இ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 38
இ-பால் 1
இஃது 1
இக 2
இக_பரம் 2
இகழ்-மின் 1
இகழ்வார் 1
இகழாதே 1
இங்கு 46
இங்கும் 1
இங்கே 4
இங்ஙன் 4
இங்ஙனே 1
இச்சை 1
இச்சைக்கு 1
இசை 2
இசை-மின் 1
இசைத்தோன் 1
இசைந்த 1
இசைந்தனை 1
இசைப்ப 1
இசைய 1
இட்ட 2
இட்டிடையின் 1
இட்டு 8
இட்டுநின்று 1
இட 3
இடக்கும் 1
இடத்தான் 1
இடத்து 1
இடத்தே 1
இடத்தோம் 1
இடந்து 3
இடந்தும் 1
இடபம் 1
இடபம்-அது 1
இடம் 7
இடமா 1
இடர் 6
இடர்கள் 1
இடர்ப்பட்டு 2
இடர்ப்படுவதும் 1
இடரே 1
இடரை 1
இடவை 1
இடாது 1
இடிக்கவேண்டும் 1
இடித்து 1
இடித்தும் 19
இடிதர 1
இடிந்தும் 1
இடினும் 1
இடு 1
இடு-மின் 1
இடுகு 1
இடும் 2
இடுவாய் 2
இடை 8
இடை_அறா 2
இடைமருதில் 1
இடைமருது 2
இடைமருது-அதனில் 1
இடைமருதே 1
இடையார் 1
இடையார்கள் 1
இடையாள் 2
இடையிலே 1
இடையூறு 2
இடைவிடாது 1
இணக்கு 1
இணங்க 1
இணங்கியே 1
இணங்கு 2
இணங்கு_இலி 1
இணை 25
இணை_அடி 2
இணை_அடிகள் 1
இணை_அடியே 1
இணை_இலியை 1
இணைகள் 6
இணைப்பு 1
இணைப்பு_அரும் 1
இணையும் 1
இணையை 1
இத்தனையும் 3
இத்தி-தன்னின் 1
இத்தை 2
இதம் 1
இதழ் 2
இதழும் 1
இதற்கு 4
இது 18
இது-தான் 1
இதுவே 2
இந்த 6
இந்திரஞால 1
இந்திரஞாலம் 2
இந்திரர் 1
இந்திரன் 4
இந்திரனும் 4
இந்திரனை 1
இந்திரனோடு 1
இந்திரிய 2
இந்து 2
இப்பால் 1
இம்பரும் 1
இம்மை 2
இம்மையும் 1
இம்மையே 1
இமயத்து 1
இமவான் 1
இமைப்பொழுதும் 1
இமையவர்க்கு 1
இமையவர்க்கும் 1
இமையோர் 2
இமையோர்கள் 3
இயக்கி-மார் 1
இயங்கு 1
இயம்ப 1
இயம்பாய் 1
இயம்பாயே 1
இயம்பி 1
இயம்பிடும் 1
இயம்பின 2
இயம்பினர் 1
இயம்பு 4
இயம்புகவே 1
இயம்பும் 1
இயமான் 1
இயமானன் 2
இயல் 5
இயல்பாய் 1
இயல்பின் 1
இயல்பினது 1
இயல்பு 4
இயல்பும் 2
இயல்பொடு 1
இயல்பொடும் 1
இயலாது 1
இயலால் 1
இயலும் 1
இயற்கை 1
இயற்கையும் 1
இயைந்தன 1
இரக்கேனே 1
இரங்காயே 1
இரங்கி 5
இரங்கிடாய் 1
இரங்கு 1
இரங்கும் 2
இரங்கும்-கொல்லோ 1
இரண்டாய் 1
இரண்டின் 1
இரண்டு 2
இரண்டும் 10
இரந்த 1
இரந்துகொள் 1
இரந்துஇரந்து 1
இரவி 1
இரவு 4
இரவும் 2
இரா 1
இரா_பகல் 1
இராக்கதர்கள் 1
இராவணன் 1
இரிந்து 1
இரிய 1
இரு 12
இரு-மின் 1
இரு_தலை_கொள்ளியின் 1
இரு_மூவர்க்கு 1
இருக்க 3
இருக்ககில்லேன் 2
இருக்கப்பெறின் 1
இருக்கமாட்டா 1
இருக்கின்றதை 1
இருக்கும் 6
இருக்கும்வண்ணம் 1
இருக்கொடு 1
இருடிகள் 1
இருத்தல் 1
இருத்தி 2
இருத்தியும் 1
இருத்தினாய் 1
இருதயம் 1
இருதலையே 1
இருந்த 8
இருந்தது 1
இருந்தருளியும் 1
இருந்தவனே 1
இருந்தவனை 1
இருந்தவாறு 1
இருந்தனன் 2
இருந்தாய் 1
இருந்தால் 1
இருந்தான் 1
இருந்திடமும் 1
இருந்திலேன் 1
இருந்து 23
இருந்தும் 7
இருந்தே 1
இருந்தேன் 4
இருந்தேனே 1
இருந்தோர்க்கு 1
இருப்ப 1
இருப்பதானால் 1
இருப்பது 5
இருப்பரால் 1
இருப்பவர் 1
இருப்பனே 1
இருப்பார் 1
இருப்பு 1
இருப்பேன் 1
இருப்பேனோ 1
இருபதும் 1
இரும் 8
இரும்பின் 1
இரும்பினும் 1
இரும்பு 2
இருமையில் 1
இருவர் 5
இருவர்க்கு 1
இருவரால் 1
இருவரும் 2
இருவீரும் 1
இருள் 16
இருளிடத்து 1
இருளில் 2
இருளே 2
இருளை 3
இரேன் 1
இரை 3
இரைக்கும் 1
இரைப்ப 1
இல் 33
இல்லங்கள்-தோறும் 1
இல்லது 1
இல்லதும் 1
இல்லன 1
இல்லா 14
இல்லாத 2
இல்லாது 2
இல்லாதேன் 1
இல்லாய் 2
இல்லாற்கு 1
இல்லான் 4
இல்லானே 1
இல்லை 17
இல்லையே 3
இல்லோன் 2
இல்லோன்-தானே 1
இலக்கிதம் 1
இலங்க 1
இலங்கிய 1
இலங்கு 7
இலங்குகின்ற 1
இலங்கை 1
இலங்கை-அதனில் 1
இலமே 1
இலன் 4
இலனேனும் 2
இலா 40
இலாத 8
இலாதது 4
இலாதவர் 1
இலாதவரை 3
இலாதவனே 1
இலாதன 3
இலாதாய் 1
இலாதானே 1
இலாது 1
இலாமை 1
இலான் 3
இலி 15
இலியாய் 2
இலியேற்கு 1
இலியேன் 1
இலியை 1
இலேன் 14
இலை 6
இலோம் 2
இவ்வண்ணம் 1
இவ்வாறோ 1
இவர் 1
இவர 1
இவன் 6
இவை 10
இவையும் 2
இழந்தார் 1
இழந்து 1
இழந்தேன் 1
இழிகின்ற 1
இழித்தனன் 1
இழித்திட்டேனே 1
இழிதரு 1
இழிந்து 2
இழியும் 1
இழையாய் 1
இழையார் 1
இழையீர் 2
இள 4
இளம் 2
இளைத்தேன் 1
இற்ற 1
இற்றது 1
இறக்கிலேன் 1
இறகும் 1
இறந்த 6
இறந்தது 1
இறந்தன 2
இறந்தாய் 1
இறந்து 9
இறந்துநின்று 1
இறப்பதற்கே 1
இறப்பு 7
இறப்பு-அதனுக்கு 1
இறப்பும் 1
இறப்பை 1
இறப்போடு 1
இறவா 1
இறவிலே 1
இறுதி 3
இறுதியும் 2
இறுமாக்க 1
இறுமாக்கேன் 1
இறுமாந்து 2
இறை 5
இறைஞ்ச 1
இறைஞ்சி 6
இறைஞ்சு 1
இறைஞ்சும் 1
இறைஞ்சேன் 1
இறைத்தேன் 1
இறையே 1
இறையோன் 1
இறைவன் 5
இறைவனே 1
இறைவா 5
இன் 23
இன்ப 9
இன்பத்துள் 1
இன்பம் 12
இன்பமும் 2
இன்பமே 4
இன்பு 1
இன்புறும் 1
இன்பே 1
இன்மை 6
இன்மையால் 1
இன்மையில் 1
இன்மையின் 1
இன்மையும் 2
இன்மையேன் 2
இன்றி 19
இன்றியே 4
இன்று 13
இன்றே 4
இன்ன 1
இன்னது 3
இன்னம் 4
இன்னிதாய் 1
இன்னியம் 1
இன்னும் 5
இனத்தால் 1
இனம் 1
இனி 19
இனி-தான் 6
இனிது 12
இனிதோ 1
இனிய 6
இனியானை 1
இனியே 10
இனும் 1
இனையன் 2

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்


இ (38)

செல்லாஅநின்ற இ தாவர_சங்கமத்துள் – திருவா:1/30
ஏறு உடை ஈசன் இ புவனியை உய்ய – திருவா:2/25
இ தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு – திருவா:3/131
அவன் எம்பிரான் என்ன நான் அடியேன் என்ன இ பரிசே – திருவா:5 9/3
தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே – திருவா:5 26/4
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இ காயம் – திருவா:5 33/3
இங்கு இ வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே – திருவா:5 65/4
ஒழித்திடு இ வாழ்வு போற்றி உம்பர் நாட்டு எம்பிரானே – திருவா:5 66/4
போற்றி இ புவனம் நீர் தீர் காலொடு வானம் ஆனாய் – திருவா:5 70/1
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இ வஞ்சனேற்கு – திருவா:5 77/1
கூடவேண்டும் நான் போற்றி இ புழுக்கூடு நீக்கு எனை போற்றி பொய் எலாம் – திருவா:5 100/3
முன்னவனே பின்னும் ஆனவனே இ முழுதையுமே – திருவா:6 43/4
பேசும்போது எப்போது இ போது ஆர் அமளிக்கே – திருவா:7 2/2
கூத்தன் இ வானும் குவலயமும் எல்லோமும் – திருவா:7 12/3
பெண்ணே இ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 18/8
இங்கு இ பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல் – திருவா:7 19/7
இ பிறவி ஆட்கொண்டு இனி பிறவாமே காத்து – திருவா:8 12/3
பற்றி இ பாசத்தை பற்று அற நாம் பற்றுவான் – திருவா:8 20/5
கரு ஆய் உலகினுக்கு அப்புறம் ஆய் இ புறத்தே – திருவா:10 14/1
பித்த வடிவு கொண்டு இ உலகில் பிள்ளையும் ஆய் – திருவா:13 19/2
நாதர் இ நாதனார் அன்னே என்னும் – திருவா:17 1/4
வான் பழித்து இ மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் – திருவா:18 4/2
இ பாடே வந்து இயம்பு கூடு புகல் என் கிளியே – திருவா:19 6/1
இ பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 6/4
எய்த்தேன் நாயேன் இனி இங்கு இருக்ககில்லேன் இ வாழ்க்கை – திருவா:25 6/1
அகழ பறந்தும் காணமாட்டா அம்மான் இ மா நிலம் முழுதும் – திருவா:27 5/2
மான் நேர் நோக்கி மணவாளா மன்னே நின் சீர் மறப்பித்து இ
ஊனே புக என்-தனை நூக்கி உழல பண்ணுவித்திட்டாய் – திருவா:33 4/1,2
இறைவன் கிளர்கின்ற காலம் இ காலம் எ காலத்துள்ளும் – திருவா:36 4/2
போய் அறும் இ பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு – திருவா:36 7/2
பேரும் குணமும் பிணிப்புறும் இ பிறவி-தனை – திருவா:40 5/1
பொருந்தும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய் – திருவா:41 4/1
வணங்கும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது மங்கையர்-தம்மோடும் – திருவா:41 6/1
இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1
ஊசல் ஆட்டும் இ உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து என்னை – திருவா:41 8/1
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல – திருவா:41 9/1
செறியும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது செறி குழலார் செய்யும் – திருவா:41 10/1
பிறவி என்னும் இ கடலை நீந்த தன் பேரருள் தந்தருளினான் – திருவா:42 7/1
விண்ணவரும் அறியாத விழு பொருள் இ பொருள் ஆகாதே – திருவா:49 7/6
மேல்


இ-பால் (1)

வளர்கின்ற நின் கருணை கையில் வாங்கவும் நீங்கி இ-பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண் மதி கொழுந்து ஒன்று – திருவா:6 4/1,2
மேல்


இஃது (1)

இஃது அல்லாது நின்-கண் ஒன்றும்வண்ணம் இல்லை ஈசனே – திருவா:5 77/4
மேல்


இக (2)

இருளே வெளியே இக_பரம் ஆகி இருந்தவனே – திருவா:6 17/4
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த – திருவா:43 10/2
மேல்


இக_பரம் (2)

இருளே வெளியே இக_பரம் ஆகி இருந்தவனே – திருவா:6 17/4
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த – திருவா:43 10/2
மேல்


இகழ்-மின் (1)

இகழ்-மின் எல்லா அல்லலையும் இனி ஓர் இடையூறு அடையாமே – திருவா:45 6/2
மேல்


இகழ்வார் (1)

பொருளே தமியேன் புகலிடமே நின் புகழ் இகழ்வார்
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் – திருவா:6 17/1,2
மேல்


இகழாதே (1)

சிறுமை என்று இகழாதே திருவடி இணையை – திருவா:4/77
மேல்


இங்கு (46)

மீட்டு இங்கு வந்து வினை பிறவி சாராமே – திருவா:1/87
மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி – திருவா:4/155
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி – திருவா:4/172
வாள் நிலா பொருளே இங்கு ஒர் பார்ப்பு என – திருவா:5 44/2
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே – திருவா:5 52/4
ஊர் ஏறு ஆய் இங்கு உழல்வேனோ கொடியான் உயிர்-தான் உலவாதே – திருவா:5 53/4
உலவா காலம் தவம் எய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனை காண்பான் – திருவா:5 54/1
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட – திருவா:5 55/1
ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே – திருவா:5 55/4
உடையார் உடையாய் நின் பாதம் சேர கண்டு இங்கு ஊர் நாயின் – திருவா:5 56/2
முடை ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆக முடித்தாயே – திருவா:5 56/4
பிடித்த ஆறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய் – திருவா:5 57/2
இங்கு இ வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே – திருவா:5 65/4
விச்சு கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய் – திருவா:5 81/1
பொய்யில் இங்கு எனை புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே – திருவா:5 92/4
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை – திருவா:5 93/3
புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கு ஒர் பொய் நெறிக்கே – திருவா:6 28/1
இங்கு நம் இல்லங்கள்-தோறும் எழுந்தருளி – திருவா:7 17/4
இங்கு இ பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல் – திருவா:7 19/7
நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து – திருவா:10 10/1
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடி – திருவா:12 12/2
படம் ஆக என் உள்ளே தன் இணை போது-அவை அளித்து இங்கு
இடம் ஆக கொண்டிருந்த ஏகம்பம் மேய பிரான் – திருவா:13 14/1,2
அந்தரத்தே நின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான் – திருவா:18 5/2
எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும் – திருவா:18 10/3
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் – திருவா:20 7/2
அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர் இங்கு
பொருளா என்னை புகுந்து ஆண்ட பொன்னே பொன்னம்பல கூத்தா – திருவா:21 8/1,2
ஆர் உறவு எனக்கு இங்கு யார் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதி – திருவா:22 8/4
என்பர் ஆய் நினைவார் எனை பலர் நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய் – திருவா:23 4/2
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு
இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மை தடம் கண் – திருவா:24 5/1,2
பொருளை தந்து இங்கு என்னை ஆண்ட பொல்லா மணியே ஓ – திருவா:25 1/2
எய்த்தேன் நாயேன் இனி இங்கு இருக்ககில்லேன் இ வாழ்க்கை – திருவா:25 6/1
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 3/4
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 6/4
அளவு_இலா பாவகத்தால் அமுக்குண்டு இங்கு அறிவு இன்றி – திருவா:31 8/1
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று இங்கு எனை கண்டார் – திருவா:32 3/3
இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி_நாயேன் – திருவா:32 7/2
வேறு ஓர் பரிசு இங்கு ஒன்று இல்லை மெய்ம்மை உன்னை விரித்து உரைக்கின் – திருவா:33 5/3
ஆய கடவேன் நானோ-தான் என்னதோ இங்கு அதிகாரம் – திருவா:33 8/3
நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு
ஊன் ஆர் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான் – திருவா:34 2/1,2
துளி உலாம் கண்ணர் ஆகி தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு
அளி இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 4/3,4
என்-பாலை பிறப்பு அறுத்து இங்கு இமையவர்க்கும் அறிய_ஒண்ணா – திருவா:38 7/1
பூத்தானே புகுந்து இங்கு புரள்வேனை கருணையினால் – திருவா:38 8/3
அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே – திருவா:38 9/4
கதிக்கும் பசு_பாசம் ஒன்றும் இலோம் என களித்து இங்கு
அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 7/3,4
உரியேன் அல்லேன் உனக்கு அடிமை உன்னை பிரிந்து இங்கு ஒரு பொழுதும் – திருவா:44 2/1
என் நாயகமே பிற்பட்டு இங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே – திருவா:50 2/4
மேல்


இங்கும் (1)

ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் – திருவா:5 78/1
மேல்


இங்கே (4)

வா இங்கே நீ குயில் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி – திருவா:18 8/1
அந்தணன் ஆகிவந்து இங்கே அழகிய சேவடி காட்டி – திருவா:18 10/2
இருளை துரந்திட்டு இங்கே வா என்று அங்கே கூவும் – திருவா:25 1/3
பத்தர்காள் இங்கே வம்-மின் நீர் உங்கள் பாசம் தீர பணி-மினோ – திருவா:42 10/3
மேல்


இங்ஙன் (4)

போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே – திருவா:7 1/6,7
அ தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன்
பொய் தேவு பேசி புலம்புகின்ற பூதலத்தே – திருவா:10 5/1,2
நல்-பால் படுத்து என்னை நாடு அறிய தான் இங்ஙன்
சொல்-பாலது ஆனவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 4/3,4
வம்பு பழுத்து உடலம் மாண்டு இங்ஙன் போகாமே – திருவா:40 6/2
மேல்


இங்ஙனே (1)

பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும் – திருவா:7 15/5
மேல்


இச்சை (1)

இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை – திருவா:41 9/2
மேல்


இச்சைக்கு (1)

இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் – திருவா:5 81/2
மேல்


இசை (2)

இன் இசை வீணையில் இசைத்தோன் காண்க – திருவா:3/35
இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் – திருவா:20 4/1
மேல்


இசை-மின் (1)

சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்-மின் – திருவா:9 1/2,3
மேல்


இசைத்தோன் (1)

இன் இசை வீணையில் இசைத்தோன் காண்க – திருவா:3/35
மேல்


இசைந்த (1)

எங்கள் பிராட்டியும் எம் கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புக பாய்ந்துபாய்ந்து நம் – திருவா:7 13/4,5
மேல்


இசைந்தனை (1)

இரும் புலன் புலர இசைந்தனை போற்றி – திருவா:4/210
மேல்


இசைப்ப (1)

தேன் புரையும் சிந்தையர் ஆய் தெய்வ பெண் ஏத்து இசைப்ப
வான் புரவி ஊரும் மகிழ்ந்து – திருவா:19 6/3,4
மேல்


இசைய (1)

ஈண்டு கனகம் இசைய பெறாஅது – திருவா:2/39
மேல்


இட்ட (2)

இட்ட அன்பரொடு யாவரும் காணவே – திருவா:5 49/2
ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல் – திருவா:14 20/1
மேல்


இட்டிடையின் (1)

என்ன திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னி பொலிந்து எம்பிராட்டி திருவடி மேல் – திருவா:7 16/2,3
மேல்


இட்டு (8)

அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு
தொண்ட உழவர் ஆர தந்த – திருவா:3/93,94
தவமே புரிந்திலன் தண் மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் – திருவா:5 5/1
பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி – திருவா:5 6/1
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே – திருவா:5 28/2
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் – திருவா:5 75/1,2
நாய் மேல் தவிசு இட்டு நன்றாய் பொருட்படுத்த – திருவா:10 20/3
நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு – திருவா:34 2/1
ஏய்ந்த மா மலர் இட்டு முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே – திருவா:41 2/1
மேல்


இட்டுநின்று (1)

இட்டுநின்று ஆடும் அரவம் பாடி ஈசற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 19/4
மேல்


இட (3)

அலர் ஆக இட ஆழி அருளினன் காண் சாழலோ – திருவா:12 18/4
நான் ஆடிஆடி நின்று ஓலம் இட நடம் பயிலும் – திருவா:13 5/3
மாழை மை பாவிய கண்ணியர் வன் மத்து இட உடைந்து – திருவா:24 6/1
மேல்


இடக்கும் (1)

இடக்கும் கரு முருட்டு ஏன பின் கானகத்தே – திருவா:40 8/1
மேல்


இடத்தான் (1)

தேடிற்றிலேன் சிவன் எ இடத்தான் எவர் கண்டனர் என்று – திருவா:6 45/3
மேல்


இடத்து (1)

தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 4/3
மேல்


இடத்தே (1)

அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே – திருவா:45 10/4
மேல்


இடத்தோம் (1)

நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எ இடத்தோம்
தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல் – திருவா:10 15/1,2
மேல்


இடந்து (3)

ஏழ் தலம் உருவ இடந்து பின் எய்த்து – திருவா:4/7
நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடி கீழ் – திருவா:12 18/3
தம் கண் இடந்து அரன் சேவடி மேல் சாத்தலுமே – திருவா:15 10/2
மேல்


இடந்தும் (1)

செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு_அரிய – திருவா:8 1/1
மேல்


இடபம் (1)

இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 15/2
மேல்


இடபம்-அது (1)

இடபம்-அது ஆய் தாங்கினான் திருமால் காண் சாழலோ – திருவா:12 15/4
மேல்


இடம் (7)

கடம்பூர்-தன்னில் இடம் பெற இருந்தும் – திருவா:2/83
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்கு – திருவா:7 2/5
இடம் ஆக கொண்டிருந்த ஏகம்பம் மேய பிரான் – திருவா:13 14/2
இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே – திருவா:22 5/4
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே – திருவா:22 10/4
அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே – திருவா:38 9/4
தையல் இடம் கொண்ட பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 3/3
மேல்


இடமா (1)

தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 14/3,4
மேல்


இடர் (6)

இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர் கடல்-வாய் – திருவா:24 4/2
இத்தை மெய் என கருதிநின்று இடர் கடல் சுழி-தலை படுவேனை – திருவா:26 7/2
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்றது இடர் பின் நாள் – திருவா:32 1/2
ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே – திருவா:32 4/2
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே – திருவா:49 3/5
இந்திரஞால இடர் பிறவி துயர் ஏகுவது ஆகாதே – திருவா:49 3/7
மேல்


இடர்கள் (1)

நண்ணி பெருந்துறையை நம் இடர்கள் போய் அகல – திருவா:48 5/1
மேல்


இடர்ப்பட்டு (2)

பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சு ஆய துயர்கூர நடுங்குவேன் நின் அருளால் – திருவா:38 6/1,2
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன் – திருவா:51 5/1,2
மேல்


இடர்ப்படுவதும் (1)

யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ – திருவா:23 8/3
மேல்


இடரே (1)

இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி_நாயேன் – திருவா:32 7/2
மேல்


இடரை (1)

இடரை களையும் எந்தாய் போற்றி – திருவா:4/101
மேல்


இடவை (1)

கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு – திருவா:43 2/3
மேல்


இடாது (1)

தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார்-தங்கள் – திருவா:41 7/2
மேல்


இடிக்கவேண்டும் (1)

பூ இயல் வார் சடை எம்பிராற்கு பொன் திரு சுண்ணம் இடிக்கவேண்டும்
மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர் வம்-மின்கள் வந்து உடன் பாடு-மின்கள் – திருவா:9 2/1,2
மேல்


இடித்து (1)

சுழித்து எம் பந்த மா கரை பொருது அலைத்து இடித்து
ஊழ்ஊழ் ஓங்கிய நங்கள் – திருவா:3/85,86
மேல்


இடித்தும் (19)

அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 1/4
தேவியும் தானும் வந்து எம்மை ஆள செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 2/4
எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 3/4
பாச வினையை பறிந்து நின்று பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 4/4
முறுவல் செம் வாயினீர் முக்கண்_அப்பற்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 5/4
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 7/4
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 8/4
ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 9/4
அத்தன் கருணையொடு ஆடஆட ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 10/4
ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 11/4
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 12/4
பொன்னுடை பூண் முலை மங்கை நல்லீர் பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 13/4
பொங்கிய காதலின் கொங்கை பொங்க பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 14/4
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 15/4
சேவகன் நாமங்கள் பாடிப்பாடி செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 16/4
போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடி பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 17/4
நயம்-தனை பாடிநின்று ஆடிஆடி நாதற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 18/4
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி ஈசற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 19/4
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 20/4
மேல்


இடிதர (1)

தெருளும் மு_மதில் நொடி வரை இடிதர சின பதத்தொடு செம் தீ – திருவா:26 10/3
மேல்


இடிந்தும் (1)

மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொன்_சுண்ணம் இடிந்தும் நாமே – திருவா:9 6/4
மேல்


இடினும் (1)

ஓலம் இடினும் உணராய் உணராய் காண் – திருவா:7 5/7
மேல்


இடு (1)

மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி – திருவா:5 40/2
மேல்


இடு-மின் (1)

தாள் தளை இடு-மின்
சுற்று-மின் சூழ்-மின் தொடர்-மின் விடேன்-மின் – திருவா:3/143,144
மேல்


இடுகு (1)

துடி ஏர் இடுகு இடை தூ மொழியார் தோள் நசையால் – திருவா:40 2/1
மேல்


இடும் (2)

ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர்-அவரே – திருவா:5 4/2
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே – திருவா:38 5/4
மேல்


இடுவாய் (2)

கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய் நின் குறிப்பு அறியேன் – திருவா:24 8/2
காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்_நுதலே – திருவா:33 8/4
மேல்


இடை (8)

எய்த்து இடை வருந்த எழுந்து புடை பரந்து – திருவா:4/33
ஈர்க்கு இடை போகா இள முலை மாதர்-தம் – திருவா:4/34
படியே ஆகி நல் இடை_அறா அன்பின் – திருவா:4/64
ஆடக சீர் மணி குன்றே இடை_அறா அன்பு உனக்கு என் – திருவா:5 11/3
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர் – திருவா:11 9/3
பா இடை ஆடு குழல் போல் கரந்து பரந்தது உள்ளம் – திருவா:24 8/3
துடி ஏர் இடுகு இடை தூ மொழியார் தோள் நசையால் – திருவா:40 2/1
மேல்


இடை_அறா (2)

படியே ஆகி நல் இடை_அறா அன்பின் – திருவா:4/64
ஆடக சீர் மணி குன்றே இடை_அறா அன்பு உனக்கு என் – திருவா:5 11/3
மேல்


இடைமருதில் (1)

அந்த இடைமருதில் ஆனந்த தேன் இருந்த – திருவா:13 2/3
மேல்


இடைமருது (2)

இடைமருது உறையும் எந்தாய் போற்றி – திருவா:4/145
கோன் தங்கு இடைமருது பாடி குல மஞ்ஞை – திருவா:16 2/5
மேல்


இடைமருது-அதனில் (1)

இடைமருது-அதனில் ஈண்ட இருந்து – திருவா:2/75
மேல்


இடைமருதே (1)

அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே – திருவா:38 9/4
மேல்


இடையார் (1)

மின் கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டு – திருவா:24 7/1
மேல்


இடையார்கள் (1)

மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே – திருவா:49 6/3
மேல்


இடையாள் (2)

துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை துணை முலை கண்கள் தோய் சுவடு – திருவா:29 5/1
கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே ஆஆ என்று அருளி – திருவா:33 2/2
மேல்


இடையிலே (1)

இடையிலே உனக்கு அன்புசெய்து பெருந்துறைக்கு அன்று இருந்திலேன் – திருவா:30 8/2
மேல்


இடையூறு (2)

இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ எண் தோள் முக்கண் எம்மானே – திருவா:33 7/3
இகழ்-மின் எல்லா அல்லலையும் இனி ஓர் இடையூறு அடையாமே – திருவா:45 6/2
மேல்


இடைவிடாது (1)

இடைவிடாது உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 2/4
மேல்


இணக்கு (1)

இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம்பிரான் – திருவா:30 1/2
மேல்


இணங்க (1)

இணங்க தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான் – திருவா:13 7/2
மேல்


இணங்கியே (1)

இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை – திருவா:41 9/2
மேல்


இணங்கு (2)

இணங்கு கொங்கை மங்கை_பங்க என்-கொலோ நினைப்பதே – திருவா:5 75/4
இணங்கு_இலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனை பிறப்பு அறுக்கும் எம் மருந்தே – திருவா:22 4/2
மேல்


இணங்கு_இலி (1)

இணங்கு_இலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனை பிறப்பு அறுக்கும் எம் மருந்தே – திருவா:22 4/2
மேல்


இணை (25)

சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி – திருவா:5 26/1
ஏக நின் கழல்_இணை அலாது இலேன் எம்பிரான் – திருவா:5 72/2
தாராய் உடையாய் அடியேற்கு உன் தாள்_இணை அன்பு – திருவா:5 87/1
ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு – திருவா:5 87/3
மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை – திருவா:5 91/1
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை_அடிகள் – திருவா:7 20/5
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
இணை ஆர் திருவடி என் தலை மேல் வைத்தலுமே – திருவா:13 1/1
படம் ஆக என் உள்ளே தன் இணை போது-அவை அளித்து இங்கு – திருவா:13 14/1
ஆரா_அமுதின் அருள் தாள்_இணை பாடி – திருவா:16 1/5
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு – திருவா:20 1/1
தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 3/3
யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை_அடி தந்தே – திருவா:22 9/4
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய் – திருவா:23 5/3
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ் – திருவா:24 9/1
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர – திருவா:25 9/2
எனை பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணை_இலியை – திருவா:31 2/3
பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி – திருவா:41 1/3
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி – திருவா:41 2/3
இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி – திருவா:41 7/3
இறைவன் எம்பிரான் எல்லை_இல்லாத தன் இணை மலர் கழல் காட்டி – திருவா:41 10/3
என்பே உருக நின் அருள் அளித்து உன் இணை மலர் அடி காட்டி – திருவா:44 3/1
இருந்து என்னை ஆண்டான் இணை_அடியே சிந்தித்து – திருவா:47 10/1
மேல்


இணை_அடி (2)

யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை_அடி தந்தே – திருவா:22 9/4
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
மேல்


இணை_அடிகள் (1)

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை_அடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் – திருவா:7 20/5,6
மேல்


இணை_அடியே (1)

இருந்து என்னை ஆண்டான் இணை_அடியே சிந்தித்து – திருவா:47 10/1
மேல்


இணை_இலியை (1)

எனை பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணை_இலியை
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 2/3,4
மேல்


இணைகள் (6)

வழுத்தியும் காணா மலர் அடி_இணைகள் – திருவா:4/9
அரவு வார் கழல்_இணைகள் காண்பாரோ அரியானே – திருவா:5 17/4
கவலை கெடுத்து கழல்_இணைகள் தந்தருளும் – திருவா:11 17/3
கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் கழல்_இணைகள் – திருவா:13 9/3
கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர – திருவா:33 9/1
கரும்பு தரு சுவை எனக்கு காட்டினை உன் கழல்_இணைகள் – திருவா:38 1/2
மேல்


இணைப்பு (1)

இணைப்பு_அரும் பெருமை ஈசன் காண்க – திருவா:3/46
மேல்


இணைப்பு_அரும் (1)

இணைப்பு_அரும் பெருமை ஈசன் காண்க – திருவா:3/46
மேல்


இணையும் (1)

வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
மேல்


இணையை (1)

சிறுமை என்று இகழாதே திருவடி இணையை
பிறிவினை அறியா நிழல்-அது போல – திருவா:4/77,78
மேல்


இத்தனையும் (3)

இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 3/8
விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகி – திருவா:7 18/6
இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும் – திருவா:40 10/3
மேல்


இத்தி-தன்னின் (1)

இத்தி-தன்னின் கீழ் இரு_மூவர்க்கு – திருவா:4/162
மேல்


இத்தை (2)

இத்தை மெய் என கருதிநின்று இடர் கடல் சுழி-தலை படுவேனை – திருவா:26 7/2
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல் வினை சிறு குடில் இது இத்தை
பொருள் என களித்து அரு நரகத்திடை விழ புகுகின்றேனை – திருவா:26 10/1,2
மேல்


இதம் (1)

இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும் – திருவா:2/139
மேல்


இதழ் (2)

சேற்று இதழ் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 1/3
பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை – திருவா:41 6/2
மேல்


இதழும் (1)

செம் கனி வாய் இதழும் துடிப்ப சே இழையீர் சிவலோகம் பாடி – திருவா:9 14/2
மேல்


இதற்கு (4)

மிகுவது ஆவதும் இன்று எனின் மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே – திருவா:5 36/4
என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு – திருவா:22 2/2
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே – திருவா:22 10/4
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே – திருவா:33 7/4
மேல்


இது (18)

விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி – திருவா:5 29/1
கீறுகின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே – திருவா:5 33/4
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என் இது ஆம் – திருவா:5 71/2
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என் இது ஆம் – திருவா:5 71/2
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழல்-கணே – திருவா:5 71/3
நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து – திருவா:12 11/1
வாடும் இது என்னே அன்னே என்னும் – திருவா:17 4/4
நையும் இது என்னே அன்னே என்னும் – திருவா:17 9/4
தேன் பழ சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ – திருவா:18 4/1
கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே இது கேள் நீ – திருவா:18 10/1
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் – திருவா:20 7/2
இறக்கிலேன் உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய் – திருவா:23 6/3
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல் வினை சிறு குடில் இது இத்தை – திருவா:26 10/1
பொருந்த வா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாயே – திருவா:29 10/4
தெருள்வீராகில் இது செய்-மின் சிவலோக கோன் திருப்புயங்கன் – திருவா:45 10/3
நன்று இது தீது என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே – திருவா:49 2/5
அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே – திருவா:49 8/3
அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே – திருவா:49 8/3
மேல்


இது-தான் (1)

பேயனேன் இது-தான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே – திருவா:5 23/4
மேல்


இதுவே (2)

பூத்து ஆரும் பொய்கை புனல் இதுவே என கருதி – திருவா:15 1/1
பாண்டியனார் அருள் செய்கின்ற முத்தி பரிசு இதுவே – திருவா:36 6/4
மேல்


இந்த (6)

பேராசை ஆம் இந்த பிண்டம் அற பெருந்துறையான் – திருவா:13 10/1
புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி – திருவா:20 10/1
நரி எலாம் தெரியாவணம் இந்த நாடு எலாம் அறியும்படி – திருவா:30 9/1
மையல் ஆய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு – திருவா:41 1/1
முத்தி தந்து இந்த மூ_உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் – திருவா:42 6/3
படி-அதினில் கிடந்து இந்த பசு_பாசம் தவிர்ந்துவிடும் – திருவா:51 11/1
மேல்


இந்திரஞால (1)

இந்திரஞால இடர் பிறவி துயர் ஏகுவது ஆகாதே – திருவா:49 3/7
மேல்


இந்திரஞாலம் (2)

இந்திரஞாலம் காட்டிய இயல்பும் – திருவா:2/43
இந்திரஞாலம் போல வந்தருளி – திருவா:2/94
மேல்


இந்திரர் (1)

எண்_இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் – திருவா:15 9/3
மேல்


இந்திரன் (4)

இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழில் சுடர் வைத்து கொடி எடு-மின் – திருவா:9 3/2
ஆஆ அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன் – திருவா:11 7/1
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர் திருமுகத்தின் – திருவா:20 2/1
ஞாலம் இந்திரன் நான்முகன் வானோர் நிற்க மற்று எனை நயந்து இனிது ஆண்டாய் – திருவா:23 9/1
மேல்


இந்திரனும் (4)

இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும் – திருவா:8 3/1
வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும்
கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பு_அரிய – திருவா:8 4/1,2
மை பொலியும் கண்ணி கேள் மால் அயனோடு இந்திரனும்
எ பிறவியும் தேட என்னையும் தன் இன் அருளால் – திருவா:8 12/1,2
செம் கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும் – திருவா:13 15/2
மேல்


இந்திரனை (1)

இந்திரனை தோள் நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து – திருவா:8 15/2
மேல்


இந்திரனோடு (1)

அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர் – திருவா:9 5/1
மேல்


இந்திரிய (2)

இரை மாண்ட இந்திரிய பறவை இரிந்து ஓட – திருவா:15 14/3
இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணம் ஆய் – திருவா:31 1/1
மேல்


இந்து (2)

எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல் – திருவா:13 4/2
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப்பெறிலே – திருவா:49 7/8
மேல்


இப்பால் (1)

செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் – திருவா:5 7/2
மேல்


இம்பரும் (1)

ஊன் அக மா மழு சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று – திருவா:9 17/3
மேல்


இம்மை (2)

நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 8/3,4
இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும் – திருவா:40 10/3
மேல்


இம்மையும் (1)

மருளனேன் மனத்தை மயக்கு_அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த – திருவா:29 9/1
மேல்


இம்மையே (1)

இம்மையே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 3/4
மேல்


இமயத்து (1)

எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன் – திருவா:2/140
மேல்


இமவான் (1)

என்னுடை ஆர் அமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமவான் மகட்கு – திருவா:9 13/2
மேல்


இமைப்பொழுதும் (1)

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க – திருவா:1/2
மேல்


இமையவர்க்கு (1)

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் – திருவா:5 35/1
மேல்


இமையவர்க்கும் (1)

என்-பாலை பிறப்பு அறுத்து இங்கு இமையவர்க்கும் அறிய_ஒண்ணா – திருவா:38 7/1
மேல்


இமையோர் (2)

எண்ணம்-தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன்-தன் – திருவா:5 25/2
இரந்துஇரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே இமையோர்
சிரம்-தனில் பொலியும் கமல சேவடியாய் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 6/1,2
மேல்


இமையோர்கள் (3)

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் – திருவா:5 17/1
பல் நூறு கோடி இமையோர்கள் தாம் நிற்ப – திருவா:16 3/2
வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மா கருணை கடல் ஆய் அடியார் – திருவா:43 5/1
மேல்


இயக்கி-மார் (1)

இயக்கி-மார் அறுபத்துநால்வரை எண் குணம் செய்த ஈசனே – திருவா:30 7/1
மேல்


இயங்கு (1)

ஏவல்_செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான் இயங்கு காட்டில் – திருவா:43 6/2
மேல்


இயம்ப (1)

ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும் – திருவா:7 8/2
மேல்


இயம்பாய் (1)

முன் பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால் – திருவா:19 8/2
மேல்


இயம்பாயே (1)

என் நேர் அனையேன் இனி உன்னை கூடும்வண்ணம் இயம்பாயே – திருவா:50 1/4
மேல்


இயம்பி (1)

என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி
அறைகூவி ஆட்கொண்டு அருளி – திருவா:3/147,148
மேல்


இயம்பிடும் (1)

இன்னியம் எங்கும் நிறைந்து இனிது ஆக இயம்பிடும் ஆகாதே – திருவா:49 6/7
மேல்


இயம்பின (2)

கூவின பூம் குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் – திருவா:20 3/1
கூவின பூம் குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் – திருவா:20 3/1
மேல்


இயம்பினர் (1)

இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் – திருவா:20 4/1
மேல்


இயம்பு (4)

இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 15/2
எம்பெருமான் உண்ட சதிர் எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 19/2
இருந்து அவருக்கு அருளும்-அது எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 20/2
இ பாடே வந்து இயம்பு கூடு புகல் என் கிளியே – திருவா:19 6/1
மேல்


இயம்புகவே (1)

புவன் எம்பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புகவே – திருவா:5 9/4
மேல்


இயம்பும் (1)

ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும் – திருவா:7 8/2
மேல்


இயமான் (1)

நான்மறையோனும் மகத்து இயமான் பட – திருவா:14 14/1
மேல்


இயமானன் (2)

வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா – திருவா:1/36
காற்று இயமானன் வானம் இரு சுடர் கடவுளானே – திருவா:5 63/4
மேல்


இயல் (5)

பூ இயல் வார் சடை எம்பிராற்கு பொன் திரு சுண்ணம் இடிக்கவேண்டும் – திருவா:9 2/1
மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே – திருவா:36 9/4
இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே – திருவா:49 4/7
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே – திருவா:49 6/3
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே – திருவா:49 7/5
மேல்


இயல்பாய் (1)

ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து – திருவா:2/77
மேல்


இயல்பின் (1)

மைப்பு உறு கண்ணியர் மானிடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா – திருவா:20 6/2
மேல்


இயல்பினது (1)

நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி – திருவா:2/24
மேல்


இயல்பு (4)

எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன் – திருவா:2/140
ஈசன்-அவன் எ உயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ – திருவா:12 1/4
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 4/4
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாதே – திருவா:49 7/3
மேல்


இயல்பும் (2)

இந்திரஞாலம் காட்டிய இயல்பும்
மதுரை பெரு நல் மா நகர் இருந்து – திருவா:2/43,44
வித்தக வேடம் காட்டிய இயல்பும்
பூவணம்-அதனில் பொலிந்து இருந்து அருளி – திருவா:2/49,50
மேல்


இயல்பொடு (1)

இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1
மேல்


இயல்பொடும் (1)

ஏய்ந்த மா மலர் இட்டு முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே – திருவா:41 2/1
மேல்


இயலாது (1)

சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே – திருவா:49 7/1
மேல்


இயலால் (1)

மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து – திருவா:38 5/2
மேல்


இயலும் (1)

மன்னானை வானவனை மாது இயலும் பாதியனை – திருவா:8 19/3
மேல்


இயற்கை (1)

திருந்த அவருக்கு உலகு இயற்கை தெரியா காண் சாழலோ – திருவா:12 20/4
மேல்


இயற்கையும் (1)

வேறுவேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி – திருவா:2/23,24
மேல்


இயைந்தன (1)

இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட – திருவா:9 18/3
மேல்


இரக்கேனே (1)

இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே – திருவா:22 5/4
மேல்


இரங்காயே (1)

ஈசா பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் இனி-தான் இரங்காயே – திருவா:21 6/4
மேல்


இரங்கி (5)

தேசு உடையாய் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கி
காய் சின ஆலம் உண்டாய் அமுது உண்ண கடையவனே – திருவா:6 50/3,4
எளிவந்து இருந்து இரங்கி எண்_அரிய இன் அருளால் – திருவா:8 18/4
எரி மூன்று தேவர்க்கு இரங்கி அருள்செய்தருளி – திருவா:13 6/1
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே – திருவா:21 10/4
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று – திருவா:43 6/3
மேல்


இரங்கிடாய் (1)

என்-தான் கெட்டது இரங்கிடாய் எண் தோள் முக்கண் எம்மானே – திருவா:33 3/4
மேல்


இரங்கு (1)

பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு – திருவா:5 77/3
மேல்


இரங்கும் (2)

இரங்கும் நமக்கு அம்பல கூத்தன் என்றுஎன்று ஏமாந்திருப்பேனை – திருவா:21 7/1
என்-கணிலே அமுது ஊறி தித்தித்து என் பிழைக்கு இரங்கும்
அம் கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 7/3,4
மேல்


இரங்கும்-கொல்லோ (1)

கெழு முதலே அருள் தந்து இருக்க இரங்கும்-கொல்லோ என்று – திருவா:21 4/3
மேல்


இரண்டாய் (1)

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி – திருவா:4/140
மேல்


இரண்டின் (1)

மரணம் பிறப்பு என்று இவை இரண்டின் மயக்கு அறுத்த – திருவா:10 9/3
மேல்


இரண்டு (2)

அறம் பாவம் ஒன்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான் – திருவா:11 8/2
பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே – திருவா:29 5/2
மேல்


இரண்டும் (10)

தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே – திருவா:5 26/4
எட்டினோடு இரண்டும் அறியேனையே – திருவா:5 49/4
சாதியும் வேதியன் தாதை-தனை தாள் இரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழ – திருவா:15 7/2,3
பாதம் இரண்டும் வினவின் பாதாளம் ஏழினுக்கு அப்பால் – திருவா:18 1/2
இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பிடம் இன்றியே – திருவா:30 3/3
பிறவி-தனை அற மாற்றி பிணி மூப்பு என்று இவை இரண்டும்
உறவினொடும் ஒழிய சென்று உலகு உடைய ஒரு முதலை – திருவா:31 6/1,2
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல மெய் உருகி – திருவா:47 1/1
முன்னை வினை இரண்டும் வேரறுத்து முன் நின்றான் – திருவா:47 4/1
கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே – திருவா:49 1/1
மால் அறியா மலர் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே – திருவா:49 1/4
மேல்


இரந்த (1)

இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம் – திருவா:5 6/2
மேல்


இரந்துகொள் (1)

இருந்து இரந்துகொள் நெஞ்சே எல்லாம் தரும் காண் – திருவா:47 10/2
மேல்


இரந்துஇரந்து (1)

இரந்துஇரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் – திருவா:22 6/1
மேல்


இரவி (1)

கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப – திருவா:7 18/3
மேல்


இரவு (4)

இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்தே வேசற்றேன் – திருவா:21 5/2
இரவு நின்று எரி ஆடிய எம் இறை எரி சடை மிளிர்கின்ற – திருவா:26 5/3
எனை நான் என்பது அறியேன் பகல் இரவு ஆவதும் அறியேன் – திருவா:34 3/1
பாதி எனும் இரவு உறங்கி பகல் எமக்கே இரை தேடி – திருவா:51 12/1
மேல்


இரவும் (2)

ஏது ஆம் மணியே என்றுஎன்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாத – திருவா:27 9/3
எண்ணாது இரவும் பகலும் நான் அவையே எண்ணும்-இது அல்லால் – திருவா:33 9/2
மேல்


இரா (1)

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இரா_பகல் நாம் – திருவா:7 2/1
மேல்


இரா_பகல் (1)

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இரா_பகல் நாம் – திருவா:7 2/1
மேல்


இராக்கதர்கள் (1)

எண் உடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்து – திருவா:15 9/1
மேல்


இராவணன் (1)

அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் – திருவா:13 15/1
மேல்


இரிந்து (1)

இரை மாண்ட இந்திரிய பறவை இரிந்து ஓட – திருவா:15 14/3
மேல்


இரிய (1)

ஐம்புல பந்தனை வாள் அரவு இரிய
வெம் துயர் கோடை மா தலை கரப்ப – திருவா:3/70,71
மேல்


இரு (12)

இரு மு சமயத்து ஒரு பேய்த்தேரினை – திருவா:3/79
இரு வினை மா மரம் வேர் பறித்து எழுந்து – திருவா:3/87
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் – திருவா:4/16
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் – திருவா:4/18
இத்தி-தன்னின் கீழ் இரு_மூவர்க்கு – திருவா:4/162
இரு கை யானையை ஒத்திருந்து என் உள – திருவா:5 41/1
காற்று இயமானன் வானம் இரு சுடர் கடவுளானே – திருவா:5 63/4
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினை பிரிந்த – திருவா:6 9/1
பெண் பால் உகந்திலனேல் பேதாய் இரு நிலத்தோர் – திருவா:12 9/3
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இரு நிலத்தே – திருவா:36 4/4
என்பு உள் உருக்கி இரு வினையை ஈடு அழித்து – திருவா:40 3/1
ஊசல் ஆட்டும் இ உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து என்னை – திருவா:41 8/1
மேல்


இரு-மின் (1)

கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இரு-மின் திரு குறிப்பை – திருவா:45 4/2
மேல்


இரு_தலை_கொள்ளியின் (1)

இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினை பிரிந்த – திருவா:6 9/1
மேல்


இரு_மூவர்க்கு (1)

இத்தி-தன்னின் கீழ் இரு_மூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி – திருவா:4/162,163
மேல்


இருக்க (3)

கெழு முதலே அருள் தந்து இருக்க இரங்கும்-கொல்லோ என்று – திருவா:21 4/3
இறக்கிலேன் உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய் – திருவா:23 6/3
பெருமான் பேரானந்தத்து பிரியாது இருக்க பெற்றீர்காள் – திருவா:45 8/1
மேல்


இருக்ககில்லேன் (2)

குப்பாயம் புக்கு இருக்ககில்லேன் கூவிக்கொள்ளாய் கோவே ஓ – திருவா:25 2/2
எய்த்தேன் நாயேன் இனி இங்கு இருக்ககில்லேன் இ வாழ்க்கை – திருவா:25 6/1
மேல்


இருக்கப்பெறின் (1)

எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா – திருவா:5 2/3
மேல்


இருக்கமாட்டா (1)

செறிதரு கழல்கள் ஏத்தி சிறந்து இனிது இருக்கமாட்டா
அறிவிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 8/3,4
மேல்


இருக்கின்றதை (1)

எச்சம் அறிவேன் நான் எனக்கு இருக்கின்றதை அறியேன் – திருவா:34 9/1
மேல்


இருக்கும் (6)

ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை – திருவா:8 7/1
மேயானை வேதியனை மாது இருக்கும் பாதியனை – திருவா:8 7/3
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 11/5,6
உடையாள் உன்-தன் நடுவு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி – திருவா:21 1/1
அடியார் நடுவுள் இருக்கும் அருளை புரியாய் பொன்னம்பலத்து எம் – திருவா:21 1/3
தேசா நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க – திருவா:21 6/3
மேல்


இருக்கும்வண்ணம் (1)

வல்லாளன் ஆய் வந்து வனப்பு எய்தி இருக்கும்வண்ணம்
பல்லோரும் காண என்-தன் பசு_பாசம் அறுத்தானை – திருவா:31 4/2,3
மேல்


இருக்கொடு (1)

இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் – திருவா:20 4/1
மேல்


இருடிகள் (1)

ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல் – திருவா:14 20/1
மேல்


இருத்தல் (1)

இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி_நாயேன் – திருவா:32 7/2
மேல்


இருத்தி (2)

உடையாள் உன்-தன் நடுவு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் – திருவா:21 1/1,2
கருத்து இருத்தி ஊன் புக்கு கருணையினால் ஆண்டுகொண்ட – திருவா:31 3/2
மேல்


இருத்தியும் (1)

ஈண்டியும் இருத்தியும் எனை பல பிழைத்தும் – திருவா:4/27
மேல்


இருத்தினாய் (1)

இருத்தினாய் முறையோ என் எம்பிரான் வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே – திருவா:5 93/4
மேல்


இருதயம் (1)

கர_மலர் மொட்டித்து இருதயம் மலர – திருவா:4/84
மேல்


இருதலையே (1)

ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே – திருவா:6 8/4
மேல்


இருந்த (8)

குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும் – திருவா:2/61
அந்த இடைமருதில் ஆனந்த தேன் இருந்த
பொந்தை பரவி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 2/3,4
மன்னி பொலிந்து இருந்த மா மறையோன்-தன் புகழே – திருவா:16 7/2
வேடம் இருந்த ஆறு அன்னே என்னும் – திருவா:17 4/2
வேடம் இருந்த ஆறு கண்டுகண்டு என் உள்ளம் – திருவா:17 4/3
தாளம் இருந்த ஆறு அன்னே என்னும் – திருவா:17 8/4
ஞாலம் விளங்க இருந்த நாயகனை வர கூவாய் – திருவா:18 3/4
தேட இருந்த சிவபெருமான் சிந்தனைசெய்து அடியோங்கள் உய்ய – திருவா:43 4/2
மேல்


இருந்தது (1)

நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும் – திருவா:5 80/3
மேல்


இருந்தருளியும் (1)

சுந்தர தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
மந்திர மா மலை மகேந்திர வெற்பன் – திருவா:2/99,100
மேல்


இருந்தவனே (1)

இருளே வெளியே இக_பரம் ஆகி இருந்தவனே – திருவா:6 17/4
மேல்


இருந்தவனை (1)

கழியாது இருந்தவனை காண் – திருவா:48 5/4
மேல்


இருந்தவாறு (1)

இருந்தவாறு எண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடை எம்பிரான் என்றுஎன்று – திருவா:29 10/2
மேல்


இருந்தனன் (2)

இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி – திருவா:3/119
யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ – திருவா:23 8/3
மேல்


இருந்தாய் (1)

மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்-தன்னை – திருவா:1/50
மேல்


இருந்தால் (1)

பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ – திருவா:21 5/4
மேல்


இருந்தான் (1)

சாவாது இருந்தான் என்று உந்தீ பற – திருவா:14 6/2
மேல்


இருந்திடமும் (1)

செத்திடமும் பிறந்திடமும் இனி சாவாது இருந்திடமும்
அத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எ அறிவோ – திருவா:51 10/1,2
மேல்


இருந்திலேன் (1)

இடையிலே உனக்கு அன்புசெய்து பெருந்துறைக்கு அன்று இருந்திலேன்
சடையனே சைவ நாதனே உனை சாரும் தொண்டரை சார்கிலா – திருவா:30 8/2,3
மேல்


இருந்து (23)

மற்றவை தம்மை மயேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும் – திருவா:2/19,20
மதுரை பெரு நல் மா நகர் இருந்து
குதிரை சேவகன் ஆகிய கொள்கையும் – திருவா:2/44,45
உத்தரகோசமங்கையுள் இருந்து
வித்தக வேடம் காட்டிய இயல்பும் – திருவா:2/48,49
பூவணம்-அதனில் பொலிந்து இருந்து அருளி – திருவா:2/50
பட்டமங்கையில் பாங்காய் இருந்து அங்கு – திருவா:2/62
இடைமருது-அதனில் ஈண்ட இருந்து
படிம பாதம் வைத்த அ பரிசும் – திருவா:2/75,76
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் – திருவா:2/77,78
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து
மரு_ஆர்_குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் – திருவா:2/79,80
இருந்து நல மலர் புனையேன் ஏத்தேன் நா தழும்பு ஏற – திருவா:5 13/2
ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே – திருவா:5 38/4
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால் – திருவா:6 18/1
எளிவந்து இருந்து இரங்கி எண்_அரிய இன் அருளால் – திருவா:8 18/4
நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து
நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம் – திருவா:10 10/1,2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காண் ஏடீ – திருவா:12 16/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும் – திருவா:12 16/3
இருந்து அவருக்கு அருளும்-அது எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 20/2
பப்பு அற விட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும் – திருவா:20 6/1
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேறு இருந்து உன் திருநாமம் – திருவா:21 9/2
கூற்றை வென்று ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து அழகால் – திருவா:36 10/1
இருந்து உறையுள் வேல் மடுத்து என் சிந்தனைக்கே கோத்தான் – திருவா:47 3/3
இருந்து உறையும் என் நெஞ்சத்து இன்று – திருவா:47 5/4
இருந்து என்னை ஆண்டான் இணை_அடியே சிந்தித்து – திருவா:47 10/1
இருந்து இரந்துகொள் நெஞ்சே எல்லாம் தரும் காண் – திருவா:47 10/2
மேல்


இருந்தும் (7)

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்
தேவூர் தென்-பால் திகழ்தரு தீவில் – திருவா:2/70,71
கடம்பூர்-தன்னில் இடம் பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழில்-அது காட்டியும் – திருவா:2/83,84
துருத்தி-தன்னில் அருத்தியோடு இருந்தும்
திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் – திருவா:2/86,87
கழுக்குன்று-அதனில் வழுக்காது இருந்தும்
புறம்பயம்-அதனில் அறம் பல அருளியும் – திருவா:2/89,90
குற்றாலத்து குறியாய் இருந்தும்
அந்தம்_இல் பெருமை அழல் உரு கரந்து – திருவா:2/91,92
புளியம்பழம் ஒத்திருந்தேன் இருந்தும் விடையாய் பொடி ஆடி – திருவா:25 5/2
நெக்குநெக்கு உள் உருகிஉருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் – திருவா:27 8/1
மேல்


இருந்தே (1)

இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்தே வேசற்றேன் – திருவா:21 5/2
மேல்


இருந்தேன் (4)

அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்று இருந்தேன்
கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே ஆஆ என்று அருளி – திருவா:33 2/1,2
உற்று இறுமாந்து இருந்தேன் எம்பெருமானே அடியேற்கு – திருவா:38 5/3
மருவாது இருந்தேன் மனத்து – திருவா:47 1/4
என் நாயகமே பிற்பட்டு இங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே – திருவா:50 2/4
மேல்


இருந்தேனே (1)

ஊனில் ஆவியை ஓம்புதல்பொருட்டு இனும் உண்டு உடுத்து இருந்தேனே – திருவா:5 40/4
மேல்


இருந்தோர்க்கு (1)

இ தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு
அ தந்திரத்தில் அ-வயின் ஒளித்தும் – திருவா:3/131,132
மேல்


இருப்ப (1)

ஆண்டான் அங்கு ஓர் அருள்வழி இருப்ப
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் – திருவா:2/40,41
மேல்


இருப்பதானால் (1)

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் – திருவா:21 1/2
மேல்


இருப்பது (5)

என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் – திருவா:3/179
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே – திருவா:5 52/4
ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே – திருவா:5 55/4
முடை ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆக முடித்தாயே – திருவா:5 56/4
புடைபட்டு இருப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 1/4
மேல்


இருப்பரால் (1)

சித்தத்து இருப்பரால் அன்னே என்னும் – திருவா:17 3/2
மேல்


இருப்பவர் (1)

சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை – திருவா:17 3/3
மேல்


இருப்பனே (1)

எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே – திருவா:5 79/4
மேல்


இருப்பார் (1)

தகவே உடையான்-தனை சார தளராது இருப்பார் தாம்தாமே – திருவா:45 2/4
மேல்


இருப்பு (1)

இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்ன தாள் – திருவா:5 80/1
மேல்


இருப்பேன் (1)

ஆட்டு தேவர்-தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப்பேன்
நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை – திருவா:23 5/1,2
மேல்


இருப்பேனோ (1)

தரிப்பு ஆய் நாயேன் இருப்பேனோ நம்பி இனி-தான் நல்காயே – திருவா:21 9/4
மேல்


இருபதும் (1)

இருபதும் இற்றது என்று உந்தீ பற – திருவா:14 19/3
மேல்


இரும் (8)

பார் இரும் பாலகன் ஆகிய பரிசும் – திருவா:2/69
சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க – திருவா:3/100
என்னையும் ஒருவன் ஆக்கி இரும் கழல் – திருவா:4/129
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி – திருவா:4/210
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான் – திருவா:7 7/2
ஏத்தி இரும் சுனை நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 12/8
ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும் – திருவா:43 8/3
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த – திருவா:43 10/2
மேல்


இரும்பின் (1)

இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை – திருவா:5 22/2
மேல்


இரும்பினும் (1)

வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை மர கண் என் செவி இரும்பினும் வலிது – திருவா:23 4/3
மேல்


இரும்பு (2)

இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே – திருவா:5 37/4
இரும்பு தரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என் என்பு உருக்கி – திருவா:38 1/1
மேல்


இருமையில் (1)

ஒரு மதி தான்றியின் இருமையில் பிழைத்தும் – திருவா:4/15
மேல்


இருவர் (5)

கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர்
தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ – திருவா:12 11/3,4
ஆணோ அலியோ அரிவையோ என்று இருவர்
காணா கடவுள் கருணையினால் தேவர் குழாம் – திருவா:16 5/1,2
எல்லை மூ_உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை – திருவா:28 4/3
மூ_உலகு உருவ இருவர் கீழ் மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே – திருவா:28 9/3
எங்கள் நாயகனே என் உயிர் தலைவா ஏல வார் குழலி-மார் இருவர்
தங்கள் நாயகனே தக்க நல் காமன்-தனது உடல் தழல் எழ விழித்த – திருவா:29 3/1,2
மேல்


இருவர்க்கு (1)

உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும் – திருவா:28 2/2
மேல்


இருவரால் (1)

இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரான் ஆம் – திருவா:35 2/2
மேல்


இருவரும் (2)

நில முதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல் இருவரும் தம் – திருவா:12 6/3
பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால் – திருவா:15 12/1
மேல்


இருவீரும் (1)

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் – திருவா:21 1/2
மேல்


இருள் (16)

இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி – திருவா:2/123
கூர் இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க – திருவா:3/102
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் – திருவா:4/18
இருள் கெட அருளும் இறைவா போற்றி – திருவா:4/169
போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி – திருவா:5 53/1
சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு – திருவா:9 20/2
இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி – திருவா:19 5/3
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர் திருமுகத்தின் – திருவா:20 2/1
புரைபுரை கனிய புகுந்துநின்று உருக்கி பொய் இருள் கடிந்த மெய் சுடரே – திருவா:22 3/2
இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று – திருவா:22 7/1
இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மை தடம் கண் – திருவா:24 5/2
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல் வினை சிறு குடில் இது இத்தை – திருவா:26 10/1
இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே – திருவா:32 3/2
சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே – திருவா:32 7/4
ஈண்டிய மாய இருள் கெட எ பொருளும் விளங்க – திருவா:36 6/1
இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும் – திருவா:47 11/1
மேல்


இருளிடத்து (1)

இருளிடத்து உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 4/4
மேல்


இருளில் (2)

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே – திருவா:1/89
திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 4/3
மேல்


இருளே (2)

சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே – திருவா:1/72
இருளே வெளியே இக_பரம் ஆகி இருந்தவனே – திருவா:6 17/4
மேல்


இருளை (3)

மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி – திருவா:1/51,52
என்னுடை இருளை ஏற துரந்தும் – திருவா:2/6
இருளை துரந்திட்டு இங்கே வா என்று அங்கே கூவும் – திருவா:25 1/3
மேல்


இரேன் (1)

வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர் கொன்றை சிவனே எம்பெருமான் எம் – திருவா:5 12/2,3
மேல்


இரை (3)

இரை மாண்ட இந்திரிய பறவை இரிந்து ஓட – திருவா:15 14/3
இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்தே வேசற்றேன் – திருவா:21 5/2
பாதி எனும் இரவு உறங்கி பகல் எமக்கே இரை தேடி – திருவா:51 12/1
மேல்


இரைக்கும் (1)

கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றை சடை முடியான் கழற்கே – திருவா:9 14/3
மேல்


இரைப்ப (1)

கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றை சடை முடியான் கழற்கே – திருவா:9 14/3
மேல்


இல் (33)

எண்_இல் பல் குணம் எழில் பெற விளங்கி – திருவா:2/3
அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும் – திருவா:2/22
அந்தம்_இல் பெருமை அழல் உரு கரந்து – திருவா:2/92
அந்தம்_இல் பெருமை அருள் உடை அண்ணல் – திருவா:2/101
இல் நுழை கதிரின் துன் அணு புரைய – திருவா:3/5
ஊனம்_இல் யோனியின் உள் வினை பிழைத்தும் – திருவா:4/12
ஈனம்_இல் கிருமி செருவினில் பிழைத்தும் – திருவா:4/14
தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே – திருவா:5 26/4
எல்லை_இல் கழல் கண்டும் பிரிந்தனன் – திருவா:5 48/3
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பு_இல் – திருவா:5 61/2
ஒருவனே போற்றி ஒப்பு_இல் அப்பனே போற்றி வானோர் – திருவா:5 68/1
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால் – திருவா:5 79/1
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே – திருவா:5 94/4
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார் – திருவா:6 13/2
பழிப்பு_இல் நின் பாத பழம் தொழும்பு எய்தி விழ பழித்து – திருவா:6 47/1
கேழ்_இல் பரஞ்சோதி கேழி_இல் பரங்கருணை – திருவா:7 8/3
கேழ்_இல் பரஞ்சோதி கேழி_இல் பரங்கருணை – திருவா:7 8/3
கேழ்_இல் விழு பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ – திருவா:7 8/4
கோது_இல் குலத்து அரன்-தன் கோயில் பிணா பிள்ளைகாள் – திருவா:7 10/6
என் அப்பன் என் ஒப்பு_இல் என்னையும் ஆட்கொண்டருளி – திருவா:10 4/2
பங்கம்_இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழிய – திருவா:13 15/3
கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடு_இல் பெருந்துறை கோன் – திருவா:19 5/1
கோல்_தேன் மொழி கிள்ளாய் கோது_இல் பெருந்துறை கோன் – திருவா:19 7/1
தலையினால் நடந்தேன் விடை பாகா சங்கரா எண்_இல் வானவர்க்கு எல்லாம் – திருவா:23 3/2
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை – திருவா:28 8/3
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
கோது_இல் அமுது ஆனானை குலாவு தில்லை கண்டேனே – திருவா:31 5/4
கழிவு_இல் கருணையை காட்டி கடிய வினை அகற்றி – திருவா:36 8/2
எத்தன் ஆகி வந்து இல் புகுந்து எமை ஆளுங்கொண்டு எம் பணிகொள்வான் – திருவா:42 4/3
கோது_இல் பரம் கருணை அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும் – திருவா:43 1/2
ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும் – திருவா:43 8/3
மாசு_இல் மணியின் மணி வார்த்தை பேசி – திருவா:48 7/2
எல்லை_இல் மா கருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே – திருவா:49 4/2
மேல்


இல்லங்கள்-தோறும் (1)

இங்கு நம் இல்லங்கள்-தோறும் எழுந்தருளி – திருவா:7 17/4
மேல்


இல்லது (1)

பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே – திருவா:30 6/1
மேல்


இல்லதும் (1)

புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்_நகர் புக போதற்கு – திருவா:5 36/1
மேல்


இல்லன (1)

உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி – திருவா:6 24/1
மேல்


இல்லா (14)

முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே – திருவா:5 27/4
நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன் – திருவா:5 60/2
ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே – திருவா:5 84/4
கொம்பர் இல்லா கொடி போல் அலமந்தனன் கோமளமே – திருவா:6 20/1
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் – திருவா:7 1/1
குணங்கள்-தாம் இல்லா இன்பமே உன்னை குறுகினேற்கு இனி என்ன குறையே – திருவா:22 4/4
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால் – திருவா:22 10/2
படி-தான் இல்லா பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம் – திருவா:25 9/3
தனை ஒப்பாரை இல்லா தனியை நோக்கி தழைத்து தழுத்த கண்டம் – திருவா:27 7/2
பெறவே வேண்டும் மெய் அன்பு பேரா ஒழியாய் பிரிவு இல்லா
மறவா நினையா அளவு_இல்லா மாளா இன்ப மா கடலே – திருவா:32 6/3,4
மறவா நினையா அளவு_இல்லா மாளா இன்ப மா கடலே – திருவா:32 6/4
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே – திருவா:37 5/1
அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு_இல்லா – திருவா:37 8/1
மூத்தானே மூவாத முதலானே முடிவு_இல்லா – திருவா:38 8/1
மேல்


இல்லாத (2)

இறைவன் எம்பிரான் எல்லை_இல்லாத தன் இணை மலர் கழல் காட்டி – திருவா:41 10/3
குறி ஒன்றும் இல்லாத கூத்தன்-தன் கூத்தை எனக்கு – திருவா:51 2/3
மேல்


இல்லாது (2)

பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றிநின்ற – திருவா:10 5/3
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும் – திருவா:10 12/3
மேல்


இல்லாதேன் (1)

எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே – திருவா:1/39
மேல்


இல்லாய் (2)

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் – திருவா:1/41
போற்றி எ உயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆய் ஈறு இன்மை ஆனாய் – திருவா:5 70/2,3
மேல்


இல்லாற்கு (1)

ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் – திருவா:11 1/3
மேல்


இல்லான் (4)

கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் – திருவா:5 28/1
தான் அந்தம்_இல்லான் தனை அடைந்த நாயேனை – திருவா:12 10/1
முன் ஈறும் ஆதியும் இல்லான் முனிவர் குழாம் – திருவா:16 3/1
ஆதி குணம் ஒன்றும் இல்லான் அந்தம்_இலான் வர கூவாய் – திருவா:18 1/4
மேல்


இல்லானே (1)

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே – திருவா:1/70
மேல்


இல்லை (17)

ஒன்று உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும் – திருவா:3/139
நெகும் அன்பு இல்லை நினை காண நீ ஆண்டு அருள அடியேனும் – திருவா:5 60/3
போற்றி ஓ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை
போற்றி ஓ நமச்சிவாய புறம் எனை போக்கல் கண்டாய் – திருவா:5 62/2,3
ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் – திருவா:5 73/1
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என் எம்பிரான் – திருவா:5 73/2
தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே – திருவா:5 76/2
இஃது அல்லாது நின்-கண் ஒன்றும்வண்ணம் இல்லை ஈசனே – திருவா:5 77/4
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் – திருவா:5 78/1
இல்லை நின் கழற்கு அன்பு-அது என்-கணே ஏலம் ஏலும் நல் குழலி_பங்கனே – திருவா:5 94/1
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏது கொண்டு நான் ஏது செய்யினும் – திருவா:5 94/3
மற்று அடியேன்-தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்_முதலே – திருவா:6 23/3
தீது இல்லை மாணி சிவ கருமம் சிதைத்தானை – திருவா:15 7/1
ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரே – திருவா:22 7/4
வேறு ஓர் பரிசு இங்கு ஒன்று இல்லை மெய்ம்மை உன்னை விரித்து உரைக்கின் – திருவா:33 5/3
விடு-மின் வெகுளி வேட்கை நோய் மிகவே காலம் இனி இல்லை
உடையான் அடிக்கீழ் பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படு-மின் – திருவா:45 5/1,2
கண்டாரும் இல்லை கடையேனை தொண்டு ஆக – திருவா:48 1/2
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை உடையாய் அடிமைக்கு யார் என்பேன் – திருவா:50 2/2
மேல்


இல்லையே (3)

ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார்-தாம் இல்லையே அன்றி மற்று ஓர் – திருவா:5 23/3
இருத்தினாய் முறையோ என் எம்பிரான் வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே – திருவா:5 93/4
தாயே என்று உன் தாள் அடைந்தேன் தயா நீ என்-பால் இல்லையே
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய் நான்-தான் வேண்டாவோ – திருவா:50 5/3,4
மேல்


இல்லோன் (2)

கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் – திருவா:3/113,114
தன்_நேர்_இல்லோன் தானே ஆன தன்மை – திருவா:3/146
மேல்


இல்லோன்-தானே (1)

தன்_நேர்_இல்லோன்-தானே காண்க – திருவா:3/30
மேல்


இலக்கிதம் (1)

பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய் பேச்சு இறந்த – திருவா:48 7/1
மேல்


இலங்க (1)

தோள் திருமுண்டம் துதைந்து இலங்க சோத்தம் பிரான் என்று சொல்லிச்சொல்லி – திருவா:9 8/2
மேல்


இலங்கிய (1)

புரி கொள் நூல் அணி மார்பனே புலியூர் இலங்கிய புண்ணியா – திருவா:30 9/3
மேல்


இலங்கு (7)

கூடல் இலங்கு குரு மணி போற்றி – திருவா:4/91
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி – திருவா:4/186
மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து என்னை பணிகொண்ட பின் மழ – திருவா:5 92/1
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனை கருதுகின்றேன் – திருவா:5 92/2
மெய் இலங்கு வெண்ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 92/3
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம் – திருவா:13 17/3
மூன்று அங்கு இலங்கு நயனத்தன் மூவாத – திருவா:16 2/1
மேல்


இலங்குகின்ற (1)

இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பிடம் இன்றியே – திருவா:30 3/3
மேல்


இலங்கை (1)

ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்கு – திருவா:18 2/2
மேல்


இலங்கை-அதனில் (1)

உந்து திரை கடலை கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை-அதனில்
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 5/3,4
மேல்


இலமே (1)

உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 13/3
மேல்


இலன் (4)

பூதங்கள்-தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கு_இலன் வரவு_இலன் என நினை புலவோர் – திருவா:20 5/1
பூதங்கள்-தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கு_இலன் வரவு_இலன் என நினை புலவோர் – திருவா:20 5/1
என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு – திருவா:22 2/2
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே – திருவா:22 10/4
மேல்


இலனேனும் (2)

பத்து_இலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைம் கழல் காண – திருவா:44 4/1
பித்து_இலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பு அறுப்பாய எம்பெருமானே – திருவா:44 4/2
மேல்


இலா (40)

ஆரா_அமுதே அளவு_இலா பெம்மானே – திருவா:1/67
போக்கும் வரவும் புணர்வும் இலா புண்ணியனே – திருவா:1/77
வழுவு_இலா ஆனந்த_வாரி போற்றி – திருவா:4/132
முற்று_இலா இளம் தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன் – திருவா:5 34/3
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய் இலா
மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும் – திருவா:5 52/2,3
வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 91/2
பரிவு_இலா எம் கோமான் அன்பர்க்கு – திருவா:7 16/6
அந்தம்_இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 3/6
அண்ட முதல் ஆயினான் அந்தம்_இலா ஆனந்தம் – திருவா:8 9/4
கோன்-அவன் ஆய் நின்று கூடல்_இலா குண குறியோன் – திருவா:13 12/2
உள் நின்று உருக்கி உலப்பு_இலா ஆனந்த – திருவா:17 2/3
ஏதம்_இலா இன் சொல் மரகதமே ஏழ் பொழிற்கும் – திருவா:19 2/1
கோது_இலா ஏறு ஆம் கொடி – திருவா:19 10/4
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே – திருவா:22 1/4
முன்பும் ஆய் பின்னும் முழுதும் ஆய் பரந்த முத்தனே முடிவு_இலா முதலே – திருவா:22 2/3
குறைவு_இலா நிறைவே கோது_இலா அமுதே ஈறு_இலா கொழும் சுடர் குன்றே – திருவா:22 5/1
குறைவு_இலா நிறைவே கோது_இலா அமுதே ஈறு_இலா கொழும் சுடர் குன்றே – திருவா:22 5/1
குறைவு_இலா நிறைவே கோது_இலா அமுதே ஈறு_இலா கொழும் சுடர் குன்றே – திருவா:22 5/1
தீது_இலா நன்மை திருவருள்_குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 9/3
புழு கண் உடை புன் குரம்பை பொல்லா கல்வி ஞானம் இலா
அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே – திருவா:24 1/3,4
பற்றல் ஆவது ஓர் நிலை_இலா பரம்பொருள் அ பொருள் பாராதே – திருவா:26 9/2
கணக்கு_இலா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 1/4
அந்தம்_இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே – திருவா:31 1/4
பத்திமையும் பரிசும் இலா பசு_பாசம் அறுத்து அருளி – திருவா:31 7/1
அளவு_இலா பாவகத்தால் அமுக்குண்டு இங்கு அறிவு இன்றி – திருவா:31 8/1
அளவு_இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானை – திருவா:31 8/3
களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே – திருவா:31 8/4
ஓங்கி உளத்து ஒளி வளர உலப்பு இலா அன்பு அருளி – திருவா:31 9/2
பேதங்கள் அனைத்தும் ஆய் பேதம்_இலா பெருமையனை – திருவா:31 10/2
தகைவு இலா பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் – திருவா:35 7/1
கோண் இலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன் – திருவா:35 10/1
அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே – திருவா:37 3/1
அறவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அளவு_இலா ஆனந்தம் அருளி – திருவா:37 6/1
ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு_இலா ஆனந்தம் ஆய – திருவா:37 9/2
என்பு எலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட ஈசனே மாசு_இலா மணியே – திருவா:37 10/2
குறியும் நெறியும் குணமும் இலா குழாங்கள்-தமை – திருவா:40 4/1
குணங்களும் குறிகளும் இலா குண கடல் கோமளத்தொடும் கூடி – திருவா:41 6/3
வழு_இலா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 8/4
யாவர்க்கும் மேல் ஆம் அளவு_இலா சீர் உடையான் – திருவா:47 8/1
எண்ணம்_இலா அன்பு அருளி எனை ஆண்டிட்டு என்னையும் தன் – திருவா:51 4/2
மேல்


இலாத (8)

நலம்-தான் இலாத சிறியேற்கு நல்கி – திருவா:1/58
அறிவு இலாத எனை புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மெய்ந்நெறி – திருவா:5 32/1
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே – திருவா:5 32/3
மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை – திருவா:5 91/1
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் – திருவா:5 91/3
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே – திருவா:5 91/4
பிணக்கு இலாத பெருந்துறை பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு – திருவா:30 1/1
அந்தம்_இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே – திருவா:49 3/3
மேல்


இலாதது (4)

முனிவு இலாதது ஓர் பொருள்-அது கருதலும் – திருவா:4/43
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்-பாலதா – திருவா:7 17/2
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம்பிரான் – திருவா:30 1/2
உணக்கு இலாதது ஓர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின் – திருவா:30 1/3
மேல்


இலாதவர் (1)

தேற்றம் இலாதவர் சேவடி சிக்கென சேர்-மின்களே – திருவா:36 10/4
மேல்


இலாதவரை (3)

அன்பு இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 3/4
அளி இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 4/4
ஒருவரை ஒன்றும் இலாதவரை கழல்-போது இறைஞ்சி – திருவா:36 1/2
மேல்


இலாதவனே (1)

அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே – திருவா:6 29/3
மேல்


இலாதன (3)

ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் தாள் தந்து – திருவா:5 39/1
ஒப்பு_இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் திரு பாதத்து – திருவா:26 1/3
எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே – திருவா:49 7/7
மேல்


இலாதாய் (1)

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய் பழிகொண்டாய் – திருவா:50 4/1
மேல்


இலாதானே (1)

எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் – திருவா:1/24
மேல்


இலாது (1)

தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார்-தங்கள் – திருவா:41 7/2
மேல்


இலாமை (1)

அறிவு_இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள் – திருவா:5 50/3
மேல்


இலான் (3)

கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் – திருவா:5 28/1
தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும் – திருவா:5 47/2,3
ஆதி குணம் ஒன்றும் இல்லான் அந்தம்_இலான் வர கூவாய் – திருவா:18 1/4
மேல்


இலி (15)

சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை_இலி பிண நெஞ்சே – திருவா:5 31/3
மாறி நின்று எனை கெட கிடந்தனையை எம் மதி_இலி மட நெஞ்சே – திருவா:5 33/1
மழைதரு கண்டன் குணம்_இலி மானிடன் தேய் மதியன் – திருவா:6 46/3
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ – திருவா:12 3/2
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ – திருவா:12 3/2
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும் – திருவா:12 3/3
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும் – திருவா:12 3/3
எண்_இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் – திருவா:15 9/3
அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ – திருவா:21 7/2
இணங்கு_இலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனை பிறப்பு அறுக்கும் எம் மருந்தே – திருவா:22 4/2
மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம் – திருவா:25 4/1
ஆதம்_இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு – திருவா:31 5/2
ஆதம்_இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில் – திருவா:38 3/1
கண்_இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/3
எண்_இலி ஆகிய சித்திகள் வந்து எனை எய்துவது ஆகாதே – திருவா:49 5/7
மேல்


இலியாய் (2)

கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி கதி_இலியாய் – திருவா:5 7/3
பாழ் செய் விளாவி பயன்_இலியாய் கிடப்பேற்கு – திருவா:40 9/1
மேல்


இலியேற்கு (1)

மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே – திருவா:37 5/2
மேல்


இலியேன் (1)

உகந்தானே அன்பு உடை அடிமைக்கு உருகா உள்ளத்து உணர்வு இலியேன்
சகம்-தான் அறிய முறையிட்டால் தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:21 3/1,2
மேல்


இலியை (1)

எனை பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணை_இலியை – திருவா:31 2/3
மேல்


இலேன் (14)

அலவாநிற்கும் அன்பு இலேன் என் கொண்டு எழுகேன் எம்மானே – திருவா:5 54/4
சங்கரா போற்றி மற்று ஓர் சரண் இலேன் போற்றி கோல – திருவா:5 65/1
ஏக நின் கழல்_இணை அலாது இலேன் எம்பிரான் – திருவா:5 72/2
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 1/1
வம்பனேன்-தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 2/1
பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 3/1
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 4/1
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 5/1
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 6/1
பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 7/1
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 8/1
பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 9/1
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன்
போற்றி என் அமுதே என நினைந்து ஏத்தி புகழ்ந்து அழைத்து அலறி என்னுள்ளே – திருவா:44 6/2,3
மேல்


இலை (6)

ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்பு உருகி – திருவா:5 31/1
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை_இலி பிண நெஞ்சே – திருவா:5 31/3
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே – திருவா:5 35/3
பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே – திருவா:6 9/4
வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல் விரும்பு-மின் தாள் – திருவா:36 6/3
சடையானே தழல் ஆடீ தயங்கு மூ_இலை சூல – திருவா:39 2/1
மேல்


இலோம் (2)

என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 9/8
கதிக்கும் பசு_பாசம் ஒன்றும் இலோம் என களித்து இங்கு – திருவா:40 7/3
மேல்


இவ்வண்ணம் (1)

ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் – திருவா:7 15/6
மேல்


இவ்வாறோ (1)

ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை – திருவா:7 8/6,7
மேல்


இவர் (1)

மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி – திருவா:43 1/1
மேல்


இவர (1)

என் என்று அருள் இவர நின்று போந்திடு என்னாவிடில் அடியார் – திருவா:21 2/3
மேல்


இவன் (6)

மத்த மனத்தொடு மால் இவன் என்ன மன நினைவில் – திருவா:5 3/2
கள்வன் கடியன் கலதி இவன் என்னாதே – திருவா:10 19/1
எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும் – திருவா:18 10/3
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் – திருவா:20 7/2
உன் நின்று இவன் ஆர் என்னாரோ பொன்னம்பல கூத்து உகந்தானே – திருவா:21 2/4
பித்தன் இவன் என என்னை ஆக்குவித்து பேராமே – திருவா:31 7/2
மேல்


இவை (10)

ஞாலமே விசும்பே இவை வந்து போம் – திருவா:5 43/3
பொடித்த ஆறும் இவை உணர்ந்து கேடு என்-தனக்கே சூழ்ந்தேனே – திருவா:5 57/4
மரணம் பிறப்பு என்று இவை இரண்டின் மயக்கு அறுத்த – திருவா:10 9/3
திரள் நிரை அறுபதம் முரல்வன இவை ஓர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 2/3
எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின்-கணே வைத்து – திருவா:28 5/3
பிறவி-தனை அற மாற்றி பிணி மூப்பு என்று இவை இரண்டும் – திருவா:31 6/1
பொருந்தும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய் – திருவா:41 4/1
வணங்கும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது மங்கையர்-தம்மோடும் – திருவா:41 6/1
செறியும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது செறி குழலார் செய்யும் – திருவா:41 10/1
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக – திருவா:45 3/2
மேல்


இவையும் (2)

சீசீ இவையும் சிலவோ விளையாடி – திருவா:7 2/4
அன்னே இவையும் சிலவோ பல அமரர் – திருவா:7 7/1
மேல்


இழந்தார் (1)

தக்கனார் அன்றே தலை இழந்தார் தக்கன் – திருவா:14 16/1
மேல்


இழந்து (1)

சதிர் இழந்து அறிமால் கொண்டு சாரும் – திருவா:4/71
மேல்


இழந்தேன் (1)

கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ விழித்திருந்து உள்ள கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா – திருவா:23 1/2,3
மேல்


இழிகின்ற (1)

இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர் கடல்-வாய் – திருவா:24 4/2
மேல்


இழித்தனன் (1)

இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி – திருவா:5 66/1
மேல்


இழித்திட்டேனே (1)

இங்கு இ வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே – திருவா:5 65/4
மேல்


இழிதரு (1)

இழிதரு காலம் எ காலம் வருவது வந்ததன் பின் – திருவா:5 8/2
மேல்


இழிந்து (2)

அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் – திருவா:2/98
அந்தரத்தே நின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான் – திருவா:18 5/2
மேல்


இழியும் (1)

வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து இழியும்
ஆனந்தம் காண் உடையான் ஆறு – திருவா:19 4/3,4
மேல்


இழையாய் (1)

நேசமும் வைத்தனையோ நேர்_இழையாய் நேர்_இழையீர் – திருவா:7 2/3
மேல்


இழையார் (1)

காதலின் மிக்கு அணி இழையார் கலவியிலே விழுவேனை – திருவா:51 8/2
மேல்


இழையீர் (2)

நேசமும் வைத்தனையோ நேர்_இழையாய் நேர்_இழையீர் – திருவா:7 2/3
செம் கனி வாய் இதழும் துடிப்ப சே இழையீர் சிவலோகம் பாடி – திருவா:9 14/2
மேல்


இள (4)

ஈர்க்கு இடை போகா இள முலை மாதர்-தம் – திருவா:4/34
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள அருள் பெற்ற – திருவா:5 53/2
இள முலை பொங்க நின்று உந்தீ பற – திருவா:14 4/3
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த – திருவா:26 3/3
மேல்


இளம் (2)

முற்று_இலா இளம் தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன் – திருவா:5 34/3
ஏர் ஆர் இளம் கிளியே எங்கள் பெருந்துறை கோன் – திருவா:19 1/1
மேல்


இளைத்தேன் (1)

எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் – திருவா:1/31
மேல்


இற்ற (1)

ஈர்_ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற – திருவா:14 19/2
மேல்


இற்றது (1)

இருபதும் இற்றது என்று உந்தீ பற – திருவா:14 19/3
மேல்


இறக்கிலேன் (1)

இறக்கிலேன் உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய் – திருவா:23 6/3
மேல்


இறகும் (1)

குலம் பாடி கொக்கு_இறகும் பாடி கோல் வளையாள் – திருவா:11 20/1
மேல்


இறந்த (6)

உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி – திருவா:4/124
முழுவதும் இறந்த முதல்வா போற்றி – திருவா:4/134
துரியமும் இறந்த சுடரே போற்றி – திருவா:4/195
ஆனா அறிவு ஆய் அளவு_இறந்த பல் உயிர்க்கும் – திருவா:8 16/5
சொல்லி பரவும் நாமத்தானை சொல்லும் பொருளும் இறந்த சுடரை – திருவா:27 4/2
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய் பேச்சு இறந்த
மாசு_இல் மணியின் மணி வார்த்தை பேசி – திருவா:48 7/1,2
மேல்


இறந்தது (1)

காணல் ஆம் பரமே கட்கு இறந்தது ஓர் – திருவா:5 44/1
மேல்


இறந்தன (2)

ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் தாள் தந்து – திருவா:5 39/1
ஒப்பு_இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் திரு பாதத்து – திருவா:26 1/3
மேல்


இறந்தாய் (1)

வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு – திருவா:5 25/1
மேல்


இறந்து (9)

எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் – திருவா:1/24
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால்-தோறும் – திருவா:3/170
ஏனை பிறவு ஆய் பிறந்து இறந்து எய்த்தேனை – திருவா:8 14/2
என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டுகொண்டான் – திருவா:15 2/1
அரனார் அழல் உரு ஆய் அங்கே அளவு இறந்து
பரம் ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 12/3,4
சோதி மணி முடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை – திருவா:18 1/3
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன்-தனை என் அடியான் என்று – திருவா:26 2/2
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை – திருவா:26 6/3
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும் – திருவா:28 2/2
மேல்


இறந்துநின்று (1)

உரை உணர்வு இறந்துநின்று உணர்வது ஓர் உணர்வே யான் உன்னை உரைக்கும் ஆறு உணர்த்தே – திருவா:22 3/4
மேல்


இறப்பதற்கே (1)

இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணம் ஆய் – திருவா:31 1/1
மேல்


இறப்பு (7)

பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும் – திருவா:10 6/2
கறங்கு ஓலை போல்வது ஓர் காய பிறப்போடு இறப்பு என்னும் – திருவா:11 8/1
வேண்டேன் பிறப்பு இறப்பு சிவம் வேண்டார்-தமை நாளும் – திருவா:34 7/2
ஆதம்_இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில் – திருவா:38 3/1
பொருந்தும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய் – திருவா:41 4/1
வணங்கும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது மங்கையர்-தம்மோடும் – திருவா:41 6/1
செறியும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது செறி குழலார் செய்யும் – திருவா:41 10/1
மேல்


இறப்பு-அதனுக்கு (1)

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு-அதனுக்கு என் கடவேன் – திருவா:5 12/1
மேல்


இறப்பும் (1)

பிணி எலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் – திருவா:35 5/1
மேல்


இறப்பை (1)

நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை – திருவா:5 24/3
மேல்


இறப்போடு (1)

துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி – திருவா:37 10/3
மேல்


இறவா (1)

மருந்து இறவா பேரின்பம் வந்து – திருவா:47 6/4
மேல்


இறவிலே (1)

இறவிலே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 6/4
மேல்


இறுதி (3)

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் – திருவா:1/41
இருத்தினாய் முறையோ என் எம்பிரான் வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே – திருவா:5 93/4
முன்ன எம்பிரான் வருக என் எனை முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள் – திருவா:5 99/2
மேல்


இறுதியும் (2)

கற்பதும் இறுதியும் கண்டோன் காண்க – திருவா:3/54
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் – திருவா:20 8/1
மேல்


இறுமாக்க (1)

ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய் மேல் தவிசு இட்டு நன்றாய் பொருட்படுத்த – திருவா:10 20/2,3
மேல்


இறுமாக்கேன் (1)

எ நாள் களித்து எ நாள் இறுமாக்கேன் இனி யானே – திருவா:34 1/4
மேல்


இறுமாந்து (2)

தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே – திருவா:5 4/4
உற்று இறுமாந்து இருந்தேன் எம்பெருமானே அடியேற்கு – திருவா:38 5/3
மேல்


இறை (5)

தானே ஆகிய தயாபரன் எம் இறை
சந்திரதீபத்து சாத்திரன் ஆகி – திருவா:2/96,97
பதி உடை வாள் அர பார்த்து இறை பைத்து சுருங்க அஞ்சி – திருவா:6 42/3
இரவு நின்று எரி ஆடிய எம் இறை எரி சடை மிளிர்கின்ற – திருவா:26 5/3
தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர் – திருவா:34 5/3
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள் – திருவா:34 7/3
மேல்


இறைஞ்ச (1)

பன்னி பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்று அறுப்பான் – திருவா:16 7/3
மேல்


இறைஞ்சி (6)

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய் விளங்கு ஒளியாய் – திருவா:1/22,23
பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம் – திருவா:5 6/1,2
முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டு_அறா மலர் பறித்து இறைஞ்சி
பத்தியாய் நினைந்து பரவுவார்-தமக்கு பரகதி கொடுத்து அருள்செய்யும் – திருவா:29 8/1,2
ஒருவரை ஒன்றும் இலாதவரை கழல்-போது இறைஞ்சி
தெரிவர நின்று உருக்கி பரி மேற்கொண்ட சேவகனார் – திருவா:36 1/2,3
சென்று இறைஞ்சி ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை – திருவா:48 4/3
நன்று இறைஞ்சி ஏத்தும் நமர் – திருவா:48 4/4
மேல்


இறைஞ்சு (1)

எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 4/4
மேல்


இறைஞ்சும் (1)

அண்ணாமலையான் அடி கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணி தொகை வீறு அற்றால் போல் – திருவா:7 18/1,2
மேல்


இறைஞ்சேன் (1)

தவமே புரிந்திலன் தண் மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அரு வினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் – திருவா:5 5/1,2
மேல்


இறைத்தேன் (1)

பாழுக்கு இறைத்தேன் பரம்பரனை பணியாதே – திருவா:15 13/2
மேல்


இறையே (1)

துடித்த ஆறும் துகில் இறையே சோர்ந்த ஆறும் முகம் குறு வேர் – திருவா:5 57/3
மேல்


இறையோன் (1)

மறையோனும் மாலும் மால் கொள்ளும் இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாது – திருவா:47 5/2,3
மேல்


இறைவன் (5)

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க – திருவா:1/5
இறைவன் ஈண்டிய அடியவரோடும் – திருவா:2/144
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன் வாழ்க – திருவா:3/104
இறைவன் கிளர்கின்ற காலம் இ காலம் எ காலத்துள்ளும் – திருவா:36 4/2
இறைவன் எம்பிரான் எல்லை_இல்லாத தன் இணை மலர் கழல் காட்டி – திருவா:41 10/3
மேல்


இறைவனே (1)

இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே – திருவா:22 5/4
மேல்


இறைவா (5)

ஈச போற்றி இறைவா போற்றி – திருவா:4/102
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி – திருவா:4/117
எ நாட்டவர்க்கும் இறைவா போற்றி – திருவா:4/165
இருள் கெட அருளும் இறைவா போற்றி – திருவா:4/169
எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே – திருவா:5 2/3,4
மேல்


இன் (23)

எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும் – திருவா:2/14
நீரில் இன் சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட – திருவா:3/25
இன் இசை வீணையில் இசைத்தோன் காண்க – திருவா:3/35
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள – திருவா:3/76
குரம்பு கொண்டு இன் தேன் பாய்த்தினன் நிரம்பிய – திருவா:3/173
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே – திருவா:5 32/3
தேனை ஆன் நெயை கரும்பின் இன் தேறலை சிவனை என் சிவலோக – திருவா:5 38/2
தாயில் ஆகிய இன் அருள் புரிந்த என் தலைவனை நனி காணேன் – திருவா:5 39/3
என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லாமும் – திருவா:7 7/5
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன் அருளே – திருவா:7 16/7
எ பிறவியும் தேட என்னையும் தன் இன் அருளால் – திருவா:8 12/2
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை – திருவா:8 18/1
எளிவந்து இருந்து இரங்கி எண்_அரிய இன் அருளால் – திருவா:8 18/4
என்னானை என் அப்பன் என்பார்கட்கு இன் அமுதை – திருவா:8 19/5
ஏதம்_இலா இன் சொல் மரகதமே ஏழ் பொழிற்கும் – திருவா:19 2/1
இன் பால் மொழி கிள்ளாய் எங்கள் பெருந்துறை கோன் – திருவா:19 8/1
இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் – திருவா:20 4/1
என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 4/4
என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு – திருவா:22 2/2
நெல்லி கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை – திருவா:27 4/3
தேன் ஆய் இன் அமுதமும் ஆய் தித்திக்கும் சிவபெருமான் – திருவா:38 10/2
அட்ட_மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான் – திருவா:42 2/1
இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே – திருவா:49 4/7
மேல்


இன்ப (9)

எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே – திருவா:1/39
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற – திருவா:1/79
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி – திருவா:2/123
சுந்தரத்து இன்ப குயிலே சூழ் சுடர் ஞாயிறு போல – திருவா:18 5/1
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்ப சுடர் காண்பான் – திருவா:32 1/3
மறவா நினையா அளவு_இல்லா மாளா இன்ப மா கடலே – திருவா:32 6/4
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்தி குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர் – திருவா:36 3/1
பார் இன்ப வெள்ளம் கொள பரி மேற்கொண்ட பாண்டியனார் – திருவா:36 3/2
ஓர் இன்ப வெள்ளத்து உரு கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார் – திருவா:36 3/3
மேல்


இன்பத்துள் (1)

பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு என் எம்பெருமான் – திருவா:47 8/3
மேல்


இன்பம் (12)

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி – திருவா:1/16
பாய்ந்து எழுந்து இன்பம் பெரும் சுழி கொழித்து – திருவா:3/84
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய – திருவா:3/122
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்-பாலதா – திருவா:7 17/2
சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு – திருவா:9 20/2
பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை – திருவா:18 2/3
இன்பம் தருவன் குயிலே ஏழ் உலகும் முழுது ஆளி – திருவா:18 6/1
அன்பர் ஆனவர்க்கு அருளி மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும் – திருவா:42 9/3
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த – திருவா:43 10/2
மெய்யகத்தே இன்பம் மிகும் – திருவா:47 9/4
இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும் – திருவா:47 11/1
வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே – திருவா:49 6/4
மேல்


இன்பமும் (2)

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே – திருவா:1/70
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும்
ஏக நின் கழல்_இணை அலாது இலேன் எம்பிரான் – திருவா:5 72/1,2
மேல்


இன்பமே (4)

ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே – திருவா:22 1/4
குணங்கள்-தாம் இல்லா இன்பமே உன்னை குறுகினேற்கு இனி என்ன குறையே – திருவா:22 4/4
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம்பிரான் – திருவா:30 1/2
இன்பமே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 10/4
மேல்


இன்பு (1)

இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி – திருவா:19 5/3
மேல்


இன்புறும் (1)

என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து உடன் இன்புறும் ஆகாதே – திருவா:49 4/1
மேல்


இன்பே (1)

இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே – திருவா:44 3/3
மேல்


இன்மை (6)

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆய் ஈறு இன்மை ஆனாய் – திருவா:5 70/3
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் – திருவா:5 78/2
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்ட பின் – திருவா:10 4/1
நான் தனக்கு அன்பு இன்மை நானும் தானும் அறிவோம் – திருவா:10 13/1
நின்ற நின் தன்மை நினைப்பு_அற நினைந்தேன் நீ அலால் பிறிது மற்று இன்மை
சென்றுசென்று அணுவாய் தேய்ந்துதேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 7/2,3
எல்லை மூ_உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 4/3,4
மேல்


இன்மையால் (1)

விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்
தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய் – திருவா:24 10/2,3
மேல்


இன்மையில் (1)

உய்தல் ஆவது உன்-கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில்
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு – திருவா:5 77/2,3
மேல்


இன்மையின் (1)

உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கி யாம் விசேடங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு – திருவா:5 75/2,3
மேல்


இன்மையும் (2)

ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையும் ஆய் இன்மையும் ஆய் – திருவா:5 15/2
ஓத்தானே பொருளானே உண்மையும் ஆய் இன்மையும் ஆய் – திருவா:38 8/2
மேல்


இன்மையேன் (2)

பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் போத என்று எனை புரிந்து நோக்கவும் – திருவா:5 93/1
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் மலர் கமல பாதனே – திருவா:5 93/2
மேல்


இன்றி (19)

பூண்-அது ஆக கோணுதல் இன்றி
சதிர் இழந்து அறிமால் கொண்டு சாரும் – திருவா:4/70,71
தனியனேன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு – திருவா:5 27/1,2
செல்வம் நல்குரவு இன்றி விண்ணோர் புழு – திருவா:5 48/1
புல் வரம்பு இன்றி யார்க்கும் அரும் பொருள் – திருவா:5 48/2
என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன் – திருவா:6 16/1
குதுகுதுப்பு இன்றி நின்று என் குறிப்பே செய்து நின் குறிப்பில் – திருவா:6 34/1
தான் கெட்டல் இன்றி சலிப்பு அறியா தன்மையனுக்கு – திருவா:11 18/2
நோக்கி நுண்ணிய நொடியன சொல் செய்து நுகம் இன்றி விளாக்கைத்து – திருவா:26 8/2
அளவு_இலா பாவகத்தால் அமுக்குண்டு இங்கு அறிவு இன்றி
விளைவு ஒன்றும் அறியாதே வெறுவியனாய் கிடப்பேனுக்கு – திருவா:31 8/1,2
முடை ஆர் பிணத்தின் முடிவு இன்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் – திருவா:32 2/2
ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே – திருவா:32 5/4
அறவே பெற்றார் நின் அன்பர் அந்தம்_இன்றி அகம் நெகவும் – திருவா:32 6/1
இன்றே இன்றி போய்த்தோ-தான் ஏழை பங்கா எம் கோவே – திருவா:33 3/2
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த_வெள்ளத்திடை அழுத்தி – திருவா:36 8/1
வாரா வழி அருளி வந்து எனக்கு மாறு இன்றி
ஆரா_அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர் – திருவா:47 7/1,2
சீலம் இன்றி நோன்பு இன்றி செறிவே இன்றி அறிவு இன்றி – திருவா:50 3/1
சீலம் இன்றி நோன்பு இன்றி செறிவே இன்றி அறிவு இன்றி – திருவா:50 3/1
சீலம் இன்றி நோன்பு இன்றி செறிவே இன்றி அறிவு இன்றி – திருவா:50 3/1
சீலம் இன்றி நோன்பு இன்றி செறிவே இன்றி அறிவு இன்றி
தோலின் பாவைக்கூத்தாட்டு ஆய் சுழன்று விழுந்து கிடப்பேனை – திருவா:50 3/1,2
மேல்


இன்றியே (4)

விச்சு-அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் – திருவா:5 96/1
இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பிடம் இன்றியே
கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 3/3,4
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று உன் தமர் எல்லாம் – திருவா:32 9/1
ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆஆ என்று – திருவா:38 3/2
மேல்


இன்று (13)

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் – திருவா:1/32
இன்று எனக்கு எளிவந்து அருளி – திருவா:3/117
இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி – திருவா:3/119
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி – திருவா:4/93
ஊன் எலாம் நின்று உருக புகுந்து ஆண்டான் இன்று போய் – திருவா:5 19/3
மிகுவது ஆவதும் இன்று எனின் மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே – திருவா:5 36/4
இன்று எனக்கு ஆன ஆறு அன்னே என்னும் – திருவா:17 10/4
இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று – திருவா:22 7/1
இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ எண் தோள் முக்கண் எம்மானே – திருவா:33 7/3
இருந்து உறையும் என் நெஞ்சத்து இன்று – திருவா:47 5/4
எல்லை_இல் மா கருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே – திருவா:49 4/2
காதல்செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே – திருவா:49 5/4
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே – திருவா:49 7/5
மேல்


இன்றே (4)

பண்டே பயில்-தொறும் இன்றே பயில்-தொறும் – திருவா:3/140
கரந்தது ஓர் உருவே களித்தனன் உன்னை கண்ணுற கண்டுகொண்டு இன்றே – திருவா:22 6/4
இன்றே இன்றி போய்த்தோ-தான் ஏழை பங்கா எம் கோவே – திருவா:33 3/2
புரள்வார் தொழுவார் புகழ்வார் ஆய் இன்றே வந்து ஆள் ஆகாதீர் – திருவா:45 10/1
மேல்


இன்ன (1)

இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல் – திருவா:7 9/7
மேல்


இன்னது (3)

இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே – திருவா:5 37/4
ஏனை யாவரும் எய்திடலுற்று மற்று இன்னது என்று அறியாத – திருவா:5 38/1
தரியேன் நாயேன் இன்னது என்று அறியேன் சங்கரா கருணையினால் – திருவா:44 2/2
மேல்


இன்னம் (4)

எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே – திருவா:5 79/4
ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ – திருவா:7 4/1
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ – திருவா:7 6/3
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ – திருவா:7 7/6
மேல்


இன்னிதாய் (1)

ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா – திருவா:5 95/2
மேல்


இன்னியம் (1)

இன்னியம் எங்கும் நிறைந்து இனிது ஆக இயம்பிடும் ஆகாதே – திருவா:49 6/7
மேல்


இன்னும் (5)

வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே – திருவா:5 94/4
கழு மணியே இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே – திருவா:6 27/4
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ விழித்திருந்து உள்ள கருத்தினை இழந்தேன் – திருவா:23 1/2
செற்றிலேன் இன்னும் திரிதருகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 2/4
தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை – திருவா:27 1/3
மேல்


இனத்தால் (1)

அங்கம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால் – திருவா:7 13/2
மேல்


இனம் (1)

முத்து அணி கொங்கைகள் ஆடஆட மொய் குழல் வண்டு இனம் ஆடஆட – திருவா:9 10/1
மேல்


இனி (19)

இனி என்னே உய்யும் ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்சு_எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை – திருவா:5 27/3
தேறுகின்றிலம் இனி உனை சிக்கென சிவன்-அவன் திரள் தோள் மேல் – திருவா:5 33/2
ஏசப்பட்டேன் இனி படுகின்றது அமையாதால் – திருவா:5 82/3
உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனோ பணி போற்றி உம்பரார்-தம் பராபரா போற்றி யாரினும் – திருவா:5 97/1,2
இ பிறவி ஆட்கொண்டு இனி பிறவாமே காத்து – திருவா:8 12/3
குணங்கள்-தாம் இல்லா இன்பமே உன்னை குறுகினேற்கு இனி என்ன குறையே – திருவா:22 4/4
இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே – திருவா:22 5/4
எய்த்தேன் நாயேன் இனி இங்கு இருக்ககில்லேன் இ வாழ்க்கை – திருவா:25 6/1
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவது அறிந்திலேன் – திருவா:30 3/2
எ நாள் களித்து எ நாள் இறுமாக்கேன் இனி யானே – திருவா:34 1/4
பூண்டேன் புறம் போகேன் இனி புறம்போகல் ஒட்டேனே – திருவா:34 7/4
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் – திருவா:39 3/2
எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனி பிரிந்து ஆற்றேனே – திருவா:44 4/4
காணும்-அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே – திருவா:44 5/4
விடு-மின் வெகுளி வேட்கை நோய் மிகவே காலம் இனி இல்லை – திருவா:45 5/1
இகழ்-மின் எல்லா அல்லலையும் இனி ஓர் இடையூறு அடையாமே – திருவா:45 6/2
நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே – திருவா:45 7/1
என் நேர் அனையேன் இனி உன்னை கூடும்வண்ணம் இயம்பாயே – திருவா:50 1/4
செத்திடமும் பிறந்திடமும் இனி சாவாது இருந்திடமும் – திருவா:51 10/1
மேல்


இனி-தான் (6)

ஈசா பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் இனி-தான் இரங்காயே – திருவா:21 6/4
தரிப்பு ஆய் நாயேன் இருப்பேனோ நம்பி இனி-தான் நல்காயே – திருவா:21 9/4
சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே – திருவா:32 7/4
நான் ஓர் தோளா சுரை ஒத்தால் நம்பி இனி-தான் வாழ்ந்தாயே – திருவா:32 10/2
நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனி-தான் நல்குதியே – திருவா:50 5/2
தேவே தில்லை நடம் ஆடீ திகைத்தேன் இனி-தான் தேற்றாயே – திருவா:50 6/4
மேல்


இனிது (12)

கல்லாடத்து கலந்து இனிது அருளி – திருவா:2/11
வாதவூரினில் வந்து இனிது அருளி – திருவா:2/52
பூவலம்-அதனில் பொலிந்து இனிது அருளி – திருவா:2/56
ஓரியூரில் உகந்து இனிது அருளி – திருவா:2/68
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் – திருவா:2/145
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி இனிது அமர்ந்து – திருவா:16 1/2
இறக்கிலேன் உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய் – திருவா:23 6/3
ஞாலம் இந்திரன் நான்முகன் வானோர் நிற்க மற்று எனை நயந்து இனிது ஆண்டாய் – திருவா:23 9/1
என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருகமாட்டா – திருவா:35 3/3
செறிதரு கழல்கள் ஏத்தி சிறந்து இனிது இருக்கமாட்டா – திருவா:35 8/3
எல்லை_இல் மா கருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே – திருவா:49 4/2
இன்னியம் எங்கும் நிறைந்து இனிது ஆக இயம்பிடும் ஆகாதே – திருவா:49 6/7
மேல்


இனிதோ (1)

யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 8/3,4
மேல்


இனிய (6)

விதுவிதுப்பேனை விடுதி கண்டாய் விரை ஆர்ந்து இனிய
மதுமது போன்று என்னை வாழைப்பழத்தின் மனம் கனிவித்து – திருவா:6 34/2,3
தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய
கோன்-அவன் போல் வந்து என்னை தன் தொழும்பில் கொண்டருளும் – திருவா:8 14/4,5
பருகற்கு இனிய பரம் கருணை தடம் கடலை – திருவா:11 15/2
கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் – திருவா:18 1/1
சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை – திருவா:18 3/3
மருவு இனிய மலர் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருக – திருவா:38 9/1
மேல்


இனியானை (1)

கண்ணுக்கு இனியானை பாடி கசிந்து உள்ளம் – திருவா:7 4/6
மேல்


இனியே (10)

எம்பொருட்டு உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 1/4
இடைவிடாது உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 2/4
இம்மையே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 3/4
இருளிடத்து உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 4/4
எய்ப்பிடத்து உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 5/4
இறவிலே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 6/4
ஈசனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 7/4
எத்தனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 8/4
யான் உனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 9/4
இன்பமே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 10/4
மேல்


இனும் (1)

ஊனில் ஆவியை ஓம்புதல்பொருட்டு இனும் உண்டு உடுத்து இருந்தேனே – திருவா:5 40/4
மேல்


இனையன் (2)

இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை – திருவா:5 22/2
இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே – திருவா:5 37/4

மேல்