ம – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 1
மக்களை 1
மகட்கு 1
மகத்து 1
மகம்-தான் 1
மகள் 2
மகளும் 1
மகளை 1
மகளோடு 1
மகன் 1
மகிழ்ச்சி 1
மகிழ்தலின் 1
மகிழ்ந்த 1
மகிழ்ந்தாய் 1
மகிழ்ந்து 2
மகிழ 2
மகிழும் 1
மகுடத்து 1
மகேந்திர 1
மகேந்திரத்து 1
மங்கை 11
மங்கை-தன் 2
மங்கை-மார் 1
மங்கை_பங்க 1
மங்கை_பங்கன் 1
மங்கை_பங்கா 2
மங்கை_பங்கினன் 1
மங்கை_ஓர்_பங்க 1
மங்கையர் 2
மங்கையர்-தம்மோடும் 2
மங்கையாளை 1
மங்கையும் 1
மஞ்சள் 1
மஞ்சா 1
மஞ்சு 3
மஞ்ஞை 1
மட்டு 4
மட்டே 2
மட 3
மடங்க 1
மடங்கினர்க்கே 1
மடந்தை 6
மடந்தையர் 1
மடலின் 1
மடவரலியர்-தங்கள் 1
மடவார் 3
மடவாள் 1
மடவீர் 1
மடிந்தது 1
மடுத்து 2
மடுவில் 1
மடுவுள் 1
மண் 16
மண்-பால் 1
மண்-அதனில் 1
மண்களில் 1
மண்டலத்து 1
மண்டி 1
மண்ணகத்தே 1
மண்ணகம் 1
மண்ணிடை 4
மண்ணில் 1
மண்ணிலே 1
மண்ணின் 1
மண்ணினில் 1
மண்ணும் 6
மண்ணோர் 1
மணந்த 1
மணல் 1
மணவாள 1
மணவாளா 3
மணாளர் 1
மணாளனை 1
மணாளா 2
மணி 27
மணி-தன் 1
மணி_வார்த்தைக்கு 1
மணி_அனையானே 1
மணியின் 1
மணியே 14
மணியை 11
மத்த 2
மத்தம் 1
மத்தமும் 2
மத்தமே 1
மத்தரின் 1
மத்தன் 1
மத்து 4
மத்தோன்மத்தன் 1
மதங்களில் 1
மதங்களே 1
மதத்தின் 1
மதம் 1
மதர்த்து 1
மதி 15
மதி-அது 1
மதி_இலி 1
மதிக்கும் 1
மதித்திடா 1
மதித்து 2
மதித்தும் 1
மதிப்பார் 1
மதிமயங்கி 1
மதியம் 1
மதியமும் 1
மதியன் 1
மதியில் 1
மதியின் 1
மதியுள் 1
மதில் 5
மதில்கள்-அவை 1
மது 3
மது_வெள்ளமே 1
மதுகரம் 1
மதுமது 1
மதுர 1
மதுரை 6
மதுரையர் 1
மதுரையில் 1
மந்தம் 1
மந்தாகினி 1
மந்தார 1
மந்தாரத்தில் 1
மந்தாரம் 1
மந்திர 2
மயக்கம் 2
மயக்கிடும் 1
மயக்கு 4
மயக்கு_அற 1
மயங்கி 3
மயங்கிற்று 1
மயங்குகின்றேன் 1
மயங்குவீர் 1
மயல் 2
மயல்கொண்டு 1
மயிர்க்கால்-தோறும் 1
மயில் 2
மயேந்திரத்து 1
மயேந்திரநாதன் 1
மயேந்திரம்-அதனில் 1
மர 2
மரக்கணேனேயும் 1
மரகத 1
மரகதத்தை 1
மரகதமே 1
மரணம் 1
மரத்து 1
மரம் 7
மரம்-தனில் 1
மரமாய் 1
மரு 2
மரு_ஆர்_குழலியொடு 1
மருகனை 1
மருங்குல் 2
மருங்கே 1
மருந்தின் 1
மருந்தினனே 1
மருந்தினை 1
மருந்து 4
மருந்தே 7
மருந்தை 1
மருவாது 1
மருவி 2
மருவிய 1
மருவு 2
மருவும் 2
மருள் 2
மருள்வீர் 1
மருளவும் 1
மருளனேன் 2
மருளினால் 1
மருளும் 1
மல்க 2
மல்கா 1
மல்கு 2
மல்லல் 1
மல 2
மலங்க 1
மலங்கள் 2
மலங்கினேன் 1
மலம் 11
மலமொடு 1
மலர் 102
மலர்_அடிகள் 1
மலர்க்கே 2
மலர்கள் 1
மலர்ந்த 1
மலர்வேன் 1
மலர 3
மலரவன் 1
மலரால் 2
மலரான் 1
மலரின் 1
மலரும் 3
மலருமே 4
மலரோன் 1
மலி 2
மலிந்த 1
மலை 16
மலை_நாடு 1
மலை_மகளை 1
மலைக்கு 1
மலைந்தனர் 1
மலையாய் 1
மலையாள் 1
மலையில் 1
மலையினை 1
மலையே 4
மழ 3
மழு 1
மழுங்கி 1
மழை 2
மழைதரு 1
மற்றவை 1
மற்று 46
மற்றும் 4
மற்றை 1
மறந்த 1
மறந்திடும் 1
மறந்து 2
மறந்தே 1
மறந்தேயும் 1
மறந்தோம் 1
மறப்பித்து 1
மறப்பேனோ 1
மறவா 1
மறவாவண்ணம் 1
மறி 1
மறித்திடுமே 1
மறிந்திடும் 1
மறிவு 1
மறு 3
மறு_இல் 1
மறுகி 1
மறுத்தனன் 1
மறுத்தனனே 1
மறுமையோடு 1
மறை 9
மறைகள் 1
மறைத்து 1
மறைந்திட 1
மறைந்து 1
மறையவரும் 1
மறையான் 1
மறையானே 1
மறையில் 1
மறையின் 1
மறையும் 2
மறையோர் 2
மறையோன் 1
மறையோன்-தன் 1
மறையோனும் 1
மறையோனே 2
மன் 2
மன்றினுள் 1
மன்ன 3
மன்னரோடு 1
மன்னவர்க்கும் 1
மன்னவனே 2
மன்னன் 4
மன்னனே 1
மன்னா 2
மன்னானை 1
மன்னி 15
மன்னிய 4
மன்னு 6
மன்னும் 15
மன்னுவது 2
மன்னே 3
மன 5
மன_வாசகம் 1
மனத்தன 1
மனத்தார் 1
மனத்தால் 3
மனத்தான் 1
மனத்திடை 2
மனத்தில் 2
மனத்தின் 1
மனத்து 7
மனத்துள்ளே 1
மனத்தே 4
மனத்தேன் 2
மனத்தேனை 1
மனத்தை 2
மனத்தொடு 1
மனத்தோடு 1
மனம் 11
மனமே 2
மனாதி 1
மனிதர் 1
மனிதரை 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

மக்கள் (1)

வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும் – திருவா:10 6/1
மேல்


மக்களை (1)

மக்களை சூழ நின்று உந்தீ பற – திருவா:14 16/2
மேல்


மகட்கு (1)

என்னுடை ஆர் அமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமவான் மகட்கு
தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி – திருவா:9 13/2,3
மேல்


மகத்து (1)

நான்மறையோனும் மகத்து இயமான் பட – திருவா:14 14/1
மேல்


மகம்-தான் (1)

மகம்-தான் செய்து வழி வந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்கு உன் – திருவா:21 3/3
மேல்


மகள் (2)

நா_மகள் நாசி சிரம் பிரமன் பட – திருவா:14 13/1
நா_மகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியை – திருவா:15 11/2
மேல்


மகளும் (1)

சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின் – திருவா:9 1/2
மேல்


மகளை (1)

மலை_மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி – திருவா:12 7/1
மேல்


மகளோடு (1)

சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின் – திருவா:9 1/2
மேல்


மகன் (1)

தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி – திருவா:9 13/3
மேல்


மகிழ்ச்சி (1)

மன்னவனே ஒன்றும் ஆறு அறியா சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேத மெய்ந்நூல் – திருவா:6 43/1,2
மேல்


மகிழ்தலின் (1)

மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி – திருவா:3/92
மேல்


மகிழ்ந்த (1)

மரு_ஆர்_குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் – திருவா:2/80
மேல்


மகிழ்ந்தாய் (1)

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி – திருவா:4/140
மேல்


மகிழ்ந்து (2)

மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொன்_சுண்ணம் இடிந்தும் நாமே – திருவா:9 6/4
வான் புரவி ஊரும் மகிழ்ந்து – திருவா:19 6/4
மேல்


மகிழ (2)

சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை – திருவா:1/19
ஆராத ஆசை-அது ஆய் அடியேன் அகம் மகிழ
தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் திரு நடம் செய் – திருவா:13 18/2,3
மேல்


மகிழும் (1)

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க – திருவா:1/9
மேல்


மகுடத்து (1)

படரும் சடை மகுடத்து எங்கள் பரன்-தான் செய்த படிறே – திருவா:34 6/4
மேல்


மகேந்திர (1)

மந்திர மா மலை மகேந்திர வெற்பன் – திருவா:2/100
மேல்


மகேந்திரத்து (1)

வேடு உரு ஆகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து தன்னை – திருவா:43 4/1
மேல்


மங்கை (11)

மங்கை_ஓர்_பங்க போற்றி மால் விடை ஊர்தி போற்றி – திருவா:5 65/3
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி – திருவா:5 67/2
இணங்கு கொங்கை மங்கை_பங்க என்-கொலோ நினைப்பதே – திருவா:5 75/4
திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே – திருவா:6 41/4
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை_பங்கினன் எங்கள் பராபரனுக்கு – திருவா:9 7/3
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்க – திருவா:9 8/1
பொன்னுடை பூண் முலை மங்கை நல்லீர் பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 13/4
மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர் – திருவா:15 8/1
கோல அழகின் திகழும் கொடி மங்கை உள் உறை கோயில் – திருவா:18 3/2
பண் ஆர்ந்த மொழி மங்கை_பங்கா நின் ஆள் ஆனார்க்கு – திருவா:38 2/1
மாது நல்லாள் உமை மங்கை_பங்கன் வன் பொழில் சூழ் தென் பெருந்துறை கோன் – திருவா:43 8/2
மேல்


மங்கை-தன் (2)

வரை ஆடு மங்கை-தன் பங்கொடும் வந்து ஆண்ட திறம் – திருவா:11 6/2
பரு வரை மங்கை-தன் பங்கரை பாண்டியற்கு ஆர் அமுது ஆம் – திருவா:36 1/1
மேல்


மங்கை-மார் (1)

மங்கை-மார் கையில் வளையும் கொண்டு எம் உயிரும் கொண்டு எம் பணிகொள்வான் – திருவா:42 3/3
மேல்


மங்கை_பங்க (1)

இணங்கு கொங்கை மங்கை_பங்க என்-கொலோ நினைப்பதே – திருவா:5 75/4
மேல்


மங்கை_பங்கன் (1)

மாது நல்லாள் உமை மங்கை_பங்கன் வன் பொழில் சூழ் தென் பெருந்துறை கோன் – திருவா:43 8/2
மேல்


மங்கை_பங்கா (2)

திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே – திருவா:6 41/4
பண் ஆர்ந்த மொழி மங்கை_பங்கா நின் ஆள் ஆனார்க்கு – திருவா:38 2/1
மேல்


மங்கை_பங்கினன் (1)

பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை_பங்கினன் எங்கள் பராபரனுக்கு – திருவா:9 7/3
மேல்


மங்கை_ஓர்_பங்க (1)

மங்கை_ஓர்_பங்க போற்றி மால் விடை ஊர்தி போற்றி – திருவா:5 65/3
மேல்


மங்கையர் (2)

ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 8/4
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 10/4
மேல்


மங்கையர்-தம்மோடும் (2)

மாடும் சுற்றமும் மற்று உள போகமும் மங்கையர்-தம்மோடும்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை – திருவா:41 5/1,2
வணங்கும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது மங்கையர்-தம்மோடும்
பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை – திருவா:41 6/1,2
மேல்


மங்கையாளை (1)

மட்டு வார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன் – திருவா:42 2/3
மேல்


மங்கையும் (1)

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி – திருவா:2/26
மேல்


மஞ்சள் (1)

மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் – திருவா:9 9/2
மேல்


மஞ்சா (1)

மஞ்சா போற்றி மணாளா போற்றி – திருவா:4/183
மேல்


மஞ்சு (3)

மஞ்சு தோய் மாட மணி உத்தரகோசமங்கை – திருவா:16 4/2
மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து – திருவா:19 5/2
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடு உறவும் அஞ்சேன் – திருவா:35 9/1
மேல்


மஞ்ஞை (1)

கோன் தங்கு இடைமருது பாடி குல மஞ்ஞை
போன்று அங்கு அன நடையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 2/5,6
மேல்


மட்டு (4)

சந்தின் வான் சிறை கட்டி மட்டு அவிழ் – திருவா:3/89
கருப்பு மட்டு வாய் மடுத்து எனை கலந்து போகவும் – திருவா:5 80/2
கண்டது செய்து கருணை_மட்டு பருகி களித்து – திருவா:6 33/1
மட்டு வார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன் – திருவா:42 2/3
மேல்


மட்டே (2)

ஊறும் மட்டே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 11/3
மடலின் மட்டே மணியே அமுதே என் மது_வெள்ளமே – திருவா:6 13/4
மேல்


மட (3)

மாறி நின்று எனை கெட கிடந்தனையை எம் மதி_இலி மட நெஞ்சே – திருவா:5 33/1
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்க – திருவா:9 8/1
கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு – திருவா:43 2/3
மேல்


மடங்க (1)

மடங்க என் வல்வினை காட்டை நின் மன் அருள் தீ கொளுவும் – திருவா:6 19/1
மேல்


மடங்கினர்க்கே (1)

மருந்தினனே பிறவி பிணிப்பட்டு மடங்கினர்க்கே – திருவா:6 18/4
மேல்


மடந்தை (6)

திரை சேர் மடந்தை மணந்த திரு பொன் பத புயங்கா – திருவா:6 37/3
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா – திருவா:7 11/5
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 12/4
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 15/4
சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே சுரி குழல் பணை முலை மடந்தை
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா – திருவா:29 1/1,2
துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை துணை முலை கண்கள் தோய் சுவடு – திருவா:29 5/1
மேல்


மடந்தையர் (1)

செம் கயல் ஒள் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே – திருவா:49 8/5
மேல்


மடலின் (1)

மடலின் மட்டே மணியே அமுதே என் மது_வெள்ளமே – திருவா:6 13/4
மேல்


மடவரலியர்-தங்கள் (1)

செப்பு நேர் முலை மடவரலியர்-தங்கள் திறத்திடை நைவேனை – திருவா:26 1/2
மேல்


மடவார் (3)

பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – திருவா:38 6/1
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே – திருவா:49 3/5
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – திருவா:51 5/1
மேல்


மடவாள் (1)

குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் – திருவா:5 17/2
மேல்


மடவீர் (1)

போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 1/6
மேல்


மடிந்தது (1)

மடிந்தது வேள்வி என்று உந்தீ பற – திருவா:14 16/3
மேல்


மடுத்து (2)

கருப்பு மட்டு வாய் மடுத்து எனை கலந்து போகவும் – திருவா:5 80/2
இருந்து உறையுள் வேல் மடுத்து என் சிந்தனைக்கே கோத்தான் – திருவா:47 3/3
மேல்


மடுவில் (1)

பொங்கும் மடுவில் புக பாய்ந்துபாய்ந்து நம் – திருவா:7 13/5
மேல்


மடுவுள் (1)

வரும் நீர் மடுவுள் மலை சிறு தோணி வடிவின் வெள்ளை – திருவா:6 26/3
மேல்


மண் (16)

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய் விளங்கு ஒளியாய் – திருவா:1/23
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும் – திருவா:2/47
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண் மேல் – திருவா:5 4/3
வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் – திருவா:5 12/2
வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி – திருவா:5 15/1
விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகி – திருவா:7 18/6
மண் சுமந்த கூலி கொண்டு அ கோவால் மொத்துண்டு – திருவா:8 8/5
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை – திருவா:8 10/2
வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் – திருவா:11 18/1
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம் – திருவா:15 9/4
வான் பழித்து இ மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் – திருவா:18 4/2
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை – திருவா:26 6/3
பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறை பெரும் பித்தனே – திருவா:30 2/1
மண் மேல் யாக்கை விடும் ஆறும் வந்து உன் கழற்கே புகும் ஆறும் – திருவா:33 9/3
முடை விடாது அடியேன் மூத்து அற மண் ஆய் முழு புழு குரம்பையில் கிடந்து – திருவா:37 2/2
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன – திருவா:38 2/3
மேல்


மண்-பால் (1)

மண்-பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி – திருவா:13 16/2
மேல்


மண்-அதனில் (1)

மண்-அதனில் பிறந்து எய்த்து மாண்டு விழ கடவேனை – திருவா:51 4/1
மேல்


மண்களில் (1)

மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ஆகாதே – திருவா:49 1/3
மேல்


மண்டலத்து (1)

விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் – திருவா:8 8/3
மேல்


மண்டி (1)

கால் விசைத்து ஓடி கடல் புக மண்டி
நாத நாத என்று அழுது அரற்றி – திருவா:2/135,136
மேல்


மண்ணகத்தே (1)

மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழி அடியோம் – திருவா:20 9/2
மேல்


மண்ணகம் (1)

விச்சு-அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் – திருவா:5 96/1
மேல்


மண்ணிடை (4)

மையல் ஆய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு – திருவா:41 1/1
நடித்து மண்ணிடை பொய்யினை பல செய்து நான் என எனும் மாயம் – திருவா:41 3/1
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து – திருவா:43 1/3
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி – திருவா:43 7/3
மேல்


மண்ணில் (1)

மண்ணில் திண்மை வைத்தோன் என்றுஎன்று – திருவா:3/26
மேல்


மண்ணிலே (1)

மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை – திருவா:26 6/3
மேல்


மண்ணின் (1)

மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 5/4
மேல்


மண்ணினில் (1)

மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/1
மேல்


மண்ணும் (6)

மண்ணும் விண்ணும் வானோர் உலகும் – திருவா:2/4
உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் – திருவா:5 8/1
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு – திருவா:5 75/1
விலங்குகின்றேனை விடுதி கண்டாய் விண்ணும் மண்ணும் எல்லாம் – திருவா:6 28/2
வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் – திருவா:7 10/4
வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் – திருவா:34 7/1
மேல்


மண்ணோர் (1)

மண்ணோர் மருந்து அயன் மால் உடைய வைப்பு அடியோம் – திருவா:11 19/2
மேல்


மணந்த (1)

திரை சேர் மடந்தை மணந்த திரு பொன் பத புயங்கா – திருவா:6 37/3
மேல்


மணல் (1)

ஊற்று மணல் போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிட்டு – திருவா:27 2/3
மேல்


மணவாள (1)

மலை தலைவா மலையாள் மணவாள என் வாழ்_முதலே – திருவா:6 40/4
மேல்


மணவாளா (3)

மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில் – திருவா:7 11/5,6
மைப்பு உறு கண்ணியர் மானிடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 6/2,3
மான் நேர் நோக்கி மணவாளா மன்னே நின் சீர் மறப்பித்து இ – திருவா:33 4/1
மேல்


மணாளர் (1)

நித்த மணாளர் நிரம்ப அழகியர் – திருவா:17 3/1
மேல்


மணாளனை (1)

மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய் – திருவா:18 4/4
மேல்


மணாளா (2)

மான்_நேர்_நோக்கி மணாளா போற்றி – திருவா:4/135
மஞ்சா போற்றி மணாளா போற்றி – திருவா:4/183
மேல்


மணி (27)

மரகத குவாஅல் மா மணி பிறக்கம் – திருவா:3/124
கூடல் இலங்கு குரு மணி போற்றி – திருவா:4/91
ஆடக சீர் மணி குன்றே இடை_அறா அன்பு உனக்கு என் – திருவா:5 11/3
மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே – திருவா:5 24/4
வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர – திருவா:5 26/2
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன் மணி மலர் தாள் – திருவா:6 11/1
கொழு மணி ஏர் நகையார் கொங்கை குன்றிடை சென்று குன்றி – திருவா:6 27/1
பாடிற்றிலேன் பணியேன் மணி நீ ஒளித்தாய்க்கு பச்சூன் – திருவா:6 45/1
விழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண் மணி பணிலம் – திருவா:6 47/2
விண்ணோர் முடியின் மணி தொகை வீறு அற்றால் போல் – திருவா:7 18/2
ஊழி முதல் சிந்தாத நல் மணி வந்து என் பிறவி – திருவா:15 13/3
மன் ஊற மன்னும் மணி உத்தரகோசமங்கை – திருவா:16 3/4
மஞ்சு தோய் மாட மணி உத்தரகோசமங்கை – திருவா:16 4/2
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் மணி மயில் போல் – திருவா:16 7/4
சோதி மணி முடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை – திருவா:18 1/3
நீல உருவின் குயிலே நீள் மணி மாடம் நிலாவும் – திருவா:18 3/1
நல் பொன் மணி சுவடு ஒத்த நல் பரி மேல் வருவானை – திருவா:18 6/3
மாயனே மறி கடல் விடம் உண்ட வானவா மணி கண்டத்து எம் அமுதே – திருவா:23 7/1
முத்து மா மணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழு சோதி – திருவா:26 7/3
ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே – திருவா:32 4/2
கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு – திருவா:43 2/3
மணி வலை கொண்டு வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 3/4
முத்து_அனையானே மணி_அனையானே முதல்வனே முறையோ என்று – திருவா:44 4/3
திரு மா மணி சேர் திரு கதவம் திறந்தபோதே சிவபுரத்து – திருவா:45 8/3
மாசு_இல் மணியின் மணி வார்த்தை பேசி – திருவா:48 7/2
நல் மணி நாதம் முழங்கி என் உள் உற நண்ணுவது ஆகாதே – திருவா:49 4/3
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே – திருவா:49 7/1
மேல்


மணி-தன் (1)

கோகழி ஆண்ட குரு மணி-தன் தாள் வாழ்க – திருவா:1/3
மேல்


மணி_வார்த்தைக்கு (1)

வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர – திருவா:5 26/2
மேல்


மணி_அனையானே (1)

முத்து_அனையானே மணி_அனையானே முதல்வனே முறையோ என்று – திருவா:44 4/3
மேல்


மணியின் (1)

மாசு_இல் மணியின் மணி வார்த்தை பேசி – திருவா:48 7/2
மேல்


மணியே (14)

புகவே தகேன் உனக்கு அன்பருள் யான் என் பொல்லா மணியே
தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை எ புன்மையரை – திருவா:5 10/1,2
மல மா குரம்பை-இது மாய்க்கமாட்டேன் மணியே உனை காண்பான் – திருவா:5 54/3
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி – திருவா:6 6/1,2
மடலின் மட்டே மணியே அமுதே என் மது_வெள்ளமே – திருவா:6 13/4
குரு நீர் மதி பொதியும் சடை வான கொழு மணியே – திருவா:6 26/4
கழு மணியே இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே – திருவா:6 27/4
தொடற்கு அரியாய் சுடர் மா மணியே கடு தீ சுழல – திருவா:6 32/3
பொருளை தந்து இங்கு என்னை ஆண்ட பொல்லா மணியே ஓ – திருவா:25 1/2
கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும் குரு மணியே
தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி – திருவா:25 3/2,3
ஏது ஆம் மணியே என்றுஎன்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாத – திருவா:27 9/3
வம்பனேன்-தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 2/1
அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே – திருவா:37 3/1
என்பு எலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட ஈசனே மாசு_இலா மணியே
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி – திருவா:37 10/2,3
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குரு மணியே
நடு ஆய் நில்லாது ஒழிந்த-கால் நன்றோ எங்கள் நாயகமே – திருவா:50 4/3,4
மேல்


மணியை (11)

புடைபட்டு இருப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 1/4
போற்றி புகழ்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 2/4
பூண்டு கிடப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 3/4
புல்லி புணர்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 4/4
புகழப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 5/4
புரிந்து நிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 6/4
புனையப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 7/4
புக்குநிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 8/4
போது ஆய்ந்து அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 9/4
பூ போது அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 10/4
என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருகமாட்டா – திருவா:35 3/3
மேல்


மத்த (2)

மத்த களிறு எனும் அவாவிடை பிழைத்தும் – திருவா:4/37
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மன நினைவில் – திருவா:5 3/2
மேல்


மத்தம் (1)

துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே – திருவா:17 10/3
மேல்


மத்தமும் (2)

வட்ட மலர் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியம் பாடி – திருவா:9 19/1
கொன்றை மதியமும் கூவிளம் மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும் – திருவா:17 10/1,2
மேல்


மத்தமே (1)

மத்தமே ஆக்கும் வந்து என் மனத்தை அத்தன் – திருவா:47 6/2
மேல்


மத்தரின் (1)

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து – திருவா:3/153
மேல்


மத்தன் (1)

மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 6/4
மேல்


மத்து (4)

மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி – திருவா:5 40/2
மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்து உறவே – திருவா:6 29/4
மத்து உறு தண் தயிரின் புலன் தீ கதுவ கலங்கி – திருவா:6 30/1
மாழை மை பாவிய கண்ணியர் வன் மத்து இட உடைந்து – திருவா:24 6/1
மேல்


மத்தோன்மத்தன் (1)

மன_வாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்தன் ஆக்கி – திருவா:34 3/2
மேல்


மதங்களில் (1)

தம்தம் மதங்களில் தட்டுளுப்பு பட்டு நிற்க – திருவா:15 6/2
மேல்


மதங்களே (1)

சமயவாதிகள் தம்தம் மதங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர் – திருவா:4/52,53
மேல்


மதத்தின் (1)

கட களிறு ஏற்றா தட பெரு மதத்தின்
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு – திருவா:3/155,156
மேல்


மதம் (1)

மு மதி தன்னுள் அ மதம் பிழைத்தும் – திருவா:4/17
மேல்


மதர்த்து (1)

ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து – திருவா:4/31,32
மேல்


மதி (15)

ஒரு மதி தான்றியின் இருமையில் பிழைத்தும் – திருவா:4/15
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் – திருவா:4/16
மு மதி தன்னுள் அ மதம் பிழைத்தும் – திருவா:4/17
தக்க தச_மதி தாயொடு தான் படும் – திருவா:4/24
பவன் எம்பிரான் பனி மா மதி கண்ணி விண்ணோர் பெருமான் – திருவா:5 9/1
மாறி நின்று எனை கெட கிடந்தனையை எம் மதி_இலி மட நெஞ்சே – திருவா:5 33/1
வேனில் வேள் கணை கிழித்திட மதி சுடும் அது-தனை நினையாதே – திருவா:5 40/1
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண் மதி கொழுந்து ஒன்று – திருவா:6 4/2
குரு நீர் மதி பொதியும் சடை வான கொழு மணியே – திருவா:6 26/4
மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே – திருவா:6 42/4
வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும் – திருவா:9 17/2
மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர் – திருவா:15 8/1
செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 10/2
சுடரும் சுடர் மதி சூடிய திருப்பெருந்துறை உறையும் – திருவா:34 6/3
மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின் – திருவா:46 1/2
மேல்


மதி-அது (1)

பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த – திருவா:26 3/3
மேல்


மதி_இலி (1)

மாறி நின்று எனை கெட கிடந்தனையை எம் மதி_இலி மட நெஞ்சே – திருவா:5 33/1
மேல்


மதிக்கும் (1)

மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய – திருவா:40 7/1
மேல்


மதித்திடா (1)

மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடா வகை நல்கினான் – திருவா:42 5/1
மேல்


மதித்து (2)

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் – திருவா:3/153,154
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/1
மேல்


மதித்தும் (1)

வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் – திருவா:5 12/2
மேல்


மதிப்பார் (1)

மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர் – திருவா:45 10/2
மேல்


மதிமயங்கி (1)

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் – திருவா:10 2/2,3
மேல்


மதியம் (1)

வட்ட மலர் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியம் பாடி – திருவா:9 19/1
மேல்


மதியமும் (1)

கொன்றை மதியமும் கூவிளம் மத்தமும் – திருவா:17 10/1
மேல்


மதியன் (1)

மழைதரு கண்டன் குணம்_இலி மானிடன் தேய் மதியன்
பழைதரு மா பரன் என்றுஎன்று அறைவன் பழிப்பினையே – திருவா:6 46/3,4
மேல்


மதியில் (1)

மதியில் தண்மை வைத்தோன் திண் திறல் – திருவா:3/21
மேல்


மதியின் (1)

மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெண் மதியின் ஒற்றை – திருவா:6 40/2
மேல்


மதியுள் (1)

மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர் – திருவா:45 10/2
மேல்


மதில் (5)

தீட்டு ஆர் மதில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 6/2
செறிவு உடை மு_மதில் எய்த வில்லி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 5/3
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா – திருவா:13 14/3
தெருளும் மு_மதில் நொடி வரை இடிதர சின பதத்தொடு செம் தீ – திருவா:26 10/3
உந்து திரை கடலை கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை-அதனில் – திருவா:43 5/3
மேல்


மதில்கள்-அவை (1)

தட மதில்கள்-அவை மூன்றும் தழல் எரித்த அ நாளில் – திருவா:12 15/3
மேல்


மது (3)

போற்றி நின் கருணை வெள்ள புது மது புவனம் நீர் தீ – திருவா:5 63/3
மடலின் மட்டே மணியே அமுதே என் மது_வெள்ளமே – திருவா:6 13/4
மது வளர் பொழில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா – திருவா:20 7/3
மேல்


மது_வெள்ளமே (1)

மடலின் மட்டே மணியே அமுதே என் மது_வெள்ளமே – திருவா:6 13/4
மேல்


மதுகரம் (1)

சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய்_அடியேன் – திருவா:5 16/3
மேல்


மதுமது (1)

மதுமது போன்று என்னை வாழைப்பழத்தின் மனம் கனிவித்து – திருவா:6 34/3
மேல்


மதுர (1)

மான் ஓர் பங்கா வந்திப்பார் மதுர கனியே மனம் நெகா – திருவா:32 10/1
மேல்


மதுரை (6)

மதுரை பெரு நல் மா நகர் இருந்து – திருவா:2/44
ஆடக மதுரை அரசே போற்றி – திருவா:4/90
கண் சுமந்த நெற்றி கடவுள் கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு அ கோவால் மொத்துண்டு – திருவா:8 8/4,5
மா ஆர ஏறி மதுரை நகர் புகுந்தருளி – திருவா:13 20/1
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 10/4
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு_அது ஏற்றும் பெருந்துறையாய் – திருவா:50 7/2
மேல்


மதுரையர் (1)

மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே – திருவா:36 2/4
மேல்


மதுரையில் (1)

மண்-பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி – திருவா:13 16/2
மேல்


மந்தம் (1)

ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு – திருவா:6 36/3
மேல்


மந்தாகினி (1)

கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்த பெருமை – திருவா:6 47/3
மேல்


மந்தார (1)

மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 15/6
மேல்


மந்தாரத்தில் (1)

ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு – திருவா:6 36/3
மேல்


மந்தாரம் (1)

கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்த பெருமை – திருவா:6 47/3
மேல்


மந்திர (2)

மந்திர மா மலை மகேந்திர வெற்பன் – திருவா:2/100
மந்திர மா மலை மேயாய் போற்றி – திருவா:4/205
மேல்


மயக்கம் (2)

மால்-அது ஆகி மயக்கம் எய்தியும் – திருவா:2/133
மயக்கம் ஆயது ஒர் மு_மல பழ வல் வினைக்குள் அழுந்தவும் – திருவா:30 7/2
மேல்


மயக்கிடும் (1)

மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்ச புலன் ஐந்தின் வழி அடைத்து அமுதே – திருவா:22 1/1
மேல்


மயக்கு (4)

மரணம் பிறப்பு என்று இவை இரண்டின் மயக்கு அறுத்த – திருவா:10 9/3
மருளனேன் மனத்தை மயக்கு_அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த – திருவா:29 9/1
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி – திருவா:37 10/3
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/1
மேல்


மயக்கு_அற (1)

மருளனேன் மனத்தை மயக்கு_அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த – திருவா:29 9/1
மேல்


மயங்கி (3)

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து – திருவா:3/153
கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று – திருவா:8 17/2
இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணம் ஆய் – திருவா:31 1/1
மேல்


மயங்கிற்று (1)

மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற – திருவா:14 15/3
மேல்


மயங்குகின்றேன் (1)

போற்றி ஓ நமச்சிவாய புயங்களே மயங்குகின்றேன்
போற்றி ஓ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை – திருவா:5 62/1,2
மேல்


மயங்குவீர் (1)

மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இது செய்-மின் சிவலோக கோன் திருப்புயங்கன் – திருவா:45 10/2,3
மேல்


மயல் (2)

மயல் மாண்டு மற்று உள்ள வாசகம் மாண்டு என்னுடைய – திருவா:11 11/3
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே – திருவா:49 7/5
மேல்


மயல்கொண்டு (1)

ஆரா அடியேன் அயலே மயல்கொண்டு அழுகேனே – திருவா:5 87/4
மேல்


மயிர்க்கால்-தோறும் (1)

வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால்-தோறும்
தேக்கிட செய்தனன் கொடியேன் ஊன் தழை – திருவா:3/170,171
மேல்


மயில் (2)

கரும் குழல் செம் வாய் வெள் நகை கார் மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து – திருவா:4/30,31
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் மணி மயில் போல் – திருவா:16 7/4
மேல்


மயேந்திரத்து (1)

மற்றவை தம்மை மயேந்திரத்து இருந்து – திருவா:2/19
மேல்


மயேந்திரநாதன் (1)

தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான் சோதி மயேந்திரநாதன் வந்து – திருவா:43 9/1
மேல்


மயேந்திரம்-அதனில் (1)

மன்னும் மா மலை மயேந்திரம்-அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் – திருவா:2/9,10
மேல்


மர (2)

வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை மர கண் என் செவி இரும்பினும் வலிது – திருவா:23 4/3
மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே – திருவா:36 9/4
மேல்


மரக்கணேனேயும் (1)

மாலும் ஓலமிட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனேயும் வந்திட பணியாய் – திருவா:23 9/3
மேல்


மரகத (1)

மரகத குவாஅல் மா மணி பிறக்கம் – திருவா:3/124
மேல்


மரகதத்தை (1)

கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை மரகதத்தை
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லை கண்டேனே – திருவா:31 10/3,4
மேல்


மரகதமே (1)

ஏதம்_இலா இன் சொல் மரகதமே ஏழ் பொழிற்கும் – திருவா:19 2/1
மேல்


மரணம் (1)

மரணம் பிறப்பு என்று இவை இரண்டின் மயக்கு அறுத்த – திருவா:10 9/3
மேல்


மரத்து (1)

பசு மரத்து ஆணி அறைந்தால் போல – திருவா:4/65
மேல்


மரம் (7)

புல் ஆகி பூடு ஆய் புழு ஆய் மரம் ஆகி – திருவா:1/26
இரு வினை மா மரம் வேர் பறித்து எழுந்து – திருவா:3/87
வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
நச்சு மா மரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே – திருவா:5 96/4
புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும் – திருவா:23 2/1
வாடிவாடி வழி அற்றே வற்றல் மரம் போல் நிற்பேனோ – திருவா:32 11/2
ஊன் பாவிய உடலை சுமந்து அடவி மரம் ஆனேன் – திருவா:34 10/2
மேல்


மரம்-தனில் (1)

மரம்-தனில் ஏறினார் உந்தீ பற – திருவா:14 9/2
மேல்


மரமாய் (1)

கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய்
வேர் உறுவேனை விடுதி கண்டாய் விளங்கும் திருவாரூர் – திருவா:6 3/1,2
மேல்


மரு (2)

மரு_ஆர்_குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் – திருவா:2/80
மரு ஆர் மலர் குழல் மாதினொடும் வந்தருளி – திருவா:10 14/2
மேல்


மரு_ஆர்_குழலியொடு (1)

மரு_ஆர்_குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் – திருவா:2/80
மேல்


மருகனை (1)

மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொன்_சுண்ணம் இடிந்தும் நாமே – திருவா:9 6/4
மேல்


மருங்குல் (2)

கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி – திருவா:5 67/2
செய்யா வெண்ணீறு ஆடி செல்வா சிறு மருங்குல்
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா – திருவா:7 11/4,5
மேல்


மருங்கே (1)

மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று அருளாயே – திருவா:21 7/4
மேல்


மருந்தின் (1)

மருந்தின் அடி என் மனத்தே வைத்து – திருவா:48 7/4
மேல்


மருந்தினனே (1)

மருந்தினனே பிறவி பிணிப்பட்டு மடங்கினர்க்கே – திருவா:6 18/4
மேல்


மருந்தினை (1)

மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்க கூத்தன்-தன்னை – திருவா:9 12/1
மேல்


மருந்து (4)

மண்ணோர் மருந்து அயன் மால் உடைய வைப்பு அடியோம் – திருவா:11 19/2
வரும் துயரம் தீர்க்கும் மருந்து – திருவா:47 4/4
மருந்து இறவா பேரின்பம் வந்து – திருவா:47 6/4
மருந்து உருவாய் என் மனத்தே வந்து – திருவா:47 10/4
மேல்


மருந்தே (7)

வானோர்க்கு அரிய மருந்தே போற்றி – திருவா:4/116
இணங்கு_இலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனை பிறப்பு அறுக்கும் எம் மருந்தே
திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 4/2,3
யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ – திருவா:23 8/3
பேதாய் பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும் – திருவா:27 9/2
ஆற்றேன் எங்கள் அரனே அரு மருந்தே எனது அரசே – திருவா:34 8/2
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனது அமுதே – திருவா:34 9/2
வம்பு என பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு_அற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே சீர் உடை கழலே செல்வமே சிவபெருமானே – திருவா:37 1/2,3
மேல்


மருந்தை (1)

விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழு பொருளை – திருவா:7 4/5
மேல்


மருவாது (1)

மருவாது இருந்தேன் மனத்து – திருவா:47 1/4
மேல்


மருவி (2)

மருவி எ பொருளும் வளர்ப்போன் காண்க – திருவா:3/48
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:11 15/3
மேல்


மருவிய (1)

மருவிய கருணை மலையே போற்றி – திருவா:4/194
மேல்


மருவு (2)

மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து – திருவா:19 5/2
மருவு இனிய மலர் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருக – திருவா:38 9/1
மேல்


மருவும் (2)

அரு ஆய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும்
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 2/3,4
மருவும் பெருந்துறையை வாழ்த்து-மின்கள் வாழ்த்த – திருவா:48 2/3
மேல்


மருள் (2)

மருள் ஆர் மனத்தோடு உனை பிரிந்து வருந்துவேனை வா என்று உன் – திருவா:21 8/3
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று இங்கு எனை கண்டார் – திருவா:32 3/3
மேல்


மருள்வீர் (1)

மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர் – திருவா:45 10/2
மேல்


மருளவும் (1)

நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் – திருவா:3/154
மேல்


மருளனேன் (2)

மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 7/4
மருளனேன் மனத்தை மயக்கு_அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த – திருவா:29 9/1
மேல்


மருளினால் (1)

அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த – திருவா:28 6/3
மேல்


மருளும் (1)

மருளும் கெட நெஞ்சே வாழ்த்து – திருவா:48 3/4
மேல்


மல்க (2)

சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 10/4
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 14/4
மேல்


மல்கா (1)

மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகி – திருவா:21 10/2
மேல்


மல்கு (2)

தொழுத கையினர் ஆகி தூ மலர் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு – திருவா:42 8/3
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 10/4
மேல்


மல்லல் (1)

முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே – திருவா:5 27/4
மேல்


மல (2)

மல மா குரம்பை-இது மாய்க்கமாட்டேன் மணியே உனை காண்பான் – திருவா:5 54/3
மயக்கம் ஆயது ஒர் மு_மல பழ வல் வினைக்குள் அழுந்தவும் – திருவா:30 7/2
மேல்


மலங்க (1)

மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய – திருவா:1/55
மேல்


மலங்கள் (2)

மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்து உறவே – திருவா:6 29/4
அழுக்கு அடையா நெஞ்சு உருக மு_மலங்கள் பாயும் – திருவா:19 7/3
மேல்


மலங்கினேன் (1)

மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை – திருவா:30 3/1
மேல்


மலம் (11)

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை – திருவா:1/54
மூலம் ஆகிய மு_மலம் அறுக்கும் – திருவா:2/111
தம்-கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் – திருவா:7 13/3
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து இழியும் – திருவா:19 4/3
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை – திருவா:30 3/1
வாங்கி வினை மலம் அறுத்து வான் கருணை தந்தானை – திருவா:31 9/3
கடலின் திரை-அது போல் வரு கலக்கம் மலம் அறுத்து என் – திருவா:34 6/1
பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டி பெரும் பதமே – திருவா:36 8/3
உள்ள மலம் மூன்றும் மாய உகு பெரும் தேன்_வெள்ளம் – திருவா:48 2/1
சித்த மலம் அறுவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட – திருவா:51 1/3
மும்மை மலம் அறுவித்து முதல் ஆய முதல்வன்-தான் – திருவா:51 9/2
மேல்


மலமொடு (1)

காலை மலமொடு கடும் பகல் பசி நிசி – திருவா:4/28
மேல்


மலர் (102)

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே – திருவா:1/62
வெறி மலர் குளவாய் கோலி நிறை அகில் – திருவா:3/90
ஆர்-மின் ஆர்-மின் நாள்_மலர் பிணையலில் – திருவா:3/142
வழுத்தியும் காணா மலர் அடி_இணைகள் – திருவா:4/9
கர_மலர் மொட்டித்து இருதயம் மலர – திருவா:4/84
செழு மலர் சிவபுரத்து அரசே போற்றி – திருவா:4/216
தவமே புரிந்திலன் தண் மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் – திருவா:5 5/1
பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி – திருவா:5 6/1
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் – திருவா:5 7/2
தேன் ஏயும் மலர் கொன்றை சிவனே எம்பெருமான் எம் – திருவா:5 12/3
வருந்துவன் நின் மலர் பாதம் அவை காண்பான் நாய்_அடியேன் – திருவா:5 13/1
இருந்து நல மலர் புனையேன் ஏத்தேன் நா தழும்பு ஏற – திருவா:5 13/2
விரை ஆர்ந்த மலர் தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன் – திருவா:5 18/3
வேனல் வேள் மலர் கணைக்கும் வெள் நகை செம் வாய் கரிய – திருவா:5 19/1
வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை – திருவா:5 25/3
செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர்_கோவே – திருவா:5 29/4
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாத_மலர் – திருவா:5 31/2
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர் திருப்பாதம் – திருவா:5 34/2
முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன் – திருவா:5 37/3
ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் தாள் தந்து – திருவா:5 39/1
கள்ளும் வண்டும் அறா மலர் கொன்றையான் – திருவா:5 46/2
செய்வது அறியா சிறு நாயேன் செம்பொன் பாத_மலர் காணா – திருவா:5 52/1
மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும் – திருவா:5 52/3
மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை – திருவா:5 91/1
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் மலர் கமல பாதனே – திருவா:5 93/2
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன் மணி மலர் தாள் – திருவா:6 11/1
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர் தாள் – திருவா:6 33/2
விழுது அனையேனை விடுதி கண்டாய் நின் வெறி மலர் தாள் – திருவா:6 44/2
கூசும் மலர் பாதம் தந்தருள வந்தருளும் – திருவா:7 2/6
பாதாளம் ஏழினும் கீழ் சொல்_கழிவு பாத_மலர் – திருவா:7 10/1
போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாத_மலர் – திருவா:7 20/1
பொங்கு மலர் பாதம் பூதலத்தே போந்தருளி – திருவா:8 1/2
தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர் – திருவா:8 16/4
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாள்_மலர் பாதங்கள் சூட தந்த – திருவா:9 6/3
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை – திருவா:9 8/3
தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ – திருவா:9 16/2
தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல் – திருவா:9 17/1
வட்ட மலர் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியம் பாடி – திருவா:9 19/1
மரு ஆர் மலர் குழல் மாதினொடும் வந்தருளி – திருவா:10 14/2
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 17/4
உரை ஆட உள்ளொளி ஆட ஒள் மா மலர் கண்களில் நீர் – திருவா:11 6/3
பல் நாள் பரவி பணி செய்ய பாத மலர்
என் ஆகம் துன்னவைத்த பெரியோன் எழில் சுடர் ஆய் – திருவா:13 9/1,2
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு – திருவா:16 1/3
வான் தங்கு தேவர்களும் காணா மலர்_அடிகள் – திருவா:16 2/2
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு – திருவா:20 1/1
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர் திருமுகத்தின் – திருவா:20 2/1
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம் – திருவா:20 2/2
துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் – திருவா:20 4/2
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து – திருவா:23 2/2
தாழியை பாவு தயிர் போல் தளர்ந்தேன் தட மலர் தாள் – திருவா:24 6/2
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா நின் மலர் அடிக்கே – திருவா:24 8/1
உடைந்து நைந்து உருகி உள் ஒளி நோக்கி உன் திரு மலர் பாதம் – திருவா:25 4/3
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர் சேவடியானே – திருவா:25 6/2
ஒப்பு_இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் திரு பாதத்து – திருவா:26 1/3
பரவுவார்-அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன் – திருவா:26 5/1
உற்ற ஆக்கையின் உறு பொருள் நறு மலர் எழுதரு நாற்றம் போல் – திருவா:26 9/1
வேண்டும்தனையும் வாய்விட்டு அலறி விரை ஆர் மலர் தூவி – திருவா:27 3/3
நீதியே செல்வ திருப்பெருந்துறையில் நிறை மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 1/3
திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 2/3
செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 3/3
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 4/3
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 5/3
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 6/3
செய்யனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 7/3
முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டு_அறா மலர் பறித்து இறைஞ்சி – திருவா:29 8/1
சித்தனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 8/3
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 9/3
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 10/1
துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூ மலர் கழல் தந்து எனை – திருவா:30 7/3
செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 9/3
தேன் பாய் மலர் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 10/3
தாள தாமரைகள் ஏத்தி தட மலர் புனைந்து நையும் – திருவா:35 6/3
பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம்பரனே – திருவா:38 3/4
பச்சை தாள் அரவு ஆட்டீ படர் சடையாய் பாத மலர்
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு – திருவா:38 4/1,2
மருவு இனிய மலர் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருக – திருவா:38 9/1
கொம்பில் அரும்பு ஆய் குவி மலர் ஆய் காய் ஆகி – திருவா:40 6/1
ஏய்ந்த மா மலர் இட்டு முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே – திருவா:41 2/1
வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி – திருவா:41 5/3
இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி – திருவா:41 7/3
விச்சகத்து அரி அயனும் எட்டாத தன் விரை மலர் கழல் காட்டி – திருவா:41 9/3
இறைவன் எம்பிரான் எல்லை_இல்லாத தன் இணை மலர் கழல் காட்டி – திருவா:41 10/3
யாவராயினும் அன்பர் அன்றி அறி_ஒணா மலர் சோதியான் – திருவா:42 1/3
தூய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி சுடருமே – திருவா:42 1/4
வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 2/4
பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே – திருவா:42 3/4
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 4/4
சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 5/4
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும் – திருவா:42 6/2
மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 6/4
தொழுத கையினர் ஆகி தூ மலர் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு – திருவா:42 8/3
வழு_இலா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 8/4
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 9/4
மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி – திருவா:43 1/1
சீர் உரு ஆய சிவபெருமானே செங்கமல மலர் போல் – திருவா:44 1/2
என்பே உருக நின் அருள் அளித்து உன் இணை மலர் அடி காட்டி – திருவா:44 3/1
மால் அறியா மலர் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே – திருவா:49 1/4
மா மறையும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே – திருவா:49 4/6
இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே – திருவா:49 4/7
வானவரும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே – திருவா:49 5/2
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார் அமரர் எல்லாம் – திருவா:50 1/2
மேல்


மலர்_அடிகள் (1)

வான் தங்கு தேவர்களும் காணா மலர்_அடிகள்
தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தான் தெளிந்து அங்கு – திருவா:16 2/2,3
மேல்


மலர்க்கே (2)

வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர – திருவா:5 26/2
மாலும் ஓலமிட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனேயும் வந்திட பணியாய் – திருவா:23 9/3
மேல்


மலர்கள் (1)

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏர் ஓர் எம்பாவாய் – திருவா:7 20/7,8
மேல்


மலர்ந்த (1)

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே – திருவா:1/62
மேல்


மலர்வேன் (1)

வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி – திருவா:8 17/5
மேல்


மலர (3)

நால் திசை முனிவரும் ஐம்புலன் மலர
போற்றி செய் கதிர் முடி திரு நெடுமால் அன்று – திருவா:4/3,4
கர_மலர் மொட்டித்து இருதயம் மலர
கண் களி கூர நுண் துளி அரும்ப – திருவா:4/84,85
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம் – திருவா:20 2/2
மேல்


மலரவன் (1)

வளைக்கையானொடு மலரவன் அறியா வானவா மலை மாது ஒரு பாகா – திருவா:23 10/3
மேல்


மலரால் (2)

பைம் குவளை கார் மலரால் செங்கமல பைம் போதால் – திருவா:7 13/1
கனைய கண்ணீர் அருவி பாய கையும் கூப்பி கடி மலரால்
புனையப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 7/3,4
மேல்


மலரான் (1)

செம் பெருமான் வெள் மலரான் பாற்கடலான் செப்புவ போல் – திருவா:19 1/3
மேல்


மலரின் (1)

நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை – திருவா:14 18/1
மேல்


மலரும் (3)

ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம் – திருவா:20 1/2
சேற்று இதழ் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 1/3
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 6/3
மேல்


மலருமே (4)

வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 2/4
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 4/4
மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 6/4
வழு_இலா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 8/4
மேல்


மலரோன் (1)

வரும் பெருமான் மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற – திருவா:24 3/3
மேல்


மலி (2)

நாயினேனை நலம் மலி தில்லையுள் – திருவா:2/127
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே அடியேற்கு உன் – திருவா:38 3/3
மேல்


மலிந்த (1)

குவைப்பதி மலிந்த கோவே போற்றி – திருவா:4/188
மேல்


மலை (16)

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி – திருவா:1/16
மன்னும் மா மலை மயேந்திரம்-அதனில் – திருவா:2/9
மந்திர மா மலை மகேந்திர வெற்பன் – திருவா:2/100
அருளிய பெருமை அருள் மலை ஆகவும் – திருவா:2/124
மலை_நாடு உடைய மன்னே போற்றி – திருவா:4/189
மந்திர மா மலை மேயாய் போற்றி – திருவா:4/205
வரும் நீர் மடுவுள் மலை சிறு தோணி வடிவின் வெள்ளை – திருவா:6 26/3
மலை தலைவா மலையாள் மணவாள என் வாழ்_முதலே – திருவா:6 40/4
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 7/4
மலை_மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி – திருவா:12 7/1
மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை – திருவா:12 13/1
தேரை நிறுத்தி மலை எடுத்தான் சிரம் – திருவா:14 19/1
மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து – திருவா:19 5/2
அருளும் மலை என்பது காண் ஆய்ந்து – திருவா:19 5/4
வளைக்கையானொடு மலரவன் அறியா வானவா மலை மாது ஒரு பாகா – திருவா:23 10/3
களிப்பு எலாம் மிக கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே – திருவா:23 10/4
மேல்


மலை_நாடு (1)

மலை_நாடு உடைய மன்னே போற்றி – திருவா:4/189
மேல்


மலை_மகளை (1)

மலை_மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி – திருவா:12 7/1
மேல்


மலைக்கு (1)

மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொன்_சுண்ணம் இடிந்தும் நாமே – திருவா:9 6/4
மேல்


மலைந்தனர் (1)

அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா_வாதம் என்னும் – திருவா:4/53,54
மேல்


மலையாய் (1)

மான கயிலை மலையாய் போற்றி – திருவா:4/167
மேல்


மலையாள் (1)

மலை தலைவா மலையாள் மணவாள என் வாழ்_முதலே – திருவா:6 40/4
மேல்


மலையில் (1)

ஈங்கோய் மலையில் எழில்-அது காட்டியும் – திருவா:2/84
மேல்


மலையினை (1)

மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம் – திருவா:7 5/1
மேல்


மலையே (4)

மன்னிய திருவருள் மலையே போற்றி – திருவா:4/128
மருவிய கருணை மலையே போற்றி – திருவா:4/194
வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை – திருவா:5 26/3
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 2/4
மேல்


மழ (3)

மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து என்னை பணிகொண்ட பின் மழ
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனை கருதுகின்றேன் – திருவா:5 92/1,2
மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 10/4
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழ வெள்ளை – திருவா:39 2/2
மேல்


மழு (1)

ஊன் அக மா மழு சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று – திருவா:9 17/3
மேல்


மழுங்கி (1)

தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள்-தாம் அகல – திருவா:7 18/4
மேல்


மழை (2)

என்ன பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 16/8
பூ மழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே – திருவா:49 6/2
மேல்


மழைதரு (1)

மழைதரு கண்டன் குணம்_இலி மானிடன் தேய் மதியன் – திருவா:6 46/3
மேல்


மற்றவை (1)

மற்றவை தம்மை மயேந்திரத்து இருந்து – திருவா:2/19
மேல்


மற்று (46)

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது – திருவா:4/74
மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி – திருவா:4/155
வருந்துவன் அ தமியேன் மற்று என்னே நான் ஆம் ஆறே – திருவா:5 13/4
ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார்-தாம் இல்லையே அன்றி மற்று ஓர் – திருவா:5 23/3
மிகுவது ஆவதும் இன்று எனின் மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே – திருவா:5 36/4
தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே – திருவா:5 37/2
ஏனை யாவரும் எய்திடலுற்று மற்று இன்னது என்று அறியாத – திருவா:5 38/1
சங்கரா போற்றி மற்று ஓர் சரண் இலேன் போற்றி கோல – திருவா:5 65/1
ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் – திருவா:5 73/1
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் – திருவா:5 75/2
உய்தல் ஆவது உன்-கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில் – திருவா:5 77/2
அறவே நின்னை சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் – திருவா:5 86/3
உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி – திருவா:5 97/1
மற்று அடியேன்-தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்_முதலே – திருவா:6 23/3
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க – திருவா:7 19/6
அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர் – திருவா:9 5/1
மயல் மாண்டு மற்று உள்ள வாசகம் மாண்டு என்னுடைய – திருவா:11 11/3
மாலே பிரமனே மற்று ஒழிந்த தேவர்களே – திருவா:11 14/1
எச்சனுக்கு மிகை தலை மற்று அருளினன் காண் சாழலோ – திருவா:12 5/4
மலை_மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி – திருவா:12 7/1
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம் – திருவா:20 2/2
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் – திருவா:20 8/1
அழும்-அதுவே அன்றி மற்று என் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே – திருவா:21 4/4
நின்ற நின் தன்மை நினைப்பு_அற நினைந்தேன் நீ அலால் பிறிது மற்று இன்மை – திருவா:22 7/2
மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து – திருவா:23 2/2
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம் – திருவா:23 4/1
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம் – திருவா:23 4/1
போது சேர் அயன் பொரு கடல் கிடந்தோன் புரந்தராதிகள் நிற்க மற்று என்னை – திருவா:23 8/1
ஞாலம் இந்திரன் நான்முகன் வானோர் நிற்க மற்று எனை நயந்து இனிது ஆண்டாய் – திருவா:23 9/1
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 1/1
வம்பனேன்-தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 2/1
பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 3/1
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 4/1
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 5/1
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 6/1
பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 7/1
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 8/1
பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 9/1
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
திரு உரு அன்றி மற்று ஓர் தேவர் எ தேவர் என்ன – திருவா:35 2/3
மாய வன பரி மேற்கொண்டு மற்று அவர் கைக்கொளலும் – திருவா:36 7/1
மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து – திருவா:38 5/2
உடையானே உனை அல்லாது உறுதுணை மற்று அறியேனே – திருவா:39 2/4
மாடும் சுற்றமும் மற்று உள போகமும் மங்கையர்-தம்மோடும் – திருவா:41 5/1
மற்று அறியேன் செய்யும் வகை – திருவா:47 8/4
மூவரும் முப்பத்துமூவரும் மற்று ஒழிந்த – திருவா:47 9/1
மேல்


மற்றும் (4)

எந்தை யாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும் – திருவா:5 47/1
எந்தை எம் தாய் சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய – திருவா:13 2/1
வானவன் மால் அயன் மற்றும் உள்ள தேவர்கட்கும் – திருவா:13 12/1
மற்றும் ஓர் தெய்வம்-தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு – திருவா:35 1/3
மேல்


மற்றை (1)

தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை – திருவா:5 30/1,2
மேல்


மறந்த (1)

அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 6/3,4
மேல்


மறந்திடும் (1)

மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ஆகாதே – திருவா:49 1/3
மேல்


மறந்து (2)

சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு – திருவா:24 5/1
சதிரை மறந்து அறி மால் கொள்வர் சார்ந்தவர் சாற்றி சொன்னோம் – திருவா:36 2/1
மேல்


மறந்தே (1)

மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே – திருவா:36 9/4
மேல்


மறந்தேயும் (1)

மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அ – திருவா:11 8/3
மேல்


மறந்தோம் (1)

மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர் – திருவா:15 8/1
மேல்


மறப்பித்து (1)

மான் நேர் நோக்கி மணவாளா மன்னே நின் சீர் மறப்பித்து இ – திருவா:33 4/1
மேல்


மறப்பேனோ (1)

கெட்டேன் மறப்பேனோ கேடுபடா திருவடியை – திருவா:10 7/2
மேல்


மறவா (1)

மறவா நினையா அளவு_இல்லா மாளா இன்ப மா கடலே – திருவா:32 6/4
மேல்


மறவாவண்ணம் (1)

மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அ – திருவா:11 8/3
மேல்


மறி (1)

மாயனே மறி கடல் விடம் உண்ட வானவா மணி கண்டத்து எம் அமுதே – திருவா:23 7/1
மேல்


மறித்திடுமே (1)

மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே – திருவா:36 2/4
மேல்


மறிந்திடும் (1)

பந்த_விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே – திருவா:49 3/1
மேல்


மறிவு (1)

மறிவு அறியா செல்வம் வந்து பெற்றார் உன்னை வந்திப்பது ஓர் – திருவா:24 9/2
மேல்


மறு (3)

வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே – திருவா:5 94/4
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடையானே – திருவா:34 4/4
மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே – திருவா:36 2/4
மேல்


மறு_இல் (1)

வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே – திருவா:5 94/4
மேல்


மறுகி (1)

கசிவது பெருகி கடல் என மறுகி
அகம் குழைந்து அனுகுலம் ஆய் மெய் விதிர்த்து – திருவா:4/66,67
மேல்


மறுத்தனன் (1)

மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே – திருவா:6 6/1
மேல்


மறுத்தனனே (1)

வழி நின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே – திருவா:6 5/4
மேல்


மறுமையோடு (1)

மருளனேன் மனத்தை மயக்கு_அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த – திருவா:29 9/1
மேல்


மறை (9)

மறை திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் – திருவா:3/130
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா மறை ஈறு அறியா மறையானே – திருவா:5 85/1
அரு ஆய் மறை பயில் அந்தணன் ஆய் ஆண்டுகொண்ட – திருவா:10 14/3
பேசுவதும் திருவாயால் மறை போலும் காண் ஏடீ – திருவா:12 1/2
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா – திருவா:12 2/3
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 6/3
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 9/4
பிடித்து முன் நின்று அ பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை – திருவா:41 3/3
மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி – திருவா:43 1/1
மேல்


மறைகள் (1)

அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி – திருவா:13 13/1
மேல்


மறைத்து (1)

கதிரை மறைத்து அன்ன சோதி கழுக்கடை கை பிடித்து – திருவா:36 2/2
மேல்


மறைந்திட (1)

மறைந்திட மூடிய மாய இருளை – திருவா:1/51
மேல்


மறைந்து (1)

மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்-தன்னை – திருவா:1/50
மேல்


மறையவரும் (1)

மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே – திருவா:31 6/4
மேல்


மறையான் (1)

துண்ட பிறையான் மறையான் பெருந்துறையான் – திருவா:8 9/1
மேல்


மறையானே (1)

மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா மறை ஈறு அறியா மறையானே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் – திருவா:5 85/1,2
மேல்


மறையில் (1)

வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ – திருவா:5 95/1
மேல்


மறையின் (1)

மறையும் ஆய் மறையின் பொருளும் ஆய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே – திருவா:22 5/2
மேல்


மறையும் (2)

மறையும் ஆய் மறையின் பொருளும் ஆய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே – திருவா:22 5/2
மா மறையும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே – திருவா:49 4/6
மேல்


மறையோர் (2)

மறையோர் கோலம் காட்டி அருளலும் – திருவா:3/149
மறையோர் கோல நெறியே போற்றி – திருவா:4/179
மேல்


மறையோன் (1)

ஈறு அறியா மறையோன் எனை ஆள எழுந்தருளப்பெறிலே – திருவா:49 8/8
மேல்


மறையோன்-தன் (1)

மன்னி பொலிந்து இருந்த மா மறையோன்-தன் புகழே – திருவா:16 7/2
மேல்


மறையோனும் (1)

மறையோனும் மாலும் மால் கொள்ளும் இறையோன் – திருவா:47 5/2
மேல்


மறையோனே (2)

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல – திருவா:1/45,46
குழகா கோல மறையோனே கோனே என்னை குழைத்தாயே – திருவா:33 10/4
மேல்


மன் (2)

மடங்க என் வல்வினை காட்டை நின் மன் அருள் தீ கொளுவும் – திருவா:6 19/1
மன் ஊற மன்னும் மணி உத்தரகோசமங்கை – திருவா:16 3/4
மேல்


மன்றினுள் (1)

தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி – திருவா:4/92
மேல்


மன்ன (3)

மாண்டுமாண்டு வந்துவந்து மன்ன நின் வணங்கவே – திருவா:5 74/4
மன்ன எம்பிரான் வருக என் எனை மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும் – திருவா:5 99/1
மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து – திருவா:23 2/2
மேல்


மன்னரோடு (1)

மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடு உறவும் அஞ்சேன் – திருவா:35 9/1
மேல்


மன்னவர்க்கும் (1)

மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை – திருவா:8 10/2
மேல்


மன்னவனே (2)

மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே – திருவா:6 42/4
மன்னவனே ஒன்றும் ஆறு அறியா சிறியேன் மகிழ்ச்சி – திருவா:6 43/1
மேல்


மன்னன் (4)

மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி – திருவா:1/14
மன்னன் பரி மிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய – திருவா:18 7/3
மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே – திருவா:36 2/4
பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்க பெருமான் சிறியோமை – திருவா:45 1/1
மேல்


மன்னனே (1)

வைப்பனே எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து எங்கள் மன்னனே – திருவா:5 98/4
மேல்


மன்னா (2)

சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து – திருவா:20 5/3
மது வளர் பொழில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா
எது எமை பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 7/3,4
மேல்


மன்னானை (1)

மன்னானை வானவனை மாது இயலும் பாதியனை – திருவா:8 19/3
மேல்


மன்னி (15)

மன்னி பொலிந்து இருந்த மா மறையோன்-தன் புகழே – திருவா:16 7/2
உரு தெரியா காலத்தே உள் புகுந்து என் உளம் மன்னி
கருத்து இருத்தி ஊன் புக்கு கருணையினால் ஆண்டுகொண்ட – திருவா:31 3/1,2
செறி பொழில் சூழ் தில்லைநகர் திருச்சிற்றம்பலம் மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே – திருவா:31 6/3,4
நிச்சம் என நெஞ்சில் மன்னி யான் ஆகி நின்றானே – திருவா:34 9/4
தூய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி சுடருமே – திருவா:42 1/4
வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 2/4
பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே – திருவா:42 3/4
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 4/4
சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 5/4
மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 6/4
திறமை காட்டிய சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 7/4
வழு_இலா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 8/4
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 9/4
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 10/4
மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னி
கழியாது இருந்தவனை காண் – திருவா:48 5/3,4
மேல்


மன்னிய (4)

மன்னிய திருவருள் மலையே போற்றி – திருவா:4/128
மறையும் ஆய் மறையின் பொருளும் ஆய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே – திருவா:22 5/2
மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே – திருவா:49 4/5
துண்ணென என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே – திருவா:49 7/2
மேல்


மன்னு (6)

மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா – திருவா:12 2/3
தேன் ஆர் சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 2/3
சின மால் விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும் – திருவா:34 3/3
தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர் – திருவா:34 5/3
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள் – திருவா:34 7/3
தேன் பாய் மலர் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 10/3
மேல்


மன்னும் (15)

மன்னும் மா மலை மயேந்திரம்-அதனில் – திருவா:2/9
உடையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 1/3
உறைவாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 3/3
மையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 7/3
ஒரு தலைவா மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 9/3
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 11/3
உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 13/3
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 14/3
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 16/3
அருந்தினனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 18/3
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 20/3
தில்லை நகர் புக்கு சிற்றம்பலம் மன்னும்
ஒல்லை விடையானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 5/5,6
மன் ஊற மன்னும் மணி உத்தரகோசமங்கை – திருவா:16 3/4
திரை பொரா மன்னும் அமுத தெண் கடலே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 3/3
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும்
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி – திருவா:43 7/2,3
மேல்


மன்னுவது (2)

மன்னுவது என் நெஞ்சில் அன்னே என்னும் – திருவா:17 6/2
மன்னுவது என் நெஞ்சில் மால் அயன் காண்கிலார் – திருவா:17 6/3
மேல்


மன்னே (3)

மலை_நாடு உடைய மன்னே போற்றி – திருவா:4/189
மறையும் ஆய் மறையின் பொருளும் ஆய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே
சிறை பெறா நீர் போல் சிந்தை-வாய் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 5/2,3
மான் நேர் நோக்கி மணவாளா மன்னே நின் சீர் மறப்பித்து இ – திருவா:33 4/1
மேல்


மன (5)

மத்த மனத்தொடு மால் இவன் என்ன மன நினைவில் – திருவா:5 3/2
மன துணையே என்-தன் வாழ்_முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே – திருவா:6 39/3
வல் நெஞ்ச கள்வன் மன வலியன் என்னாதே – திருவா:10 11/1
மன_வாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்தன் ஆக்கி – திருவா:34 3/2
கல் நேர் அனைய மன கடையாய் கழிப்புண்டு அவல கடல் வீழ்ந்த – திருவா:50 1/3
மேல்


மன_வாசகம் (1)

மன_வாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்தன் ஆக்கி – திருவா:34 3/2
மேல்


மனத்தன (1)

தம்தம் மனத்தன பேச எஞ்ஞான்று-கொல் சாவதுவே – திருவா:5 3/4
மேல்


மனத்தார் (1)

பிறியும் மனத்தார் பிறிவு_அரிய பெற்றியனை – திருவா:40 4/2
மேல்


மனத்தால் (3)

விலங்கு மனத்தால் விமலா உனக்கு – திருவா:1/56
மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகி – திருவா:21 10/2
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு – திருவா:40 10/2
மேல்


மனத்தான் (1)

மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடையானே – திருவா:34 4/4
மேல்


மனத்திடை (2)

மறையும் ஆய் மறையின் பொருளும் ஆய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே – திருவா:22 5/2
வைப்பு மாடு என்று மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே – திருவா:26 1/1
மேல்


மனத்தில் (2)

ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே – திருவா:29 6/2
மருவு இனிய மலர் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருக – திருவா:38 9/1
மேல்


மனத்தின் (1)

தரும் பெருமான் சதுர பெருமான் என் மனத்தின் உள்ளே – திருவா:24 3/2
மேல்


மனத்து (7)

எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்து
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து – திருவா:6 21/2,3
கல்லா மனத்து கடைப்பட்ட நாயேனை – திருவா:8 5/1
சட்டோ நினைக்க மனத்து அமுது ஆம் சங்கரனை – திருவா:10 7/1
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் யான் பாவியேன் – திருவா:24 1/2
அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே – திருவா:24 1/4
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று இங்கு எனை கண்டார் – திருவா:32 3/3
மருவாது இருந்தேன் மனத்து – திருவா:47 1/4
மேல்


மனத்துள்ளே (1)

இரந்துஇரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் – திருவா:22 6/1
மேல்


மனத்தே (4)

வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 11/2,3
வள்ளல் வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே
உள்ளத்து உறு துயர் ஒன்று ஒழியாவண்ணம் எல்லாம் – திருவா:10 19/2,3
மருந்து உருவாய் என் மனத்தே வந்து – திருவா:47 10/4
மருந்தின் அடி என் மனத்தே வைத்து – திருவா:48 7/4
மேல்


மனத்தேன் (2)

கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே – திருவா:5 48/4
கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன் – திருவா:5 56/3
மேல்


மனத்தேனை (1)

இரும்பு தரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என் என்பு உருக்கி – திருவா:38 1/1
மேல்


மனத்தை (2)

மருளனேன் மனத்தை மயக்கு_அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த – திருவா:29 9/1
மத்தமே ஆக்கும் வந்து என் மனத்தை அத்தன் – திருவா:47 6/2
மேல்


மனத்தொடு (1)

மத்த மனத்தொடு மால் இவன் என்ன மன நினைவில் – திருவா:5 3/2
மேல்


மனத்தோடு (1)

மருள் ஆர் மனத்தோடு உனை பிரிந்து வருந்துவேனை வா என்று உன் – திருவா:21 8/3
மேல்


மனம் (11)

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே – திருவா:1/45
கற்றா மனம் என கதறியும் பதறியும் – திருவா:4/73
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்-பால் – திருவா:5 16/1
இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே – திருவா:5 37/4
அழுகேன் நின்-பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த – திருவா:5 88/1
மதுமது போன்று என்னை வாழைப்பழத்தின் மனம் கனிவித்து – திருவா:6 34/3
பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உறவே – திருவா:6 35/4
பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்-தன்னை – திருவா:23 2/3
மான் ஓர் பங்கா வந்திப்பார் மதுர கனியே மனம் நெகா – திருவா:32 10/1
கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே – திருவா:39 3/4
காதல்செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே – திருவா:49 5/4
மேல்


மனமே (2)

கிற்ற வா மனமே கெடுவாய் உடையான் அடி_நாயேனை – திருவா:5 34/1
அறவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அளவு_இலா ஆனந்தம் அருளி – திருவா:37 6/1
மேல்


மனாதி (1)

காரணம் ஆகும் மனாதி குணங்கள் கருத்துறும் ஆகாதே – திருவா:49 2/4
மேல்


மனிதர் (1)

கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய் – திருவா:1/28
மேல்


மனிதரை (1)

வான் பழித்து இ மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் – திருவா:18 4/2

மேல்