ஊ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கம் 1
ஊசல் 10
ஊட்ட 1
ஊட்டு 1
ஊட்டும் 1
ஊடறுத்து 1
ஊடிஊடி 1
ஊடு 1
ஊடுருவும் 1
ஊடுவது 1
ஊடுவேன் 1
ஊண் 3
ஊத்தை 1
ஊத்தையேன்-தனக்கு 1
ஊதாய் 20
ஊர் 11
ஊர்தி 2
ஊர்தியான் 1
ஊர்வது 1
ஊரும் 1
ஊரூர் 1
ஊழி 3
ஊழியும் 1
ஊழ்ஊழ் 1
ஊற்றிருந்து 1
ஊற்று 2
ஊற 1
ஊறல் 1
ஊறஊற 1
ஊறி 5
ஊறிநின்று 1
ஊறு 3
ஊறும் 3
ஊன் 21
ஊனம் 1
ஊனம்-தன்னை 1
ஊனம்_இல் 1
ஊனில் 1
ஊனினை 1
ஊனே 3
ஊனை 3
ஊனையும் 2

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்


ஊக்கம் (1)

காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ் – திருவா:3/24
மேல்


ஊசல் (10)

போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 1/6
போன்று அங்கு அன நடையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 2/6
பொன் ஏறு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 3/6
புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 4/6
பூண் ஆர் வன முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 5/6
போது ஆடு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 6/6
பொன் ஒத்த பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 7/6
பூலித்து அகம் குழைந்து பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 8/6
பொங்கு உலவு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 9/6
ஊசல் ஆட்டும் இ உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து என்னை – திருவா:41 8/1
மேல்


ஊட்ட (1)

வழி நின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே – திருவா:6 5/4
மேல்


ஊட்டு (1)

ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ – திருவா:12 14/4
மேல்


ஊட்டும் (1)

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து நீ பாவியேனுடைய – திருவா:37 9/1
மேல்


ஊடறுத்து (1)

உம்பரான் உலகு ஊடறுத்து அ புறத்தன் ஆய் நின்ற எம்பிரான் – திருவா:42 9/2
மேல்


ஊடிஊடி (1)

ஊடிஊடி உடையாயொடு கலந்து உள் உருகி பெருகி நெக்கு – திருவா:32 11/3
மேல்


ஊடு (1)

ஊடு அகத்தே நின்று உருக தந்தருள் எம் உடையானே – திருவா:5 11/4
மேல்


ஊடுருவும் (1)

உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும்
செம் பெருமானே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 2/2,3
மேல்


ஊடுவது (1)

ஊடுவது உன்னோடு உவப்பதும் உன்னை உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி – திருவா:28 3/3
மேல்


ஊடுவேன் (1)

ஊடுவேன் செம் வாய்க்கு உருகுவேன் உள் உருகி – திருவா:8 17/3
மேல்


ஊண் (3)

உரி பிச்சன் தோலுடை பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர் சுடுகாட்டு – திருவா:6 49/3
கான் ஆர் புலி தோல் உடை தலை ஊண் காடு பதி – திருவா:12 12/1
ஊண் ஆக உண்டருளும் உத்தரகோசமங்கை – திருவா:16 5/4
மேல்


ஊத்தை (1)

மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம் – திருவா:25 4/1
மேல்


ஊத்தையேன்-தனக்கு (1)

உம்பர்கட்கு அரசே ஒழிவு_அற நிறைந்த யோகமே ஊத்தையேன்-தனக்கு
வம்பு என பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு_அற வாழ்வித்த மருந்தே – திருவா:37 1/1,2
மேல்


ஊதாய் (20)

சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 1/4
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 2/4
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 3/4
சுண்ண பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 4/4
மெய் தேவர் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 5/4
வித்தக தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 6/4
சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 7/4
குன்றாத செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 8/4
கருணை கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 9/4
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 10/4
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 11/4
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 12/4
கோன் என்னை கூட குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 13/4
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 14/4
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 15/4
அ பிரானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 16/4
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 17/4
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 18/4
தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 19/4
தீ மேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 20/4
மேல்


ஊர் (11)

உத்தரகோசமங்கை ஊர் ஆகவும் – திருவா:2/120
ஊர் ஏறு ஆய் இங்கு உழல்வேனோ கொடியான் உயிர்-தான் உலவாதே – திருவா:5 53/4
உடையார் உடையாய் நின் பாதம் சேர கண்டு இங்கு ஊர் நாயின் – திருவா:5 56/2
ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு – திருவா:5 87/3
உரி பிச்சன் தோலுடை பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர் சுடுகாட்டு – திருவா:6 49/3
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் – திருவா:7 10/7
ஊர் ஆக தந்தருளும் உத்தரகோசமங்கை – திருவா:16 1/4
உத்தரகோசமங்கை ஊர் – திருவா:19 3/4
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் – திருவா:39 3/1
வான ஊர் கொள்வோம் நாம் மாய படை வாராமே – திருவா:46 1/4
ஊர் ஆக கொண்டான் உவந்து – திருவா:47 11/4
மேல்


ஊர்தி (2)

இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள் மலை ஆகவும் – திருவா:2/123,124
மங்கை_ஓர்_பங்க போற்றி மால் விடை ஊர்தி போற்றி – திருவா:5 65/3
மேல்


ஊர்தியான் (1)

கொண்ட புரிநூலான் கோல மா ஊர்தியான்
கண்டம் கரியான் செம் மேனியான் வெண்ணீற்றான் – திருவா:8 9/2,3
மேல்


ஊர்வது (1)

ஒப்பு ஆடா சீர் உடையான் ஊர்வது என்னே எப்போதும் – திருவா:19 6/2
மேல்


ஊரும் (1)

வான் புரவி ஊரும் மகிழ்ந்து – திருவா:19 6/4
மேல்


ஊரூர் (1)

ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் – திருவா:5 3/3
மேல்


ஊழி (3)

ஊழி முதல்வ சயசய என்று – திருவா:4/8
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை – திருவா:7 8/7
ஊழி முதல் சிந்தாத நல் மணி வந்து என் பிறவி – திருவா:15 13/3
மேல்


ஊழியும் (1)

மா பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் – திருவா:3/9
மேல்


ஊழ்ஊழ் (1)

ஊழ்ஊழ் ஓங்கிய நங்கள் – திருவா:3/86
மேல்


ஊற்றிருந்து (1)

ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி – திருவா:3/121
மேல்


ஊற்று (2)

ஊற்று ஆன உண் ஆர் அமுதே உடையானே – திருவா:1/83
ஊற்று மணல் போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிட்டு – திருவா:27 2/3
மேல்


ஊற (1)

மன் ஊற மன்னும் மணி உத்தரகோசமங்கை – திருவா:16 3/4
மேல்


ஊறல் (1)

மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம் – திருவா:25 4/1
மேல்


ஊறஊற (1)

காயத்துள் அமுது ஊறஊற நீ கண்டு கொள் என்று காட்டிய – திருவா:42 5/3
மேல்


ஊறி (5)

அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர – திருவா:5 29/2
தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தான் தெளிந்து அங்கு – திருவா:16 2/3
நெஞ்சுளே நின்று அமுதம் ஊறி கருணை செய்து – திருவா:16 4/4
ஊறி நின்று என்னுள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்தருளாய் – திருவா:22 1/2
என்-கணிலே அமுது ஊறி தித்தித்து என் பிழைக்கு இரங்கும் – திருவா:24 7/3
மேல்


ஊறிநின்று (1)

சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் – திருவா:1/47,48
மேல்


ஊறு (3)

ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் – திருவா:4/20
பால் ஊறு தேன் வாய் படிறீ கடை திறவாய் – திருவா:7 5/3
எங்கும் நிறைந்து அமுது ஊறு பரஞ்சுடர் எய்துவது ஆகாதே – திருவா:49 8/7
மேல்


ஊறும் (3)

ஊறும் மட்டே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 11/3
அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன் – திருவா:18 6/2
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
மேல்


ஊன் (21)

தேக்கிட செய்தனன் கொடியேன் ஊன் தழை – திருவா:3/171
ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையும் ஆய் இன்மையும் ஆய் – திருவா:5 15/2
ஊன் எலாம் நின்று உருக புகுந்து ஆண்டான் இன்று போய் – திருவா:5 19/3
ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே – திருவா:5 55/4
விதலை செய்வேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன் மிடைந்த – திருவா:6 41/2
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா – திருவா:6 42/1
ஊன் வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பு எய்து – திருவா:8 4/4
ஊன் ஆய் உயிர் ஆய் உணர்வு ஆய் என்னுள் கலந்து – திருவா:8 16/1
ஊன் அக மா மழு சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று – திருவா:9 17/3
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் – திருவா:10 2/3
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணவு கெட்டு என் உள்ளமும் போய் – திருவா:11 18/3
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ – திருவா:12 14/4
ஊன் நாடி நாடி வந்து உட்புகுந்தான் உலகர் முன்னே – திருவா:13 5/2
செருப்பு உற்ற சீர் அடி வாய் கலசம் ஊன் அமுதம் – திருவா:15 3/2
ஊன் தங்கிநின்று உருக்கும் உத்தரகோசமங்கை – திருவா:16 2/4
ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு-அது ஆய ஒருத்தன் – திருவா:18 4/3
பொத்தை ஊன் சுவர் புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய் கூரை – திருவா:26 7/1
கருத்து இருத்தி ஊன் புக்கு கருணையினால் ஆண்டுகொண்ட – திருவா:31 3/2
ஊன் ஆர் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான் – திருவா:34 2/2
ஊன் பாவிய உடலை சுமந்து அடவி மரம் ஆனேன் – திருவா:34 10/2
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே – திருவா:38 10/4
மேல்


ஊனம் (1)

ஊனம்_இல் யோனியின் உள் வினை பிழைத்தும் – திருவா:4/12
மேல்


ஊனம்-தன்னை (1)

ஊனம்-தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் – திருவா:2/105
மேல்


ஊனம்_இல் (1)

ஊனம்_இல் யோனியின் உள் வினை பிழைத்தும் – திருவா:4/12
மேல்


ஊனில் (1)

ஊனில் ஆவியை ஓம்புதல்பொருட்டு இனும் உண்டு உடுத்து இருந்தேனே – திருவா:5 40/4
மேல்


ஊனினை (1)

ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு_இலா ஆனந்தம் ஆய – திருவா:37 9/2
மேல்


ஊனே (3)

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் – திருவா:7 6/7
ஊனே புகுந்த உனை உணர்ந்த உருகி பெருகும் உள்ளத்தை – திருவா:32 10/3
ஊனே புக என்-தனை நூக்கி உழல பண்ணுவித்திட்டாய் – திருவா:33 4/2
மேல்


ஊனை (3)

ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே – திருவா:5 38/4
ஊனை உருக்கும் உடையானை உம்பரானை வம்பனேன் – திருவா:5 58/2
ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா – திருவா:5 95/3
மேல்


ஊனையும் (2)

ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே – திருவா:6 21/4
ஊனையும் நின்று உருக்கி என் வினையை ஒட்டு உகந்து – திருவா:8 14/3

மேல்