க – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்கணம் 1
கங்காளம் 2
கங்குல் 1
கங்கை 6
கங்கையாய் 1
கங்கையும் 1
கச்சி 1
கச்சு 1
கச்சை 2
கச்சையனே 1
கசிந்து 11
கசியாதேன் 1
கசிவது 1
கட்கு 1
கட்டமும் 1
கட்டமே 1
கட்டழிக்க 1
கட்டனேனையும் 1
கட்டி 3
கட்டிய 1
கட்டியும் 1
கட்டு 1
கட்டுவித்த 1
கட 2
கடக்க 1
கடக்கும் 1
கடத்தலுமே 1
கடந்த 5
கடந்தாய் 2
கடந்தார் 1
கடந்தார்-தம்மை 1
கடந்தான் 1
கடந்து 2
கடந்துநின்ற 1
கடம்பூர் 1
கடம்பூர்-தன்னில் 1
கடமை 1
கடல் 27
கடல்-வாய் 5
கடல்-அதன் 1
கடல்-அதுவே 1
கடலில் 3
கடலின் 3
கடலினர் 1
கடலினுள் 1
கடலுக்கே 1
கடலும் 1
கடலுள் 2
கடலே 11
கடலை 5
கடவி 1
கடவுள் 7
கடவுளானே 1
கடவுளே 2
கடவேன் 2
கடவேனை 4
கடவேனோ 1
கடி 7
கடித்த 1
கடிந்த 2
கடிந்து 2
கடிப்ப 1
கடிய 1
கடியன் 1
கடியேன் 1
கடியேனுடைய 1
கடு 3
கடும் 4
கடை 7
கடைக்கண் 1
கடைக்கண்ணால் 2
கடைக்கணித்து 1
கடைக்கொண்டு 1
கடைத்தலை 1
கடைப்பட்ட 4
கடைப்படும் 2
கடைபடாவண்ணம் 1
கடைமுறை 1
கடையவனே 1
கடையவனேனை 1
கடையன் 3
கடையனேனையும் 1
கடையாய் 2
கடையேன் 1
கடையேனை 1
கண் 50
கண்_நுதல் 2
கண்_நுதலான் 1
கண்_நுதலே 1
கண்_இணை 3
கண்_இணையும் 1
கண்_இலி 1
கண்கள் 7
கண்களால் 1
கண்களில் 1
கண்களும் 1
கண்ட 3
கண்டகர்-தம் 1
கண்டத்தன் 1
கண்டத்து 1
கண்டதில்லை 1
கண்டது 3
கண்டம் 2
கண்டவனை 1
கண்டன் 1
கண்டனம் 1
கண்டனர் 1
கண்டனை 2
கண்டாமே 10
கண்டாய் 84
கண்டாயே 1
கண்டார் 2
கண்டாரும் 1
கண்டால் 10
கண்டிலம் 1
கண்டிலேன் 2
கண்டீர் 1
கண்டு 9
கண்டுகண்டு 1
கண்டுகொண்டு 4
கண்டுகொள் 1
கண்டுகொள்ளே 1
கண்டும் 7
கண்டே 1
கண்டேன் 3
கண்டேனும் 1
கண்டேனே 10
கண்டோன் 2
கண்ணப்பன் 1
கண்ணர் 1
கண்ணனும் 1
கண்ணனே 1
கண்ணாய் 1
கண்ணார்-தம் 1
கண்ணார 3
கண்ணால் 2
கண்ணாள் 1
கண்ணான் 1
கண்ணி 6
கண்ணி-தன் 1
கண்ணியர் 4
கண்ணியர்க்கும் 1
கண்ணின் 2
கண்ணீர் 5
கண்ணுக்கு 1
கண்ணுற 1
கண்ணே 2
கண்ணை 2
கணக்கு 2
கணக்கு-அது 1
கணக்கு_இலா 1
கணங்கள் 2
கணம் 2
கணவர் 1
கணவா 1
கணன் 3
கணனே 1
கணா 1
கணாள 1
கணினார் 1
கணை 1
கணைக்கும் 1
கதவம் 1
கதவு-அது 1
கதறியும் 1
கதி 3
கதி_இலியாய் 1
கதிக்கும் 1
கதியது 1
கதியில் 1
கதியே 1
கதிர் 3
கதிர்ந்து 1
கதிரின் 1
கதிரை 1
கதிரோன் 2
கதுவ 2
கம்பம் 1
கம்பித்து 2
கமல 6
கமலங்கள் 2
கமலத்து 2
கமலம் 1
கமலமே 1
கமழ் 1
கயக்கவைத்து 1
கயம்-தனை 1
கயல் 4
கயிலாயம் 1
கயிலை 4
கயிற்றால் 2
கயிறு 2
கர 1
கர_மலர் 1
கரணங்கள் 2
கரணம் 1
கரத்தர் 1
கரந்த 2
கரந்தது 1
கரந்து 3
கரந்தும் 1
கரப்ப 2
கரப்பவை 1
கரப்பாய் 1
கரம் 2
கரி 2
கரிக்குன்று 1
கரிது 1
கரிய 3
கரியாய் 1
கரியான் 1
கரியின் 1
கரியும் 1
கரியே 1
கரு 9
கருகி 1
கருட 1
கருணாகரனே 2
கருணாலயனை 1
கருணை 33
கருணை_மட்டு 1
கருணையன் 1
கருணையால் 1
கருணையாளன் 2
கருணையாளனே 1
கருணையில் 1
கருணையின் 2
கருணையினால் 11
கருணையும் 2
கருணையே 1
கருணையை 1
கருணையொடு 1
கருணையோடு 1
கருத்தில் 2
கருத்தினில் 1
கருத்தினுள் 1
கருத்தினை 1
கருத்து 3
கருத்துடை 1
கருத்துறும் 1
கருத 1
கருதலும் 1
கருதா 1
கருதி 2
கருதிநின்று 1
கருது 1
கருது_அரிய 1
கருதுகின்றேன் 1
கருப்பு 1
கரும் 7
கரும்_குருவிக்கு 1
கரும்பின் 5
கரும்பு 1
கரும்பே 1
கருமம் 1
கருவும் 1
கருவை 1
கரை 5
கரை-அது 1
கல் 11
கல்_பொடி 1
கல்லா 2
கல்லாடத்து 1
கல்லாத 1
கல்லை 2
கல்வி 4
கலக்க 2
கலக்கம் 2
கலக்கு 1
கலக்குண்டு 1
கலங்க 2
கலங்காமலே 1
கலங்கி 2
கலங்கிடுகின்றேன் 1
கலங்கிடும் 1
கலங்கியே 1
கலங்கிற்று 1
கலங்கினேன் 1
கலசம் 1
கலதி 1
கலந்த 3
கலந்தது 1
கலந்தருள 1
கலந்தால் 1
கலந்தான் 1
கலந்து 12
கலந்தே 2
கலப்பு 1
கலம் 1
கலவியிலே 1
கலன் 1
கலா 1
கலா_பேதத்த 1
கலி 1
கலிங்கத்தர் 1
கலை 7
கலை_ஞானம் 1
கலை_ஞானிகள்-தம்மொடு 1
கலைகள் 1
கலையே 1
கவசம் 1
கவடு 1
கவந்தியுமே 1
கவர்ந்து 2
கவர்வரால் 1
கவரி 1
கவலை 1
கவி-மின் 1
கவித்த 1
கவைத்தலை 1
கழல் 51
கழல்-கண் 2
கழல்-கணே 3
கழல்-போது 1
கழல்_இணை 3
கழல்_இணைகள் 5
கழல்கள் 12
கழல்கள்-அவை 2
கழல்களுக்கு 1
கழலாய் 1
கழலுக்கே 2
கழலே 13
கழலோன் 2
கழற்கு 5
கழற்கே 5
கழறியே 1
கழித்து 2
கழிதரு 1
கழிந்தவனே 1
கழிந்து 1
கழிந்தொழிந்தேன் 1
கழிப்புண்டு 1
கழிய 1
கழியா 2
கழியாது 1
கழிவு 2
கழிவு_இல் 1
கழு 2
கழுக்கடை 2
கழுக்கடை-தன்னை 1
கழுக்குன்றிலே 9
கழுக்குன்று-அதனில் 1
கழுதொடு 1
கழுநீர் 1
கழும 1
கழுமலம்-அதனில் 1
கழுவ 1
கழுவுவார் 1
கள்வன் 2
கள்வனே 1
கள்வனேனை 1
கள்ள 1
கள்ளத்து 1
கள்ளப்படாத 1
கள்ளமும் 2
கள்ளும் 1
கள்ளேன் 1
களம் 1
களவு 2
களன் 1
களி 4
களிகூர்தரு 1
களிகூர்வது 1
களிகூர 4
களித்தனன் 1
களித்திடும் 1
களித்திருந்தேன் 1
களித்து 5
களிப்ப 1
களிப்பன 1
களிப்பார் 1
களிப்பாராய் 1
களிப்பு 1
களிப்போன் 1
களியாத 1
களிவந்த 2
களிறு 3
களிறும் 1
களை 1
களைந்த 1
களைந்தாய் 2
களைந்திட்டு 1
களைந்து 3
களையாய் 1
களையும் 1
கற்பகம் 1
கற்பதும் 1
கற்பனவும் 1
கற்பனை 1
கற்பித்து 1
கற்பு 1
கற்றா 1
கற்றாரை 1
கற்றாவின் 1
கற்று 2
கற்றை 2
கறங்கவும் 1
கறங்கு 1
கறந்த 1
கறுத்து 1
கறை 2
கறைக்கண்டனே 1
கறையின் 1
கன்றாய் 1
கன்றால் 1
கன்றை 1
கன்னல் 1
கன்னலின் 1
கன்னலையும் 2
கன்னலொடு 1
கனக 1
கனகம் 1
கனலும் 1
கனவிலும் 2
கனவேயும் 1
கனாவிலும் 1
கனி 5
கனிய 2
கனியின் 1
கனியே 4
கனியை 1
கனிவித்து 1
கனை 1
கனைய 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

கங்கணம் (1)

கட்டிய மாசுண கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல் – திருவா:9 19/3
மேல்


கங்காளம் (2)

கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ – திருவா:12 11/2
கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர் – திருவா:12 11/3
மேல்


கங்குல் (1)

கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க – திருவா:7 19/6
மேல்


கங்கை (6)

சடையிடை கங்கை தரித்தாய் போற்றி – திருவா:4/146
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி – திருவா:5 64/4
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி – திருவா:6 26/2
கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றை சடை முடியான் கழற்கே – திருவா:9 14/3
பொறுப்பவனே அரா பூண்பவனே பொங்கு கங்கை சடை – திருவா:24 2/2
பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய் – திருவா:29 9/2
மேல்


கங்கையாய் (1)

காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் – திருவா:23 9/2
மேல்


கங்கையும் (1)

சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்-மின் – திருவா:9 1/3
மேல்


கச்சி (1)

தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 4/3
மேல்


கச்சு (1)

கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து – திருவா:4/32
மேல்


கச்சை (2)

கரும் பண கச்சை கடவுள் வாழ்க – திருவா:3/96
கட்டிய மாசுண கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல் – திருவா:9 19/3
மேல்


கச்சையனே (1)

கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே – திருவா:6 31/4
மேல்


கசிந்து (11)

கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும் – திருவா:1/57
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்திருந்தேயும் – திருவா:5 35/2
கண்ணுக்கு இனியானை பாடி கசிந்து உள்ளம் – திருவா:7 4/6
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக கருணையினால் – திருவா:15 4/1
காது ஆடு குண்டலங்கள் பாடி கசிந்து அன்பால் – திருவா:16 6/5
அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய் கசிந்து உருக – திருவா:22 2/1
கருணையே நோக்கி கசிந்து உளம் உருகி கலந்து நான் வாழும் ஆறு அறியா – திருவா:28 7/3
கற்று அறியேன் கலை_ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும் – திருவா:38 5/1
கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே – திருவா:39 3/4
ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து
தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து – திருவா:40 1/1,2
காதல் பெருக கருணை காட்டி தன் கழல் காட்டி கசிந்து உருக – திருவா:43 9/3
மேல்


கசியாதேன் (1)

கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
முடை ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆக முடித்தாயே – திருவா:5 56/3,4
மேல்


கசிவது (1)

கசிவது பெருகி கடல் என மறுகி – திருவா:4/66
மேல்


கட்கு (1)

காணல் ஆம் பரமே கட்கு இறந்தது ஓர் – திருவா:5 44/1
மேல்


கட்டமும் (1)

எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும் – திருவா:4/22
மேல்


கட்டமே (1)

கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே – திருவா:5 48/4
மேல்


கட்டழிக்க (1)

கள்ள புல குரம்பை கட்டழிக்க வல்லானே – திருவா:1/88
மேல்


கட்டனேனையும் (1)

கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 2/4
மேல்


கட்டி (3)

அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி – திருவா:1/52,53
சந்தின் வான் சிறை கட்டி மட்டு அவிழ் – திருவா:3/89
நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி
மிகுவது ஆவதும் இன்று எனின் மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே – திருவா:5 36/3,4
மேல்


கட்டிய (1)

கட்டிய மாசுண கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல் – திருவா:9 19/3
மேல்


கட்டியும் (1)

தேன் ஆய் அமுதமும் ஆய் தீம் கரும்பின் கட்டியும் ஆய் – திருவா:8 16/2
மேல்


கட்டு (1)

கட்டு அறுத்து எனை ஆண்டு கண் ஆர நீறு – திருவா:5 49/1
மேல்


கட்டுவித்த (1)

சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே – திருவா:31 7/3,4
மேல்


கட (2)

கட களிறு ஏற்றா தட பெரு மதத்தின் – திருவா:3/155
கட கரியும் பரி மாவும் தேரும் உகந்து ஏறாதே – திருவா:12 15/1
மேல்


கடக்க (1)

விரவிய தீ வினை மேலை பிறப்பு முந்நீர் கடக்க
பரவிய அன்பரை என்பு உருக்கும் பரம் பாண்டியனார் – திருவா:36 9/1,2
மேல்


கடக்கும் (1)

கடக்கும் திறல் ஐவர் கண்டகர்-தம் வல் அரட்டை – திருவா:40 8/3
மேல்


கடத்தலுமே (1)

கரை மாண்ட காம பெரும் கடலை கடத்தலுமே
இரை மாண்ட இந்திரிய பறவை இரிந்து ஓட – திருவா:15 14/2,3
மேல்


கடந்த (5)

சொல்_பதம் கடந்த தொல்லோன் காண்க – திருவா:3/40
சொல்_பதம் கடந்த தொல்லோன் – திருவா:3/111
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே – திருவா:22 1/4
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல்_பதம் கடந்த அப்பன் – திருவா:35 6/2
பொருள் உடை கலையே புகழ்ச்சியை கடந்த போகமே யோகத்தின் பொலிவே – திருவா:37 4/2
மேல்


கடந்தாய் (2)

அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி – திருவா:4/133
கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே – திருவா:6 31/4
மேல்


கடந்தார் (1)

மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார் வியன் உலகம் – திருவா:50 1/1
மேல்


கடந்தார்-தம்மை (1)

நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை – திருவா:5 24/3
மேல்


கடந்தான் (1)

மன_வாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்தன் ஆக்கி – திருவா:34 3/2
மேல்


கடந்து (2)

மேவி அன்று அண்டம் கடந்து விரி சுடர் ஆய் நின்ற மெய்யன் – திருவா:18 8/3
உந்து திரை கடலை கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை-அதனில் – திருவா:43 5/3
மேல்


கடந்துநின்ற (1)

கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன் – திருவா:10 9/1
மேல்


கடம்பூர் (1)

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி – திருவா:4/160
மேல்


கடம்பூர்-தன்னில் (1)

கடம்பூர்-தன்னில் இடம் பெற இருந்தும் – திருவா:2/83
மேல்


கடமை (1)

பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி – திருவா:5 66/3
மேல்


கடல் (27)

கால் விசைத்து ஓடி கடல் புக மண்டி – திருவா:2/135
அலை கடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கி – திருவா:3/151
உவா கடல் நள்ளும் நீர் உள்_அகம் ததும்ப – திருவா:3/169
வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில் – திருவா:4/10
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் – திருவா:4/38
கசிவது பெருகி கடல் என மறுகி – திருவா:4/66
விரி கடல் உலகின் விளைவே போற்றி – திருவா:4/125
அலை கடல் மீமிசை நடந்தாய் போற்றி – திருவா:4/208
வீழ்கின்றாய் நீ அவல கடல் ஆய வெள்ளத்தே – திருவா:5 20/4
தீயில் வீழ்கிலேன் திண் வரை உருள்கிலேன் செழும் கடல் புகுவேனே – திருவா:5 39/4
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே – திருவா:6 32/4
சவலை கடல் உளனாய் கிடந்து தடுமாறும் – திருவா:11 17/2
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி – திருவா:13 10/3
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய – திருவா:13 12/3
கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் – திருவா:20 9/3
மாயனே மறி கடல் விடம் உண்ட வானவா மணி கண்டத்து எம் அமுதே – திருவா:23 7/1
போது சேர் அயன் பொரு கடல் கிடந்தோன் புரந்தராதிகள் நிற்க மற்று என்னை – திருவா:23 8/1
இத்தை மெய் என கருதிநின்று இடர் கடல் சுழி-தலை படுவேனை – திருவா:26 7/2
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 1/4
கடியேனுடைய கடு வினையை களைந்து உன் கருணை கடல் பொங்க – திருவா:32 2/3
பாவியேற்கும் உண்டாமோ பரமானந்த பழம் கடல் சேர்ந்து – திருவா:32 5/3
வெருவரேன் வேட்கை வந்தால் வினை கடல் கொளினும் அஞ்சேன் – திருவா:35 2/1
குணங்களும் குறிகளும் இலா குண கடல் கோமளத்தொடும் கூடி – திருவா:41 6/3
வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மா கருணை கடல் ஆய் அடியார் – திருவா:43 5/1
ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும் – திருவா:43 8/3
எல்லை_இல் மா கருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே – திருவா:49 4/2
கல் நேர் அனைய மன கடையாய் கழிப்புண்டு அவல கடல் வீழ்ந்த – திருவா:50 1/3
மேல்


கடல்-வாய் (5)

ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் – திருவா:8 2/5
கோலாலம் ஆகி குரை கடல்-வாய் அன்று எழுந்த – திருவா:12 8/1
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர் கடல்-வாய்
சுழி சென்று மாதர் திரை பொர காம சுறவு எறிய – திருவா:24 4/2,3
அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த – திருவா:32 3/1
கோல்_தேன் எனக்கு என்கோ-குரை கடல்-வாய் அமுது என்கோ – திருவா:34 8/1
மேல்


கடல்-அதன் (1)

அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலை கடல்-அதன் உளே நின்று – திருவா:29 10/3
மேல்


கடல்-அதுவே (1)

பரமானந்தம் பழம் கடல்-அதுவே
கரு மா முகிலின் தோன்றி – திருவா:3/66,67
மேல்


கடலில் (3)

அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி அச்சம் தீர்த்த நின் அருள் பெரும் கடலில்
திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 10/1,2
பருகிய நின் பரம் கருணை தடம் கடலில் படிவு ஆம் ஆறு – திருவா:38 9/3
காட்டகத்து வேடன் கடலில் வலை வாணன் – திருவா:48 3/1
மேல்


கடலின் (3)

கடலினுள் நாய் நக்கி ஆங்கு உன் கருணை கடலின் உள்ளம் – திருவா:6 13/1
சால அமுது உண்டு தாழ் கடலின் மீது எழுந்து – திருவா:16 8/2
கடலின் திரை-அது போல் வரு கலக்கம் மலம் அறுத்து என் – திருவா:34 6/1
மேல்


கடலினர் (1)

கண் அஞ்சனத்தார் கருணை கடலினர்
உள் நின்று உருக்குவர் அன்னே என்னும் – திருவா:17 2/1,2
மேல்


கடலினுள் (1)

கடலினுள் நாய் நக்கி ஆங்கு உன் கருணை கடலின் உள்ளம் – திருவா:6 13/1
மேல்


கடலுக்கே (1)

கருணை கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 9/4
மேல்


கடலும் (1)

வானும் திசைகளும் மா கடலும் ஆய பிரான் – திருவா:10 15/3
மேல்


கடலுள் (2)

பத்தி கடலுள் பதித்த பரஞ்சோதி – திருவா:11 12/3
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான் – திருவா:30 4/2
மேல்


கடலே (11)

கண் ஆர் அமுத கடலே போற்றி – திருவா:4/150
வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை – திருவா:5 26/3
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுத பெரும் கடலே – திருவா:6 12/4
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 2/4
திரை பொரா மன்னும் அமுத தெண் கடலே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 3/3
ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே
தீது_இலா நன்மை திருவருள்_குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 9/2,3
ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா – திருவா:23 1/3
களிப்பு எலாம் மிக கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே – திருவா:23 10/4
மறவா நினையா அளவு_இல்லா மாளா இன்ப மா கடலே – திருவா:32 6/4
கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண – திருவா:32 7/1
கடைபடாவண்ணம் காத்து எனை ஆண்ட கடவுளே கருணை மா கடலே
இடைவிடாது உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 2/3,4
மேல்


கடலை (5)

முன்னி கடலை சுருக்கி எழுந்து உடையாள் – திருவா:7 16/1
பருகற்கு இனிய பரம் கருணை தடம் கடலை
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:11 15/2,3
கரை மாண்ட காம பெரும் கடலை கடத்தலுமே – திருவா:15 14/2
பிறவி என்னும் இ கடலை நீந்த தன் பேரருள் தந்தருளினான் – திருவா:42 7/1
உந்து திரை கடலை கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை-அதனில் – திருவா:43 5/3
மேல்


கடவி (1)

அறிவு ஒள் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மா கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இரு நிலத்தே – திருவா:36 4/3,4
மேல்


கடவுள் (7)

காப்போன் காக்கும் கடவுள் காப்பவை – திருவா:3/14
கருத்துடை கடவுள் திருத்தகும் – திருவா:3/16
கரும் பண கச்சை கடவுள் வாழ்க – திருவா:3/96
கைதர வல்ல கடவுள் போற்றி – திருவா:4/89
கழு நீர் மாலை கடவுள் போற்றி – திருவா:4/217
கண் சுமந்த நெற்றி கடவுள் கலி மதுரை – திருவா:8 8/4
காணா கடவுள் கருணையினால் தேவர் குழாம் – திருவா:16 5/2
மேல்


கடவுளானே (1)

காற்று இயமானன் வானம் இரு சுடர் கடவுளானே – திருவா:5 63/4
மேல்


கடவுளே (2)

கடவுளே போற்றி என்னை கண்டுகொண்டு அருளு போற்றி – திருவா:5 64/1
கடைபடாவண்ணம் காத்து எனை ஆண்ட கடவுளே கருணை மா கடலே – திருவா:37 2/3
மேல்


கடவேன் (2)

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு-அதனுக்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் – திருவா:5 12/1,2
ஆய கடவேன் நானோ-தான் என்னதோ இங்கு அதிகாரம் – திருவா:33 8/3
மேல்


கடவேனை (4)

மையலுற கடவேனை மாளாமே காத்தருளி – திருவா:51 3/2
மண்-அதனில் பிறந்து எய்த்து மாண்டு விழ கடவேனை
எண்ணம்_இலா அன்பு அருளி எனை ஆண்டிட்டு என்னையும் தன் – திருவா:51 4/1,2
தையலார் மையலிலே தாழ்ந்து விழ கடவேனை
பையவே கொடு போந்து பாசம் எனும் தாழுருவி – திருவா:51 7/1,2
வேதனையில் அகப்பட்டு வெந்து விழ கடவேனை
சாதி குலம் பிறப்பு அறுத்து சகம் அறிய எனை ஆண்ட – திருவா:51 12/2,3
மேல்


கடவேனோ (1)

அண்ணா எண்ண கடவேனோ அடிமை சால அழகு உடைத்தே – திருவா:33 9/4
மேல்


கடி (7)

உறும் கடி போது-அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் – திருவா:6 25/3
கார் உடை பொன் திகழ் மேனி கடி பொழில் வாழும் குயிலே – திருவா:18 9/1
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம் – திருவா:20 2/2
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர – திருவா:25 9/2
கனைய கண்ணீர் அருவி பாய கையும் கூப்பி கடி மலரால் – திருவா:27 7/3
வேவ திரிபுரம் செற்ற வில்லி வேடுவன் ஆய் கடி நாய்கள் சூழ – திருவா:43 6/1
கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இரு-மின் திரு குறிப்பை – திருவா:45 4/2
மேல்


கடித்த (1)

கடித்த வாயிலே நின்று முன் வினை மிக கழறியே திரிவேனை – திருவா:41 3/2
மேல்


கடிந்த (2)

வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனை – திருவா:8 5/4
புரைபுரை கனிய புகுந்துநின்று உருக்கி பொய் இருள் கடிந்த மெய் சுடரே – திருவா:22 3/2
மேல்


கடிந்து (2)

இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி – திருவா:2/123
இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று – திருவா:22 7/1
மேல்


கடிப்ப (1)

முதலை செம் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி – திருவா:6 41/1
மேல்


கடிய (1)

கழிவு_இல் கருணையை காட்டி கடிய வினை அகற்றி – திருவா:36 8/2
மேல்


கடியன் (1)

கள்வன் கடியன் கலதி இவன் என்னாதே – திருவா:10 19/1
மேல்


கடியேன் (1)

கடியேன் உன்னை கண்ணார காணும் ஆறு காணேனே – திருவா:5 83/4
மேல்


கடியேனுடைய (1)

கடியேனுடைய கடு வினையை களைந்து உன் கருணை கடல் பொங்க – திருவா:32 2/3
மேல்


கடு (3)

கலா_பேதத்த கடு விடம் எய்தி – திருவா:4/57
தொடற்கு அரியாய் சுடர் மா மணியே கடு தீ சுழல – திருவா:6 32/3
கடியேனுடைய கடு வினையை களைந்து உன் கருணை கடல் பொங்க – திருவா:32 2/3
மேல்


கடும் (4)

கடும் முரண் ஏனம் ஆகி முன் கலந்து – திருவா:4/6
காலை மலமொடு கடும் பகல் பசி நிசி – திருவா:4/28
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுத பெரும் கடலே – திருவா:6 12/4
கையனே காலால் காலனை காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனி – திருவா:29 7/2
மேல்


கடை (7)

கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன் – திருவா:5 56/3
தித்திக்க பேசுவாய் வந்து உன் கடை திறவாய் – திருவா:7 3/3
பால் ஊறு தேன் வாய் படிறீ கடை திறவாய் – திருவா:7 5/3
கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை கரு மால் பிரமன் – திருவா:27 1/2
சிட்டனே சிவலோகனே சிறு நாயினும் கடை ஆய வெம் – திருவா:30 2/3
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் – திருவா:33 8/1
திண் திறல் சித்தர்களே கடை கூழை செல்-மின்கள் – திருவா:46 2/3
மேல்


கடைக்கண் (1)

வன் புலால் வேலும் அஞ்சேன் வளை கையார் கடைக்கண் அஞ்சேன் – திருவா:35 3/1
மேல்


கடைக்கண்ணால் (2)

பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – திருவா:38 6/1
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – திருவா:51 5/1
மேல்


கடைக்கணித்து (1)

கரு வெந்து வீழ கடைக்கணித்து என் உளம் புகுந்த – திருவா:11 5/3
மேல்


கடைக்கொண்டு (1)

கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இரு-மின் திரு குறிப்பை – திருவா:45 4/2
மேல்


கடைத்தலை (1)

கண்_நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின் – திருவா:15 9/2
மேல்


கடைப்பட்ட (4)

கல்லா மனத்து கடைப்பட்ட நாயேனை – திருவா:8 5/1
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை – திருவா:9 8/3
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து – திருவா:13 3/1
கல்லாத புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை – திருவா:31 4/1
மேல்


கடைப்படும் (2)

நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நல் நெறி காட்டி – திருவா:5 39/2
காரிகையார்கள்-தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே – திருவா:49 1/2
மேல்


கடைபடாவண்ணம் (1)

கடைபடாவண்ணம் காத்து எனை ஆண்ட கடவுளே கருணை மா கடலே – திருவா:37 2/3
மேல்


கடைமுறை (1)

கன்னல் கனி தேர் களிறு என கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் – திருவா:3/178,179
மேல்


கடையவனே (1)

காய் சின ஆலம் உண்டாய் அமுது உண்ண கடையவனே – திருவா:6 50/4
மேல்


கடையவனேனை (1)

கடையவனேனை கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட – திருவா:6 1/1
மேல்


கடையன் (3)

ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய – திருவா:5 23/1
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே – திருவா:5 91/4
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் கருணையாளனே போற்றி என்னை நின் – திருவா:5 97/3
மேல்


கடையனேனையும் (1)

கடையனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 8/4
மேல்


கடையாய் (2)

நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு – திருவா:1/60
கல் நேர் அனைய மன கடையாய் கழிப்புண்டு அவல கடல் வீழ்ந்த – திருவா:50 1/3
மேல்


கடையேன் (1)

கடையேன் அடிமை கண்டாய் போற்றி – திருவா:4/111
மேல்


கடையேனை (1)

கண்டாரும் இல்லை கடையேனை தொண்டு ஆக – திருவா:48 1/2
மேல்


கண் (50)

கண்_நுதலான் தன் கருணை கண் காட்ட வந்து எய்தி – திருவா:1/21
கண்_நுதலான் தன் கருணை கண் காட்ட வந்து எய்தி – திருவா:1/21
நீர் நசை தரவரும் நெடும் கண் மான் கணம் – திருவா:3/80
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன் – திருவா:3/113
கண் களி கூர நுண் துளி அரும்ப – திருவா:4/85
கண் ஆர் அமுத கடலே போற்றி – திருவா:4/150
வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி – திருவா:5 26/1
கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே – திருவா:5 42/4
கட்டு அறுத்து எனை ஆண்டு கண் ஆர நீறு – திருவா:5 49/1
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேர கண்டும் கண் கெட்ட – திருவா:5 53/3
பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண்
மங்கை_ஓர்_பங்க போற்றி மால் விடை ஊர்தி போற்றி – திருவா:5 65/2,3
விரை சேர் முடியாய் விடுதி கண்டாய் வெள் நகை கரும் கண்
திரை சேர் மடந்தை மணந்த திரு பொன் பத புயங்கா – திருவா:6 37/2,3
சோதியை யாம் பாட கேட்டேயும் வாள் தடம் கண்
மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி-தான் – திருவா:7 1/2,3
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா – திருவா:7 11/5
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப – திருவா:7 15/3
அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை – திருவா:7 17/6
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப – திருவா:7 18/3
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடி – திருவா:7 18/7
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க – திருவா:7 19/6
செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு_அரிய – திருவா:8 1/1
கண் சுமந்த நெற்றி கடவுள் கலி மதுரை – திருவா:8 8/4
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட – திருவா:8 10/5
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்க – திருவா:9 8/1
சித்தம் சிவனொடும் ஆடஆட செம் கயல் கண் பனி ஆடஆட – திருவா:9 10/2
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 15/4
சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 10/4
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 14/4
செம் கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும் – திருவா:13 15/2
கண்_நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின் – திருவா:15 9/2
தம் கண் இடந்து அரன் சேவடி மேல் சாத்தலுமே – திருவா:15 10/2
போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 1/6
கண் அஞ்சனத்தார் கருணை கடலினர் – திருவா:17 2/1
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம் – திருவா:20 2/2
கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் – திருவா:20 9/3
வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை மர கண் என் செவி இரும்பினும் வலிது – திருவா:23 4/3
புழு கண் உடை புன் குரம்பை பொல்லா கல்வி ஞானம் இலா – திருவா:24 1/3
இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மை தடம் கண்
வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க விண்ணோர் பெருமான் – திருவா:24 5/2,3
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர – திருவா:25 9/2
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் – திருவா:27 10/1
எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின்-கணே வைத்து – திருவா:28 5/3
செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 3/3
காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்_நுதலே – திருவா:33 8/4
கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர – திருவா:33 9/1
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி – திருவா:35 1/2
காணும்-அது ஒழிந்தேன் நின் திரு பாதம் கண்டு கண் களிகூர – திருவா:44 5/1
கண்_இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/3
செம் கயல் ஒள் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே – திருவா:49 8/5
மேல்


கண்_நுதல் (2)

கண்_நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின் – திருவா:15 9/2
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி – திருவா:35 1/2
மேல்


கண்_நுதலான் (1)

கண்_நுதலான் தன் கருணை கண் காட்ட வந்து எய்தி – திருவா:1/21
மேல்


கண்_நுதலே (1)

காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்_நுதலே – திருவா:33 8/4
மேல்


கண்_இணை (3)

சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி – திருவா:5 26/1
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர – திருவா:25 9/2
மேல்


கண்_இணையும் (1)

வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
மேல்


கண்_இலி (1)

கண்_இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/3
மேல்


கண்கள் (7)

ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே – திருவா:5 72/4
துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை துணை முலை கண்கள் தோய் சுவடு – திருவா:29 5/1
கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர – திருவா:33 9/1
வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்திநின்று ஏத்தமாட்டா – திருவா:35 10/3
தொழுத கையினர் ஆகி தூ மலர் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு – திருவா:42 8/3
கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே – திருவா:49 1/1
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே – திருவா:49 3/6
மேல்


கண்களால் (1)

கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனை – திருவா:41 4/2
மேல்


கண்களில் (1)

உரை ஆட உள்ளொளி ஆட ஒள் மா மலர் கண்களில் நீர் – திருவா:11 6/3
மேல்


கண்களும் (1)

கிறியும் கீழ்மையும் கெண்டை அம் கண்களும் உன்னியே கிடப்பேனை – திருவா:41 10/2
மேல்


கண்ட (3)

தழல்-அது கண்ட மெழுகு-அது போல – திருவா:4/60
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்ட பின் – திருவா:10 4/1
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே – திருவா:37 6/3
மேல்


கண்டகர்-தம் (1)

கடக்கும் திறல் ஐவர் கண்டகர்-தம் வல் அரட்டை – திருவா:40 8/3
மேல்


கண்டத்தன் (1)

நஞ்சு அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன் – திருவா:16 4/1
மேல்


கண்டத்து (1)

மாயனே மறி கடல் விடம் உண்ட வானவா மணி கண்டத்து எம் அமுதே – திருவா:23 7/1
மேல்


கண்டதில்லை (1)

கரு வேர் அறுத்த பின் யாவரையும் கண்டதில்லை
அரு ஆய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும் – திருவா:11 2/2,3
மேல்


கண்டது (3)

கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே – திருவா:5 41/2
அறிவு_இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள் – திருவா:5 50/3
கண்டது செய்து கருணை_மட்டு பருகி களித்து – திருவா:6 33/1
மேல்


கண்டம் (2)

கண்டம் கரியான் செம் மேனியான் வெண்ணீற்றான் – திருவா:8 9/3
தனை ஒப்பாரை இல்லா தனியை நோக்கி தழைத்து தழுத்த கண்டம்
கனைய கண்ணீர் அருவி பாய கையும் கூப்பி கடி மலரால் – திருவா:27 7/2,3
மேல்


கண்டவனை (1)

முழுவதும் கண்டவனை படைத்தான் முடி சாய்ந்து முன் நாள் – திருவா:5 7/1
மேல்


கண்டன் (1)

மழைதரு கண்டன் குணம்_இலி மானிடன் தேய் மதியன் – திருவா:6 46/3
மேல்


கண்டனம் (1)

ஒளிக்கும் சோரனை கண்டனம்
ஆர்-மின் ஆர்-மின் நாள்_மலர் பிணையலில் – திருவா:3/141,142
மேல்


கண்டனர் (1)

தேடிற்றிலேன் சிவன் எ இடத்தான் எவர் கண்டனர் என்று – திருவா:6 45/3
மேல்


கண்டனை (2)

நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இ காயம் – திருவா:5 33/3
மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்க கூத்தன்-தன்னை – திருவா:9 12/1
மேல்


கண்டாமே (10)

அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 1/4
ஆதி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 2/4
அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 3/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 4/4
அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 5/4
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 6/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 7/4
ஆக்கி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 8/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 9/4
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே – திருவா:26 10/4
மேல்


கண்டாய் (84)

கடையேன் அடிமை கண்டாய் போற்றி – திருவா:4/111
பவமே அருளு_கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே – திருவா:5 5/4
போற்றி ஓ நமச்சிவாய புறம் எனை போக்கல் கண்டாய்
போற்றி ஓ நமச்சிவாய சயசய போற்றி போற்றி – திருவா:5 62/3,4
விடையவனே விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல் – திருவா:6 1/2
விள்ளேன் எனினும் விடுதி கண்டாய் நின் விழு தொழும்பின் – திருவா:6 2/2
வேர் உறுவேனை விடுதி கண்டாய் விளங்கும் திருவாரூர் – திருவா:6 3/2
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண் மதி கொழுந்து ஒன்று – திருவா:6 4/2
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் – திருவா:6 5/2
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி – திருவா:6 6/2
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண் மிடற்று – திருவா:6 7/2
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ – திருவா:6 8/2
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூ_உலகுக்கு – திருவா:6 9/2
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி – திருவா:6 10/2
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே – திருவா:6 11/2
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ – திருவா:6 12/2
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார் – திருவா:6 13/2
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் – திருவா:6 14/2
வெளி வந்திலேனை விடுதி கண்டாய் மெய் சுடருக்கு எல்லாம் – திருவா:6 15/2
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே – திருவா:6 16/2
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் – திருவா:6 17/2
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா – திருவா:6 18/2
விடங்க என்-தன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வேரொடும் – திருவா:6 19/2
வெம்புகின்றேனை விடுதி கண்டாய் விண்ணர் நண்ணுகில்லா – திருவா:6 20/2
எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்து – திருவா:6 21/2
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு – திருவா:6 22/2
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் – திருவா:6 23/2
வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மா தட கை – திருவா:6 24/2
வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க – திருவா:6 25/2
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி – திருவா:6 26/2
விழும் அடியேனை விடுதி கண்டாய் மெய் முழுதும் கம்பித்து – திருவா:6 27/2
கழு மணியே இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே – திருவா:6 27/4
விலங்குகின்றேனை விடுதி கண்டாய் விண்ணும் மண்ணும் எல்லாம் – திருவா:6 28/2
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை – திருவா:6 29/2
வித்து உறுவேனை விடுதி கண்டாய் வெண் தலை மிலைச்சி – திருவா:6 30/2
விச்சையனே விட்டிடுதி கண்டாய் வெளியாய் கரியாய் – திருவா:6 31/2
விடற்கு அரியாய் விட்டிடுதி கண்டாய் விழு தொண்டர்க்கு அல்லால் – திருவா:6 32/2
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர் தாள் – திருவா:6 33/2
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய் விரை ஆர்ந்து இனிய – திருவா:6 34/2
விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய் மென் முயல் கறையின் – திருவா:6 35/2
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை ஆர் நறவம் – திருவா:6 36/2
விரை சேர் முடியாய் விடுதி கண்டாய் வெள் நகை கரும் கண் – திருவா:6 37/2
விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும் – திருவா:6 38/2
வினை துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய – திருவா:6 39/2
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெண் மதியின் ஒற்றை – திருவா:6 40/2
விதலை செய்வேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன் மிடைந்த – திருவா:6 41/2
விதி அடியேனை விடுதி கண்டாய் வெண் தலை முழையில் – திருவா:6 42/2
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேத மெய்ந்நூல் – திருவா:6 43/2
விழுது அனையேனை விடுதி கண்டாய் நின் வெறி மலர் தாள் – திருவா:6 44/2
வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து ஆங்கு அலறி – திருவா:6 45/2
விழைதருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சு உண் – திருவா:6 46/2
விழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண் மணி பணிலம் – திருவா:6 47/2
வீர என்-தன்னை விடுதி கண்டாய் விடின் என்னை மிக்கார் – திருவா:6 48/2
விரப்பிப்பன் என்னை விடுதி கண்டாய் விடின் வெம் கரியின் – திருவா:6 49/2
வேசறுவேனை விடுதி கண்டாய் செம் பவள வெற்பின் – திருவா:6 50/2
அருளை பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 1/4
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 2/4
ஆஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 3/4
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 4/4
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 5/4
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 6/4
ஆரா_அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 7/4
ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 8/4
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 9/4
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 10/4
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 1/1,2
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 1/4
வம்பனேன்-தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும் – திருவா:28 2/1,2
பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 3/1,2
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 3/4
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்று இலேன் கண்டாய்
தில்லை வாழ் கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 4/1,2
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 4/4
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 5/1,2
மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 5/4
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 6/1,2
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 6/4
பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
திரு உயர் கோல சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 7/1,2
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 7/4
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
செம் தழல் போல்வாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 8/1,2
வந்து உய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 8/4
பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
தேவர்-தம் தேவே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 9/1,2
மா உரியானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 9/4
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 10/1,2
மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 10/4
இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே – திருவா:32 3/2
மேல்


கண்டாயே (1)

நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்கமாட்டேன் கண்டாயே
தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:5 51/3,4
மேல்


கண்டார் (2)

மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று இங்கு எனை கண்டார்
வெருளாவண்ணம் மெய் அன்பை உடையாய் பெற நான் வேண்டுமே – திருவா:32 3/3,4
கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண – திருவா:32 7/1
மேல்


கண்டாரும் (1)

கண்டாரும் இல்லை கடையேனை தொண்டு ஆக – திருவா:48 1/2
மேல்


கண்டால் (10)

அற்றிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 1/4
அருவராதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 2/4
அன்பு இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 3/4
அளி இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 4/4
அணிகிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 5/4
ஆள்_அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 6/4
அகம் நெகாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 7/4
அறிவிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 8/4
அஞ்சுவார்-அவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 9/4
ஆண் அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 10/4
மேல்


கண்டிலம் (1)

ஈர் அம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில் – திருவா:14 2/1
மேல்


கண்டிலேன் (2)

கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே – திருவா:5 41/2
கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே – திருவா:5 42/4
மேல்


கண்டீர் (1)

குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் குடி_கேடு கண்டீர்
மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே – திருவா:36 2/3,4
மேல்


கண்டு (9)

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் – திருவா:1/32
உடையார் உடையாய் நின் பாதம் சேர கண்டு இங்கு ஊர் நாயின் – திருவா:5 56/2
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு
தொழுதே உன்னை தொடர்ந்தாரோடும் தொடராதே – திருவா:5 88/2,3
தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ – திருவா:9 16/2
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம் – திருவா:20 1/2
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனை கண்டு அறிவாரை – திருவா:20 5/2
காயத்துள் அமுது ஊறஊற நீ கண்டு கொள் என்று காட்டிய – திருவா:42 5/3
காணும்-அது ஒழிந்தேன் நின் திரு பாதம் கண்டு கண் களிகூர – திருவா:44 5/1
கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே – திருவா:49 1/1
மேல்


கண்டுகண்டு (1)

வேடம் இருந்த ஆறு கண்டுகண்டு என் உள்ளம் – திருவா:17 4/3
மேல்


கண்டுகொண்டு (4)

கடவுளே போற்றி என்னை கண்டுகொண்டு அருளு போற்றி – திருவா:5 64/1
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எ காரணமே – திருவா:6 2/4
கரந்தது ஓர் உருவே களித்தனன் உன்னை கண்ணுற கண்டுகொண்டு இன்றே – திருவா:22 6/4
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர – திருவா:25 9/2
மேல்


கண்டுகொள் (1)

பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய்_கழல் அடி காட்டி – திருவா:44 2/3
மேல்


கண்டுகொள்ளே (1)

கை-தான் நெகிழவிடேன் உடையாய் என்னை கண்டுகொள்ளே – திருவா:5 1/4
மேல்


கண்டும் (7)

சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமை கண்டும்
அவன் எம்பிரான் என்ன நான் அடியேன் என்ன இ பரிசே – திருவா:5 9/2,3
நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் – திருவா:5 23/2
கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே – திருவா:5 42/4
எல்லை_இல் கழல் கண்டும் பிரிந்தனன் – திருவா:5 48/3
மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும் – திருவா:5 52/3
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேர கண்டும் கண் கெட்ட – திருவா:5 53/3
களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள – திருவா:6 15/1
மேல்


கண்டே (1)

கண்ணார உய்ந்த ஆறு அன்றே உன் கழல் கண்டே – திருவா:38 2/4
மேல்


கண்டேன் (3)

கண்ணால் யானும் கண்டேன் காண்க – திருவா:3/58
கருணையின் பெருமை கண்டேன் காண்க – திருவா:3/60
கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர – திருவா:33 9/1
மேல்


கண்டேனும் (1)

காணும் ஆறு காணேன் உன்னை அ நாள் கண்டேனும்
பாணே பேசி என்-தன்னை படுத்தது என்ன பரஞ்சோதி – திருவா:5 84/1,2
மேல்


கண்டேனே (10)

அந்தம்_இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே – திருவா:31 1/4
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 2/4
அருத்தியினால் நாய்_அடியேன் அணிகொள் தில்லை கண்டேனே – திருவா:31 3/4
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 4/4
கோது_இல் அமுது ஆனானை குலாவு தில்லை கண்டேனே – திருவா:31 5/4
மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே – திருவா:31 6/4
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே – திருவா:31 7/4
களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே – திருவா:31 8/4
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 9/4
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லை கண்டேனே – திருவா:31 10/4
மேல்


கண்டோன் (2)

காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ் – திருவா:3/24
கற்பதும் இறுதியும் கண்டோன் காண்க – திருவா:3/54
மேல்


கண்ணப்பன் (1)

கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்ட பின் – திருவா:10 4/1
மேல்


கண்ணர் (1)

துளி உலாம் கண்ணர் ஆகி தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு – திருவா:35 4/3
மேல்


கண்ணனும் (1)

கமல நான்முகனும் கார் முகில் நிறத்து கண்ணனும் நண்ணுதற்கு அரிய – திருவா:29 4/1
மேல்


கண்ணனே (1)

நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றி_கண்ணனே விண் உளார் பிரானே – திருவா:29 2/1
மேல்


கண்ணாய் (1)

உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா – திருவா:5 21/3
மேல்


கண்ணார்-தம் (1)

வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு – திருவா:25 10/1
மேல்


கண்ணார (3)

கடியேன் உன்னை கண்ணார காணும் ஆறு காணேனே – திருவா:5 83/4
கண்ணார வந்துநின்றான் கருணை கழல் பாடி – திருவா:11 19/3
கண்ணார உய்ந்த ஆறு அன்றே உன் கழல் கண்டே – திருவா:38 2/4
மேல்


கண்ணால் (2)

கண்ணால் யானும் கண்டேன் காண்க – திருவா:3/58
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி – திருவா:41 7/3
மேல்


கண்ணாள் (1)

போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன் புயங்கன் அருள் அமுதம் – திருவா:45 9/2
மேல்


கண்ணான் (1)

காவி சேரும் கயல் கண்ணான் பங்கா உன்-தன் கருணையினால் – திருவா:32 5/2
மேல்


கண்ணி (6)

குவளை கண்ணி கூறன் காண்க – திருவா:3/64
பவன் எம்பிரான் பனி மா மதி கண்ணி விண்ணோர் பெருமான் – திருவா:5 9/1
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல்-கணே – திருவா:5 73/3
மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து என்னை பணிகொண்ட பின் மழ – திருவா:5 92/1
மை பொலியும் கண்ணி கேள் மால் அயனோடு இந்திரனும் – திருவா:8 12/1
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா நின் மலர் அடிக்கே – திருவா:24 8/1
மேல்


கண்ணி-தன் (1)

கயல் மாண்ட கண்ணி-தன் பங்கன் எனை கலந்து ஆண்டலுமே – திருவா:11 11/1
மேல்


கண்ணியர் (4)

கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய் – திருவா:6 3/1
முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரி தழல் முழுகும் – திருவா:6 44/1
மைப்பு உறு கண்ணியர் மானிடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா – திருவா:20 6/2
மாழை மை பாவிய கண்ணியர் வன் மத்து இட உடைந்து – திருவா:24 6/1
மேல்


கண்ணியர்க்கும் (1)

பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே – திருவா:5 19/2
மேல்


கண்ணின் (2)

மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை – திருவா:30 3/1
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடையானே – திருவா:34 4/4
மேல்


கண்ணீர் (5)

கை-தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் – திருவா:5 1/2
மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர் வம்-மின்கள் வந்து உடன் பாடு-மின்கள் – திருவா:9 2/2
கண்ணீர் தருவரால் அன்னே என்னும் – திருவா:17 2/4
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர் உரோமம் சிலிர்ப்ப உகந்து அன்பு ஆய் – திருவா:27 6/3
கனைய கண்ணீர் அருவி பாய கையும் கூப்பி கடி மலரால் – திருவா:27 7/3
மேல்


கண்ணுக்கு (1)

கண்ணுக்கு இனியானை பாடி கசிந்து உள்ளம் – திருவா:7 4/6
மேல்


கண்ணுற (1)

கரந்தது ஓர் உருவே களித்தனன் உன்னை கண்ணுற கண்டுகொண்டு இன்றே – திருவா:22 6/4
மேல்


கண்ணே (2)

கரு முகில் ஆகிய கண்ணே போற்றி – திருவா:4/127
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி – திருவா:4/187
மேல்


கண்ணை (2)

கண்ணை துயின்று அவமே காலத்தை போக்காதே – திருவா:7 4/4
கண்ணை பறித்தவாறு உந்தீ பற – திருவா:14 12/2
மேல்


கணக்கு (2)

கணக்கு அற்றவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 15/4
கணக்கு_இலா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 1/4
மேல்


கணக்கு-அது (1)

கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு-அது ஆகாதே – திருவா:49 2/3
மேல்


கணக்கு_இலா (1)

கணக்கு_இலா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 1/4
மேல்


கணங்கள் (2)

கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய் – திருவா:1/28
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் – திருவா:9 5/2
மேல்


கணம் (2)

நீர் நசை தரவரும் நெடும் கண் மான் கணம்
தவ பெரு வாயிடை பருகி தளர்வொடும் – திருவா:3/80,81
தக்கனையும் எச்சையும் தலை அறுத்து தேவர் கணம்
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தது-தான் என் ஏடீ – திருவா:12 5/1,2
மேல்


கணவர் (1)

அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து – திருவா:7 9/5
மேல்


கணவா (1)

உழைத்தால் உறுதி உண்டோ-தான் உமையாள் கணவா எனை ஆள்வாய் – திருவா:33 1/2
மேல்


கணன் (3)

அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும் – திருவா:8 1/5
புன் கணன் ஆய் புரள்வேனை புரளாமல் புகுந்து அருளி – திருவா:24 7/2
அம் கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த – திருவா:43 10/1
மேல்


கணனே (1)

அம் கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 7/4
மேல்


கணா (1)

அம் கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 3/4
மேல்


கணாள (1)

புணர்ப்பது ஆக அம் கணாள புங்கம் ஆன போகமே – திருவா:5 71/4
மேல்


கணினார் (1)

மின் கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டு – திருவா:24 7/1
மேல்


கணை (1)

வேனில் வேள் கணை கிழித்திட மதி சுடும் அது-தனை நினையாதே – திருவா:5 40/1
மேல்


கணைக்கும் (1)

வேனல் வேள் மலர் கணைக்கும் வெள் நகை செம் வாய் கரிய – திருவா:5 19/1
மேல்


கதவம் (1)

திரு மா மணி சேர் திரு கதவம் திறந்தபோதே சிவபுரத்து – திருவா:45 8/3
மேல்


கதவு-அது (1)

அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே – திருவா:45 5/3
மேல்


கதறியும் (1)

கற்றா மனம் என கதறியும் பதறியும் – திருவா:4/73
மேல்


கதி (3)

கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி கதி_இலியாய் – திருவா:5 7/3
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா – திருவா:6 42/1
நற்று ஆம் கதி அடைவோம் எனின் கெடுவீர் ஓடி வம்-மின் – திருவா:34 5/2
மேல்


கதி_இலியாய் (1)

கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி கதி_இலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேல் கொண்டு உழிதருமே – திருவா:5 7/3,4
மேல்


கதிக்கும் (1)

கதிக்கும் பசு_பாசம் ஒன்றும் இலோம் என களித்து இங்கு – திருவா:40 7/3
மேல்


கதியது (1)

கதியது பரம_அதிசயம் ஆக – திருவா:4/72
மேல்


கதியில் (1)

அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே – திருவா:11 4/1
மேல்


கதியே (1)

கதியே போற்றி கனியே போற்றி – திருவா:4/108
மேல்


கதிர் (3)

போற்றி செய் கதிர் முடி திரு நெடுமால் அன்று – திருவா:4/4
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப – திருவா:7 18/3
அறிவு ஒள் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மா கடவி – திருவா:36 4/3
மேல்


கதிர்ந்து (1)

கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து – திருவா:4/32
மேல்


கதிரின் (1)

இல் நுழை கதிரின் துன் அணு புரைய – திருவா:3/5
மேல்


கதிரை (1)

கதிரை மறைத்து அன்ன சோதி கழுக்கடை கை பிடித்து – திருவா:36 2/2
மேல்


கதிரோன் (2)

அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து – திருவா:8 15/3
காமன் உடல் உயிர் காலன் பல் காய் கதிரோன்
நா_மகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியை – திருவா:15 11/1,2
மேல்


கதுவ (2)

மத்து உறு தண் தயிரின் புலன் தீ கதுவ கலங்கி – திருவா:6 30/1
பொதும்புறு தீ போல் புகைந்து எரிய புலன் தீ கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை ஆர் நறவம் – திருவா:6 36/1,2
மேல்


கம்பம் (1)

ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலி-கணே – திருவா:5 72/3
மேல்


கம்பித்து (2)

தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் – திருவா:4/61,62
விழும் அடியேனை விடுதி கண்டாய் மெய் முழுதும் கம்பித்து
அழும் அடியாரிடை ஆர்த்துவைத்து ஆட்கொண்டருளி என்னை – திருவா:6 27/2,3
மேல்


கமல (6)

வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் மலர் கமல பாதனே – திருவா:5 93/2
சிரம்-தனில் பொலியும் கமல சேவடியாய் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 6/2
செழு கமல திரள் அன நின் சேவடி நேர்ந்து அமைந்த – திருவா:24 1/1
கமல நான்முகனும் கார் முகில் நிறத்து கண்ணனும் நண்ணுதற்கு அரிய – திருவா:29 4/1
நாதம் உடையது ஒர் நல் கமல போதினில் நண்ணிய நல் நுதலார் – திருவா:43 7/1
அருளும் பெருந்துறையான் அம் கமல பாதம் – திருவா:48 3/3
மேல்


கமலங்கள் (2)

சேற்று இதழ் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 1/3
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 6/3
மேல்


கமலத்து (2)

அல்லி கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும் – திருவா:27 4/1
பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே – திருவா:39 1/1
மேல்


கமலம் (1)

அண்ணாமலையான் அடி கமலம் சென்று இறைஞ்சும் – திருவா:7 18/1
மேல்


கமலமே (1)

தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 2/4
மேல்


கமழ் (1)

வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா – திருவா:35 8/2
மேல்


கயக்கவைத்து (1)

கயக்கவைத்து அடியார் முனே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 7/4
மேல்


கயம்-தனை (1)

கயம்-தனை கொன்று உரி போர்த்தல் பாடி காலனை காலால் உதைத்தல் பாடி – திருவா:9 18/2
மேல்


கயல் (4)

சித்தம் சிவனொடும் ஆடஆட செம் கயல் கண் பனி ஆடஆட – திருவா:9 10/2
கயல் மாண்ட கண்ணி-தன் பங்கன் எனை கலந்து ஆண்டலுமே – திருவா:11 11/1
காவி சேரும் கயல் கண்ணான் பங்கா உன்-தன் கருணையினால் – திருவா:32 5/2
செம் கயல் ஒள் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே – திருவா:49 8/5
மேல்


கயிலாயம் (1)

கலை தலையாய் கருணாகரனே கயிலாயம் என்னும் – திருவா:6 40/3
மேல்


கயிலை (4)

மான கயிலை மலையாய் போற்றி – திருவா:4/167
எதிர்வது எப்போது பயில்வி கயிலை பரம்பரனே – திருவா:6 34/4
களிப்பு எலாம் மிக கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே – திருவா:23 10/4
பொருந்த வா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாயே – திருவா:29 10/4
மேல்


கயிற்றால் (2)

அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி – திருவா:1/52
சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த – திருவா:31 7/3
மேல்


கயிறு (2)

சீர் ஆர் பவளம் கால் முத்தம் கயிறு ஆக – திருவா:16 1/1
மொய்-பால் நரம்பு கயிறு ஆக மூளை என்பு தோல் போர்த்த – திருவா:25 2/1
மேல்


கர (1)

கர_மலர் மொட்டித்து இருதயம் மலர – திருவா:4/84
மேல்


கர_மலர் (1)

கர_மலர் மொட்டித்து இருதயம் மலர – திருவா:4/84
மேல்


கரணங்கள் (2)

கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன் – திருவா:10 9/1
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என – திருவா:48 6/1
மேல்


கரணம் (1)

கூறும் நாவே முதலாக கூறும் கரணம் எல்லாம் நீ – திருவா:33 5/1
மேல்


கரத்தர் (1)

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் – திருவா:17 5/1
மேல்


கரந்த (2)

கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் – திருவா:2/55
காடு-அது-தன்னில் கரந்த கள்ளமும் – திருவா:2/65
மேல்


கரந்தது (1)

கரந்தது ஓர் உருவே களித்தனன் உன்னை கண்ணுற கண்டுகொண்டு இன்றே – திருவா:22 6/4
மேல்


கரந்து (3)

அந்தம்_இல் பெருமை அழல் உரு கரந்து
சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு – திருவா:2/92,93
கரந்து நில்லா கள்வனே நின்-தன் வார் கழற்கு அன்பு எனக்கும் – திருவா:5 6/3
பா இடை ஆடு குழல் போல் கரந்து பரந்தது உள்ளம் – திருவா:24 8/3
மேல்


கரந்தும் (1)

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி – திருவா:7 12/4
மேல்


கரப்ப (2)

வெம் துயர் கோடை மா தலை கரப்ப
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர – திருவா:3/71,72
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப
தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள்-தாம் அகல – திருவா:7 18/3,4
மேல்


கரப்பவை (1)

காப்போன் கரப்பவை கருதா – திருவா:3/15
மேல்


கரப்பாய் (1)

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் – திருவா:27 10/1
மேல்


கரம் (2)

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க – திருவா:1/9
நா_மகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியை – திருவா:15 11/2
மேல்


கரி (2)

அடல் கரி போல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை – திருவா:6 32/1
ஞாலமே கரி ஆக நான் உனை நச்சி நச்சிட வந்திடும் – திருவா:30 5/3
மேல்


கரிக்குன்று (1)

கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சி கொம்பினையே – திருவா:6 19/4
மேல்


கரிது (1)

கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே – திருவா:6 32/4
மேல்


கரிய (3)

வேனல் வேள் மலர் கணைக்கும் வெள் நகை செம் வாய் கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே – திருவா:5 19/1,2
பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண் – திருவா:5 65/2
கரிய மால் அயன் தேட நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 9/4
மேல்


கரியாய் (1)

விச்சையனே விட்டிடுதி கண்டாய் வெளியாய் கரியாய்
பச்சையனே செய்ய மேனியனே ஒள் பட அரவ – திருவா:6 31/2,3
மேல்


கரியான் (1)

கண்டம் கரியான் செம் மேனியான் வெண்ணீற்றான் – திருவா:8 9/3
மேல்


கரியின் (1)

விரப்பிப்பன் என்னை விடுதி கண்டாய் விடின் வெம் கரியின்
உரி பிச்சன் தோலுடை பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர் சுடுகாட்டு – திருவா:6 49/2,3
மேல்


கரியும் (1)

கட கரியும் பரி மாவும் தேரும் உகந்து ஏறாதே – திருவா:12 15/1
மேல்


கரியே (1)

கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே – திருவா:6 31/4
மேல்


கரு (9)

கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் – திருவா:2/55
கரு மா முகிலின் தோன்றி – திருவா:3/67
கரு முகில் ஆகிய கண்ணே போற்றி – திருவா:4/127
கரு ஆய் உலகினுக்கு அப்புறம் ஆய் இ புறத்தே – திருவா:10 14/1
கரு வேர் அறுத்த பின் யாவரையும் கண்டதில்லை – திருவா:11 2/2
கரு வெந்து வீழ கடைக்கணித்து என் உளம் புகுந்த – திருவா:11 5/3
கரு கெட நாம் எல்லாம் உந்தீ பற – திருவா:14 12/3
கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை கரு மால் பிரமன் – திருவா:27 1/2
இடக்கும் கரு முருட்டு ஏன பின் கானகத்தே – திருவா:40 8/1
மேல்


கருகி (1)

சேர கருகி சிந்தனையை திருந்த வைத்து சிந்தி-மின் – திருவா:45 9/1
மேல்


கருட (1)

கருட கொடியோன் காணமாட்டா கழல் சேவடி என்னும் – திருவா:25 1/1
மேல்


கருணாகரனே (2)

கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் கருணாகரனே
துலங்குகின்றேன் அடியேன் உடையாய் என் தொழுகுலமே – திருவா:6 28/3,4
கலை தலையாய் கருணாகரனே கயிலாயம் என்னும் – திருவா:6 40/3
மேல்


கருணாலயனை (1)

கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை கரு மால் பிரமன் – திருவா:27 1/2
மேல்


கருணை (33)

கண்_நுதலான் தன் கருணை கண் காட்ட வந்து எய்தி – திருவா:1/21
பேராது நின்ற பெரும் கருணை பேர் ஆறே – திருவா:1/66
கருணை வான் தேன் கலக்க – திருவா:3/180
மருவிய கருணை மலையே போற்றி – திருவா:4/194
போற்றி நின் கருணை வெள்ள புது மது புவனம் நீர் தீ – திருவா:5 63/3
மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை – திருவா:5 91/1
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏது கொண்டு நான் ஏது செய்யினும் – திருவா:5 94/3
வளர்கின்ற நின் கருணை கையில் வாங்கவும் நீங்கி இ-பால் – திருவா:6 4/1
கடலினுள் நாய் நக்கி ஆங்கு உன் கருணை கடலின் உள்ளம் – திருவா:6 13/1
கண்டது செய்து கருணை_மட்டு பருகி களித்து – திருவா:6 33/1
அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 1/6
கல்லை பிசைந்து கனி ஆக்கி தன் கருணை
வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனை – திருவா:8 5/3,4
தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி – திருவா:8 6/4
வண்ண பணித்து என்னை வா என்ற வான் கருணை
சுண்ண பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 4/3,4
கருணை கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 9/4
தாய் உற்று வந்து என்னை ஆண்டுகொண்ட தன் கருணை
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 10/3,4
கள்ளப்படாத களிவந்த வான் கருணை
வெள்ள பிரான் எம்பிரான் என்னை வேறே ஆட்கொள் – திருவா:10 16/2,3
பருகற்கு இனிய பரம் கருணை தடம் கடலை – திருவா:11 15/2
கண்ணார வந்துநின்றான் கருணை கழல் பாடி – திருவா:11 19/3
தன் நீறு எனக்கு அருளி தன் கருணை வெள்ளத்து – திருவா:16 3/3
நெஞ்சுளே நின்று அமுதம் ஊறி கருணை செய்து – திருவா:16 4/4
கண் அஞ்சனத்தார் கருணை கடலினர் – திருவா:17 2/1
வாங்கி வினை மலம் அறுத்து வான் கருணை தந்தானை – திருவா:31 9/3
கடியேனுடைய கடு வினையை களைந்து உன் கருணை கடல் பொங்க – திருவா:32 2/3
ஒன்றும் போதா நாயேனை உய்ய கொண்ட நின் கருணை
இன்றே இன்றி போய்த்தோ-தான் ஏழை பங்கா எம் கோவே – திருவா:33 3/1,2
கடைபடாவண்ணம் காத்து எனை ஆண்ட கடவுளே கருணை மா கடலே – திருவா:37 2/3
பருகிய நின் பரம் கருணை தடம் கடலில் படிவு ஆம் ஆறு – திருவா:38 9/3
சேரும் வகையால் சிவன் கருணை தேன் பருகி – திருவா:40 5/3
கோது_இல் பரம் கருணை அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும் – திருவா:43 1/2
சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 2/4
வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மா கருணை கடல் ஆய் அடியார் – திருவா:43 5/1
காதல் பெருக கருணை காட்டி தன் கழல் காட்டி கசிந்து உருக – திருவா:43 9/3
எல்லை_இல் மா கருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே – திருவா:49 4/2
மேல்


கருணை_மட்டு (1)

கண்டது செய்து கருணை_மட்டு பருகி களித்து – திருவா:6 33/1
மேல்


கருணையன் (1)

மாதில் கூறு உடை மா பெரும் கருணையன்
நாத பெரும்பறை நவின்று கறங்கவும் – திருவா:2/107,108
மேல்


கருணையால் (1)

பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால்
ஆசை தீர்த்து அடியார் அடி கூட்டிய அற்புதம் அறியேனே – திருவா:41 8/3,4
மேல்


கருணையாளன் (2)

பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்
வரும் துயரம் தீர்க்கும் மருந்து – திருவா:47 4/3,4
பெருந்துறையின் மேய பெரும் கருணையாளன்
மருந்து உருவாய் என் மனத்தே வந்து – திருவா:47 10/3,4
மேல்


கருணையாளனே (1)

கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் கருணையாளனே போற்றி என்னை நின் – திருவா:5 97/3
மேல்


கருணையில் (1)

முரசு எறிந்து மா பெரும் கருணையில் முழங்கி – திருவா:3/74
மேல்


கருணையின் (2)

கருணையின் பெருமை கண்டேன் காண்க – திருவா:3/60
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம் – திருவா:20 2/2
மேல்


கருணையினால் (11)

கடையவனேனை கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட – திருவா:6 1/1
கல் நெஞ்சு உருக்கி கருணையினால் ஆண்டுகொண்ட – திருவா:10 11/2
கல் நார் உரித்து என்ன என்னையும் தன் கருணையினால்
பொன் ஆர் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் பாடி – திருவா:11 9/1,2
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக கருணையினால்
நிற்பானை போல என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி – திருவா:15 4/1,2
அத்தன் கருணையினால் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 6/4
காணா கடவுள் கருணையினால் தேவர் குழாம் – திருவா:16 5/2
கருத்து இருத்தி ஊன் புக்கு கருணையினால் ஆண்டுகொண்ட – திருவா:31 3/2
காவி சேரும் கயல் கண்ணான் பங்கா உன்-தன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரமானந்த பழம் கடல் சேர்ந்து – திருவா:32 5/2,3
பூத்தானே புகுந்து இங்கு புரள்வேனை கருணையினால்
பேர்த்தே நீ ஆண்ட ஆறு அன்றே எம்பெருமானே – திருவா:38 8/3,4
தரியேன் நாயேன் இன்னது என்று அறியேன் சங்கரா கருணையினால்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய்_கழல் அடி காட்டி – திருவா:44 2/2,3
ஓவாது உள்ளம் கலந்து உணர்வு ஆய் உருக்கும் வெள்ள கருணையினால்
ஆஆ என்னப்பட்டு அன்பு ஆய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படு-மின் – திருவா:45 1/2,3
மேல்


கருணையும் (2)

ஆன கருணையும் அங்கு உற்றே-தான் அவனே – திருவா:10 13/3
அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய் கருணையும் நீயும் – திருவா:20 10/3
மேல்


கருணையே (1)

கருணையே நோக்கி கசிந்து உளம் உருகி கலந்து நான் வாழும் ஆறு அறியா – திருவா:28 7/3
மேல்


கருணையை (1)

கழிவு_இல் கருணையை காட்டி கடிய வினை அகற்றி – திருவா:36 8/2
மேல்


கருணையொடு (1)

அத்தன் கருணையொடு ஆடஆட ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 10/4
மேல்


கருணையோடு (1)

பால் திருநீற்று எம் பரமனை பரம் கருணையோடு எதிர்ந்து – திருவா:44 6/1
மேல்


கருத்தில் (2)

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார்-தம் கருத்தில்
நோக்கு_அரிய நோக்கே நுணுக்கு_அரிய நுண் உணர்வே – திருவா:1/75,76
செறியும் கருத்தில் உருத்து அமுது ஆம் சிவபதத்தை – திருவா:40 4/3
மேல்


கருத்தினில் (1)

பாவனை ஆய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே – திருவா:49 3/2
மேல்


கருத்தினுள் (1)

களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்திருந்தேயும் – திருவா:5 35/2
மேல்


கருத்தினை (1)

கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ விழித்திருந்து உள்ள கருத்தினை இழந்தேன் – திருவா:23 1/2
மேல்


கருத்து (3)

முடியா முதலே என் கருத்து முடியும்வண்ணம் முன் நின்றே – திருவா:21 1/4
கருத்து இருத்தி ஊன் புக்கு கருணையினால் ஆண்டுகொண்ட – திருவா:31 3/2
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே – திருவா:49 6/3
மேல்


கருத்துடை (1)

கருத்துடை கடவுள் திருத்தகும் – திருவா:3/16
மேல்


கருத்துறும் (1)

காரணம் ஆகும் மனாதி குணங்கள் கருத்துறும் ஆகாதே – திருவா:49 2/4
மேல்


கருத (1)

களம் கொள கருத அருளாய் போற்றி – திருவா:4/171
மேல்


கருதலும் (1)

முனிவு இலாதது ஓர் பொருள்-அது கருதலும்
ஆறு கோடி மாயா_சக்திகள் – திருவா:4/43,44
மேல்


கருதா (1)

காப்போன் கரப்பவை கருதா
கருத்துடை கடவுள் திருத்தகும் – திருவா:3/15,16
மேல்


கருதி (2)

மெய்யா கருதி கிடந்தேனை ஆட்கொண்ட – திருவா:10 17/2
பூத்து ஆரும் பொய்கை புனல் இதுவே என கருதி
பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே – திருவா:15 1/1,2
மேல்


கருதிநின்று (1)

இத்தை மெய் என கருதிநின்று இடர் கடல் சுழி-தலை படுவேனை – திருவா:26 7/2
மேல்


கருது (1)

காலம் உண்டாகவே காதல் செய்து உய்-மின் கருது_அரிய – திருவா:36 5/1
மேல்


கருது_அரிய (1)

காலம் உண்டாகவே காதல் செய்து உய்-மின் கருது_அரிய
ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்_அரிய – திருவா:36 5/1,2
மேல்


கருதுகின்றேன் (1)

கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனை கருதுகின்றேன்
மெய் இலங்கு வெண்ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 92/2,3
மேல்


கருப்பு (1)

கருப்பு மட்டு வாய் மடுத்து எனை கலந்து போகவும் – திருவா:5 80/2
மேல்


கரும் (7)

கரும் பண கச்சை கடவுள் வாழ்க – திருவா:3/96
கரும் குழல் செம் வாய் வெள் நகை கார் மயில் – திருவா:4/30
கரும்_குருவிக்கு அன்று அருளினை போற்றி – திருவா:4/209
விரை சேர் முடியாய் விடுதி கண்டாய் வெள் நகை கரும் கண் – திருவா:6 37/2
கொங்கு உண் கரும் குழலி நம்-தம்மை கோதாட்டி – திருவா:7 17/3
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனை – திருவா:41 4/2
மேல்


கரும்_குருவிக்கு (1)

கரும்_குருவிக்கு அன்று அருளினை போற்றி – திருவா:4/209
மேல்


கரும்பின் (5)

தேனை ஆன் நெயை கரும்பின் இன் தேறலை சிவனை என் சிவலோக – திருவா:5 38/2
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென் தில்லை – திருவா:5 55/2
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் – திருவா:5 90/3
தேன் ஆய் அமுதமும் ஆய் தீம் கரும்பின் கட்டியும் ஆய் – திருவா:8 16/2
ஞான கரும்பின் தெளியை பாகை நாடற்கு_அரிய நலத்தை நந்தா – திருவா:9 15/1
மேல்


கரும்பு (1)

கரும்பு தரு சுவை எனக்கு காட்டினை உன் கழல்_இணைகள் – திருவா:38 1/2
மேல்


கரும்பே (1)

கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் – திருவா:20 9/3
மேல்


கருமம் (1)

தீது இல்லை மாணி சிவ கருமம் சிதைத்தானை – திருவா:15 7/1
மேல்


கருவும் (1)

கருவும் கெடும் பிறவி காடு – திருவா:48 2/4
மேல்


கருவை (1)

கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே – திருவா:5 41/2
மேல்


கரை (5)

சுழித்து எம் பந்த மா கரை பொருது அலைத்து இடித்து – திருவா:3/85
மா புகை கரை சேர் வண்டு உடை குளத்தின் – திருவா:3/91
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே – திருவா:5 27/4
கரை மாண்ட காம பெரும் கடலை கடத்தலுமே – திருவா:15 14/2
கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து உன் அடியேன்-பால் – திருவா:21 5/3
மேல்


கரை-அது (1)

அன்பு எனும் ஆறு கரை-அது புரள – திருவா:4/81
மேல்


கல் (11)

கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய் – திருவா:1/28
கல் நார் உரித்த கனியே போற்றி – திருவா:4/97
வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே – திருவா:5 37/4
கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே – திருவா:5 48/4
கல் நெஞ்சு உருக்கி கருணையினால் ஆண்டுகொண்ட – திருவா:10 11/2
கல் நார் உரித்து என்ன என்னையும் தன் கருணையினால் – திருவா:11 9/1
காயில் உலகு அனைத்தும் கல்_பொடி காண் சாழலோ – திருவா:12 3/4
கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் கழல்_இணைகள் – திருவா:13 9/3
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக கருணையினால் – திருவா:15 4/1
கல் நேர் அனைய மன கடையாய் கழிப்புண்டு அவல கடல் வீழ்ந்த – திருவா:50 1/3
மேல்


கல்_பொடி (1)

காயில் உலகு அனைத்தும் கல்_பொடி காண் சாழலோ – திருவா:12 3/4
மேல்


கல்லா (2)

கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன் – திருவா:5 56/3
கல்லா மனத்து கடைப்பட்ட நாயேனை – திருவா:8 5/1
மேல்


கல்லாடத்து (1)

கல்லாடத்து கலந்து இனிது அருளி – திருவா:2/11
மேல்


கல்லாத (1)

கல்லாத புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை – திருவா:31 4/1
மேல்


கல்லை (2)

கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் – திருவா:5 94/2
கல்லை பிசைந்து கனி ஆக்கி தன் கருணை – திருவா:8 5/3
மேல்


கல்வி (4)

துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் – திருவா:2/5
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் – திருவா:4/38
வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும் – திருவா:10 6/1
புழு கண் உடை புன் குரம்பை பொல்லா கல்வி ஞானம் இலா – திருவா:24 1/3
மேல்


கலக்க (2)

கருணை வான் தேன் கலக்க
அருளொடு பராவமுது ஆக்கினன் – திருவா:3/180,181
கலக்க அடியவர் வந்து நின்றார் காண உலகங்கள் போதாது என்றே – திருவா:9 6/2
மேல்


கலக்கம் (2)

சித்த விகார கலக்கம் தெளிவித்த – திருவா:10 6/3
கடலின் திரை-அது போல் வரு கலக்கம் மலம் அறுத்து என் – திருவா:34 6/1
மேல்


கலக்கு (1)

கண்_இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/3
மேல்


கலக்குண்டு (1)

கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு – திருவா:5 27/2
மேல்


கலங்க (2)

கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் கருணாகரனே – திருவா:6 28/3
பிறவி பகை கலங்க பேரின்பத்து ஓங்கும் – திருவா:19 8/3
மேல்


கலங்காமலே (1)

கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 3/4
மேல்


கலங்கி (2)

மத்து உறு தண் தயிரின் புலன் தீ கதுவ கலங்கி
வித்து உறுவேனை விடுதி கண்டாய் வெண் தலை மிலைச்சி – திருவா:6 30/1,2
மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர் – திருவா:45 10/2
மேல்


கலங்கிடுகின்றேன் (1)

களிப்பு எலாம் மிக கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே – திருவா:23 10/4
மேல்


கலங்கிடும் (1)

கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ – திருவா:12 13/4
மேல்


கலங்கியே (1)

கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனை – திருவா:41 4/2
மேல்


கலங்கிற்று (1)

கலங்கிற்று வேள்வி என்று உந்தீ பற – திருவா:14 7/3
மேல்


கலங்கினேன் (1)

கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 3/4
மேல்


கலசம் (1)

செருப்பு உற்ற சீர் அடி வாய் கலசம் ஊன் அமுதம் – திருவா:15 3/2
மேல்


கலதி (1)

கள்வன் கடியன் கலதி இவன் என்னாதே – திருவா:10 19/1
மேல்


கலந்த (3)

கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும் – திருவா:1/57
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல்-கணே – திருவா:5 73/3
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே – திருவா:5 73/4
மேல்


கலந்தது (1)

பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என் எம்பிரான் – திருவா:5 73/2
மேல்


கலந்தருள (1)

களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய் மெய் சுடருக்கு எல்லாம் – திருவா:6 15/1,2
மேல்


கலந்தால் (1)

கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல – திருவா:1/46
மேல்


கலந்தான் (1)

ஊன் ஆர் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான் – திருவா:34 2/2
மேல்


கலந்து (12)

கல்லாடத்து கலந்து இனிது அருளி – திருவா:2/11
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் – திருவா:2/131
கடும் முரண் ஏனம் ஆகி முன் கலந்து
ஏழ் தலம் உருவ இடந்து பின் எய்த்து – திருவா:4/6,7
கருப்பு மட்டு வாய் மடுத்து எனை கலந்து போகவும் – திருவா:5 80/2
கடையவனேனை கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட – திருவா:6 1/1
சங்கம் சிலம்ப சிலம்பு கலந்து ஆர்ப்ப – திருவா:7 13/6
ஊன் ஆய் உயிர் ஆய் உணர்வு ஆய் என்னுள் கலந்து
தேன் ஆய் அமுதமும் ஆய் தீம் கரும்பின் கட்டியும் ஆய் – திருவா:8 16/1,2
கயல் மாண்ட கண்ணி-தன் பங்கன் எனை கலந்து ஆண்டலுமே – திருவா:11 11/1
கருணையே நோக்கி கசிந்து உளம் உருகி கலந்து நான் வாழும் ஆறு அறியா – திருவா:28 7/3
கலந்து நின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன் – திருவா:32 1/1
ஊடிஊடி உடையாயொடு கலந்து உள் உருகி பெருகி நெக்கு – திருவா:32 11/3
ஓவாது உள்ளம் கலந்து உணர்வு ஆய் உருக்கும் வெள்ள கருணையினால் – திருவா:45 1/2
மேல்


கலந்தே (2)

ஆடிஆடி ஆனந்தம் அதுவே ஆக அருள் கலந்தே – திருவா:32 11/4
கற்று ஆங்கு அவன் கழல் பேணினரோடும் கூடு-மின் கலந்தே – திருவா:34 5/4
மேல்


கலப்பு (1)

வானில் கலப்பு வைத்தோன் மேதகு – திருவா:3/23
மேல்


கலம் (1)

தழி சிறை நீரில் பிறை கலம் சேர்தரு தாரவனே – திருவா:6 47/4
மேல்


கலவியிலே (1)

காதலின் மிக்கு அணி இழையார் கலவியிலே விழுவேனை – திருவா:51 8/2
மேல்


கலன் (1)

காது ஆர் குழை ஆட பைம் பூண் கலன் ஆட – திருவா:7 14/1
மேல்


கலா (1)

கலா_பேதத்த கடு விடம் எய்தி – திருவா:4/57
மேல்


கலா_பேதத்த (1)

கலா_பேதத்த கடு விடம் எய்தி – திருவா:4/57
மேல்


கலி (1)

கண் சுமந்த நெற்றி கடவுள் கலி மதுரை – திருவா:8 8/4
மேல்


கலிங்கத்தர் (1)

வெள்ளை கலிங்கத்தர் வெண் திருமுண்டத்தர் – திருவா:17 7/1
மேல்


கலை (7)

கலை ஆர் அரிகேசரியாய் போற்றி – திருவா:4/190
கலை தலையாய் கருணாகரனே கயிலாயம் என்னும் – திருவா:6 40/3
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா – திருவா:12 2/3
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ – திருவா:12 13/4
சோமன் கலை தலை தக்கனையும் எச்சனையும் – திருவா:15 11/3
நண்ணிலேன் கலை_ஞானிகள்-தம்மொடு நல் வினை நயவாதே – திருவா:26 6/2
கற்று அறியேன் கலை_ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும் – திருவா:38 5/1
மேல்


கலை_ஞானம் (1)

கற்று அறியேன் கலை_ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும் – திருவா:38 5/1
மேல்


கலை_ஞானிகள்-தம்மொடு (1)

நண்ணிலேன் கலை_ஞானிகள்-தம்மொடு நல் வினை நயவாதே – திருவா:26 6/2
மேல்


கலைகள் (1)

வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய அணி குழல் மேல் வண்டு ஆர்ப்ப – திருவா:7 12/5,6
மேல்


கலையே (1)

பொருள் உடை கலையே புகழ்ச்சியை கடந்த போகமே யோகத்தின் பொலிவே – திருவா:37 4/2
மேல்


கவசம் (1)

ஆன நீற்று கவசம் அடைய புகு-மின்கள் – திருவா:46 1/3
மேல்


கவடு (1)

ஒன்று ஆய் முளைத்து எழுந்து எத்தனையோ கவடு விட்டு – திருவா:10 8/1
மேல்


கவந்தியுமே (1)

ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து – திருவா:40 1/1
மேல்


கவர்ந்து (2)

கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண – திருவா:32 7/1
சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 10/3
மேல்


கவர்வரால் (1)

உள்ளம் கவர்வரால் அன்னே என்னும் – திருவா:17 7/4
மேல்


கவரி (1)

சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்-மின் – திருவா:9 1/3
மேல்


கவலை (1)

கவலை கெடுத்து கழல்_இணைகள் தந்தருளும் – திருவா:11 17/3
மேல்


கவி-மின் (1)

மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின்
ஆன நீற்று கவசம் அடைய புகு-மின்கள் – திருவா:46 1/2,3
மேல்


கவித்த (1)

கட்டிய மாசுண கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல் – திருவா:9 19/3
மேல்


கவைத்தலை (1)

கவைத்தலை மேவிய கண்ணே போற்றி – திருவா:4/187
மேல்


கழல் (51)

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க – திருவா:1/10
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி – திருவா:1/22
என்னையும் ஒருவன் ஆக்கி இரும் கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி – திருவா:4/129,130
அரவு வார் கழல்_இணைகள் காண்பாரோ அரியானே – திருவா:5 17/4
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்_கழல் கீழ் – திருவா:5 18/2
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே – திருவா:5 35/4
எல்லை_இல் கழல் கண்டும் பிரிந்தனன் – திருவா:5 48/3
கோனே உன்-தன் திருக்குறிப்பு கூடுவார் நின் கழல் கூட – திருவா:5 55/3
ஏக நின் கழல்_இணை அலாது இலேன் எம்பிரான் – திருவா:5 72/2
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு – திருவா:5 88/2
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே – திருவா:5 94/4
ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன் – திருவா:5 100/2
களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள – திருவா:6 15/1
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 15/3
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா – திருவா:6 42/1
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் – திருவா:7 6/6
கையால் குடைந்துகுடைந்து உன் கழல் பாடி – திருவா:7 11/2
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடி – திருவா:7 18/7
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட – திருவா:8 10/5
மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அ – திருவா:11 8/3
பொன் ஆர் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் பாடி – திருவா:11 9/2
கவலை கெடுத்து கழல்_இணைகள் தந்தருளும் – திருவா:11 17/3
கண்ணார வந்துநின்றான் கருணை கழல் பாடி – திருவா:11 19/3
வணங்க தலை வைத்து வார் கழல் வாய் வாழ்த்த வைத்து – திருவா:13 7/1
கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் கழல்_இணைகள் – திருவா:13 9/3
பூ ஆர் கழல் பரவி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 20/4
தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 3/3
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய் – திருவா:23 5/3
கோது மாட்டி நின் குரை கழல் காட்டி குறிக்கொள்க என்று நின் தொண்டரில் கூட்டாய் – திருவா:23 8/2
பொழிகின்ற துன்ப புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு – திருவா:24 4/1
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ் – திருவா:24 9/1
கருட கொடியோன் காணமாட்டா கழல் சேவடி என்னும் – திருவா:25 1/1
கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழும தழுவிக்கொண்டு – திருவா:25 8/1
துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூ மலர் கழல் தந்து எனை – திருவா:30 7/3
காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்_நுதலே – திருவா:33 8/4
கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர – திருவா:33 9/1
கற்று ஆங்கு அவன் கழல் பேணினரோடும் கூடு-மின் கலந்தே – திருவா:34 5/4
பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூம் கழல் காட்டிய பொருளே – திருவா:37 7/2
கரும்பு தரு சுவை எனக்கு காட்டினை உன் கழல்_இணைகள் – திருவா:38 1/2
கண்ணார உய்ந்த ஆறு அன்றே உன் கழல் கண்டே – திருவா:38 2/4
மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து – திருவா:38 5/2
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி – திருவா:41 2/3
வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி – திருவா:41 5/3
விச்சகத்து அரி அயனும் எட்டாத தன் விரை மலர் கழல் காட்டி – திருவா:41 9/3
இறைவன் எம்பிரான் எல்லை_இல்லாத தன் இணை மலர் கழல் காட்டி – திருவா:41 10/3
காதல் பெருக கருணை காட்டி தன் கழல் காட்டி கசிந்து உருக – திருவா:43 9/3
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய்_கழல் அடி காட்டி – திருவா:44 2/3
பத்து_இலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைம் கழல் காண – திருவா:44 4/1
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே – திருவா:45 1/4
கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே – திருவா:49 1/1
மேல்


கழல்-கண் (2)

வேண்டும் நின் கழல்-கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே – திருவா:5 74/1
பின்ன எம்பிரான் வருக என் எனை பெய்_கழல்-கண் அன்பாய் என் நாவினால் – திருவா:5 99/3
மேல்


கழல்-கணே (3)

புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழல்-கணே
புணர்ப்பது ஆக அம் கணாள புங்கம் ஆன போகமே – திருவா:5 71/3,4
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல்-கணே
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே – திருவா:5 73/3,4
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும் – திருவா:42 6/2
மேல்


கழல்-போது (1)

ஒருவரை ஒன்றும் இலாதவரை கழல்-போது இறைஞ்சி – திருவா:36 1/2
மேல்


கழல்_இணை (3)

ஏக நின் கழல்_இணை அலாது இலேன் எம்பிரான் – திருவா:5 72/2
காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய் – திருவா:23 5/3
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி – திருவா:41 2/3
மேல்


கழல்_இணைகள் (5)

அரவு வார் கழல்_இணைகள் காண்பாரோ அரியானே – திருவா:5 17/4
கவலை கெடுத்து கழல்_இணைகள் தந்தருளும் – திருவா:11 17/3
கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் கழல்_இணைகள்
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 9/3,4
கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர – திருவா:33 9/1
கரும்பு தரு சுவை எனக்கு காட்டினை உன் கழல்_இணைகள்
ஒருங்கு திரை உலவு சடை உடையானே நரிகள் எல்லாம் – திருவா:38 1/2,3
மேல்


கழல்கள் (12)

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்_கழல்கள் வெல்க – திருவா:1/7
புறந்தார்க்கு சேயோன்-தன் பூம் கழல்கள் வெல்க – திருவா:1/8
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க – திருவா:1/9
நிலம்-தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காஅட்டி – திருவா:1/59
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் – திருவா:7 1/4
போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை_அடிகள் – திருவா:7 20/4,5
அத்தன் அணி தில்லை அம்பலவன் அருள் கழல்கள்
சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 16/3,4
கோலம் குளிர்ந்து உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள்
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம் அ நெறியே – திருவா:13 11/2,3
செறிதரு கழல்கள் ஏத்தி சிறந்து இனிது இருக்கமாட்டா – திருவா:35 8/3
புகவே வேண்டா புலன்களில் நீர் புயங்க பெருமான் பூம் கழல்கள்
மிகவே நினை-மின் மிக்க எல்லாம் வேண்டா போக விடு-மின்கள் – திருவா:45 2/1,2
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க – திருவா:47 9/3
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார் வியன் உலகம் – திருவா:50 1/1
மேல்


கழல்கள்-அவை (2)

வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை – திருவா:5 25/3
பூம் கழல்கள்-அவை அல்லாது எவை யாதும் புகழேனே – திருவா:39 1/4
மேல்


கழல்களுக்கு (1)

தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார்-தங்கள் – திருவா:41 7/2
மேல்


கழலாய் (1)

காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் – திருவா:23 9/2
மேல்


கழலுக்கே (2)

பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 11/4
தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 19/4
மேல்


கழலே (13)

கழு மணியே இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே – திருவா:6 27/4
அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 1/6
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 4/6
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும் – திருவா:8 11/4,5
வானவன் பூம் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 14/6
தேடுவேன் தேடி சிவன் கழலே சிந்திப்பேன் – திருவா:8 17/4
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:11 15/3
வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:15 8/2
பேரின்ப வெள்ளத்துள் பெய்_கழலே சென்று பேணுமினே – திருவா:36 3/4
செம்பொருள் துணிவே சீர் உடை கழலே செல்வமே சிவபெருமானே – திருவா:37 1/3
தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து – திருவா:40 1/2
தையல் இடம் கொண்ட பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 3/3
மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 8/3
மேல்


கழலோன் (2)

கனவேயும் தேவர்கள் காண்பு_அரிய கனை கழலோன்
புன வேய் அன வளை தோளியோடும் புகுந்தருளி – திருவா:11 10/1,2
நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றை – திருவா:13 13/3
மேல்


கழற்கு (5)

கரந்து நில்லா கள்வனே நின்-தன் வார் கழற்கு அன்பு எனக்கும் – திருவா:5 6/3
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்பு உருகி – திருவா:5 31/1
இல்லை நின் கழற்கு அன்பு-அது என்-கணே ஏலம் ஏலும் நல் குழலி_பங்கனே – திருவா:5 94/1
கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் – திருவா:5 94/2
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு – திருவா:20 1/1
மேல்


கழற்கே (5)

கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றை சடை முடியான் கழற்கே
பொங்கிய காதலின் கொங்கை பொங்க பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 14/3,4
மண் மேல் யாக்கை விடும் ஆறும் வந்து உன் கழற்கே புகும் ஆறும் – திருவா:33 9/3
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே
கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே – திருவா:39 3/3,4
பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே – திருவா:45 4/4
போர புரி-மின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே – திருவா:45 9/4
மேல்


கழறியே (1)

கடித்த வாயிலே நின்று முன் வினை மிக கழறியே திரிவேனை – திருவா:41 3/2
மேல்


கழித்து (2)

காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய் – திருவா:23 5/3
அறிவு ஒள் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மா கடவி – திருவா:36 4/3
மேல்


கழிதரு (1)

கழிதரு காலமும் ஆய் அவை காத்து எம்மை காப்பவனே – திருவா:5 8/4
மேல்


கழிந்தவனே (1)

சொன்னவனே சொல் கழிந்தவனே கழியா தொழும்பர் – திருவா:6 43/3
மேல்


கழிந்து (1)

நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனி-தான் நல்குதியே – திருவா:50 5/2
மேல்


கழிந்தொழிந்தேன் (1)

உடையாய் நீயே அருளிதி என்று உணர்த்தாது ஒழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே – திருவா:32 7/3,4
மேல்


கழிப்புண்டு (1)

கல் நேர் அனைய மன கடையாய் கழிப்புண்டு அவல கடல் வீழ்ந்த – திருவா:50 1/3
மேல்


கழிய (1)

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே – திருவா:1/45
மேல்


கழியா (2)

கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா
விதி அடியேனை விடுதி கண்டாய் வெண் தலை முழையில் – திருவா:6 42/1,2
சொன்னவனே சொல் கழிந்தவனே கழியா தொழும்பர் – திருவா:6 43/3
மேல்


கழியாது (1)

கழியாது இருந்தவனை காண் – திருவா:48 5/4
மேல்


கழிவு (2)

பாதாளம் ஏழினும் கீழ் சொல்_கழிவு பாத_மலர் – திருவா:7 10/1
கழிவு_இல் கருணையை காட்டி கடிய வினை அகற்றி – திருவா:36 8/2
மேல்


கழிவு_இல் (1)

கழிவு_இல் கருணையை காட்டி கடிய வினை அகற்றி – திருவா:36 8/2
மேல்


கழு (2)

கழு நீர் மாலை கடவுள் போற்றி – திருவா:4/217
கழு மணியே இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே – திருவா:6 27/4
மேல்


கழுக்கடை (2)

கழுக்கடை காண் கைக்கொள் படை – திருவா:19 7/4
கதிரை மறைத்து அன்ன சோதி கழுக்கடை கை பிடித்து – திருவா:36 2/2
மேல்


கழுக்கடை-தன்னை (1)

கழுக்கடை-தன்னை கைக்கொண்டு அருளியும் – திருவா:2/110
மேல்


கழுக்குன்றிலே (9)

கணக்கு_இலா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 1/4
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 2/4
கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 3/4
காண்_ஒணா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 4/4
காலமே உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 5/4
காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 6/4
கயக்கவைத்து அடியார் முனே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 7/4
கடையனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 8/4
கரிய மால் அயன் தேட நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 9/4
மேல்


கழுக்குன்று-அதனில் (1)

கழுக்குன்று-அதனில் வழுக்காது இருந்தும் – திருவா:2/89
மேல்


கழுதொடு (1)

கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி கதி_இலியாய் – திருவா:5 7/3
மேல்


கழுநீர் (1)

காதலன் ஆகி கழுநீர் மாலை – திருவா:2/113
மேல்


கழும (1)

கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழும தழுவிக்கொண்டு – திருவா:25 8/1
மேல்


கழுமலம்-அதனில் (1)

கழுமலம்-அதனில் காட்சி கொடுத்தும் – திருவா:2/88
மேல்


கழுவ (1)

வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து இழியும் – திருவா:19 4/3
மேல்


கழுவுவார் (1)

தம்-கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் – திருவா:7 13/3
மேல்


கள்வன் (2)

வல் நெஞ்ச கள்வன் மன வலியன் என்னாதே – திருவா:10 11/1
கள்வன் கடியன் கலதி இவன் என்னாதே – திருவா:10 19/1
மேல்


கள்வனே (1)

கரந்து நில்லா கள்வனே நின்-தன் வார் கழற்கு அன்பு எனக்கும் – திருவா:5 6/3
மேல்


கள்வனேனை (1)

நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை
மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே – திருவா:5 24/3,4
மேல்


கள்ள (1)

கள்ள புல குரம்பை கட்டழிக்க வல்லானே – திருவா:1/88
மேல்


கள்ளத்து (1)

கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே – திருவா:6 14/4
மேல்


கள்ளப்படாத (1)

கள்ளப்படாத களிவந்த வான் கருணை – திருவா:10 16/2
மேல்


கள்ளமும் (2)

கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்
பூவலம்-அதனில் பொலிந்து இனிது அருளி – திருவா:2/55,56
காடு-அது-தன்னில் கரந்த கள்ளமும்
மெய்க்காட்டிட்டு வேண்டு உரு கொண்டு – திருவா:2/65,66
மேல்


கள்ளும் (1)

கள்ளும் வண்டும் அறா மலர் கொன்றையான் – திருவா:5 46/2
மேல்


கள்ளேன் (1)

கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எ காரணமே – திருவா:6 2/4
மேல்


களம் (1)

களம் கொள கருத அருளாய் போற்றி – திருவா:4/171
மேல்


களவு (2)

களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்திருந்தேயும் – திருவா:5 35/2
களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே – திருவா:31 8/4
மேல்


களன் (1)

உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே – திருவா:5 35/3
மேல்


களி (4)

கண் களி கூர நுண் துளி அரும்ப – திருவா:4/85
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே – திருவா:6 14/4
கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் – திருவா:20 9/3
கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து உன் அடியேன்-பால் – திருவா:21 5/3
மேல்


களிகூர்தரு (1)

பண் களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே – திருவா:49 1/5
மேல்


களிகூர்வது (1)

விண் களிகூர்வது ஒர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே – திருவா:49 1/7
மேல்


களிகூர (4)

சீர் ஒரு கால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப – திருவா:7 15/2,3
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர
படி-தான் இல்லா பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம் – திருவா:25 9/2,3
கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர
எண்ணாது இரவும் பகலும் நான் அவையே எண்ணும்-இது அல்லால் – திருவா:33 9/1,2
காணும்-அது ஒழிந்தேன் நின் திரு பாதம் கண்டு கண் களிகூர
பேணும்-அது ஒழிந்தேன் பிதற்றும்-அது ஒழிந்தேன் பின்னை எம்பெருமானே – திருவா:44 5/1,2
மேல்


களித்தனன் (1)

கரந்தது ஓர் உருவே களித்தனன் உன்னை கண்ணுற கண்டுகொண்டு இன்றே – திருவா:22 6/4
மேல்


களித்திடும் (1)

காதல்செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே – திருவா:49 5/4
மேல்


களித்திருந்தேன் (1)

கலந்து நின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்றது இடர் பின் நாள் – திருவா:32 1/1,2
மேல்


களித்து (5)

கண்டது செய்து கருணை_மட்டு பருகி களித்து
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர் தாள் – திருவா:6 33/1,2
புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள்புரிந்தனை புரிதலும் களித்து
தலையினால் நடந்தேன் விடை பாகா சங்கரா எண்_இல் வானவர்க்கு எல்லாம் – திருவா:23 3/1,2
பொருள் என களித்து அரு நரகத்திடை விழ புகுகின்றேனை – திருவா:26 10/2
எ நாள் களித்து எ நாள் இறுமாக்கேன் இனி யானே – திருவா:34 1/4
கதிக்கும் பசு_பாசம் ஒன்றும் இலோம் என களித்து இங்கு – திருவா:40 7/3
மேல்


களிப்ப (1)

தேடு-மின் எம்பெருமானை தேடி சித்தம் களிப்ப திகைத்து தேறி – திருவா:9 11/3
மேல்


களிப்பன (1)

கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே – திருவா:49 1/1
மேல்


களிப்பார் (1)

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டு உன் திருவார்த்தை – திருவா:21 9/1
மேல்


களிப்பாராய் (1)

கூடிக்கூடி உன் அடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
வாடிவாடி வழி அற்றே வற்றல் மரம் போல் நிற்பேனோ – திருவா:32 11/1,2
மேல்


களிப்பு (1)

களிப்பு எலாம் மிக கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே – திருவா:23 10/4
மேல்


களிப்போன் (1)

ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி – திருவா:3/121
மேல்


களியாத (1)

கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே – திருவா:6 14/4
மேல்


களிவந்த (2)

களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள – திருவா:6 15/1
கள்ளப்படாத களிவந்த வான் கருணை – திருவா:10 16/2
மேல்


களிறு (3)

கட களிறு ஏற்றா தட பெரு மதத்தின் – திருவா:3/155
கன்னல் கனி தேர் களிறு என கடைமுறை – திருவா:3/178
மத்த களிறு எனும் அவாவிடை பிழைத்தும் – திருவா:4/37
மேல்


களிறும் (1)

தறி செறி களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன் – திருவா:35 8/1
மேல்


களை (1)

கொண்டு என் எந்தாய் களையாய் களை ஆய குதுகுதுப்பே – திருவா:6 33/4
மேல்


களைந்த (1)

ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே – திருவா:32 4/2
மேல்


களைந்தாய் (2)

குலம் களைந்தாய் களைந்தாய் என்னை குற்றம் கொற்ற சிலை ஆம் – திருவா:6 29/1
குலம் களைந்தாய் களைந்தாய் என்னை குற்றம் கொற்ற சிலை ஆம் – திருவா:6 29/1
மேல்


களைந்திட்டு (1)

உடல்-இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி – திருவா:5 64/3
மேல்


களைந்து (3)

களைந்து ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 19/3
கடியேனுடைய கடு வினையை களைந்து உன் கருணை கடல் பொங்க – திருவா:32 2/3
துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து – திருவா:40 3/2
மேல்


களையாய் (1)

கொண்டு என் எந்தாய் களையாய் களை ஆய குதுகுதுப்பே – திருவா:6 33/4
மேல்


களையும் (1)

இடரை களையும் எந்தாய் போற்றி – திருவா:4/101
மேல்


கற்பகம் (1)

இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழில் சுடர் வைத்து கொடி எடு-மின் – திருவா:9 3/2
மேல்


கற்பதும் (1)

கற்பதும் இறுதியும் கண்டோன் காண்க – திருவா:3/54
மேல்


கற்பனவும் (1)

கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் – திருவா:39 3/2
மேல்


கற்பனை (1)

அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ – திருவா:21 7/2
மேல்


கற்பித்து (1)

அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ – திருவா:21 7/2
மேல்


கற்பு (1)

பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே – திருவா:30 6/1
மேல்


கற்றா (1)

கற்றா மனம் என கதறியும் பதறியும் – திருவா:4/73
மேல்


கற்றாரை (1)

கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் – திருவா:39 3/2
மேல்


கற்றாவின் (1)

கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே – திருவா:39 3/4
மேல்


கற்று (2)

கற்று ஆங்கு அவன் கழல் பேணினரோடும் கூடு-மின் கலந்தே – திருவா:34 5/4
கற்று அறியேன் கலை_ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும் – திருவா:38 5/1
மேல்


கற்றை (2)

கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றை சடை முடியான் கழற்கே – திருவா:9 14/3
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி – திருவா:35 1/2
மேல்


கறங்கவும் (1)

நாத பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் – திருவா:2/108,109
மேல்


கறங்கு (1)

கறங்கு ஓலை போல்வது ஓர் காய பிறப்போடு இறப்பு என்னும் – திருவா:11 8/1
மேல்


கறந்த (1)

கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல – திருவா:1/46
மேல்


கறுத்து (1)

உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே – திருவா:5 35/3
மேல்


கறை (2)

காசு அணி-மின்கள் உலக்கை எல்லாம் காம்பு அணி-மின்கள் கறை உரலை – திருவா:9 4/1
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன் – திருவா:10 9/1
மேல்


கறைக்கண்டனே (1)

கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே – திருவா:6 32/4
மேல்


கறையின் (1)

விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய் மென் முயல் கறையின்
அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம் – திருவா:6 35/2,3
மேல்


கன்றாய் (1)

நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து – திருவா:10 10/1
மேல்


கன்றால் (1)

கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பு_அரிய – திருவா:15 2/2
மேல்


கன்றை (1)

கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு-அது ஆகாதே – திருவா:49 2/3
மேல்


கன்னல் (1)

கன்னல் கனி தேர் களிறு என கடைமுறை – திருவா:3/178
மேல்


கன்னலின் (1)

தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்-தம் – திருவா:5 58/1
மேல்


கன்னலையும் (2)

தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து – திருவா:6 21/3
தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய – திருவா:8 14/4
மேல்


கன்னலொடு (1)

கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல – திருவா:1/46
மேல்


கனக (1)

காவாய் கனக குன்றே போற்றி – திருவா:4/98
மேல்


கனகம் (1)

ஈண்டு கனகம் இசைய பெறாஅது – திருவா:2/39
மேல்


கனலும் (1)

உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் – திருவா:5 8/1
மேல்


கனவிலும் (2)

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது – திருவா:4/74
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி – திருவா:4/143
மேல்


கனவேயும் (1)

கனவேயும் தேவர்கள் காண்பு_அரிய கனை கழலோன் – திருவா:11 10/1
மேல்


கனாவிலும் (1)

தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ – திருவா:9 16/2
மேல்


கனி (5)

கனி தரு செம் வாய் உமையொடு காளிக்கு – திருவா:2/142
கன்னல் கனி தேர் களிறு என கடைமுறை – திருவா:3/178
கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் – திருவா:5 94/2
கல்லை பிசைந்து கனி ஆக்கி தன் கருணை – திருவா:8 5/3
செம் கனி வாய் இதழும் துடிப்ப சே இழையீர் சிவலோகம் பாடி – திருவா:9 14/2
மேல்


கனிய (2)

புரைபுரை கனிய புகுந்துநின்று உருக்கி பொய் இருள் கடிந்த மெய் சுடரே – திருவா:22 3/2
புன் புலால் யாக்கை புரைபுரை கனிய பொன் நெடும் கோயிலா புகுந்து என் – திருவா:37 10/1
மேல்


கனியின் (1)

கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு – திருவா:5 27/2
மேல்


கனியே (4)

கல் நார் உரித்த கனியே போற்றி – திருவா:4/97
கதியே போற்றி கனியே போற்றி – திருவா:4/108
மான் ஓர் பங்கா வந்திப்பார் மதுர கனியே மனம் நெகா – திருவா:32 10/1
அருள் உடை சுடரே அளிந்தது ஓர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே – திருவா:37 4/1
மேல்


கனியை (1)

நெல்லி கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை – திருவா:27 4/3
மேல்


கனிவித்து (1)

மதுமது போன்று என்னை வாழைப்பழத்தின் மனம் கனிவித்து
எதிர்வது எப்போது பயில்வி கயிலை பரம்பரனே – திருவா:6 34/3,4
மேல்


கனை (1)

கனவேயும் தேவர்கள் காண்பு_அரிய கனை கழலோன் – திருவா:11 10/1
மேல்


கனைய (1)

கனைய கண்ணீர் அருவி பாய கையும் கூப்பி கடி மலரால் – திருவா:27 7/3

மேல்