கோ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கோ (1)

கோ ஆம் வில்லி கொடும் தனுவும் கூன் நிமிராதால் – மதுரைக்கலம்பகம்:2 65/3

மேல்

கோட்டு (1)

கோட்டு குருகு மதி கொழுந்துக்கு என் குலக்கொழுந்தே – மதுரைக்கலம்பகம்:2 79/4

மேல்

கோட்டை (1)

அடுத்து அங்கு உலவா கோட்டை சுமந்து அளித்தீர் ஒருவற்கு அது நிற்க – மதுரைக்கலம்பகம்:2 93/1

மேல்

கோடி (3)

கூற்று ஒன்று அல ஒரு கோடி கெட்டேன் கொழுந்து ஒன்று தென்றல் – மதுரைக்கலம்பகம்:2 5/2
எண்பது கோடி மேல் எவன் தொடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 25/4
ஒருமுகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்து ஒழிந்தார் உனை விடுத்த மன்னவன் யார் உரைத்திடுவாய் தூதா – மதுரைக்கலம்பகம்:2 76/2

மேல்

கோடீரம் (2)

வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3

மேல்

கோண் (1)

கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2

மேல்

கோதை (1)

ஏடு ஆர் குழல் கோதை உயிர் உண்பதும் ஐயர் இளமூரலே – மதுரைக்கலம்பகம்:2 39/2

மேல்

கோபுரத்தில் (1)

குரும்பை வெம் முலை சேர் மதுரேசர் பொன் கோபுரத்தில் கொடி கட்டு சித்தர் யாம் – மதுரைக்கலம்பகம்:2 57/1

மேல்

கோமகட்கு (1)

கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர் கூடலில் சென்று புகலீர் – மதுரைக்கலம்பகம்:2 80/2

மேல்

கோயில்கொண்டு (1)

கூடல் அம் பதி கோயில்கொண்டு ஆடல் கொண்டவர் ஆடலே – மதுரைக்கலம்பகம்:2 22/1

மேல்

கோயிலுள் (1)

பெரு வெளி வளாகத்து ஒரு பெரும் கோயிலுள்
முளை இன்று முளைத்த மூல லிங்கத்து – மதுரைக்கலம்பகம்:2 102/27,28

மேல்

கோரமது (1)

கோரமது இக்கும் கொடும் கோலுமே கொடுங்கோன்மை முற்றும் – மதுரைக்கலம்பகம்:2 63/2

மேல்

கோலுமே (1)

கோரமது இக்கும் கொடும் கோலுமே கொடுங்கோன்மை முற்றும் – மதுரைக்கலம்பகம்:2 63/2

மேல்

கோவிலா (1)

கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலா குனித்துளார் கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர் – மதுரைக்கலம்பகம்:2 89/2

மேல்