தா – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


தாக்கணங்கு (1)

வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3

மேல்

தாக்கணங்கு_அனையார் (1)

வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார்
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/3,4

மேல்

தாங்கி (1)

பொன் புனைந்து இயன்ற பைம் பூண் தாங்கி
முடங்கு உளை குடுமி மடங்கல் அம் தவிசில் – மதுரைக்கலம்பகம்:2 1/55,56

மேல்

தாண்டவம் (1)

தாண்டவம் செய்து ஆண்டவர் நீர்தாம் அன்றே பூண்டு அடியர் – மதுரைக்கலம்பகம்:2 96/2

மேல்

தாது (1)

கரும் தாது குயின்ற என் கல் நெஞ்சகத்தும் – மதுரைக்கலம்பகம்:2 47/12

மேல்

தாமம் (1)

வம்-மின் மாதரீர் மதுரையும் குமரியும் மணந்தவர் மலர் தாமம்
தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/3,4

மேல்

தாமரை (1)

தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள் – மதுரைக்கலம்பகம்:2 80/3

மேல்

தாமும் (1)

ஊற்றம்_இல் தாமும் உலப்பு இல பல் தவம் – மதுரைக்கலம்பகம்:2 87/5

மேல்

தாய் (2)

தாய் தொடுத்த அம்போ தலை – மதுரைக்கலம்பகம்:2 75/4
தாய் நலம் கவருபு தந்தை உயிர் செகுத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 87/14

மேல்

தார் (1)

அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/4

மேல்

தாரோடு (1)

தாரோடு மனம் செல்ல தளையோடும் தான் செல்லா தமியள்தானே – மதுரைக்கலம்பகம்:2 91/4

மேல்

தாழ்த்து (1)

வந்திப்பதும் தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்து நின்று – மதுரைக்கலம்பகம்:1 1/3

மேல்

தாழ்ந்த (1)

மண் கொடி தாழ்ந்த வான் கொடி உயர்த்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/6

மேல்

தாழ்வு (1)

தன் போல் காமன் சாபம் முடித்தால் தாழ்வு உண்டே – மதுரைக்கலம்பகம்:2 86/3

மேல்

தாள் (6)

தடம் முண்டகம் கண்டக தாளது என்று நின் தண் மலர் தாள்
நடம் முண்டகம் அகம் கொண்டு உய்ந்தவா இனி நங்களுக்கு ஓர் – மதுரைக்கலம்பகம்:2 3/1,2
விரும்பு அரவத்தானே நின் மென் மலர் தாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 8/3
தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/4
எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2
தடம் கொண்ட கூடல் சவுந்தரமாறர் பொன் தாள் பெயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 33/3
முள் தாள் பாசடை நெட்டு இதழ் கமலத்து – மதுரைக்கலம்பகம்:2 87/1

மேல்

தாளது (1)

தடம் முண்டகம் கண்டக தாளது என்று நின் தண் மலர் தாள் – மதுரைக்கலம்பகம்:2 3/1

மேல்

தாளம் (1)

புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்க புகுந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/8

மேல்

தாளாண்மை (1)

தாளாண்மை அன்றே தளைப்பட்ட ஊரில் தனித்து ஏகலே – மதுரைக்கலம்பகம்:2 61/4

மேல்

தான் (1)

தாரோடு மனம் செல்ல தளையோடும் தான் செல்லா தமியள்தானே – மதுரைக்கலம்பகம்:2 91/4

மேல்

தான (1)

தான வெம் களிறோடும் இந்திரன் சாபமும் தொலையா – மதுரைக்கலம்பகம்:2 43/1

மேல்

தானம் (1)

திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளி தடமதில் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 38/4

மேல்

தானே (1)

தரும் பரவ தானே தனை – மதுரைக்கலம்பகம்:2 8/4

மேல்