நீ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


நீ (19)

விண் அரசும் பிற அரசும் சிலர் எய்த விடுத்து ஒரு நீ
பெண்ணரசு தர கொண்ட பேரரசு செலுத்தினையே – மதுரைக்கலம்பகம்:2 1/9,10
விண் ஆறு தலை மடுப்ப நனையா நீ விரை பொருநை – மதுரைக்கலம்பகம்:2 1/17
மலை கொண்ட புயத்து என் நீ வளை கொண்டு சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/34
போகமாய் விளைந்தோய் நீ
புவனமாய் பொலிந்தோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/37,38
புவனமாய் பொலிந்தோய் நீ
ஏகமாய் இருந்தோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/38,39
ஏகமாய் இருந்தோய் நீ
எண்ணிறந்து நின்றோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/39,40
எண்ணிறந்து நின்றோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/40
வானும் நீ
நிலனும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/41,42
நிலனும் நீ
மதியும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/42,43
மதியும் நீ
கதிரும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/43,44
கதிரும் நீ
ஊனும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/44,45
ஊனும் நீ
உயிரும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/45,46
உயிரும் நீ
உளதும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/46,47
உளதும் நீ
இலதும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/47,48
இலதும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/48
மறம் தந்த வில் படை வாள் படையும் கொண்டு மற்று ஒரு நீ
புறம்தந்தவா அணங்கே நன்று காம வெம் போரினுக்கே – மதுரைக்கலம்பகம்:2 16/3,4
தழுவிய சங்க தமிழ் சொக்கர் என்றென்று சந்ததம் நீ
பழகிய சொற்கு பயன் தேர்ந்து வா இங்கு என் பைங்கிளியே – மதுரைக்கலம்பகம்:2 53/3,4
நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்தில கச்சு ஆர்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 77/3
தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1

மேல்

நீட்டும் (1)

பாண்மகற்கு அலர் பொன் பலகை நீட்டும்
கடவுள் செம் கைக்கு படி எடுப்பு ஏய்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 47/3,4

மேல்

நீடு (1)

நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4

மேல்

நீடும் (1)

கொங்கு உரை ஆற்றில் இட்டு குளத்தினில் தேட நீடும்
மங்குல் தோய் முதுகுன்று ஐயர் மதுரையோ மதி_இல் பாணா – மதுரைக்கலம்பகம்:2 74/1,2

மேல்

நீதி (1)

தனி இருப்பவர் என் படுவார் கெட்டேன் சற்றும் நீதி ஒன்று அற்ற இவ் ஊரில் யாம் – மதுரைக்கலம்பகம்:2 9/1

மேல்

நீப (1)

மட்டு இருக்கும் நீப வனத்தானே கட்ட – மதுரைக்கலம்பகம்:2 8/2

மேல்

நீயும் (2)

ஆளார் கடம்பவனத்து ஐயரும் மற்று என் நீயும்
வாளா அலர் தூற்றுவாய் – மதுரைக்கலம்பகம்:2 67/3,4
வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1

மேல்

நீயே (1)

சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும் – மதுரைக்கலம்பகம்:2 88/2

மேல்

நீர் (14)

பலம் கொண்ட செட்டு உமக்கு பலித்தது நன்றால் நீர் இ பாவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 7/3
அம்மகோ எனும் விழும் அழும் எழுந்து நின்று அருவி நீர் விழி சோர – மதுரைக்கலம்பகம்:2 14/1
ஓர் ஆனை முனை போருக்கு ஒரு கணை தொட்டு எய்திடும் நீர் ஒருத்தி கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 17/3
ஒரு நாமம் பயந்தவர் முன் தரு நாமம் வியந்து இங்கு உலகர் இடு நாமமது ஒன்று உள்ள நீர் வெள்ளை – மதுரைக்கலம்பகம்:2 35/3
மண்டும் என் அகத்தில் என் நீர் மத்திட்டு மதிக்கின்றீரே – மதுரைக்கலம்பகம்:2 62/4
இன் நீர் அமுதுக்கு இடமும் கடுவுக்கு எழில் ஆர் களனும் களனா அருளா – மதுரைக்கலம்பகம்:2 71/1
நல் நீர் அமுத கடல் ஆகி உளார் நரியை பரி ஆக்கி நடத்தினரால் – மதுரைக்கலம்பகம்:2 71/2
மை நீர் அளகத்து இளம் மானையனீர் வருவேன் மதுரை திரு வீதியிலே – மதுரைக்கலம்பகம்:2 71/4
எரு இட்டு மூட்டிட நீர் விறகு இட்டு மூட்டியவா என் சொல்கேனே – மதுரைக்கலம்பகம்:2 85/4
குண்டு நீர் பட்டத்து ஒண் துறை சங்கமும் – மதுரைக்கலம்பகம்:2 87/7
கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால் – மதுரைக்கலம்பகம்:2 89/3
நீர் ஓடு குறு வெயர்ப்பும் நெருப்பு ஓடு நெட்டுயிர்ப்பும் நெடும் கண் நீரின் – மதுரைக்கலம்பகம்:2 91/1
தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1
தக்கார் முக தடம் கண் நீர் உகாந்த சலதியையே – மதுரைக்கலம்பகம்:2 97/4

மேல்

நீர்தாம் (1)

தாண்டவம் செய்து ஆண்டவர் நீர்தாம் அன்றே பூண்டு அடியர் – மதுரைக்கலம்பகம்:2 96/2

மேல்

நீர்தாமோ (1)

தடம் கரைக்-கண் நின்றவர் நீர்தாமோ நெடுந்தகை நும் – மதுரைக்கலம்பகம்:2 27/2

மேல்

நீர்மை (1)

அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/3

மேல்

நீர்மையின் (1)

அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/3

மேல்

நீரின் (1)

நீர் ஓடு குறு வெயர்ப்பும் நெருப்பு ஓடு நெட்டுயிர்ப்பும் நெடும் கண் நீரின்
பீர் ஓடு வன முலையும் குறையோடு நிறை உயிரும் பெற்றாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 91/1,2

மேல்

நீரே (1)

பாருக்குள் நீரே பழி அஞ்சியார் எனில் மற்று – மதுரைக்கலம்பகம்:2 31/3

மேல்

நீல (1)

வரி அளி பொதுளிய இதழியொடு அமரர் மடந்தையர் நீல வனம் புக்கு இருந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/1

மேல்

நீவா (1)

நீவா நின்றாய் நின்றில காமானலம் என்னே – மதுரைக்கலம்பகம்:2 65/2

மேல்

நீவிர் (1)

பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில் படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே – மதுரைக்கலம்பகம்:2 89/4

மேல்

நீழல் (1)

பூம் தொத்து கொத்து அவிழ்ந்த புன துழாய் நீழல் வளர் – மதுரைக்கலம்பகம்:2 1/3

மேல்

நீள் (3)

ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு – மதுரைக்கலம்பகம்:2 19/1
நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன் – மதுரைக்கலம்பகம்:2 19/3
நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4

மேல்

நீற்றர் (1)

கண்டமும் காமர் மெய்யும் கறுத்தவர் வெளுத்த நீற்றர்
எண்தரு மதுரையில் சிற்றிடைச்சி பேர் இடைச்சி என்பீர் – மதுரைக்கலம்பகம்:2 62/1,2

மேல்

நீறுபடு (1)

நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன் – மதுரைக்கலம்பகம்:2 19/3

மேல்