கெ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

கெட்ட (1)

சீர் ஏறு அடியார் நின் பாதம் சேர கண்டும் கண் கெட்ட
ஊர் ஏறு ஆய் இங்கு உழல்வேனோ கொடியான் உயிர்-தான் உலவாதே – திருவா:5 53/3,4
மேல்


கெட்டது (1)

என்-தான் கெட்டது இரங்கிடாய் எண் தோள் முக்கண் எம்மானே – திருவா:33 3/4
மேல்


கெட்டல் (1)

தான் கெட்டல் இன்றி சலிப்பு அறியா தன்மையனுக்கு – திருவா:11 18/2
மேல்


கெட்டவா (1)

நான் கெட்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 18/4
மேல்


கெட்டு (5)

போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆனார் – திருவா:1/86
வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் – திருவா:11 18/1
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணவு கெட்டு என் உள்ளமும் போய் – திருவா:11 18/3
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணவு கெட்டு என் உள்ளமும் போய் – திருவா:11 18/3
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணவு கெட்டு என் உள்ளமும் போய் – திருவா:11 18/3
மேல்


கெட்டேன் (2)

கெட்டேன் மறப்பேனோ கேடுபடா திருவடியை – திருவா:10 7/2
என்னால் அறியா பதம் தந்தாய் யான் அது அறியாதே கெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை உடையாய் அடிமைக்கு யார் என்பேன் – திருவா:50 2/1,2
மேல்


கெட (10)

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
பேராது நின்ற பெரும் கருணை பேர் ஆறே – திருவா:1/65,66
மெய் தரு வேதியன் ஆகி வினை கெட
கைதர வல்ல கடவுள் போற்றி – திருவா:4/88,89
இருள் கெட அருளும் இறைவா போற்றி – திருவா:4/169
மாறி நின்று எனை கெட கிடந்தனையை எம் மதி_இலி மட நெஞ்சே – திருவா:5 33/1
ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்து ஆடும் – திருவா:7 12/1
கரு கெட நாம் எல்லாம் உந்தீ பற – திருவா:14 12/3
தொல்லை வினை கெட உந்தீ பற – திருவா:14 13/3
ஈண்டிய மாய இருள் கெட எ பொருளும் விளங்க – திருவா:36 6/1
பிணி கெட நல்கும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண்-பால் உகந்து – திருவா:43 3/3
மருளும் கெட நெஞ்சே வாழ்த்து – திருவா:48 3/4
மேல்


கெடவே (1)

கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே – திருவா:50 6/1
மேல்


கெடினும் (2)

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடி கெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் – திருவா:5 2/1,2
வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும்
தான் கெட்டல் இன்றி சலிப்பு அறியா தன்மையனுக்கு – திருவா:11 18/1,2
மேல்


கெடுகின்றேன் (1)

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய் பழிகொண்டாய் – திருவா:50 4/1
மேல்


கெடுகின்றேனை (1)

குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை
இரவு நின்று எரி ஆடிய எம் இறை எரி சடை மிளிர்கின்ற – திருவா:26 5/2,3
மேல்


கெடுத்த (2)

மருளனேன் மனத்தை மயக்கு_அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த
பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய் – திருவா:29 9/1,2
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை – திருவா:30 3/1
மேல்


கெடுத்தாய் (1)

கிறி எலாம் மிக கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னை கெடுமாறே – திருவா:5 32/4
மேல்


கெடுத்து (6)

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க – திருவா:1/6
கவலை கெடுத்து கழல்_இணைகள் தந்தருளும் – திருவா:11 17/3
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை மரகதத்தை – திருவா:31 10/3
சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு தீ வினை கெடுத்து உய்யல் ஆம் – திருவா:42 6/1
பேதம் கெடுத்து அருள்செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 7/4
கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 9/4
மேல்


கெடும் (1)

கருவும் கெடும் பிறவி காடு – திருவா:48 2/4
மேல்


கெடுமா (1)

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய் பழிகொண்டாய் – திருவா:50 4/1
மேல்


கெடுமாறே (1)

கிறி எலாம் மிக கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னை கெடுமாறே – திருவா:5 32/4
மேல்


கெடுவது (1)

கீறுகின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே – திருவா:5 33/4
மேல்


கெடுவாய் (1)

கிற்ற வா மனமே கெடுவாய் உடையான் அடி_நாயேனை – திருவா:5 34/1
மேல்


கெடுவீர் (1)

நற்று ஆம் கதி அடைவோம் எனின் கெடுவீர் ஓடி வம்-மின் – திருவா:34 5/2
மேல்


கெடுவேன் (5)

ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
இன் இசை வீணையில் இசைத்தோன் காண்க – திருவா:3/34,35
ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே – திருவா:5 38/4
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்று அடியேன்-தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்_முதலே – திருவா:6 23/2,3
ஆ கெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 8/4
கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய் பழிகொண்டாய் – திருவா:50 4/1
மேல்


கெண்டை (1)

கிறியும் கீழ்மையும் கெண்டை அம் கண்களும் உன்னியே கிடப்பேனை – திருவா:41 10/2
மேல்


கெழு (1)

கெழு முதலே அருள் தந்து இருக்க இரங்கும்-கொல்லோ என்று – திருவா:21 4/3
மேல்


கெளிறு-அது (1)

கேவேடர் ஆகி கெளிறு-அது படுத்தும் – திருவா:2/17

மேல்