மீ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

மீக்கொள (1)

மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி – திருவா:3/92
மேல்


மீட்கவும் (1)

வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே – திருவா:5 94/4
மேல்


மீட்டு (1)

மீட்டு இங்கு வந்து வினை பிறவி சாராமே – திருவா:1/87
மேல்


மீட்டேயும் (1)

மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை-தானே – திருவா:5 28/4
மேல்


மீண்டு (1)

மீண்டு வாரா வழி அருள்புரிபவன் – திருவா:2/117
மேல்


மீது (2)

சால அமுது உண்டு தாழ் கடலின் மீது எழுந்து – திருவா:16 8/2
தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே – திருவா:49 6/5
மேல்


மீதூர (1)

அடியார் உள்ளத்து அன்பு மீதூர
குடியா கொண்ட கொள்கையும் சிறப்பும் – திருவா:2/7,8
மேல்


மீமிசை (1)

அலை கடல் மீமிசை நடந்தாய் போற்றி – திருவா:4/208
மேல்


மீளா (1)

அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு என்றும் – திருவா:19 2/3
மேல்


மீன் (4)

பெரு நீர் அற சிறு மீன் துவண்டு ஆங்கு நினை பிரிந்த – திருவா:6 26/1
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் – திருவா:8 2/5
மணி வலை கொண்டு வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 3/4
மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே – திருவா:49 1/8
மேல்


மீனவன்-பால் (1)

வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்-பால்
ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகனே – திருவா:36 10/2,3
மேல்


மீனவனும் (1)

தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன் அல்லன் – திருவா:36 6/2

மேல்