த – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்கார் 1
தகரம் 1
தகவே 1
தகும் 1
தகைய 1
தகையே 1
தங்கு 1
தசும்பு 1
தட 3
தடத்து 1
தடம் 10
தடமதில் 1
தடாதகாதேவி 1
தடாதகாதேவிக்கு 1
தடுத்தவற்கா 1
தண் 13
தண்டலையும் 1
தணியாவால் 1
தத்தும் 1
ததும்பிய 1
தந்த 8
தந்திக்கு 1
தந்தை 3
தம் 3
தம்-மினோ 1
தமர 1
தமனியமே 1
தமியள் 1
தமியள்தானே 1
தமிழ் 20
தமிழ்க்கு 1
தமிழ்நாடு 1
தமிழின் 1
தயவாளர் 1
தயிர் 1
தர 1
தரங்க 1
தரங்கமே 1
தரவற்றால் 1
தரிக்க 1
தரித்திடும் 1
தரு 5
தரும் 3
தரூஉம் 1
தலை 5
தலைக்கொண்டு 1
தலைச்சங்கம் 1
தலையில் 1
தலைஇ 1
தவ 3
தவம் 2
தவிசில் 1
தழீஇ 1
தழீஇய 1
தழும்பு 1
தழுவி 1
தழுவிய 1
தழைத்திடும் 1
தழையே 1
தளர் 1
தளவு 1
தளிர் 1
தளைப்பட்ட 1
தளையோடும் 1
தன் 2
தன்மை 1
தன 1
தனக்கு 1
தனம் 1
தனி 3
தனித்து 1
தனுவும் 1
தனை 1

தக்கார் (1)

தக்கார் முக தடம் கண் நீர் உகாந்த சலதியையே – மதுரைக்கலம்பகம்:2 97/4

மேல்

தகரம் (1)

சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3

மேல்

தகவே (1)

வாழிய எம் பெரும நின் தகவே
வாழி எம் மனனும் மணி நாவும்மே – மதுரைக்கலம்பகம்:2 102/36,37

மேல்

தகும் (1)

பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா – மதுரைக்கலம்பகம்:2 24/2

மேல்

தகைய (1)

காண் தகைய செல்வ கடம்பவனத்து ஆனந்த – மதுரைக்கலம்பகம்:2 96/1

மேல்

தகையே (1)

தகையே மதுரேசன் தண் தமிழ்நாடு அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 40/3

மேல்

தங்கு (1)

சலராசி தங்கு கணை ஏவும் மொய்ம்பர் சரணாரவிந்தம் மிசையே – மதுரைக்கலம்பகம்:2 98/1

மேல்

தசும்பு (1)

சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3

மேல்

தட (3)

திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளி தடமதில் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 38/4
தட மலர் பொய்கை தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 47/5
விரும்பும் தட மணி தேர் வலவா வெம் சுரம் இது அன்றே – மதுரைக்கலம்பகம்:2 84/3

மேல்

தடத்து (1)

புந்தி தடத்து புல களிறு ஓட பிளிறு தொந்தி – மதுரைக்கலம்பகம்:1 1/1

மேல்

தடம் (10)

தண் துழாய் பூத்த தடம் – மதுரைக்கலம்பகம்:2 2/4
தடம் முண்டகம் கண்டக தாளது என்று நின் தண் மலர் தாள் – மதுரைக்கலம்பகம்:2 3/1
தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு சவுந்தரமாறர் தடம் பொன் புயங்களே – மதுரைக்கலம்பகம்:2 11/16
புயல் வண்ணம் மொய் குழல் பொன் வண்ணம் தன் வண்ணம் போர் தடம் கண் – மதுரைக்கலம்பகம்:2 12/1
தடம் கரைக்-கண் நின்றவர் நீர்தாமோ நெடுந்தகை நும் – மதுரைக்கலம்பகம்:2 27/2
தம் பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த தயவாளர் கூடல் தடம் காவில் வண்டீர் – மதுரைக்கலம்பகம்:2 28/2
தடம் கொண்ட கூடல் சவுந்தரமாறர் பொன் தாள் பெயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 33/3
தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ – மதுரைக்கலம்பகம்:2 42/2
தடம் பணை உடுத்த தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 87/11
தக்கார் முக தடம் கண் நீர் உகாந்த சலதியையே – மதுரைக்கலம்பகம்:2 97/4

மேல்

தடமதில் (1)

திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளி தடமதில் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 38/4

மேல்

தடாதகாதேவி (1)

தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1

மேல்

தடாதகாதேவிக்கு (1)

செல் இட்ட பொழில் மதுரை தேவர் மணம் தடாதகாதேவிக்கு அன்று – மதுரைக்கலம்பகம்:2 77/1

மேல்

தடுத்தவற்கா (1)

எடுத்த பதம் சலியாரேனும் தடுத்தவற்கா
மாறி குனித்தார் மலை குனித்து என் மா மதனார் – மதுரைக்கலம்பகம்:2 82/2,3

மேல்

தண் (13)

தந்திக்கு தந்தை தமிழ்க்கு உதவு என்பது என் தண் அலர் தூய் – மதுரைக்கலம்பகம்:1 1/2
தண் ஆறு குடைந்து வையை தண் துறையும் படிந்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/18
தண் ஆறு குடைந்து வையை தண் துறையும் படிந்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/18
தண் துழாய் பூத்த தடம் – மதுரைக்கலம்பகம்:2 2/4
தடம் முண்டகம் கண்டக தாளது என்று நின் தண் மலர் தாள் – மதுரைக்கலம்பகம்:2 3/1
பெண் அமுதும் நஞ்சேயோ பேதைமீர் தண் இதழி – மதுரைக்கலம்பகம்:2 10/2
வில் ஆர் புயத்து அண்ணல் தண் அளியால் தந்த மென் தழையே – மதுரைக்கலம்பகம்:2 20/4
தகையே மதுரேசன் தண் தமிழ்நாடு அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 40/3
தண் முத்து அமைந்த தமனியமே தலைச்சங்கம் பொங்கும் – மதுரைக்கலம்பகம்:2 45/3
தட மலர் பொய்கை தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 47/5
வண் தமிழ் கடலின் தண் துறை சங்கமும் – மதுரைக்கலம்பகம்:2 87/8
தடம் பணை உடுத்த தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 87/11
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2

மேல்

தண்டலையும் (1)

பாடாள் அம்மனையும் நாடாள் எம்மனையும் பயிலாள் தண்டலையும் முயலாள் வண்டலையும் – மதுரைக்கலம்பகம்:2 59/3

மேல்

தணியாவால் (1)

பேரிட்ட மும்மை பிணியோ தணியாவால்
பாருக்குள் நீரே பழி அஞ்சியார் எனில் மற்று – மதுரைக்கலம்பகம்:2 31/2,3

மேல்

தத்தும் (1)

தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும் – மதுரைக்கலம்பகம்:2 1/4

மேல்

ததும்பிய (1)

தளர் நடையிடும் இள மதலையின் மழலை ததும்பிய ஊறல் அசும்ப கசிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/15

மேல்

தந்த (8)

அறம் தந்த பொன் பொலி கூடல் பிரான் வெற்பில் அம் பொன் படாம் – மதுரைக்கலம்பகம்:2 16/1
நிறம் தந்த கும்ப மத யானையும் நெடும் தேர் பரப்பும் – மதுரைக்கலம்பகம்:2 16/2
மறம் தந்த வில் படை வாள் படையும் கொண்டு மற்று ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 16/3
வில் ஆர் புயத்து அண்ணல் தண் அளியால் தந்த மென் தழையே – மதுரைக்கலம்பகம்:2 20/4
மேனி தந்த கல்யாணசுந்தரர் மேவு வண் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 43/2
தே தந்த கொன்றையான் தெய்வ தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 48/1
மா தந்த வேழம் மதம் அடங்க மீத்தந்த – மதுரைக்கலம்பகம்:2 48/2
மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே – மதுரைக்கலம்பகம்:2 83/4

மேல்

தந்திக்கு (1)

தந்திக்கு தந்தை தமிழ்க்கு உதவு என்பது என் தண் அலர் தூய் – மதுரைக்கலம்பகம்:1 1/2

மேல்

தந்தை (3)

தந்திக்கு தந்தை தமிழ்க்கு உதவு என்பது என் தண் அலர் தூய் – மதுரைக்கலம்பகம்:1 1/2
தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/4
தாய் நலம் கவருபு தந்தை உயிர் செகுத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 87/14

மேல்

தம் (3)

தம் பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த தயவாளர் கூடல் தடம் காவில் வண்டீர் – மதுரைக்கலம்பகம்:2 28/2
புதியதும் தம் உயிர் பலியே அன்றோ பூவை பால் கொள் புழுகு நெய் சொக்கர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 52/4
மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே – மதுரைக்கலம்பகம்:2 83/4

மேல்

தம்-மினோ (1)

தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/4

மேல்

தமர (1)

தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1

மேல்

தமனியமே (1)

தண் முத்து அமைந்த தமனியமே தலைச்சங்கம் பொங்கும் – மதுரைக்கலம்பகம்:2 45/3

மேல்

தமியள் (1)

பட அரவு என வெருவரும் ஒரு தமியள் படும் பாடே – மதுரைக்கலம்பகம்:2 78/4

மேல்

தமியள்தானே (1)

தாரோடு மனம் செல்ல தளையோடும் தான் செல்லா தமியள்தானே – மதுரைக்கலம்பகம்:2 91/4

மேல்

தமிழ் (20)

செம்பொன் மதில் தமிழ் கூடல் திருநகரம் பொலிந்தோய் கேள் – மதுரைக்கலம்பகம்:2 1/8
புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்க புகுந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/8
தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்ப புனைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/13
தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு சவுந்தரமாறர் தடம் பொன் புயங்களே – மதுரைக்கலம்பகம்:2 11/16
மும்மை தமிழ் மதுரை முக்கண் அப்பன் சீர் பாடி – மதுரைக்கலம்பகம்:2 23/3
பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர் – மதுரைக்கலம்பகம்:2 35/2
மும்மை தமிழ் கூடல் மூல லிங்கத்து அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 36/1
தட மலர் பொய்கை தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 47/5
தே தந்த கொன்றையான் தெய்வ தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 48/1
தழுவிய சங்க தமிழ் சொக்கர் என்றென்று சந்ததம் நீ – மதுரைக்கலம்பகம்:2 53/3
சங்கு மொய்க்கும் சங்க தமிழ் கூடல் அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 70/2
வட கலை அல பல கலையொடு தமிழ் வளரும் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 78/1
பாட்டுக்கு உருகும் தமிழ் சொக்கநாதர் பணை புயமே – மதுரைக்கலம்பகம்:2 79/1
வண் தமிழ் கடலின் தண் துறை சங்கமும் – மதுரைக்கலம்பகம்:2 87/8
தடம் பணை உடுத்த தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 87/11
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4
மேதகைய பல கலை போர்த்து அறம் வளரும் தமிழ் கூடல் விகிர்த கேண்மோ – மதுரைக்கலம்பகம்:2 95/1
பெரு வளம் சுரந்த விரி தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 102/21

மேல்

தமிழ்க்கு (1)

தந்திக்கு தந்தை தமிழ்க்கு உதவு என்பது என் தண் அலர் தூய் – மதுரைக்கலம்பகம்:1 1/2

மேல்

தமிழ்நாடு (1)

தகையே மதுரேசன் தண் தமிழ்நாடு அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 40/3

மேல்

தமிழின் (1)

வழிந்து ஒழுகும் தீம் தமிழின் மழலை செவிமடுத்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/20

மேல்

தயவாளர் (1)

தம் பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த தயவாளர் கூடல் தடம் காவில் வண்டீர் – மதுரைக்கலம்பகம்:2 28/2

மேல்

தயிர் (1)

நெய் பால் தயிர் முதல் பல் பெயல் தலைஇ – மதுரைக்கலம்பகம்:2 102/20

மேல்

தர (1)

பெண்ணரசு தர கொண்ட பேரரசு செலுத்தினையே – மதுரைக்கலம்பகம்:2 1/10

மேல்

தரங்க (1)

கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால் – மதுரைக்கலம்பகம்:2 89/3

மேல்

தரங்கமே (1)

தொடுத்து அணிந்ததும் அம்புதர் அங்கமே சுமந்திருந்ததும் அம்பு தரங்கமே
எடுத்து நின்றதும் மாயவர் ஆகமே எயிறு இறுத்ததும் மாய வராகமே – மதுரைக்கலம்பகம்:2 26/1,2

மேல்

தரவற்றால் (1)

எழுதப்படும் ஏடு உண்டு அது வீடும் தரவற்றால் எழுதாதது ஒர் திருமந்திரம் இளம் பாளையுள் உண்டே – மதுரைக்கலம்பகம்:2 24/4

மேல்

தரிக்க (1)

தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1

மேல்

தரித்திடும் (1)

திரு நாமம் இட்ட அன்றே கெட்ட அன்றோ இமையோர் தெரித்திடும் நாமமும் முனிவோர் தரித்திடும் நாமமுமே – மதுரைக்கலம்பகம்:2 35/4

மேல்

தரு (5)

புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கலின் வீரம் ஒடுங்க துரந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/7
தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்ப புனைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/13
ஒரு நாமம் பயந்தவர் முன் தரு நாமம் வியந்து இங்கு உலகர் இடு நாமமது ஒன்று உள்ள நீர் வெள்ளை – மதுரைக்கலம்பகம்:2 35/3
தரு மொய்த்து அருமை சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 72/2
தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது – மதுரைக்கலம்பகம்:2 76/1

மேல்

தரும் (3)

தரும் பிட்டு பிட்டு உண்டாய் தலை அன்பின் கட்டுண்டே – மதுரைக்கலம்பகம்:2 1/32
தரும் பரவ தானே தனை – மதுரைக்கலம்பகம்:2 8/4
தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ – மதுரைக்கலம்பகம்:2 42/2

மேல்

தரூஉம் (1)

பிறிதொரு கடவுட்கு பெரும் பயன் தரூஉம்
இறைமை உண்டாயினும் ஆக குறுகி நின் – மதுரைக்கலம்பகம்:2 1/64,65

மேல்

தலை (5)

விண் ஆறு தலை மடுப்ப நனையா நீ விரை பொருநை – மதுரைக்கலம்பகம்:2 1/17
தரும் பிட்டு பிட்டு உண்டாய் தலை அன்பின் கட்டுண்டே – மதுரைக்கலம்பகம்:2 1/32
கான் ஏறும் குழல் சரிய கர்ப்பூரவல்லி தலை கவிழ்ந்து நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 4/3
ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு – மதுரைக்கலம்பகம்:2 19/1
தாய் தொடுத்த அம்போ தலை – மதுரைக்கலம்பகம்:2 75/4

மேல்

தலைக்கொண்டு (1)

சிற்றடியர்க்கே குற்றேவல் தலைக்கொண்டு
அம்மா கிடைத்தவா என்று – மதுரைக்கலம்பகம்:2 1/66,67

மேல்

தலைச்சங்கம் (1)

தண் முத்து அமைந்த தமனியமே தலைச்சங்கம் பொங்கும் – மதுரைக்கலம்பகம்:2 45/3

மேல்

தலையில் (1)

ஊன் ஏறும் முடை தலையில் கடை பலி கொண்டு ஊரூர் புக்கு உழலுமாறே – மதுரைக்கலம்பகம்:2 4/4

மேல்

தலைஇ (1)

நெய் பால் தயிர் முதல் பல் பெயல் தலைஇ
பெரு வளம் சுரந்த விரி தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 102/20,21

மேல்

தவ (3)

தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/4
அடுத்தது ஓர் தவ வேடமும் புண்டரம் அணிந்த முண்டமுமாய் வெள்ளியம்பலத்து – மதுரைக்கலம்பகம்:2 32/1
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

தவம் (2)

இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/2
ஊற்றம்_இல் தாமும் உலப்பு இல பல் தவம்
வீற்றுவீற்று இருந்து நோற்பன கடுக்கும் – மதுரைக்கலம்பகம்:2 87/5,6

மேல்

தவிசில் (1)

முடங்கு உளை குடுமி மடங்கல் அம் தவிசில்
பசும்பொன் அசும்பு இருந்த பைம்பொன் முடி கவித்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 1/56,57

மேல்

தழீஇ (1)

கார் ஆனை போர்வை தழீஇ வெள் ஆனைக்கு அருள் சுரந்த கடவுளேயோ – மதுரைக்கலம்பகம்:2 17/2

மேல்

தழீஇய (1)

ஒண்_நுதல் தழீஇய கண் நுதல் கடவுள் – மதுரைக்கலம்பகம்:2 47/6

மேல்

தழும்பு (1)

தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்த குழைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/14

மேல்

தழுவி (1)

உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/10

மேல்

தழுவிய (1)

தழுவிய சங்க தமிழ் சொக்கர் என்றென்று சந்ததம் நீ – மதுரைக்கலம்பகம்:2 53/3

மேல்

தழைத்திடும் (1)

தழைத்திடும் கூடலார் குழைத்து உடன் கூடலார் – மதுரைக்கலம்பகம்:2 21/1

மேல்

தழையே (1)

வில் ஆர் புயத்து அண்ணல் தண் அளியால் தந்த மென் தழையே – மதுரைக்கலம்பகம்:2 20/4

மேல்

தளர் (1)

தளர் நடையிடும் இள மதலையின் மழலை ததும்பிய ஊறல் அசும்ப கசிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/15

மேல்

தளவு (1)

குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1

மேல்

தளிர் (1)

தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்த குழைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/14

மேல்

தளைப்பட்ட (1)

தாளாண்மை அன்றே தளைப்பட்ட ஊரில் தனித்து ஏகலே – மதுரைக்கலம்பகம்:2 61/4

மேல்

தளையோடும் (1)

தாரோடு மனம் செல்ல தளையோடும் தான் செல்லா தமியள்தானே – மதுரைக்கலம்பகம்:2 91/4

மேல்

தன் (2)

புயல் வண்ணம் மொய் குழல் பொன் வண்ணம் தன் வண்ணம் போர் தடம் கண் – மதுரைக்கலம்பகம்:2 12/1
தன் போல் காமன் சாபம் முடித்தால் தாழ்வு உண்டே – மதுரைக்கலம்பகம்:2 86/3

மேல்

தன்மை (1)

இனைய நின் தன்மை மற்று எம்மனோரும் – மதுரைக்கலம்பகம்:2 102/34

மேல்

தன (1)

வீரம் வைத்த வில் வேள் கணை மெய் தன
பாரம் வைத்த பசும் புண் பசும் புணே – மதுரைக்கலம்பகம்:2 41/1,2

மேல்

தனக்கு (1)

தனக்கு உரிமை பணி பூண்டு முதல் கற்பின்தலை நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 1/6

மேல்

தனம் (1)

அரும் தனம் நமக்கு ஓதனமே அப்பா ஆடகத்து மற்று ஆசை அவ் ஐயர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 57/4

மேல்

தனி (3)

வந்திப்பதும் தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்து நின்று – மதுரைக்கலம்பகம்:1 1/3
தனி இருப்பவர் என் படுவார் கெட்டேன் சற்றும் நீதி ஒன்று அற்ற இவ் ஊரில் யாம் – மதுரைக்கலம்பகம்:2 9/1
தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1

மேல்

தனித்து (1)

தாளாண்மை அன்றே தளைப்பட்ட ஊரில் தனித்து ஏகலே – மதுரைக்கலம்பகம்:2 61/4

மேல்

தனுவும் (1)

கோ ஆம் வில்லி கொடும் தனுவும் கூன் நிமிராதால் – மதுரைக்கலம்பகம்:2 65/3

மேல்

தனை (1)

தரும் பரவ தானே தனை – மதுரைக்கலம்பகம்:2 8/4

மேல்