (5)

வரி உடல் கட்செவி பெருமூச்செறிய – மதுரைக்கலம்பகம்:2 1/54
பொலம் கொண்ட வரி வளைகள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 7/4
வரி அளி பொதுளிய இதழியொடு அமரர் மடந்தையர் நீல வனம் புக்கு இருந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/1
தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்த குழைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/14
மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2

மேல்

வரின் (1)

மந்தா நிலமே வரின் – மதுரைக்கலம்பகம்:2 10/4

மேல்

வரு (1)

உருவிய சுரிகையொடு எதிர் வரு செழியர் பிரம்படி காண நடுங்கி குலைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/12

மேல்

வருந்தியும் (1)

வருந்தியும் வழங்கல் வேண்டும் – மதுரைக்கலம்பகம்:2 47/13

மேல்

வரும் (1)

வரும் புண்டரீகம் இரண்டால் ஒர் கல்லும் என் வல் நெஞ்சம் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 84/1

மேல்

வரும்-கொலோ (1)

மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ
கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/2,3

மேல்

வருவேன் (1)

மை நீர் அளகத்து இளம் மானையனீர் வருவேன் மதுரை திரு வீதியிலே – மதுரைக்கலம்பகம்:2 71/4

மேல்

வரை (2)

நிறையினொடும் நாணினொடும் அகன் திரியும் காலம் நேசர் மதுரேசர் வரை அகன்று இரியும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/4
மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய் – மதுரைக்கலம்பகம்:2 94/2

மேல்

வரையை (1)

எட்டு வரையை கடலை முட்டியுள் அடக்கிடுவன் இத்தனையும் வித்தை அலவால் – மதுரைக்கலம்பகம்:2 81/2

மேல்

வல் (3)

வல் ஆனைக்கே இட வாய்த்தது போலும் என் வாள் கணினாய் – மதுரைக்கலம்பகம்:2 20/3
வல் இட்ட குறியினொடும் வளை இட்ட குறி உளது ஓர் வடிவுதானே – மதுரைக்கலம்பகம்:2 77/4
வரும் புண்டரீகம் இரண்டால் ஒர் கல்லும் என் வல் நெஞ்சம் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 84/1

மேல்

வல்லபம் (1)

மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2

மேல்

வல்லாரையே (1)

அன்றே இருக்க புறம் காடு அரங்கு ஆட வல்லாரையே – மதுரைக்கலம்பகம்:2 6/4

மேல்

வல்லீரே (1)

அருமையொடும் எங்கள் பெருமையை அறிந்து அருள்புரிய இங்கு வல்லீரே
மருவிய கடம்பவனமது புகுந்து எம் மதுரை அரன் முன்பு சொல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/3,4

மேல்

வல்லீரேல் (1)

ஈர் ஆனை முனை போர்க்கும் வல்லீரேல் ஒரு கணை தொட்டு எய்திடீரே – மதுரைக்கலம்பகம்:2 17/4

மேல்

வலம் (2)

வலம் கொண்ட மழுவுடையீர் வளை கொண்டு விற்பீர் போல் மதுரை மூதூர் – மதுரைக்கலம்பகம்:2 7/1
இடம் கொண்ட மானும் வலம் கொண்ட ஒண் மழுவும் எழுதும் – மதுரைக்கலம்பகம்:2 33/1

மேல்

வலம்புரி (1)

தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3

மேல்

வலயம் (1)

மழ கதிர் வெயில் விட ஒளிவிடு சுடர் வலயம் கொடு உலோகம் அடங்க சுமந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/3

மேல்

வலவா (2)

விரும்பும் தட மணி தேர் வலவா வெம் சுரம் இது அன்றே – மதுரைக்கலம்பகம்:2 84/3
கை கார் முகத்து அன்ன தேர் வலவா கைபரந்து செலும் – மதுரைக்கலம்பகம்:2 97/2

மேல்

வலன் (3)

வான் ஏறும் சில புள்ளும் பலர் அங்கு வலன் உயர்த்த – மதுரைக்கலம்பகம்:2 1/13
கண் போல் பிறழும் கெண்டை வலன் உயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 1/53
ஆன் ஏறும் வலன் உயர்த்த அழகிய சொக்கர்க்கு இதுவும் அழகிதேயோ – மதுரைக்கலம்பகம்:2 4/2

மேல்

வலியாற்கு (1)

வலியாற்கு அருள்வதூஉம் நோக்கி – மதுரைக்கலம்பகம்:2 87/18

மேல்

வலை (1)

மீன் வலை கொண்டதும் ஒருத்தி விழி வலையில் பட்டு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/36

மேல்

வலையில் (2)

ஊன் வலையில் அகப்பட்டார்க்கு உட்படாய் நின் புயத்து ஓர் – மதுரைக்கலம்பகம்:2 1/35
மீன் வலை கொண்டதும் ஒருத்தி விழி வலையில் பட்டு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/36

மேல்

வலைவாணர் (1)

வழிக்கு அயல் ஆகார் கூடல் வலைவாணர் பெரு வாழ்வு_அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 66/2

மேல்

வழக்கின் (1)

ஐம்புல வழக்கின் அரும் சுவை அறியா – மதுரைக்கலம்பகம்:2 1/61

மேல்

வழக்கே (1)

வையாதார் வைதல் உறின் மதியார்தாம் மதித்திடுதல் வழக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 18/2

மேல்

வழங்க (2)

புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்க புகுந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/8
கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய் – மதுரைக்கலம்பகம்:2 34/3

மேல்

வழங்கல் (1)

வருந்தியும் வழங்கல் வேண்டும் – மதுரைக்கலம்பகம்:2 47/13

மேல்

வழங்கலை (1)

பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2

மேல்

வழங்கினீர் (1)

மாமிக்கு கடல் ஏழும் வழங்கினீர் ஒரு வேலை மகனுக்கு ஈந்து – மதுரைக்கலம்பகம்:2 90/3

மேல்

வழங்கினையால் (1)

வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால்
பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/1,2

மேல்

வழங்கு (1)

தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1

மேல்

வழங்கும் (2)

புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/6
தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1

மேல்

வழி (2)

நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன் – மதுரைக்கலம்பகம்:2 19/3
எழு பெரும் கடலும் ஒரு வழி கிடந்து என – மதுரைக்கலம்பகம்:2 102/11

மேல்

வழிக்கு (1)

வழிக்கு அயல் ஆகார் கூடல் வலைவாணர் பெரு வாழ்வு_அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 66/2

மேல்

வழிந்து (1)

வழிந்து ஒழுகும் தீம் தமிழின் மழலை செவிமடுத்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/20

மேல்

வழுத்துதும் (1)

கரு மிடற்று ஒருவ நின் திருவடி வழுத்துதும்
தாய் நலம் கவருபு தந்தை உயிர் செகுத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 87/13,14

மேல்

வழுதி (1)

குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2

மேல்

வள்ளை (1)

வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1

மேல்

வள (1)

வாடாத செங்கோல் வளர்ப்பீர் என கன்னி வள நாடு எனும் – மதுரைக்கலம்பகம்:2 39/3

மேல்

வளம் (4)

வையகம் வாய்த்தவள் அம் பதியே வாழ்வது கூடல் வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 58/4
பீடு ஆர் கூடல் வளம் பாடா ஆடல்செயும் பெருமான் முன் சென்றாள் சிறு மான் என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 59/2
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 100/4
பெரு வளம் சுரந்த விரி தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 102/21

மேல்

வளர் (2)

பூம் தொத்து கொத்து அவிழ்ந்த புன துழாய் நீழல் வளர்
தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும் – மதுரைக்கலம்பகம்:2 1/3,4
கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர் கூடலில் சென்று புகலீர் – மதுரைக்கலம்பகம்:2 80/2

மேல்

வளர்ப்பீர் (1)

வாடாத செங்கோல் வளர்ப்பீர் என கன்னி வள நாடு எனும் – மதுரைக்கலம்பகம்:2 39/3

மேல்

வளரும் (2)

வட கலை அல பல கலையொடு தமிழ் வளரும் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 78/1
மேதகைய பல கலை போர்த்து அறம் வளரும் தமிழ் கூடல் விகிர்த கேண்மோ – மதுரைக்கலம்பகம்:2 95/1

மேல்

வளாகத்து (1)

பெரு வெளி வளாகத்து ஒரு பெரும் கோயிலுள் – மதுரைக்கலம்பகம்:2 102/27

மேல்

வளை (8)

முலை கொண்டு குழைத்திட்ட மொய் வளை கை வளை அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/33
முலை கொண்டு குழைத்திட்ட மொய் வளை கை வளை அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/33
மலை கொண்ட புயத்து என் நீ வளை கொண்டு சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/34
வலம் கொண்ட மழுவுடையீர் வளை கொண்டு விற்பீர் போல் மதுரை மூதூர் – மதுரைக்கலம்பகம்:2 7/1
குலம் கொண்ட பெய் வளையார் கை வளை எல்லாம் கொள்ளை கொள்கின்றீரால் – மதுரைக்கலம்பகம்:2 7/2
தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்த குழைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/14
நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4
வல் இட்ட குறியினொடும் வளை இட்ட குறி உளது ஓர் வடிவுதானே – மதுரைக்கலம்பகம்:2 77/4

மேல்

வளைகள் (1)

பொலம் கொண்ட வரி வளைகள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 7/4

மேல்

வளைத்து (1)

வேற்றுமை தெரியாது மின்னுக்கொடி வளைத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/14

மேல்

வளையார் (1)

குலம் கொண்ட பெய் வளையார் கை வளை எல்லாம் கொள்ளை கொள்கின்றீரால் – மதுரைக்கலம்பகம்:2 7/2

மேல்

வளையால் (1)

முலையே அணிந்த முகிழ் நகையீர் ஒர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையால்
மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே – மதுரைக்கலம்பகம்:2 83/3,4

மேல்

வறிதாக்கினீர் (1)

பூமிக்குள் கடலை வறிதாக்கினீர் பவ கடலும் போக்கினீரே – மதுரைக்கலம்பகம்:2 90/4

மேல்

வறிது (1)

மனை கிழவன் திருமார்பும் மணி குறங்கும் வறிது எய்த – மதுரைக்கலம்பகம்:2 1/5

மேல்

வறும் (1)

இருந்த வீடும் வறும் பாழதாம் அவர்க்கு எருத்து கொட்டிலும் பொன் வேய்ந்திடச்செய்தேம் – மதுரைக்கலம்பகம்:2 57/3

மேல்

வன்னத்து (1)

பல்வேறு வன்னத்து ஒரு பரி உகைத்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/4

மேல்

வன (1)

பீர் ஓடு வன முலையும் குறையோடு நிறை உயிரும் பெற்றாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 91/2

மேல்

வனத்தானே (1)

மட்டு இருக்கும் நீப வனத்தானே கட்ட – மதுரைக்கலம்பகம்:2 8/2

மேல்

வனம் (1)

வரி அளி பொதுளிய இதழியொடு அமரர் மடந்தையர் நீல வனம் புக்கு இருந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/1

மேல்