உ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்கிரன் 1
உக 1
உகந்தன 1
உகந்தனிர் 1
உகந்தாய்க்கு 1
உகந்து 1
உகப்பு 1
உகாந்த 1
உகைத்தோய் 1
உங்கள் 1
உட்படாய் 1
உடம்பு 5
உடல் 1
உடலும் 1
உடலே 1
உடற்று 1
உடன் 3
உடுக்கையார் 1
உடுத்த 1
உடைந்தது 1
உடைபட 1
உடையது 1
உடையும் 1
உண் 1
உண்ட 1
உண்டாம்-கொல் 1
உண்டாய் 1
உண்டாயினும் 1
உண்டாற்கு 1
உண்டிலை 1
உண்டு 9
உண்டே 2
உண்டோ 1
உண்பது 1
உண்பதும் 1
உண்பதே 1
உணங்கும் 1
உணர்ந்திலர்-கொலாம் 1
உணர்ந்துமே 1
உணர்வு 1
உணர்வுறாமையும் 1
உணர்வுறின் 1
உணரார் 1
உதவு 2
உதவும் 1
உதவுவன் 1
உந்தி 1
உம்பர் 1
உமக்கு 2
உமக்கும் 1
உமதா 1
உமிழ் 2
உமை 1
உய்த்தவர் 1
உய்ந்தவா 1
உயர்த்த 2
உயர்த்து 1
உயர்த்தோய் 1
உயிர் 12
உயிர்க்கும் 1
உயிர்க்குயிராம் 1
உயிரும் 2
உயிரை 1
உரம்கொள் 1
உரிமை 1
உரு 3
உருக்-கொலாம் 1
உருகிய 1
உருகும் 1
உருத்து 1
உரும் 1
உருவ 1
உருவமும் 1
உருவாய் 1
உருவிய 2
உருவிலியும் 1
உருவினை 1
உருவெடுத்து 1
உரை 1
உரைக்கேம் 1
உரைத்திடுவாய் 1
உரையாய் 1
உலகம் 1
உலகர் 1
உலப்பு 1
உலவ 1
உலவா 2
உலவு 1
உலாம் 2
உலோகம் 1
உவக்கும் 1
உவந்து 1
உழந்து 1
உழலுமாறே 1
உழவன் 1
உழுவை 1
உள்ள 2
உள்ளத்து 1
உள்ளத்தையும் 1
உள்ளம் 1
உள்ளமும் 1
உள்ளீரே 1
உள்ளும் 1
உள 1
உளது 3
உளதும் 1
உளதோ 2
உளார் 1
உளை 2
உற்ற 2
உற்றது 1
உற்றவா 1
உறக்கம் 1
உறங்கு 1
உறங்கும் 1
உறவான 1
உறின் 1
உறுதியொடு 1
உறை 3
உறைப்ப 1
உறைவார் 1
உன் 2
உன்மத்தின் 1
உனக்கு 2
உனை 3

உக்கிரன் (1)

குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2

மேல்

உக (1)

சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3

மேல்

உகந்தன (1)

உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன
உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்தி சொரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/10,11

மேல்

உகந்தனிர் (1)

உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2

மேல்

உகந்தாய்க்கு (1)

பொன்மலை கிடப்ப வெள்ளி வெற்பு உகந்தாய்க்கு
செம்பொன் மன்றினும் சிறந்தன்று ஆயினும் – மதுரைக்கலம்பகம்:2 47/10,11

மேல்

உகந்து (1)

நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1

மேல்

உகப்பு (1)

சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3

மேல்

உகாந்த (1)

தக்கார் முக தடம் கண் நீர் உகாந்த சலதியையே – மதுரைக்கலம்பகம்:2 97/4

மேல்

உகைத்தோய் (1)

பல்வேறு வன்னத்து ஒரு பரி உகைத்தோய்
புள் கொடி எடுத்து ஒரு பூங்கொடி-தன்னொடு – மதுரைக்கலம்பகம்:2 102/4,5

மேல்

உங்கள் (1)

கழி கயல் விற்பீர் மற்று இ காசினி ஏழும் உங்கள்
விழி கயலுக்கே முற்றும் விலை என்ப விளக்கிட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 66/3,4

மேல்

உட்படாய் (1)

ஊன் வலையில் அகப்பட்டார்க்கு உட்படாய் நின் புயத்து ஓர் – மதுரைக்கலம்பகம்:2 1/35

மேல்

உடம்பு (5)

ஊற்று ஒன்று இவளுக்கு உயிர் ஒன்று இலை உண்டு உடம்பு ஒன்றுமே – மதுரைக்கலம்பகம்:2 5/4
ஒன்றே உடம்பு அங்கு இரண்டே இடும் பங்கு உடம்பு ஒன்று இலார் – மதுரைக்கலம்பகம்:2 6/1
ஒன்றே உடம்பு அங்கு இரண்டே இடும் பங்கு உடம்பு ஒன்று இலார் – மதுரைக்கலம்பகம்:2 6/1
அருமை உடம்பு ஒன்று இரு கூறு ஆவது ஏன் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/4
ஊடலும் உடம்பு ஒன்றிலே கூடலும் ஒரு கொம்பரோ – மதுரைக்கலம்பகம்:2 22/2

மேல்

உடல் (1)

வரி உடல் கட்செவி பெருமூச்செறிய – மதுரைக்கலம்பகம்:2 1/54

மேல்

உடலும் (1)

எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும் – மதுரைக்கலம்பகம்:2 88/3

மேல்

உடலே (1)

சிலர் ஆவி இன்றி உடலே சுமந்து திரிவார்கள் வெந்து விழவே – மதுரைக்கலம்பகம்:2 98/3

மேல்

உடற்று (1)

தொடர்ந்தே உடற்று இந்திரன் சாபம் முற்றும் துரந்தாலும் இ பெண்பழி போமோ – மதுரைக்கலம்பகம்:2 42/3

மேல்

உடன் (3)

தழைத்திடும் கூடலார் குழைத்து உடன் கூடலார் – மதுரைக்கலம்பகம்:2 21/1
மட்டறு கடல் புவி அனைத்தும் ஒர் இமைப்பினில் மறைத்து உடன் விடுத்திடுவன் மற்று – மதுரைக்கலம்பகம்:2 81/1
கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால் – மதுரைக்கலம்பகம்:2 89/3

மேல்

உடுக்கையார் (1)

தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1

மேல்

உடுத்த (1)

தடம் பணை உடுத்த தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 87/11

மேல்

உடைந்தது (1)

தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்

உடைபட (1)

மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/2

மேல்

உடையது (1)

உடையது ஒர் பெண்கொடி திரு முக மண்டலம் ஒழுகு பெரும் கருணை – மதுரைக்கலம்பகம்:2 100/1

மேல்

உடையும் (1)

கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல் – மதுரைக்கலம்பகம்:2 94/1

மேல்

உண் (1)

உண் அமுதம் நஞ்சு ஆகில் ஒண் மதுரை சொக்கருக்கு என் – மதுரைக்கலம்பகம்:2 10/1

மேல்

உண்ட (1)

விடம் உண்ட கந்தர சுந்தர சுந்தர மீனவனே – மதுரைக்கலம்பகம்:2 3/4

மேல்

உண்டாம்-கொல் (1)

செம் மேனிக்கு உண்டாம்-கொல் தீங்கு – மதுரைக்கலம்பகம்:2 56/4

மேல்

உண்டாய் (1)

தரும் பிட்டு பிட்டு உண்டாய் தலை அன்பின் கட்டுண்டே – மதுரைக்கலம்பகம்:2 1/32

மேல்

உண்டாயினும் (1)

இறைமை உண்டாயினும் ஆக குறுகி நின் – மதுரைக்கலம்பகம்:2 1/65

மேல்

உண்டாற்கு (1)

மண் துழாய் உண்டாற்கு கண் மலரோடு ஒண் மவுலி – மதுரைக்கலம்பகம்:2 2/3

மேல்

உண்டிலை (1)

திடம் உண்டு அகந்தைக்கு இடம் உண்டிலை என தேற விண்ணோர் – மதுரைக்கலம்பகம்:2 3/3

மேல்

உண்டு (9)

அண்ணல் ஆன் ஏறு மண் உண்டு கிடப்ப – மதுரைக்கலம்பகம்:2 1/52
திடம் உண்டு அகந்தைக்கு இடம் உண்டிலை என தேற விண்ணோர் – மதுரைக்கலம்பகம்:2 3/3
ஊற்று ஒன்று இவளுக்கு உயிர் ஒன்று இலை உண்டு உடம்பு ஒன்றுமே – மதுரைக்கலம்பகம்:2 5/4
எறி வேல் இரண்டும் எனது உயிர் சோர உண்டு உலவ இகல் வாள் இரண்டு விசிறா – மதுரைக்கலம்பகம்:2 15/1
பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3
எழுதப்படும் ஏடு உண்டு அது வீடும் தரவற்றால் எழுதாதது ஒர் திருமந்திரம் இளம் பாளையுள் உண்டே – மதுரைக்கலம்பகம்:2 24/4
நம்பா நினக்கு ஓலம் முறையோ என காலன் நஞ்சு உண்டு பித்துண்டு நாம் தேவர் என்பார் – மதுரைக்கலம்பகம்:2 28/1
ஒண் முத்து அரும்பும் என் பெண் முத்துக்கே முத்தம் உண்டு இமய – மதுரைக்கலம்பகம்:2 45/2
மா மதி பிஞ்சும் இரை தேர் குயில் குஞ்சும் உயிர் வாய்மடுத்து உண்டு ஒழிவதே – மதுரைக்கலம்பகம்:2 80/4

மேல்

உண்டே (2)

எழுதப்படும் ஏடு உண்டு அது வீடும் தரவற்றால் எழுதாதது ஒர் திருமந்திரம் இளம் பாளையுள் உண்டே – மதுரைக்கலம்பகம்:2 24/4
தன் போல் காமன் சாபம் முடித்தால் தாழ்வு உண்டே
முன்பு ஓர் காமன் சாபம் அனைத்தும் முடித்தாய்க்கே – மதுரைக்கலம்பகம்:2 86/3,4

மேல்

உண்டோ (1)

மின் இவள் முயக்கும் பெற்றால் வெறுக்கை மற்று இதன் மேல் உண்டோ
கொன் இயல் குமரி மாட கூடல் அம் பதியுளார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 60/3,4

மேல்

உண்பது (1)

உண்பது நஞ்சமால் உறக்கம் இல்லையால் – மதுரைக்கலம்பகம்:2 25/1

மேல்

உண்பதும் (1)

ஏடு ஆர் குழல் கோதை உயிர் உண்பதும் ஐயர் இளமூரலே – மதுரைக்கலம்பகம்:2 39/2

மேல்

உண்பதே (1)

பனி இருக்கும் பிறை கூற்றம் முற்றி என் பாவி ஆவியை வாய்மடுத்து உண்பதே – மதுரைக்கலம்பகம்:2 9/4

மேல்

உணங்கும் (1)

தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4

மேல்

உணர்ந்திலர்-கொலாம் (1)

குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம்
கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய் – மதுரைக்கலம்பகம்:2 34/2,3

மேல்

உணர்ந்துமே (1)

தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்

உணர்வு (1)

இவன் என உணர்வு கொடு எழுதரும் உருவினை – மதுரைக்கலம்பகம்:2 1/22

மேல்

உணர்வுறாமையும் (1)

உரம்கொள் பல் கலன் என்பு அரவு ஆமையே உணர்வுறாமையும் என் பரவாமையே – மதுரைக்கலம்பகம்:2 38/2

மேல்

உணர்வுறின் (1)

அருமையை உணர்வுறின் அமிழ்தினும் இனிமையை – மதுரைக்கலம்பகம்:2 1/28

மேல்

உணரார் (1)

ஈறு முதல் அற்ற மதுராபுரியில் உற்ற பரமேசர் ஒருசற்றும் உணரார்
நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன் – மதுரைக்கலம்பகம்:2 19/2,3

மேல்

உதவு (2)

தந்திக்கு தந்தை தமிழ்க்கு உதவு என்பது என் தண் அலர் தூய் – மதுரைக்கலம்பகம்:1 1/2
குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 34/2

மேல்

உதவும் (1)

கடல் உதவும் சில கயல் பொரு மொய்ம்பு உள கடவுள் நெடும் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 100/2

மேல்

உதவுவன் (1)

இருமையும் உதவுவன் எவன் அவன் என நினது – மதுரைக்கலம்பகம்:2 1/27

மேல்

உந்தி (1)

உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்தி சொரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/11

மேல்

உம்பர் (1)

தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4

மேல்

உமக்கு (2)

பலம் கொண்ட செட்டு உமக்கு பலித்தது நன்றால் நீர் இ பாவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 7/3
பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ பிச்சியார் எனும் பேர் உமக்கு இட்டதே – மதுரைக்கலம்பகம்:2 32/4

மேல்

உமக்கும் (1)

பகை ஏது உமக்கும் நமக்கும் பகர்வீரே – மதுரைக்கலம்பகம்:2 40/4

மேல்

உமதா (1)

உள்ளத்து இருப்பீர் எம் உள்ளத்தையும் உமதா
மெள்ள திருப்பீர் மிக – மதுரைக்கலம்பகம்:2 96/3,4

மேல்

உமிழ் (2)

புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/6
குட திசை புகை எழ அழல் உமிழ் நிலவு கொழுந்தோட – மதுரைக்கலம்பகம்:2 78/3

மேல்

உமை (1)

காமிக்கும் மடந்தையர் கண் கயல் எல்லாம் உமை அடைதல் கணக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 90/2

மேல்

உய்த்தவர் (1)

திருவை புணர் பொன் புயம் மை புயல் கை திகிரி படை உய்த்தவர் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 72/1

மேல்

உய்ந்தவா (1)

நடம் முண்டகம் அகம் கொண்டு உய்ந்தவா இனி நங்களுக்கு ஓர் – மதுரைக்கலம்பகம்:2 3/2

மேல்

உயர்த்த (2)

வான் ஏறும் சில புள்ளும் பலர் அங்கு வலன் உயர்த்த
மீன் ஏறோ ஆன் ஏறும் விடுத்து அடிகள் எடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/13,14
ஆன் ஏறும் வலன் உயர்த்த அழகிய சொக்கர்க்கு இதுவும் அழகிதேயோ – மதுரைக்கலம்பகம்:2 4/2

மேல்

உயர்த்து (1)

கண் போல் பிறழும் கெண்டை வலன் உயர்த்து
வரி உடல் கட்செவி பெருமூச்செறிய – மதுரைக்கலம்பகம்:2 1/53,54

மேல்

உயர்த்தோய் (1)

மண் கொடி தாழ்ந்த வான் கொடி உயர்த்தோய்
ஒர் ஏழ் ஆழி சீர்பெற பூண்டு – மதுரைக்கலம்பகம்:2 102/6,7

மேல்

உயிர் (12)

ஊற்று ஒன்று இவளுக்கு உயிர் ஒன்று இலை உண்டு உடம்பு ஒன்றுமே – மதுரைக்கலம்பகம்:2 5/4
எறி வேல் இரண்டும் எனது உயிர் சோர உண்டு உலவ இகல் வாள் இரண்டு விசிறா – மதுரைக்கலம்பகம்:2 15/1
ஓவமேயன்னாள் உயிர் விற்று பெண் பழி கொள் – மதுரைக்கலம்பகம்:2 29/3
கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர் கவர்ந்துகொள்ள விடுத்த கபாலி போல் – மதுரைக்கலம்பகம்:2 32/3
உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே – மதுரைக்கலம்பகம்:2 34/4
ஏடு ஆர் குழல் கோதை உயிர் உண்பதும் ஐயர் இளமூரலே – மதுரைக்கலம்பகம்:2 39/2
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
புதியதும் தம் உயிர் பலியே அன்றோ பூவை பால் கொள் புழுகு நெய் சொக்கர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 52/4
சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3
மா மதி பிஞ்சும் இரை தேர் குயில் குஞ்சும் உயிர் வாய்மடுத்து உண்டு ஒழிவதே – மதுரைக்கலம்பகம்:2 80/4
தாய் நலம் கவருபு தந்தை உயிர் செகுத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 87/14
கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3

மேல்

உயிர்க்கும் (1)

விம்மும் ஏங்கும் மெய் வெயர்த்து வெய்து உயிர்க்கும் என் மெல் இயல் இவட்கு அம்மா – மதுரைக்கலம்பகம்:2 14/2

மேல்

உயிர்க்குயிராம் (1)

பல்லார் உயிர்க்குயிராம் மதுரேசர் அ பாண்டியன் முன் – மதுரைக்கலம்பகம்:2 20/1

மேல்

உயிரும் (2)

உயிரும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/46
பீர் ஓடு வன முலையும் குறையோடு நிறை உயிரும் பெற்றாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 91/2

மேல்

உயிரை (1)

குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா – மதுரைக்கலம்பகம்:2 88/1

மேல்

உரம்கொள் (1)

உரம்கொள் பல் கலன் என்பு அரவு ஆமையே உணர்வுறாமையும் என் பரவாமையே – மதுரைக்கலம்பகம்:2 38/2

மேல்

உரிமை (1)

தனக்கு உரிமை பணி பூண்டு முதல் கற்பின்தலை நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 1/6

மேல்

உரு (3)

மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2
ஊழி முதல்வர்க்கு உரு அழிந்தேன் ஆழியான் – மதுரைக்கலம்பகம்:2 75/2
ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 95/2

மேல்

உருக்-கொலாம் (1)

உருவமும் பெண் உருக்-கொலாம் அருவம் என்பது என் ஆவியே – மதுரைக்கலம்பகம்:2 64/2

மேல்

உருகிய (1)

உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/10

மேல்

உருகும் (1)

பாட்டுக்கு உருகும் தமிழ் சொக்கநாதர் பணை புயமே – மதுரைக்கலம்பகம்:2 79/1

மேல்

உருத்து (1)

மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2

மேல்

உரும் (1)

உரும் இடி என வெடிபட எதிர் கறுவி நடந்து ஒரு பாணன் ஒதுங்க திரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/9

மேல்

உருவ (1)

புருவ சிலையில் குழைபட்டு உருவ பொரு கண் கணை தொட்டு அமராடும் – மதுரைக்கலம்பகம்:2 72/3

மேல்

உருவமும் (1)

உருவமும் பெண் உருக்-கொலாம் அருவம் என்பது என் ஆவியே – மதுரைக்கலம்பகம்:2 64/2

மேல்

உருவாய் (1)

ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 95/2

மேல்

உருவிய (2)

உருவிய சுரிகையொடு எதிர் வரு செழியர் பிரம்படி காண நடுங்கி குலைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/12
உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே – மதுரைக்கலம்பகம்:2 34/4

மேல்

உருவிலியும் (1)

மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2

மேல்

உருவினை (1)

இவன் என உணர்வு கொடு எழுதரும் உருவினை
இலது என உளது என இலது உளது எனும் அவை – மதுரைக்கலம்பகம்:2 1/22,23

மேல்

உருவெடுத்து (1)

நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன் – மதுரைக்கலம்பகம்:2 19/3

மேல்

உரை (1)

கொங்கு உரை ஆற்றில் இட்டு குளத்தினில் தேட நீடும் – மதுரைக்கலம்பகம்:2 74/1

மேல்

உரைக்கேம் (1)

ஆருக்கு உரைக்கேம் அடிகேள் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 31/4

மேல்

உரைத்திடுவாய் (1)

ஒருமுகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்து ஒழிந்தார் உனை விடுத்த மன்னவன் யார் உரைத்திடுவாய் தூதா – மதுரைக்கலம்பகம்:2 76/2

மேல்

உரையாய் (1)

உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய்
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/2,3

மேல்

உலகம் (1)

உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2

மேல்

உலகர் (1)

ஒரு நாமம் பயந்தவர் முன் தரு நாமம் வியந்து இங்கு உலகர் இடு நாமமது ஒன்று உள்ள நீர் வெள்ளை – மதுரைக்கலம்பகம்:2 35/3

மேல்

உலப்பு (1)

ஊற்றம்_இல் தாமும் உலப்பு இல பல் தவம் – மதுரைக்கலம்பகம்:2 87/5

மேல்

உலவ (1)

எறி வேல் இரண்டும் எனது உயிர் சோர உண்டு உலவ இகல் வாள் இரண்டு விசிறா – மதுரைக்கலம்பகம்:2 15/1

மேல்

உலவா (2)

அடுத்து அங்கு உலவா கோட்டை சுமந்து அளித்தீர் ஒருவற்கு அது நிற்க – மதுரைக்கலம்பகம்:2 93/1
தொடுக்கும் கணை வேல்-தனக்கு உலவா தூணி கொடுத்தீர் போலுமால் – மதுரைக்கலம்பகம்:2 93/2

மேல்

உலவு (1)

புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கலின் வீரம் ஒடுங்க துரந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/7

மேல்

உலாம் (2)

பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2
தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3

மேல்

உலோகம் (1)

மழ கதிர் வெயில் விட ஒளிவிடு சுடர் வலயம் கொடு உலோகம் அடங்க சுமந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/3

மேல்

உவக்கும் (1)

குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1

மேல்

உவந்து (1)

உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2

மேல்

உழந்து (1)

பருவமும் இழந்து என் மகள் துயர் உழந்து படு விரகம் ஒன்றும் உள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/2

மேல்

உழலுமாறே (1)

ஊன் ஏறும் முடை தலையில் கடை பலி கொண்டு ஊரூர் புக்கு உழலுமாறே – மதுரைக்கலம்பகம்:2 4/4

மேல்

உழவன் (1)

பரிதி வேல் உழவன் பணித்தனன்-கொல் என – மதுரைக்கலம்பகம்:2 102/17

மேல்

உழுவை (1)

புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/6

மேல்

உள்ள (2)

ஒரு நாமம் பயந்தவர் முன் தரு நாமம் வியந்து இங்கு உலகர் இடு நாமமது ஒன்று உள்ள நீர் வெள்ளை – மதுரைக்கலம்பகம்:2 35/3
உள்ள திருக்கோயிலுள் – மதுரைக்கலம்பகம்:2 36/4

மேல்

உள்ளத்து (1)

உள்ளத்து இருப்பீர் எம் உள்ளத்தையும் உமதா – மதுரைக்கலம்பகம்:2 96/3

மேல்

உள்ளத்தையும் (1)

உள்ளத்து இருப்பீர் எம் உள்ளத்தையும் உமதா – மதுரைக்கலம்பகம்:2 96/3

மேல்

உள்ளம் (1)

உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2

மேல்

உள்ளமும் (1)

என்போடு உள்ளமும் நெக்குருக புக்கு என்போல்வார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 86/1

மேல்

உள்ளீரே (1)

பருவமும் இழந்து என் மகள் துயர் உழந்து படு விரகம் ஒன்றும் உள்ளீரே
அருமையொடும் எங்கள் பெருமையை அறிந்து அருள்புரிய இங்கு வல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/2,3

மேல்

உள்ளும் (1)

உள்ளும் புறம்பும் கசிந்து ஊற்று எழ நெக்குடைந்து குதிகொள்ளும் – மதுரைக்கலம்பகம்:2 37/1

மேல்

உள (1)

கடல் உதவும் சில கயல் பொரு மொய்ம்பு உள கடவுள் நெடும் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 100/2

மேல்

உளது (3)

இலது என உளது என இலது உளது எனும் அவை – மதுரைக்கலம்பகம்:2 1/23
இலது என உளது என இலது உளது எனும் அவை – மதுரைக்கலம்பகம்:2 1/23
வல் இட்ட குறியினொடும் வளை இட்ட குறி உளது ஓர் வடிவுதானே – மதுரைக்கலம்பகம்:2 77/4

மேல்

உளதும் (1)

உளதும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/47

மேல்

உளதோ (2)

கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/2,3
சிலையோ கரும்பு பொரு கணையோ அரும்பு சிவசிவ ஆவி ஒன்றும் உளதோ
இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/1,2

மேல்

உளார் (1)

நல் நீர் அமுத கடல் ஆகி உளார் நரியை பரி ஆக்கி நடத்தினரால் – மதுரைக்கலம்பகம்:2 71/2

மேல்

உளை (2)

முடங்கு உளை குடுமி மடங்கல் அம் தவிசில் – மதுரைக்கலம்பகம்:2 1/56
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2

மேல்

உற்ற (2)

ஈறு முதல் அற்ற மதுராபுரியில் உற்ற பரமேசர் ஒருசற்றும் உணரார் – மதுரைக்கலம்பகம்:2 19/2
ஆற்றல் கொடு உற்ற பாகு அலைத்தனர் பற்ற – மதுரைக்கலம்பகம்:2 102/15

மேல்

உற்றது (1)

கேளார் புரம் செற்ற வில் நாரி தோய கிளர்ந்து உற்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 61/1

மேல்

உற்றவா (1)

உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2

மேல்

உறக்கம் (1)

உண்பது நஞ்சமால் உறக்கம் இல்லையால் – மதுரைக்கலம்பகம்:2 25/1

மேல்

உறங்கு (1)

கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/1

மேல்

உறங்கும் (1)

இரை வர உறங்கும் குருகு விரி சிறை – மதுரைக்கலம்பகம்:2 87/2

மேல்

உறவான (1)

கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3

மேல்

உறின் (1)

வையாதார் வைதல் உறின் மதியார்தாம் மதித்திடுதல் வழக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 18/2

மேல்

உறுதியொடு (1)

உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்தி சொரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/11

மேல்

உறை (3)

செய்யாள் செய் சரக்கறையாம் திருஆலவாயில் உறை செல்வனாரே – மதுரைக்கலம்பகம்:2 18/4
துட்ட மதனை பொடிபடுத்தி மதுரைக்குள் உறை சொக்கர் குணம் எட்டினொடும் மா – மதுரைக்கலம்பகம்:2 81/3
மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே – மதுரைக்கலம்பகம்:2 83/4

மேல்

உறைப்ப (1)

போர் ஆனை முதுகு உறைப்ப பொறையாற்றும் சினகரத்து புழை கை நால் வாய் – மதுரைக்கலம்பகம்:2 17/1

மேல்

உறைவார் (1)

ஏம வெற்பு என்று கயிலாய வெற்பு என்றும் மலயாசலத்து என்றும் உறைவார்
கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர் கூடலில் சென்று புகலீர் – மதுரைக்கலம்பகம்:2 80/1,2

மேல்

உன் (2)

வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1
பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2

மேல்

உன்மத்தின் (1)

தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ – மதுரைக்கலம்பகம்:2 42/2

மேல்

உனக்கு (2)

ஏகு அவிமானம் உனக்கு ஏன் – மதுரைக்கலம்பகம்:2 48/4
காதலனாய் மற்று உனக்கு ஓர் காதலியாய் நிற்பது ஒரு காட்சிதானே – மதுரைக்கலம்பகம்:2 95/4

மேல்

உனை (3)

ஒருமுகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்து ஒழிந்தார் உனை விடுத்த மன்னவன் யார் உரைத்திடுவாய் தூதா – மதுரைக்கலம்பகம்:2 76/2
நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/4
இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே – மதுரைக்கலம்பகம்:2 94/4

மேல்