கட்டுருபன்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதன் 2
-அதனால் 1
-அதனாலே 1
-அதனிடை 1
-அதனில் 14
-அதனுக்கு 1
-அதினில் 1
-அது 41
-அதுவே 2
-அதே 1
-அவர் 3
-அவரே 1
-அவரை 1
-அவன் 5
-அவை 5
-அவையே 1
-இது 9
-கண் 19
-கணிலே 1
-கணே 7
-கால் 1
-கில் 1
-குரை 1
-கொல் 4
-கொலோ 2
-கொல்லோ 13
-தங்கள் 3
-தம் 18
-தமக்கு 1
-தமை 4
-தம்மை 10
-தம்மொடு 1
-தம்மோடு 1
-தம்மோடும் 2
-தலை 3
-தன் 39
-தனக்கு 5
-தனக்கும் 1
-தனக்கே 2
-தனது 1
-தனில் 3
-தனை 14
-தன்னில் 5
-தன்னின் 1
-தன்னை 18
-தன்னொடும் 1
-தன்னோடும் 1
-தாம் 3
-தான் 40
-தானும் 1
-தானே 3
-தொறும் 15
-தோறு 1
-தோறும் 8
-பால் 19
-பாலதா 1
-பாலது 1
-பாலே 2
-பாலை 1
-போது 1
-மார் 3
-மாலை 1
-மின் 42
-மினே 2
-மினோ 1
-மின்கள் 8
-மின்களே 2
-வயின் 6
-வாய் 8

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்


-அதன் (2)

குதிரையை கொண்டு குடநாடு-அதன் மிசை – திருவா:21/2
அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலை கடல்-அதன் உளே நின்று – திருவா:29 10/3
மேல்


-அதனால் (1)

அ பரிசு-அதனால் ஆண்டுகொண்டருளி – திருவா:121/2
மேல்


-அதனாலே (1)

எண்ணிலேன் திருநாமம் அஞ்சு_எழுத்தும் என் ஏழைமை-அதனாலே
நண்ணிலேன் கலை_ஞானிகள்-தம்மொடு நல் வினை நயவாதே – திருவா:26 6/1,2
மேல்


-அதனிடை (1)

ஞாலம்-அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும் – திருவா:43 2/2
மேல்


-அதனில் (14)

மன்னும் மா மலை மயேந்திரம்-அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் – திருவா:2/9,10
தர்ப்பணம்-அதனில் சாந்தம்புத்தூர் – திருவா:21/2
பூவணம்-அதனில் பொலிந்து இருந்து அருளி – திருவா:41/2
பூவலம்-அதனில் பொலிந்து இனிது அருளி – திருவா:41/2
விருந்தினன் ஆகி வெண்காடு-அதனில்
குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும் – திருவா:2/60,61
இடைமருது-அதனில் ஈண்ட இருந்து – திருவா:61/2
ஐயாறு-அதனில் சைவன் ஆகியும் – திருவா:81/2
கழுமலம்-அதனில் காட்சி கொடுத்தும் – திருவா:81/2
கழுக்குன்று-அதனில் வழுக்காது இருந்தும் – திருவா:81/2
புறம்பயம்-அதனில் அறம் பல அருளியும் – திருவா:81/2
பூதலம்-அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும் – திருவா:121/2
அடி முடி அறியும் ஆதரவு-அதனில்
கடும் முரண் ஏனம் ஆகி முன் கலந்து – திருவா:4/5,6
உந்து திரை கடலை கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை-அதனில்
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 5/3,4
மண்-அதனில் பிறந்து எய்த்து மாண்டு விழ கடவேனை – திருவா:51 4/1
மேல்


-அதனுக்கு (1)

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு-அதனுக்கு என் கடவேன் – திருவா:5 12/1
மேல்


-அதினில் (1)

படி-அதினில் கிடந்து இந்த பசு_பாசம் தவிர்ந்துவிடும் – திருவா:51 11/1
மேல்


-அது (41)

கேவேடர் ஆகி கெளிறு-அது படுத்தும் – திருவா:1/2
காடு-அது-தன்னில் கரந்த கள்ளமும் – திருவா:61/2
ஈங்கோய் மலையில் எழில்-அது காட்டியும் – திருவா:81/2
எம்-தமை ஆண்ட பரிசு-அது பகரின் – திருவா:101/2
ஆற்றல்-அது உடை அழகு அமர் திரு உரு – திருவா:101/2
மால்-அது ஆகி மயக்கம் எய்தியும் – திருவா:121/2
முனிவு இலாதது ஓர் பொருள்-அது கருதலும் – திருவா:41/4
தழல்-அது கண்ட மெழுகு-அது போல – திருவா:41/4
தழல்-அது கண்ட மெழுகு-அது போல – திருவா:41/4
நாண்-அது ஒழிந்து நாடவர் பழித்துரை – திருவா:61/4
பூண்-அது ஆக கோணுதல் இன்றி – திருவா:61/4
பிறிவினை அறியா நிழல்-அது போல – திருவா:61/4
அன்பு எனும் ஆறு கரை-அது புரள – திருவா:81/4
வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை – திருவா:5 25/3
ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே – திருவா:5 72/4
இல்லை நின் கழற்கு அன்பு-அது என்-கணே ஏலம் ஏலும் நல் குழலி_பங்கனே – திருவா:5 94/1
விச்சு-அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் – திருவா:5 96/1
வையகம் எல்லாம் உரல்-அது ஆக மா மேரு என்னும் உலக்கை நாட்டி – திருவா:9 9/1
துன்னம் பெய் கோவணமா கொள்ளும்-அது என் ஏடீ – திருவா:12 2/2
சலமுகத்தால் அவன் சடையில் பாயும்-அது என் ஏடீ – திருவா:12 7/2
உலகு அறிய தீ வேட்டான் என்னும்-அது என் ஏடீ – திருவா:12 13/2
தான் புக்கு நட்டம் பயிலும்-அது என் ஏடீ – திருவா:12 14/2
இடபம்-அது ஆய் தாங்கினான் திருமால் காண் சாழலோ – திருவா:12 15/4
நம்பனையும் தேவன் என்று நண்ணும்-அது என் ஏடீ – திருவா:12 17/2
இருந்து அவருக்கு அருளும்-அது எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 20/2
ஆராத ஆசை-அது ஆய் அடியேன் அகம் மகிழ – திருவா:13 18/2
ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு-அது ஆய ஒருத்தன் – திருவா:18 4/3
முன்னை என்னுடை வல் வினை போயிட முக்கண்-அது உடை எந்தை – திருவா:26 3/1
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த – திருவா:26 3/3
ஒத்து சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமே – திருவா:26 4/2
பெற்றவா பெற்ற பயன்-அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே – திருவா:26 9/3
மாய பிறவி உன் வசமே வைத்திட்டிருக்கும்-அது அன்றி – திருவா:33 8/2
பை நா பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என் – திருவா:34 1/1
கடலின் திரை-அது போல் வரு கலக்கம் மலம் அறுத்து என் – திருவா:34 6/1
பணி வகை செய்து படவு-அது ஏறி பாரொடு விண்ணும் பரவி ஏத்த – திருவா:43 3/2
காணும்-அது ஒழிந்தேன் நின் திரு பாதம் கண்டு கண் களிகூர – திருவா:44 5/1
பேணும்-அது ஒழிந்தேன் பிதற்றும்-அது ஒழிந்தேன் பின்னை எம்பெருமானே – திருவா:44 5/2
பேணும்-அது ஒழிந்தேன் பிதற்றும்-அது ஒழிந்தேன் பின்னை எம்பெருமானே – திருவா:44 5/2
காணும்-அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே – திருவா:44 5/4
அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே – திருவா:45 5/3
கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு-அது ஆகாதே – திருவா:49 2/3
மேல்


-அதுவே (2)

பரமானந்தம் பழம் கடல்-அதுவே
கரு மா முகிலின் தோன்றி – திருவா:3/66,67
அழும்-அதுவே அன்றி மற்று என் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே – திருவா:21 4/4
மேல்


-அதே (1)

ஒருவரை அன்றி உருவு அறியாது என்-தன் உள்ளம்-அதே – திருவா:36 1/4
மேல்


-அவர் (3)

எம்பிரான் போற்றி வானத்தவர்-அவர் ஏறு போற்றி – திருவா:5 67/1
அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்-அவர்-தம் – திருவா:6 38/1
பரவுவார்-அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன் – திருவா:26 5/1
மேல்


-அவரே (1)

ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர்-அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண் மேல் – திருவா:5 4/2,3
மேல்


-அவரை (1)

அஞ்சுவார்-அவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 9/4
மேல்


-அவன் (5)

தேறுகின்றிலம் இனி உனை சிக்கென சிவன்-அவன் திரள் தோள் மேல் – திருவா:5 33/2
செங்கண்-அவன்-பால் திசைமுகன்-பால் தேவர்கள்-பால் – திருவா:7 17/1
கோன்-அவன் போல் வந்து என்னை தன் தொழும்பில் கொண்டருளும் – திருவா:8 14/5
ஈசன்-அவன் எ உயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ – திருவா:12 1/4
கோன்-அவன் ஆய் நின்று கூடல்_இலா குண குறியோன் – திருவா:13 12/2
மேல்


-அவை (5)

வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை – திருவா:5 25/3
தட மதில்கள்-அவை மூன்றும் தழல் எரித்த அ நாளில் – திருவா:12 15/3
படம் ஆக என் உள்ளே தன் இணை போது-அவை அளித்து இங்கு – திருவா:13 14/1
பூம் கழல்கள்-அவை அல்லாது எவை யாதும் புகழேனே – திருவா:39 1/4
திருந்து சேவடி சிலம்பு-அவை சிலம்பிட திருவொடும் அகலாதே – திருவா:41 4/3
மேல்


-அவையே (1)

உறும் கடி போது-அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் – திருவா:6 25/3
மேல்


-இது (9)

மல மா குரம்பை-இது மாய்க்கமாட்டேன் மணியே உனை காண்பான் – திருவா:5 54/3
ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே – திருவா:5 55/4
முடை ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆக முடித்தாயே – திருவா:5 56/4
உடல்-இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி – திருவா:5 64/3
செடி சேர் உடலம்-இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா – திருவா:5 83/3
சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில்-இது சிதைய – திருவா:25 3/1
பித்தன் என்று எனை உலகவர் பகர்வது ஓர் காரணம்-இது கேளீர் – திருவா:26 4/1
இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே – திருவா:32 3/2
எண்ணாது இரவும் பகலும் நான் அவையே எண்ணும்-இது அல்லால் – திருவா:33 9/2
மேல்


-கண் (19)

வேண்டும் நின் கழல்-கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே – திருவா:5 74/1
உய்தல் ஆவது உன்-கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில் – திருவா:5 77/2
இஃது அல்லாது நின்-கண் ஒன்றும்வண்ணம் இல்லை ஈசனே – திருவா:5 77/4
விருப்பும் உண்டு நின்-கண் என்-கண் என்பது என்ன விச்சையே – திருவா:5 80/4
விருப்பும் உண்டு நின்-கண் என்-கண் என்பது என்ன விச்சையே – திருவா:5 80/4
பின்ன எம்பிரான் வருக என் எனை பெய்_கழல்-கண் அன்பாய் என் நாவினால் – திருவா:5 99/3
பொள்ளல் நல் வேழத்து உரியாய் புலன் நின்-கண் போதல் ஒட்டா – திருவா:6 24/3
தம்-கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் – திருவா:7 13/3
மெய்ப்பொருள்-கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய் – திருவா:8 12/4
தூய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி சுடருமே – திருவா:42 1/4
வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 2/4
பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே – திருவா:42 3/4
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 4/4
சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 5/4
மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 6/4
திறமை காட்டிய சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 7/4
வழு_இலா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 8/4
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 9/4
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 10/4
மேல்


-கணிலே (1)

என்-கணிலே அமுது ஊறி தித்தித்து என் பிழைக்கு இரங்கும் – திருவா:24 7/3
மேல்


-கணே (7)

புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழல்-கணே
புணர்ப்பது ஆக அம் கணாள புங்கம் ஆன போகமே – திருவா:5 71/3,4
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலி-கணே
ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே – திருவா:5 72/3,4
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல்-கணே
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே – திருவா:5 73/3,4
இல்லை நின் கழற்கு அன்பு-அது என்-கணே ஏலம் ஏலும் நல் குழலி_பங்கனே – திருவா:5 94/1
சிறை-கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 6/4
எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின்-கணே வைத்து – திருவா:28 5/3
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும் – திருவா:42 6/2
மேல்


-கால் (1)

நடு ஆய் நில்லாது ஒழிந்த-கால் நன்றோ எங்கள் நாயகமே – திருவா:50 4/4
மேல்


-கில் (1)

கொள்ளும்-கில் எனை அன்பரில் கூய் பணி – திருவா:5 46/1
மேல்


-குரை (1)

கோல்_தேன் எனக்கு என்கோ-குரை கடல்-வாய் அமுது என்கோ – திருவா:34 8/1
மேல்


-கொல் (4)

தம்தம் மனத்தன பேச எஞ்ஞான்று-கொல் சாவதுவே – திருவா:5 3/4
காலமே உனை என்று-கொல் காண்பதே – திருவா:5 43/4
தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள் என்-கொல் என்று – திருவா:6 8/1
தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனேற்கும் உண்டாம்-கொல்
வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே – திருவா:32 4/3,4
மேல்


-கொலோ (2)

இணங்கு கொங்கை மங்கை_பங்க என்-கொலோ நினைப்பதே – திருவா:5 75/4
தந்தது உன்-தன்னை கொண்டது என்-தன்னை சங்கரா ஆர்-கொலோ சதுரர் – திருவா:22 10/1
மேல்


-கொல்லோ (13)

அடியேன் அல்லேன்-கொல்லோ தான் எனை ஆட்கொண்டிலை-கொல்லோ – திருவா:5 83/1
அடியேன் அல்லேன்-கொல்லோ தான் எனை ஆட்கொண்டிலை-கொல்லோ
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் – திருவா:5 83/1,2
கெழு முதலே அருள் தந்து இருக்க இரங்கும்-கொல்லோ என்று – திருவா:21 4/3
புடைபட்டு இருப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 1/4
போற்றி புகழ்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 2/4
பூண்டு கிடப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 3/4
புல்லி புணர்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 4/4
புகழப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 5/4
புரிந்து நிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 6/4
புனையப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 7/4
புக்குநிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 8/4
போது ஆய்ந்து அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 9/4
பூ போது அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 10/4
மேல்


-தங்கள் (3)

செப்பு நேர் முலை மடவரலியர்-தங்கள் திறத்திடை நைவேனை – திருவா:26 1/2
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார்-தங்கள்
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி – திருவா:41 7/2,3
அறவை என்று அடியார்கள்-தங்கள் அருள்_குழாம் புகவிட்டு நல் – திருவா:42 7/2
மேல்


-தம் (18)

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார்-தம் கருத்தில் – திருவா:61/1
எம்-தம் பிறவியில் கோபம் மிகுந்து – திருவா:61/3
ஈர்க்கு இடை போகா இள முலை மாதர்-தம்
கூர்த்த நயன கொள்ளையில் பிழைத்தும் – திருவா:4/34,35
விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி – திருவா:5 29/1
தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்-தம்
ஊனை உருக்கும் உடையானை உம்பரானை வம்பனேன் – திருவா:5 58/1,2
உடையனோ பணி போற்றி உம்பரார்-தம் பராபரா போற்றி யாரினும் – திருவா:5 97/2
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறு நாய்கள்-தம் பொய்யினையே – திருவா:6 6/4
அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்-அவர்-தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும் – திருவா:6 38/1,2
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
பார் பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்-தம் பாடும் – திருவா:11 13/1
ஆள் எம்மை ஆளும் அடிகளார்-தம் கையில் – திருவா:17 8/3
ஆட்டு தேவர்-தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப்பேன் – திருவா:23 5/1
சேட்டை தேவர்-தம் தேவர் பிரானே திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 5/4
வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு – திருவா:25 10/1
தேவர்-தம் தேவே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 9/2
புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன் – திருவா:35 1/1
கடக்கும் திறல் ஐவர் கண்டகர்-தம் வல் அரட்டை – திருவா:40 8/3
காரிகையார்கள்-தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே – திருவா:49 1/2
மேல்


-தமக்கு (1)

பத்தியாய் நினைந்து பரவுவார்-தமக்கு பரகதி கொடுத்து அருள்செய்யும் – திருவா:29 8/2
மேல்


-தமை (4)

எம்-தமை ஆண்ட பரிசு-அது பகரின் – திருவா:101/2
எம்-தமை உய்ய கொள்வாய் போற்றி – திருவா:201/4
வேண்டேன் பிறப்பு இறப்பு சிவம் வேண்டார்-தமை நாளும் – திருவா:34 7/2
குறியும் நெறியும் குணமும் இலா குழாங்கள்-தமை
பிறியும் மனத்தார் பிறிவு_அரிய பெற்றியனை – திருவா:40 4/1,2
மேல்


-தம்மை (10)

நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை – திருவா:5 24/3
போற்றி என் போலும் பொய்யர்-தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் – திருவா:5 63/1
என்ன சிலை குலவி நம்-தம்மை ஆள் உடையாள்-தன்னில் – திருவா:7 16/5
கொங்கு உண் கரும் குழலி நம்-தம்மை கோதாட்டி – திருவா:7 17/3
நாய் ஆன நம்-தம்மை ஆட்கொண்ட நாயகனை – திருவா:8 7/4
நாடவர் நம்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப – திருவா:9 7/2
நாடவர் நம்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப – திருவா:9 7/2
பாடு-மின் நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்டவண்ணமும் பாடிப்பாடி – திருவா:9 11/2
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தது-தான் என் ஏடீ – திருவா:12 5/2
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தருளி அருள்கொடுத்து அங்கு – திருவா:12 5/3
மேல்


-தம்மொடு (1)

நண்ணிலேன் கலை_ஞானிகள்-தம்மொடு நல் வினை நயவாதே – திருவா:26 6/2
மேல்


-தம்மோடு (1)

ஆவகை நாமும் வந்து அன்பர்-தம்மோடு ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி விண் மேல் – திருவா:9 16/1
மேல்


-தம்மோடும் (2)

மாடும் சுற்றமும் மற்று உள போகமும் மங்கையர்-தம்மோடும்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை – திருவா:41 5/1,2
வணங்கும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது மங்கையர்-தம்மோடும்
பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை – திருவா:41 6/1,2
மேல்


-தலை (3)

வலை-தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு – திருவா:6 40/1
இத்தை மெய் என கருதிநின்று இடர் கடல் சுழி-தலை படுவேனை – திருவா:26 7/2
தையலார் எனும் சுழி-தலை பட்டு நான் தலை தடுமாறாமே – திருவா:41 1/2
மேல்


-தன் (39)

கோகழி ஆண்ட குரு மணி-தன் தாள் வாழ்க – திருவா:1/1
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்_கழல்கள் வெல்க – திருவா:1/1
புறந்தார்க்கு சேயோன்-தன் பூம் கழல்கள் வெல்க – திருவா:1/1
நிலம்-தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காஅட்டி – திருவா:41/1
கரந்து நில்லா கள்வனே நின்-தன் வார் கழற்கு அன்பு எனக்கும் – திருவா:5 6/3
எண்ணம்-தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன்-தன்
வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை – திருவா:5 25/2,3
சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி – திருவா:5 26/1
கோனை மான் அன நோக்கி-தன் கூறனை குறுகிலேன் நெடும் காலம் – திருவா:5 38/3
கோனே உன்-தன் திருக்குறிப்பு கூடுவார் நின் கழல் கூட – திருவா:5 55/3
மன துணையே என்-தன் வாழ்_முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே – திருவா:6 39/3
கோது_இல் குலத்து அரன்-தன் கோயில் பிணா பிள்ளைகாள் – திருவா:7 10/6
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்_வளை-தன்
பாத திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 14/7,8
சந்திரனை தேய்த்தருளி தக்கன்-தன் வேள்வியினில் – திருவா:8 15/1
அந்தரர் கோன் அயன்-தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேலன் தாதை – திருவா:9 3/3
ஐயா என் ஆருயிரே அம்பலவா என்று அவன்-தன்
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 17/3,4
வரை ஆடு மங்கை-தன் பங்கொடும் வந்து ஆண்ட திறம் – திருவா:11 6/2
கயல் மாண்ட கண்ணி-தன் பங்கன் எனை கலந்து ஆண்டலுமே – திருவா:11 11/1
சலம் உடைய சலந்தரன்-தன் உடல் தடிந்த நல் ஆழி – திருவா:12 18/1
குமரன்-தன் தாதைக்கே உந்தீ பற – திருவா:14 17/3
மன்னி பொலிந்து இருந்த மா மறையோன்-தன் புகழே – திருவா:16 7/2
உடையாள் உன்-தன் நடுவு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி – திருவா:21 1/1
வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க விண்ணோர் பெருமான் – திருவா:24 5/3
முத்தா உன்-தன் முக ஒளி நோக்கி முறுவல் நகை காண – திருவா:25 6/3
எய்யாது என்-தன் தலை மேல் வைத்து எம் பெருமான் பெருமான் என்று – திருவா:25 8/2
ஐயா என்-தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப – திருவா:25 8/3
பல்லோரும் காண என்-தன் பசு_பாசம் அறுத்தானை – திருவா:31 4/3
மேவும் உன்-தன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே – திருவா:32 5/1
காவி சேரும் கயல் கண்ணான் பங்கா உன்-தன் கருணையினால் – திருவா:32 5/2
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்-தன் விருப்பு அன்றே – திருவா:33 6/4
அன்றே என்-தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் – திருவா:33 7/1
துணி நிலா அணியினான்-தன் தொழும்பரோடு அழுந்தி அ மால் – திருவா:35 5/2
பரு வரை மங்கை-தன் பங்கரை பாண்டியற்கு ஆர் அமுது ஆம் – திருவா:36 1/1
ஒருவரை அன்றி உருவு அறியாது என்-தன் உள்ளம்-அதே – திருவா:36 1/4
வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி – திருவா:41 5/3
மட்டு வார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன்
வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 2/3,4
உறவுசெய்து எனை உய்யக்கொண்ட பிரான்-தன் உண்மை பெருக்கம் ஆம் – திருவா:42 7/3
கோமான் பண்டை தொண்டரொடும் அவன்-தன் குறிப்பே குறிக்கொண்டு – திருவா:45 3/3
பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே – திருவா:45 4/4
குறி ஒன்றும் இல்லாத கூத்தன்-தன் கூத்தை எனக்கு – திருவா:51 2/3
மேல்


-தனக்கு (5)

பாண்டியன்-தனக்கு பரிமா விற்று – திருவா:21/2
ஆஆ என்-தனக்கு அருளாய் போற்றி – திருவா:81/4
சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி – திருவா:5 26/1
உம்பர்கட்கு அரசே ஒழிவு_அற நிறைந்த யோகமே ஊத்தையேன்-தனக்கு
வம்பு என பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு_அற வாழ்வித்த மருந்தே – திருவா:37 1/1,2
பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழு தலை புலையனேன்-தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 3/2,3
மேல்


-தனக்கும் (1)

முழு_முதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்-தனக்கும்
வழி முதலே நின் பழ அடியார் திரள் வான் குழுமி – திருவா:21 4/1,2
மேல்


-தனக்கே (2)

முடித்த ஆறும் என்-தனக்கே தக்கதே முன் அடியாரை – திருவா:5 57/1
பொடித்த ஆறும் இவை உணர்ந்து கேடு என்-தனக்கே சூழ்ந்தேனே – திருவா:5 57/4
மேல்


-தனது (1)

தங்கள் நாயகனே தக்க நல் காமன்-தனது உடல் தழல் எழ விழித்த – திருவா:29 3/2
மேல்


-தனில் (3)

மரம்-தனில் ஏறினார் உந்தீ பற – திருவா:14 9/2
சிரம்-தனில் பொலியும் கமல சேவடியாய் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 6/2
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த – திருவா:26 3/3
மேல்


-தனை (14)

வேனில் வேள் கணை கிழித்திட மதி சுடும் அது-தனை நினையாதே – திருவா:5 40/1
உடையானே நின்-தனை உள்கி உள்ளம் உருகும் பெரும் காதல் – திருவா:5 56/1
கயம்-தனை கொன்று உரி போர்த்தல் பாடி காலனை காலால் உதைத்தல் பாடி – திருவா:9 18/2
நயம்-தனை பாடிநின்று ஆடிஆடி நாதற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 18/4
சாதியும் வேதியன் தாதை-தனை தாள் இரண்டும் – திருவா:15 7/2
நாணாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சு-தனை
ஊண் ஆக உண்டருளும் உத்தரகோசமங்கை – திருவா:16 5/3,4
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன்-தனை என் அடியான் என்று – திருவா:26 2/2
தாதாய் மூ_ஏழ் உலகுக்கும் தாயே நாயேன்-தனை ஆண்ட – திருவா:27 9/1
சிந்தை-தனை தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட – திருவா:31 1/3
பிறவி-தனை அற மாற்றி பிணி மூப்பு என்று இவை இரண்டும் – திருவா:31 6/1
ஊனே புக என்-தனை நூக்கி உழல பண்ணுவித்திட்டாய் – திருவா:33 4/2
பேரும் குணமும் பிணிப்புறும் இ பிறவி-தனை
தூரும் பரிசு துரிசு அறுத்து தொண்டர் எல்லாம் – திருவா:40 5/1,2
புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய்-தனை ஒழிவித்திடும் – திருவா:42 8/1
தகவே உடையான்-தனை சார தளராது இருப்பார் தாம்தாமே – திருவா:45 2/4
மேல்


-தன்னில் (5)

ஆங்கு அது-தன்னில் அடியவர்க்கு ஆக – திருவா:41/2
காடு-அது-தன்னில் கரந்த கள்ளமும் – திருவா:61/2
கடம்பூர்-தன்னில் இடம் பெற இருந்தும் – திருவா:81/2
துருத்தி-தன்னில் அருத்தியோடு இருந்தும் – திருவா:81/2
என்ன சிலை குலவி நம்-தம்மை ஆள் உடையாள்-தன்னில்
பரிவு_இலா எம் கோமான் அன்பர்க்கு – திருவா:7 16/5,6
மேல்


-தன்னின் (1)

இத்தி-தன்னின் கீழ் இரு_மூவர்க்கு – திருவா:161/4
மேல்


-தன்னை (18)

அஞ்ஞானம்-தன்னை அகல்விக்கும் நல் அறிவே – திருவா:21/1
மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்-தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை – திருவா:1/50,51
ஞானம்-தன்னை நல்கிய நன்மையும் – திருவா:61/2
ஊனம்-தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் – திருவா:101/2
கழுக்கடை-தன்னை கைக்கொண்டு அருளியும் – திருவா:101/2
பாணே பேசி என்-தன்னை படுத்தது என்ன பரஞ்சோதி – திருவா:5 84/2
விடங்க என்-தன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வேரொடும் – திருவா:6 19/2
மற்று அடியேன்-தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்_முதலே – திருவா:6 23/3
மெள்ளெனவே மொய்க்கும் நெய் குடம்-தன்னை எறும்பு எனவே – திருவா:6 24/4
வீர என்-தன்னை விடுதி கண்டாய் விடின் என்னை மிக்கார் – திருவா:6 48/2
மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்க கூத்தன்-தன்னை
ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் – திருவா:9 12/1,2
தண்டாலே பாண்டியன்-தன்னை பணிகொண்ட – திருவா:13 16/3
தந்தது உன்-தன்னை கொண்டது என்-தன்னை சங்கரா ஆர்-கொலோ சதுரர் – திருவா:22 10/1
தந்தது உன்-தன்னை கொண்டது என்-தன்னை சங்கரா ஆர்-கொலோ சதுரர் – திருவா:22 10/1
பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்-தன்னை
செற்றிலேன் இன்னும் திரிதருகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 2/3,4
வம்பனேன்-தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 2/1
மற்றும் ஓர் தெய்வம்-தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு – திருவா:35 1/3
நெறி அல்லா நெறி-தன்னை நெறியாக நினைவேனை – திருவா:51 2/1
மேல்


-தன்னொடும் (1)

பஞ்சப்பள்ளியில் பால்_மொழி-தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும் – திருவா:2/13,14
மேல்


-தன்னோடும் (1)

அம் சொலாள்-தன்னோடும் கூடி அடியவர்கள் – திருவா:16 4/3
மேல்


-தாம் (3)

ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார்-தாம் இல்லையே அன்றி மற்று ஓர் – திருவா:5 23/3
தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள்-தாம் அகல – திருவா:7 18/4
குணங்கள்-தாம் இல்லா இன்பமே உன்னை குறுகினேற்கு இனி என்ன குறையே – திருவா:22 4/4
மேல்


-தான் (40)

நலம்-தான் இலாத சிறியேற்கு நல்கி – திருவா:41/1
மெய்-தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் – திருவா:5 1/1
கை-தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் – திருவா:5 1/2
பொய்-தான் தவிர்ந்து உன்னை போற்றி சயசய போற்றி என்னும் – திருவா:5 1/3
கை-தான் நெகிழவிடேன் உடையாய் என்னை கண்டுகொள்ளே – திருவா:5 1/4
வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
பேயனேன் இது-தான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே – திருவா:5 23/4
வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு – திருவா:5 25/1
எண்ணம்-தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன்-தன் – திருவா:5 25/2
வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை – திருவா:5 25/3
திண்ணம்-தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என் சொல்லி சிந்திக்கேனே – திருவா:5 25/4
ஊர் ஏறு ஆய் இங்கு உழல்வேனோ கொடியான் உயிர்-தான் உலவாதே – திருவா:5 53/4
வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல்வினை-தான் வந்து அடர்வனவே – திருவா:6 37/4
மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி-தான்
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் – திருவா:7 1/3,4
ஆள்-தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 6/6
ஆன கருணையும் அங்கு உற்றே-தான் அவனே – திருவா:10 13/3
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தது-தான் என் ஏடீ – திருவா:12 5/2
நில முதல் கீழ் அண்டம் உற நின்றது-தான் என் ஏடீ – திருவா:12 6/2
ஆலாலம் உண்டான் அவன் சதிர்-தான் என் ஏடீ – திருவா:12 8/2
சகம்-தான் அறிய முறையிட்டால் தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:21 3/2
மகம்-தான் செய்து வழி வந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்கு உன் – திருவா:21 3/3
முகம்-தான் தாராவிடின் முடிவேன் பொன்னம்பலத்து எம் முழு_முதலே – திருவா:21 3/4
ஈசா பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் இனி-தான் இரங்காயே – திருவா:21 6/4
தரிப்பு ஆய் நாயேன் இருப்பேனோ நம்பி இனி-தான் நல்காயே – திருவா:21 9/4
படி-தான் இல்லா பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம் – திருவா:25 9/3
சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே – திருவா:32 7/4
நான் ஓர் தோளா சுரை ஒத்தால் நம்பி இனி-தான் வாழ்ந்தாயே – திருவா:32 10/2
கோனே அருளும் காலம்-தான் கொடியேற்கு என்றோ கூடுவதே – திருவா:32 10/4
உழைத்தால் உறுதி உண்டோ-தான் உமையாள் கணவா எனை ஆள்வாய் – திருவா:33 1/2
இன்றே இன்றி போய்த்தோ-தான் ஏழை பங்கா எம் கோவே – திருவா:33 3/2
என்-தான் கெட்டது இரங்கிடாய் எண் தோள் முக்கண் எம்மானே – திருவா:33 3/4
ஆய கடவேன் நானோ-தான் என்னதோ இங்கு அதிகாரம் – திருவா:33 8/3
படரும் சடை மகுடத்து எங்கள் பரன்-தான் செய்த படிறே – திருவா:34 6/4
ஏவல்_செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான் இயங்கு காட்டில் – திருவா:43 6/2
ஆனந்த மால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான்-தான்
என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து – திருவா:47 2/3,4
நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனி-தான் நல்குதியே – திருவா:50 5/2
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய் நான்-தான் வேண்டாவோ – திருவா:50 5/4
ஆஆ என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோ-தான்
சாவார் எல்லாம் என் அளவோ தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:50 6/2,3
தேவே தில்லை நடம் ஆடீ திகைத்தேன் இனி-தான் தேற்றாயே – திருவா:50 6/4
மும்மை மலம் அறுவித்து முதல் ஆய முதல்வன்-தான்
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த – திருவா:51 9/2,3
மேல்


-தானும் (1)

பேசா நிற்பர் யான்-தானும் பேணா நிற்பேன் நின் அருளே – திருவா:21 6/2
மேல்


-தானே (3)

தன்_நேர்_இல்லோன்-தானே காண்க – திருவா:21/3
மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே – திருவா:5 24/4
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை-தானே – திருவா:5 28/4
மேல்


-தொறும் (15)

கீடம் புரையும் கிழவோன் நாள்-தொறும்
அருக்கனின் சோதி அமைத்தோன் திருத்தகு – திருவா:3/19,20
நீற்றோன் காண்க நினை-தொறும் நினை-தொறும் – திருவா:21/3
நீற்றோன் காண்க நினை-தொறும் நினை-தொறும்
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன் – திருவா:3/33,34
ஐம்புலன் செல விடுத்து அரு வரை-தொறும் போய் – திருவா:121/3
பண்டே பயில்-தொறும் இன்றே பயில்-தொறும் – திருவா:121/3
பண்டே பயில்-தொறும் இன்றே பயில்-தொறும்
ஒளிக்கும் சோரனை கண்டனம் – திருவா:3/140,141
எற்பு துளை-தொறும் ஏற்றினன் உருகுவது – திருவா:161/3
சாயா அன்பினை நாள்-தொறும் தழைப்பவர் – திருவா:81/4
நினை-தொறும் காண்-தொறும் பேசும்-தொறும் எப்போதும் – திருவா:10 3/2
நினை-தொறும் காண்-தொறும் பேசும்-தொறும் எப்போதும் – திருவா:10 3/2
நினை-தொறும் காண்-தொறும் பேசும்-தொறும் எப்போதும் – திருவா:10 3/2
பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்-தொறும் எழுந்தருளிய பரனே – திருவா:20 8/2
பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும் – திருவா:30 4/1
மெய் நாள்-தொறும் பிரியா வினை கேடா விடை பாகா – திருவா:34 1/2
தெருவு-தொறும் மிக அலறி சிவபெருமான் என்று ஏத்தி – திருவா:38 9/2
மேல்


-தோறு (1)

தேடுகின்றிலை தெருவு-தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே – திருவா:5 31/4
மேல்


-தோறும் (8)

வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால்-தோறும்
தேக்கிட செய்தனன் கொடியேன் ஊன் தழை – திருவா:3/170,171
குரம்பை-தோறும் நாய்_உடல் அகத்தே – திருவா:161/3
ஆண்டுகள்-தோறும் அடைந்த அ காலை – திருவா:21/4
இங்கு நம் இல்லங்கள்-தோறும் எழுந்தருளி – திருவா:7 17/4
பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நாள்-தோறும்
மெய்யா கருதி கிடந்தேனை ஆட்கொண்ட – திருவா:10 17/1,2
நலம் பாடி நஞ்சு உண்டவா பாடி நாள்-தோறும்
அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:11 20/2,3
நன்று ஆக வானவர் மா முனிவர் நாள்-தோறும்
நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றை – திருவா:13 13/2,3
பூதங்கள்-தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கு_இலன் வரவு_இலன் என நினை புலவோர் – திருவா:20 5/1
மேல்


-பால் (19)

தேவூர் தென்-பால் திகழ்தரு தீவில் – திருவா:61/2
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்-பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டி – திருவா:5 16/1,2
வருக என்று என்னை நின்-பால் வாங்கிடவேண்டும் போற்றி – திருவா:5 68/3
அழுகேன் நின்-பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த – திருவா:5 88/1
வளர்கின்ற நின் கருணை கையில் வாங்கவும் நீங்கி இ-பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண் மதி கொழுந்து ஒன்று – திருவா:6 4/1,2
பேதை ஒரு-பால் திருமேனி ஒன்று அல்லன் – திருவா:7 10/3
செங்கண்-அவன்-பால் திசைமுகன்-பால் தேவர்கள்-பால் – திருவா:7 17/1
செங்கண்-அவன்-பால் திசைமுகன்-பால் தேவர்கள்-பால் – திருவா:7 17/1
செங்கண்-அவன்-பால் திசைமுகன்-பால் தேவர்கள்-பால்
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்-பாலதா – திருவா:7 17/1,2
விண்-பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ – திருவா:12 9/4
மண்-பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி – திருவா:13 16/2
நல்-பால் படுத்து என்னை நாடு அறிய தான் இங்ஙன் – திருவா:15 4/3
ஆய மொழி கிள்ளாய் அள்ளூறும் அன்பர்-பால்
மேய பெருந்துறையான் மெய் தார் என் தீய வினை – திருவா:19 9/1,2
கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து உன் அடியேன்-பால்
பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ – திருவா:21 5/3,4
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால்
சிந்தையே கோயில்கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 10/2,3
மொய்-பால் நரம்பு கயிறு ஆக மூளை என்பு தோல் போர்த்த – திருவா:25 2/1
வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்-பால்
ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகனே – திருவா:36 10/2,3
பிணி கெட நல்கும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண்-பால் உகந்து – திருவா:43 3/3
தாயே என்று உன் தாள் அடைந்தேன் தயா நீ என்-பால் இல்லையே – திருவா:50 5/3
மேல்


-பாலதா (1)

எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்-பாலதா
கொங்கு உண் கரும் குழலி நம்-தம்மை கோதாட்டி – திருவா:7 17/2,3
மேல்


-பாலது (1)

சொல்-பாலது ஆனவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 4/4
மேல்


-பாலே (2)

நூலே நுழைவு_அரியான் நுண்ணியன் ஆய் வந்து அடியேன்-பாலே
புகுந்து பரிந்து உருக்கும் பாவகத்தால் – திருவா:11 14/2,3
என்-பாலே நோக்கிய ஆறு அன்றே எம்பெருமானே – திருவா:38 7/4
மேல்


-பாலை (1)

என்-பாலை பிறப்பு அறுத்து இங்கு இமையவர்க்கும் அறிய_ஒண்ணா – திருவா:38 7/1
மேல்


-போது (1)

ஒருவரை ஒன்றும் இலாதவரை கழல்-போது இறைஞ்சி – திருவா:36 1/2
மேல்


-மார் (3)

எங்கள் நாயகனே என் உயிர் தலைவா ஏல வார் குழலி-மார் இருவர் – திருவா:29 3/1
இயக்கி-மார் அறுபத்துநால்வரை எண் குணம் செய்த ஈசனே – திருவா:30 7/1
மங்கை-மார் கையில் வளையும் கொண்டு எம் உயிரும் கொண்டு எம் பணிகொள்வான் – திருவா:42 3/3
மேல்


-மாலை (1)

தாரகை போலும் தலை தலை-மாலை தழல் அர பூண் – திருவா:6 48/1
மேல்


-மின் (42)

ஆர்-மின் ஆர்-மின் நாள்_மலர் பிணையலில் – திருவா:141/3
ஆர்-மின் ஆர்-மின் நாள்_மலர் பிணையலில் – திருவா:141/3
தாள் தளை இடு-மின்
சுற்று-மின் சூழ்-மின் தொடர்-மின் விடேன்-மின் – திருவா:3/143,144
சுற்று-மின் சூழ்-மின் தொடர்-மின் விடேன்-மின் – திருவா:141/3
சுற்று-மின் சூழ்-மின் தொடர்-மின் விடேன்-மின் – திருவா:141/3
சுற்று-மின் சூழ்-மின் தொடர்-மின் விடேன்-மின் – திருவா:141/3
சுற்று-மின் சூழ்-மின் தொடர்-மின் விடேன்-மின்
பற்று-மின் என்றவர் பற்று முற்று ஒளித்தும் – திருவா:3/144,145
பற்று-மின் என்றவர் பற்று முற்று ஒளித்தும் – திருவா:141/3
முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின்
சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின் – திருவா:9 1/1,2
சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்-மின் – திருவா:9 1/2,3
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்-மின்
அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 1/3,4
கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன் – திருவா:9 2/3
கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன் – திருவா:9 2/3
கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன் – திருவா:9 2/3
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழில் சுடர் வைத்து கொடி எடு-மின்
அந்தரர் கோன் அயன்-தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேலன் தாதை – திருவா:9 3/2,3
பாடு-மின் நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்டவண்ணமும் பாடிப்பாடி – திருவா:9 11/2
தேடு-மின் எம்பெருமானை தேடி சித்தம் களிப்ப திகைத்து தேறி – திருவா:9 11/3
ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 11/4
நற்று ஆம் கதி அடைவோம் எனின் கெடுவீர் ஓடி வம்-மின்
தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர் – திருவா:34 5/2,3
கற்று ஆங்கு அவன் கழல் பேணினரோடும் கூடு-மின் கலந்தே – திருவா:34 5/4
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்-மின் தென்னன் நல் நாட்டு – திருவா:36 4/1
காலம் உண்டாகவே காதல் செய்து உய்-மின் கருது_அரிய – திருவா:36 5/1
வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல் விரும்பு-மின் தாள் – திருவா:36 6/3
நங்கைமீர் எனை நோக்கு-மின் நங்கள் நாதன் நம் பணி கொண்டவன் – திருவா:42 3/1
பத்தர்காள் இங்கே வம்-மின் நீர் உங்கள் பாசம் தீர பணி-மினோ – திருவா:42 10/3
ஆஆ என்னப்பட்டு அன்பு ஆய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படு-மின்
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே – திருவா:45 1/3,4
மிகவே நினை-மின் மிக்க எல்லாம் வேண்டா போக விடு-மின்கள் – திருவா:45 2/2
போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே – திருவா:45 3/4
அடியார் ஆனீர் எல்லீரும் அகலவிடு-மின் விளையாட்டை – திருவா:45 4/1
கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இரு-மின் திரு குறிப்பை – திருவா:45 4/2
விடு-மின் வெகுளி வேட்கை நோய் மிகவே காலம் இனி இல்லை – திருவா:45 5/1
உடையான் அடிக்கீழ் பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படு-மின்
அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே – திருவா:45 5/2,3
புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு – திருவா:45 6/1
புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு – திருவா:45 6/1
புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு – திருவா:45 6/1
இகழ்-மின் எல்லா அல்லலையும் இனி ஓர் இடையூறு அடையாமே – திருவா:45 6/2
நிற்பீர் எல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படு-மின்
பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கு அரியன் பெருமானே – திருவா:45 7/3,4
சேர கருகி சிந்தனையை திருந்த வைத்து சிந்தி-மின்
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன் புயங்கன் அருள் அமுதம் – திருவா:45 9/1,2
போர புரி-மின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே – திருவா:45 9/4
தெருள்வீராகில் இது செய்-மின் சிவலோக கோன் திருப்புயங்கன் – திருவா:45 10/3
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாத பறை அறை-மின்
மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின் – திருவா:46 1/1,2
மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின்
ஆன நீற்று கவசம் அடைய புகு-மின்கள் – திருவா:46 1/2,3
மேல்


-மினே (2)

மூல_பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்து-மினே – திருவா:36 5/4
முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்து-மினே – திருவா:36 8/4
மேல்


-மினோ (1)

பத்தர்காள் இங்கே வம்-மின் நீர் உங்கள் பாசம் தீர பணி-மினோ
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 10/3,4
மேல்


-மின்கள் (8)

மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர் வம்-மின்கள் வந்து உடன் பாடு-மின்கள் – திருவா:9 2/2
மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர் வம்-மின்கள் வந்து உடன் பாடு-மின்கள்
கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன் – திருவா:9 2/2,3
காசு அணி-மின்கள் உலக்கை எல்லாம் காம்பு அணி-மின்கள் கறை உரலை – திருவா:9 4/1
காசு அணி-மின்கள் உலக்கை எல்லாம் காம்பு அணி-மின்கள் கறை உரலை – திருவா:9 4/1
மிகவே நினை-மின் மிக்க எல்லாம் வேண்டா போக விடு-மின்கள்
நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட – திருவா:45 2/2,3
ஆன நீற்று கவசம் அடைய புகு-மின்கள்
வான ஊர் கொள்வோம் நாம் மாய படை வாராமே – திருவா:46 1/3,4
திண் திறல் சித்தர்களே கடை கூழை செல்-மின்கள்
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே – திருவா:46 2/3,4
மருவும் பெருந்துறையை வாழ்த்து-மின்கள் வாழ்த்த – திருவா:48 2/3
மேல்


-மின்களே (2)

சேய நெடும் கொடை தென்னவன் சேவடி சேர்-மின்களே – திருவா:36 7/4
தேற்றம் இலாதவர் சேவடி சிக்கென சேர்-மின்களே – திருவா:36 10/4
மேல்


-வயின் (6)

எவ்வெவர் தன்மையும் தன்-வயின் படுத்து – திருவா:81/2
அனைத்து அனைத்து அ-வயின் அடைத்தோன் அஃதான்று – திருவா:21/3
அன்னது ஒன்று அ-வயின் அறிந்தோன் காண்க – திருவா:21/3
ஆயிடை வான பேரியாற்று அக-வயின்
பாய்ந்து எழுந்து இன்பம் பெரும் சுழி கொழித்து – திருவா:3/83,84
அ தந்திரத்தில் அ-வயின் ஒளித்தும் – திருவா:121/3
வாள் நுதல் பெண் என ஒளித்தும் சேண்-வயின்
ஐம்புலன் செல விடுத்து அரு வரை-தொறும் போய் – திருவா:3/135,136
மேல்


-வாய் (8)

போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி – திருவா:5 53/1
வீதி-வாய் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து – திருவா:7 1/5
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் – திருவா:8 2/5
கோலாலம் ஆகி குரை கடல்-வாய் அன்று எழுந்த – திருவா:12 8/1
சிறை பெறா நீர் போல் சிந்தை-வாய் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 5/3
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர் கடல்-வாய்
சுழி சென்று மாதர் திரை பொர காம சுறவு எறிய – திருவா:24 4/2,3
அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த – திருவா:32 3/1
கோல்_தேன் எனக்கு என்கோ-குரை கடல்-வாய் அமுது என்கோ – திருவா:34 8/1

மேல்