கி – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கிடக்கின்றதுதானே (1)

அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/4

மேல்

கிடந்து (2)

முடவு படத்த கடிகையுள் கிடந்து
நெடுநிலை பெயரா நிலை தேர் ஊர்ந்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/8,9
எழு பெரும் கடலும் ஒரு வழி கிடந்து என – மதுரைக்கலம்பகம்:2 102/11

மேல்

கிடப்ப (2)

அண்ணல் ஆன் ஏறு மண் உண்டு கிடப்ப
கண் போல் பிறழும் கெண்டை வலன் உயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 1/52,53
பொன்மலை கிடப்ப வெள்ளி வெற்பு உகந்தாய்க்கு – மதுரைக்கலம்பகம்:2 47/10

மேல்

கிடைத்தவா (1)

அம்மா கிடைத்தவா என்று – மதுரைக்கலம்பகம்:2 1/67

மேல்

கிடைத்து (2)

செம் கால் நாரைக்கு சிவபதம் கிடைத்து என – மதுரைக்கலம்பகம்:2 87/3
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3

மேல்

கிடையாது (1)

ஒண் பொருள் கிடையாது ஒழியினும் ஒழிக – மதுரைக்கலம்பகம்:2 1/63

மேல்

கிழவன் (1)

மனை கிழவன் திருமார்பும் மணி குறங்கும் வறிது எய்த – மதுரைக்கலம்பகம்:2 1/5

மேல்

கிழவி (1)

உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/10

மேல்

கிழித்து (1)

வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1

மேல்

கிள்ளாய் (1)

வாழி மட கிள்ளாய் மதுராபுரி வாழும் – மதுரைக்கலம்பகம்:2 75/1

மேல்

கிளர்ந்து (1)

கேளார் புரம் செற்ற வில் நாரி தோய கிளர்ந்து உற்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 61/1

மேல்

கிளியும் (1)

வேட்டு குருகும் மெய் நாணும் விட்டாள் வண்டும் மென் கிளியும்
பேட்டு குருகும் விட்டாள் என் செய்வாள் அனல் பெய்யும் இரு – மதுரைக்கலம்பகம்:2 79/2,3

மேல்