ஆ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

ஆ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 3
ஆஅர்த்து 1
ஆஆ 10
ஆக்கம் 1
ஆக்கி 16
ஆக்கிய 4
ஆக்கினன் 2
ஆக்கினாய் 4
ஆக்கும் 6
ஆக்குவாய் 1
ஆக்குவித்த 1
ஆக்குவித்து 1
ஆக்கை 7
ஆக்கை-இது 1
ஆக்கையின் 2
ஆக்கையை 3
ஆக 42
ஆகம் 4
ஆகமம் 3
ஆகவும் 4
ஆகவே 1
ஆகவேண்டுமே 1
ஆகாசம் 2
ஆகாதீர் 1
ஆகாது 2
ஆகாதே 56
ஆகாமே 1
ஆகாயம் 1
ஆகாள் 1
ஆகி 62
ஆகிநின்று 2
ஆகிய 17
ஆகியும் 2
ஆகிலும் 1
ஆகிவந்து 1
ஆகும் 2
ஆங்காரம் 1
ஆங்கு 13
ஆங்கே 1
ஆசை 4
ஆசை-அது 1
ஆசைப்பட்டேன் 11
ஆசைப்படவும் 1
ஆட்கொண்ட 12
ஆட்கொண்டது 2
ஆட்கொண்டருளி 4
ஆட்கொண்டருளும் 4
ஆட்கொண்டவா 1
ஆட்கொண்டாய் 3
ஆட்கொண்டால் 1
ஆட்கொண்டான் 3
ஆட்கொண்டிலை-கொல்லோ 1
ஆட்கொண்டு 15
ஆட்கொள் 1
ஆட்கொள்வான் 3
ஆட்கொள்வானே 1
ஆட்கொள்வோன் 1
ஆட்கொள்ள 2
ஆட்கொள்ளும் 4
ஆட்சிகள் 1
ஆட்செய் 1
ஆட்செய்யும் 1
ஆட்டிய 1
ஆட்டின் 1
ஆட்டீ 1
ஆட்டு 1
ஆட்டும் 1
ஆட்பட்டீர் 1
ஆட்பட்டேன் 1
ஆட்படுவார் 1
ஆட 16
ஆடக 3
ஆடல் 4
ஆடவேண்டும் 1
ஆடஆட 7
ஆடா 1
ஆடாமே 1
ஆடாமோ 20
ஆடி 8
ஆடிய 2
ஆடியும் 1
ஆடினானுக்கு 1
ஆடிஆடி 3
ஆடீ 2
ஆடு 17
ஆடு-மின் 1
ஆடுகின்ற 4
ஆடுகின்றிலை 1
ஆடுகோ 1
ஆடுதல் 1
ஆடுதி 1
ஆடுதும் 1
ஆடும் 15
ஆடுமா 2
ஆடுவான் 1
ஆடுவித்தவா 2
ஆடுவித்து 1
ஆடுவோமே 1
ஆடேன் 2
ஆடை 1
ஆண் 7
ஆண்ட 25
ஆண்டது 2
ஆண்டதும் 1
ஆண்டபிரான் 2
ஆண்டமை 1
ஆண்டருளும் 1
ஆண்டலுமே 2
ஆண்டவன் 2
ஆண்டவா 1
ஆண்டாய் 13
ஆண்டாய்க்கு 2
ஆண்டான் 7
ஆண்டானே 1
ஆண்டானை 12
ஆண்டிட்டு 1
ஆண்டிடவேண்டும் 1
ஆண்டிலனேல் 2
ஆண்டு 24
ஆண்டுகள்-தோறும் 1
ஆண்டுகொண்ட 17
ஆண்டுகொண்டருள 1
ஆண்டுகொண்டருளி 2
ஆண்டுகொண்டவா 1
ஆண்டுகொண்டாய் 1
ஆண்டுகொண்டான் 8
ஆண்டுகொண்டு 13
ஆண்டுகொள் 3
ஆண்மையனே 1
ஆணி 1
ஆணே 1
ஆணோ 1
ஆத்தம் 1
ஆதம் 2
ஆதம்_இலி 2
ஆதரவு-அதனில் 1
ஆதரித்து 10
ஆதல் 1
ஆதலால் 1
ஆதலையும் 1
ஆதி 16
ஆதி_மூர்த்திகட்கு 1
ஆதியனே 1
ஆதியும் 5
ஆதியே 3
ஆம் 60
ஆமா 4
ஆமே 1
ஆய் 120
ஆய்ந்து 2
ஆய 41
ஆயது 2
ஆயானை 1
ஆயிடிலே 2
ஆயிடினும் 3
ஆயிடை 1
ஆயிரம் 4
ஆயிரமும் 1
ஆயின 4
ஆயினன் 1
ஆயினாய் 1
ஆயினார்க்கு 5
ஆயினாருக்கு 2
ஆயினான் 1
ஆயினானே 1
ஆயினானை 1
ஆயினும் 3
ஆயினேன் 3
ஆர் 167
ஆர்-கொலோ 1
ஆர்-மின் 2
ஆர்க்கின்ற 1
ஆர்க்கு 1
ஆர்க்கும் 2
ஆர்க்கோ 1
ஆர்கலி 1
ஆர்கிலேன் 1
ஆர்த்த 1
ஆர்த்து 1
ஆர்த்துவைத்து 1
ஆர்த்துஆர்த்து 1
ஆர்தரு 2
ஆர்ந்த 7
ஆர்ந்து 1
ஆர்ப்ப 3
ஆர்ப்பஆர்ப்ப 4
ஆர்ப்பு 1
ஆர்வம் 2
ஆர்வம்கூர 1
ஆர 7
ஆரா 8
ஆரா_அமுதாய் 1
ஆரா_அமுதின் 1
ஆரா_அமுது 1
ஆரா_அமுதே 3
ஆராத 3
ஆராலும் 1
ஆரியன் 1
ஆரியனே 1
ஆரும் 5
ஆருயிரே 1
ஆரூர் 2
ஆரூரன் 1
ஆரேன் 1
ஆரொடு 1
ஆரோ-தான் 1
ஆல 1
ஆலம் 2
ஆலாலம் 4
ஆலின் 3
ஆவ 5
ஆவகை 1
ஆவதற்கு 1
ஆவது 7
ஆவதும் 7
ஆவதே 1
ஆவன் 1
ஆவன 1
ஆவார் 1
ஆவாரும் 1
ஆவாரே 10
ஆவான் 1
ஆவி 2
ஆவியும் 1
ஆவியை 1
ஆவியோடு 2
ஆவேனோ 1
ஆவோம் 1
ஆழ்கின்றாய் 1
ஆழ்ந்திடுகின்றேன் 1
ஆழ்ந்து 1
ஆழாமல் 1
ஆழாமே 2
ஆழி 3
ஆழியான் 2
ஆழியுள் 1
ஆள் 8
ஆள்-தான் 1
ஆள்_அலாதவரை 1
ஆள்வதற்கு 1
ஆள்வரால் 1
ஆள்வாய் 2
ஆள்வார் 1
ஆள்வார்_இலி 1
ஆள்வான் 3
ஆள்வானே 1
ஆள்வானை 1
ஆள்வோம் 1
ஆள 3
ஆளி 3
ஆளுங்கொண்டு 1
ஆளுடை 6
ஆளுடையாய் 1
ஆளுடையாள் 1
ஆளுடையான் 2
ஆளும் 6
ஆற்றகில்லேன் 2
ஆற்றங்கரை 1
ஆற்றல் 1
ஆற்றல்-அது 1
ஆற்றா 1
ஆற்று 1
ஆற்றுவன் 1
ஆற்றேன் 4
ஆற்றேனே 1
ஆறா 1
ஆறு 57
ஆறு-அது 1
ஆறும் 11
ஆறே 4
ஆன் 2
ஆன 17
ஆனந்த 16
ஆனந்த_மூர்த்தியான் 1
ஆனந்த_வாரி 1
ஆனந்த_வெள்ளத்திடை 1
ஆனந்தம் 13
ஆனந்தம்மே 1
ஆனந்தமாய் 1
ஆனந்தரால் 1
ஆனந்தன் 2
ஆனந்தனே 1
ஆனவர்க்கு 1
ஆனவர்கட்கு 1
ஆனவனே 2
ஆனவா 5
ஆனவை 3
ஆனா 1
ஆனாய் 8
ஆனாய்க்கு 1
ஆனார் 4
ஆனார்க்கு 1
ஆனால் 4
ஆனாலும் 1
ஆனான் 1
ஆனானை 1
ஆனீர் 1
ஆனேன் 4
ஆனை 2
ஆனைக்காவானை 1
ஆனோன் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்


ஆ (3)

ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு – திருவா:5 87/3
ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு – திருவா:5 87/3
ஆ கெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 8/4
மேல்


ஆஅர்த்து (1)

சண்டமாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின் – திருவா:4/55,56
மேல்


ஆஆ (10)

தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு – திருவா:3/165
ஆஆ என்-தனக்கு அருளாய் போற்றி – திருவா:4/99
ஆஆ அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன் – திருவா:11 7/1
ஆஆ திருமால் அவி பாகம் கொண்டு அன்று – திருவா:14 6/1
ஆஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 3/4
நிகழ பணிகொண்டு என்னை ஆட்கொண்டு ஆஆ என்ற நீர்மை எல்லாம் – திருவா:27 5/3
கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே ஆஆ என்று அருளி – திருவா:33 2/2
ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆஆ என்று – திருவா:38 3/2
ஆஆ என்னப்பட்டு அன்பு ஆய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படு-மின் – திருவா:45 1/3
ஆஆ என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோ-தான் – திருவா:50 6/2
மேல்


ஆக்கம் (1)

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் – திருவா:1/41
மேல்


ஆக்கி (16)

என்னையும் ஒருவன் ஆக்கி இரும் கழல் – திருவா:4/129
சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி – திருவா:5 26/1
சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி
வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர – திருவா:5 26/1,2
வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர – திருவா:5 26/2
வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர – திருவா:5 26/2
விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர – திருவா:5 29/1,2
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையை பொடி ஆக்கி
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே – திருவா:5 89/3,4
கல்லை பிசைந்து கனி ஆக்கி தன் கருணை – திருவா:8 5/3
சித்தம் சிவம் ஆக்கி செய்தனவே தவம் ஆக்கும் – திருவா:15 6/3
ஆக்கி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 8/4
சிந்தை-தனை தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட – திருவா:31 1/3
மன_வாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்தன் ஆக்கி
சின மால் விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும் – திருவா:34 3/2,3
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு_அரியவன் உணர்வு தந்து ஒளி ஆக்கி
பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால் – திருவா:41 8/2,3
நரியை குதிரை பரி ஆக்கி ஞாலம் எல்லாம் நிகழ்வித்து – திருவா:50 7/1
சித்த மலம் அறுவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட – திருவா:51 1/3
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த – திருவா:51 9/3
மேல்


ஆக்கிய (4)

நரியை குதிரை ஆக்கிய நன்மையும் – திருவா:2/36
பாவம் நாசம் ஆக்கிய பரிசும் – திருவா:2/57
எலாம் புலம் ஆக்கிய எந்தையை பந்தனை அறுப்பானை – திருவா:5 32/2
பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே உன் பேரருளே – திருவா:38 1/4
மேல்


ஆக்கினன் (2)

என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் – திருவா:3/179
அருளொடு பராவமுது ஆக்கினன்
பிரமன் மால் அறியா பெற்றியோனே – திருவா:3/181,182
மேல்


ஆக்கினாய் (4)

கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏது கொண்டு நான் ஏது செய்யினும் – திருவா:5 94/2,3
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் – திருவா:5 96/3
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் – திருவா:5 96/3
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே – திருவா:5 97/4
மேல்


ஆக்கும் (6)

கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் – திருவா:5 94/2
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே – திருவா:6 32/4
சித்தம் சிவம் ஆக்கி செய்தனவே தவம் ஆக்கும்
அத்தன் கருணையினால் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 6/3,4
ஆர் உறவு எனக்கு இங்கு யார் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதி – திருவா:22 8/4
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய் – திருவா:35 9/2
மத்தமே ஆக்கும் வந்து என் மனத்தை அத்தன் – திருவா:47 6/2
மேல்


ஆக்குவாய் (1)

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் – திருவா:1/42
மேல்


ஆக்குவித்த (1)

அ பாண்டி நாட்டை சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே – திருவா:8 11/3,4
மேல்


ஆக்குவித்து (1)

பித்தன் இவன் என என்னை ஆக்குவித்து பேராமே – திருவா:31 7/2
மேல்


ஆக்கை (7)

அழிதரும் ஆக்கை ஒழிய செய்த ஒள் பொருள் – திருவா:3/118
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி – திருவா:3/120
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் – திருவா:3/137,138
அள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய – திருவா:3/177
அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய் கசிந்து உருக – திருவா:22 2/1
அரைசனே அன்பர்க்கு அடியனேன் உடைய அப்பனே ஆவியோடு ஆக்கை
புரைபுரை கனிய புகுந்துநின்று உருக்கி பொய் இருள் கடிந்த மெய் சுடரே – திருவா:22 3/1,2
செடி ஆர் ஆக்கை திறம் அற வீசி சிவபுர நகர் புக்கு – திருவா:25 9/1
மேல்


ஆக்கை-இது (1)

இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே – திருவா:32 3/2
மேல்


ஆக்கையின் (2)

தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலையே – திருவா:6 39/4
உற்ற ஆக்கையின் உறு பொருள் நறு மலர் எழுதரு நாற்றம் போல் – திருவா:26 9/1
மேல்


ஆக்கையை (3)

போற்றா ஆக்கையை பொறுத்தல் புகலேன் – திருவா:3/123
பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு உனை – திருவா:5 44/3
பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையை போக்க பெற்று – திருவா:6 10/1
மேல்


ஆக (42)

சொக்கது ஆக காட்டிய தொன்மையும் – திருவா:2/34
ஆங்கு அது-தன்னில் அடியவர்க்கு ஆக
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும் – திருவா:2/46,47
ஏல்வு உடைத்து ஆக எழில் பெற அணிந்தும் – திருவா:2/114
சிறிய ஆக பெரியோன் தெரியின் – திருவா:3/6
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு – திருவா:3/156
விரதமே பரம் ஆக வேதியரும் – திருவா:4/50
அமைவது ஆக அரற்றி மலைந்தனர் – திருவா:4/53
பூண்-அது ஆக கோணுதல் இன்றி – திருவா:4/70
கதியது பரம_அதிசயம் ஆக
கற்றா மனம் என கதறியும் பதறியும் – திருவா:4/72,73
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு – திருவா:5 21/2
அறிவன் ஆக கொண்டோ எனை ஆண்டதும் – திருவா:5 50/2
முடை ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆக முடித்தாயே – திருவா:5 56/4
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழல்-கணே – திருவா:5 71/3
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழல்-கணே – திருவா:5 71/3
புணர்ப்பது ஆக அம் கணாள புங்கம் ஆன போகமே – திருவா:5 71/4
ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே – திருவா:5 72/4
ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே – திருவா:5 72/4
நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால் – திருவா:5 76/1
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் – திருவா:5 91/3
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும் – திருவா:8 11/5
வையகம் எல்லாம் உரல்-அது ஆக மா மேரு என்னும் உலக்கை நாட்டி – திருவா:9 9/1
போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடி பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 17/4
நன்று ஆக வைத்து என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த – திருவா:10 8/2
அலர் ஆக இட ஆழி அருளினன் காண் சாழலோ – திருவா:12 18/4
நன்று ஆக வானவர் மா முனிவர் நாள்-தோறும் – திருவா:13 13/2
படம் ஆக என் உள்ளே தன் இணை போது-அவை அளித்து இங்கு – திருவா:13 14/1
இடம் ஆக கொண்டிருந்த ஏகம்பம் மேய பிரான் – திருவா:13 14/2
ஆட்டின் தலையை விதிக்கு தலை ஆக
கூட்டியவா பாடி உந்தீ பற – திருவா:14 11/1,2
சீர் ஆர் பவளம் கால் முத்தம் கயிறு ஆக
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி இனிது அமர்ந்து – திருவா:16 1/1,2
ஊர் ஆக தந்தருளும் உத்தரகோசமங்கை – திருவா:16 1/4
ஊண் ஆக உண்டருளும் உத்தரகோசமங்கை – திருவா:16 5/4
மொய்-பால் நரம்பு கயிறு ஆக மூளை என்பு தோல் போர்த்த – திருவா:25 2/1
ஞாலமே கரி ஆக நான் உனை நச்சி நச்சிட வந்திடும் – திருவா:30 5/3
பரிகள் ஆக படைத்து நீ பரிவு ஆக வந்து மெய்க்காட்டிடும் – திருவா:30 9/2
பரிகள் ஆக படைத்து நீ பரிவு ஆக வந்து மெய்க்காட்டிடும் – திருவா:30 9/2
ஆடிஆடி ஆனந்தம் அதுவே ஆக அருள் கலந்தே – திருவா:32 11/4
கோது_இல் பரம் கருணை அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும் – திருவா:43 1/2
ஆற்றுவன் ஆக உடையவனே எனை ஆவ என்று அருளாயே – திருவா:44 6/4
ஊர் ஆக கொண்டான் உவந்து – திருவா:47 11/4
கண்டாரும் இல்லை கடையேனை தொண்டு ஆக
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு நெஞ்சமே – திருவா:48 1/2,3
இன்னியம் எங்கும் நிறைந்து இனிது ஆக இயம்பிடும் ஆகாதே – திருவா:49 6/7
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய் நான்-தான் வேண்டாவோ – திருவா:50 5/4
மேல்


ஆகம் (4)

ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலி-கணே – திருவா:5 72/3
என் ஆகம் துன்னவைத்த பெரியோன் எழில் சுடர் ஆய் – திருவா:13 9/2
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம் – திருவா:13 17/3
என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து உடன் இன்புறும் ஆகாதே – திருவா:49 4/1
மேல்


ஆகமம் (3)

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க – திருவா:1/4
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் – திருவா:2/10
மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் – திருவா:2/18
மேல்


ஆகவும் (4)

பாண்டி நாடே பழம் பதி ஆகவும்
பக்தி செய் அடியாரை பரம்பரத்து உய்ப்பவன் – திருவா:2/118,119
உத்தரகோசமங்கை ஊர் ஆகவும்
ஆதி_மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய – திருவா:2/120,121
தேவதேவன் திரு பெயர் ஆகவும்
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி – திருவா:2/122,123
அருளிய பெருமை அருள் மலை ஆகவும்
எ பெரும் தன்மையும் எவ்வெவர் திறமும் – திருவா:2/124,125
மேல்


ஆகவே (1)

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் – திருவா:4/51
மேல்


ஆகவேண்டுமே (1)

மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே – திருவா:5 73/4
மேல்


ஆகாசம் (2)

அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
ஆகாசம் காவல் என்று உந்தீ பற – திருவா:14 20/2
மேல்


ஆகாதீர் (1)

புரள்வார் தொழுவார் புகழ்வார் ஆய் இன்றே வந்து ஆள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர் – திருவா:45 10/1,2
மேல்


ஆகாது (2)

விச்சு கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய் – திருவா:5 81/1
பொய்யும் பொடி ஆகாது என் செய்கேன் செய்ய – திருவா:47 1/2
மேல்


ஆகாதே (56)

கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகையார்கள்-தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே – திருவா:49 1/1,2
காரிகையார்கள்-தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ஆகாதே – திருவா:49 1/2,3
மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ஆகாதே
மால் அறியா மலர் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே – திருவா:49 1/3,4
மால் அறியா மலர் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண் களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே – திருவா:49 1/4,5
பண் களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டி நல் நாடு உடையான் படை_ஆட்சிகள் பாடுதும் ஆகாதே – திருவா:49 1/5,6
பாண்டி நல் நாடு உடையான் படை_ஆட்சிகள் பாடுதும் ஆகாதே
விண் களிகூர்வது ஒர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே – திருவா:49 1/6,7
விண் களிகூர்வது ஒர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே – திருவா:49 1/7,8
ஒன்றினொடு ஒன்றும் ஒர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்பதும் ஆகாதே
உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே – திருவா:49 2/1,2
உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே
கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு-அது ஆகாதே – திருவா:49 2/2,3
கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு-அது ஆகாதே
காரணம் ஆகும் மனாதி குணங்கள் கருத்துறும் ஆகாதே – திருவா:49 2/3,4
காரணம் ஆகும் மனாதி குணங்கள் கருத்துறும் ஆகாதே
நன்று இது தீது என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே – திருவா:49 2/4,5
நன்று இது தீது என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே
நாமும் மேல் ஆம் அடியாருடனே செல நண்ணினும் ஆகாதே – திருவா:49 2/5,6
நாமும் மேல் ஆம் அடியாருடனே செல நண்ணினும் ஆகாதே
என்றும் என் அன்பு நிறைந்த பராவமுது எய்துவது ஆகாதே – திருவா:49 2/6,7
என்றும் என் அன்பு நிறைந்த பராவமுது எய்துவது ஆகாதே
ஏறு உடையான் எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே – திருவா:49 2/7,8
பந்த_விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே
பாவனை ஆய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே – திருவா:49 3/1,2
பாவனை ஆய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே
அந்தம்_இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே – திருவா:49 3/2,3
அந்தம்_இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே
ஆதி முதல் பரம் ஆய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே – திருவா:49 3/3,4
ஆதி முதல் பரம் ஆய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே – திருவா:49 3/4,5
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே – திருவா:49 3/5,6
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே
இந்திரஞால இடர் பிறவி துயர் ஏகுவது ஆகாதே – திருவா:49 3/6,7
இந்திரஞால இடர் பிறவி துயர் ஏகுவது ஆகாதே
என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே – திருவா:49 3/7,8
என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து உடன் இன்புறும் ஆகாதே
எல்லை_இல் மா கருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே – திருவா:49 4/1,2
எல்லை_இல் மா கருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே
நல் மணி நாதம் முழங்கி என் உள் உற நண்ணுவது ஆகாதே – திருவா:49 4/2,3
நல் மணி நாதம் முழங்கி என் உள் உற நண்ணுவது ஆகாதே
நாதன் அணி திருநீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே – திருவா:49 4/3,4
நாதன் அணி திருநீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே
மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே – திருவா:49 4/4,5
மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே
மா மறையும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே – திருவா:49 4/5,6
மா மறையும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே
இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே – திருவா:49 4/6,7
இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 4/7,8
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கு அறும் ஆகாதே
வானவரும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே – திருவா:49 5/1,2
வானவரும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே
கண்_இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/2,3
கண்_இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே
காதல்செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே – திருவா:49 5/3,4
காதல்செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே
பெண் அலி ஆண் என நான் என வந்த பிணக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/4,5
பெண் அலி ஆண் என நான் என வந்த பிணக்கு அறும் ஆகாதே
பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே – திருவா:49 5/5,6
பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
எண்_இலி ஆகிய சித்திகள் வந்து எனை எய்துவது ஆகாதே – திருவா:49 5/6,7
எண்_இலி ஆகிய சித்திகள் வந்து எனை எய்துவது ஆகாதே
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 5/7,8
பொன்னியலும் திருமேனி வெண்ணீறு பொலிந்திடும் ஆகாதே
பூ மழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே – திருவா:49 6/1,2
பூ மழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே – திருவா:49 6/2,3
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே
வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே – திருவா:49 6/3,4
வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே
தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே – திருவா:49 6/4,5
தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே
தான் அடியோமுடனே உய வந்து தலைப்படும் ஆகாதே – திருவா:49 6/5,6
தான் அடியோமுடனே உய வந்து தலைப்படும் ஆகாதே
இன்னியம் எங்கும் நிறைந்து இனிது ஆக இயம்பிடும் ஆகாதே – திருவா:49 6/6,7
இன்னியம் எங்கும் நிறைந்து இனிது ஆக இயம்பிடும் ஆகாதே
என்னை முன் ஆளுடை ஈசன் என் அத்தன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 6/7,8
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே
துண்ணென என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே – திருவா:49 7/1,2
துண்ணென என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாதே – திருவா:49 7/2,3
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாதே
பண்டு அறியாத பரானுபவங்கள் பரந்து எழும் ஆகாதே – திருவா:49 7/3,4
பண்டு அறியாத பரானுபவங்கள் பரந்து எழும் ஆகாதே
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே – திருவா:49 7/4,5
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே
விண்ணவரும் அறியாத விழு பொருள் இ பொருள் ஆகாதே – திருவா:49 7/5,6
விண்ணவரும் அறியாத விழு பொருள் இ பொருள் ஆகாதே
எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே – திருவா:49 7/6,7
எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப்பெறிலே – திருவா:49 7/7,8
சங்கு திரண்டு முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே – திருவா:49 8/1,2
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே
அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே – திருவா:49 8/2,3
அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே
ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே – திருவா:49 8/3,4
ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே
செம் கயல் ஒள் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே – திருவா:49 8/4,5
செம் கயல் ஒள் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீர் அடியார்கள் சிவானுபவங்கள் தெரித்திடும் ஆகாதே – திருவா:49 8/5,6
சீர் அடியார்கள் சிவானுபவங்கள் தெரித்திடும் ஆகாதே
எங்கும் நிறைந்து அமுது ஊறு பரஞ்சுடர் எய்துவது ஆகாதே – திருவா:49 8/6,7
எங்கும் நிறைந்து அமுது ஊறு பரஞ்சுடர் எய்துவது ஆகாதே
ஈறு அறியா மறையோன் எனை ஆள எழுந்தருளப்பெறிலே – திருவா:49 8/7,8
மேல்


ஆகாமே (1)

பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே
தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தை திரு நடம் செய் – திருவா:15 1/2,3
மேல்


ஆகாயம் (1)

நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே – திருவா:22 6/3
மேல்


ஆகாள் (1)

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே – திருவா:7 1/7
மேல்


ஆகி (62)

புல் ஆகி பூடு ஆய் புழு ஆய் மரம் ஆகி – திருவா:1/26
புல் ஆகி பூடு ஆய் புழு ஆய் மரம் ஆகி
பல் விருகம் ஆகி பறவை ஆய் பாம்பு ஆகி – திருவா:1/26,27
பல் விருகம் ஆகி பறவை ஆய் பாம்பு ஆகி – திருவா:1/27
பல் விருகம் ஆகி பறவை ஆய் பாம்பு ஆகி
கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய் – திருவா:1/27,28
வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய் – திருவா:1/29
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய் சுடரே – திருவா:1/38
கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும் – திருவா:1/57
ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே – திருவா:1/73
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்_இல் பல் குணம் எழில் பெற விளங்கி – திருவா:2/2,3
கேவேடர் ஆகி கெளிறு-அது படுத்தும் – திருவா:2/17
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறு உடை ஈசன் இ புவனியை உய்ய – திருவா:2/24,25
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி – திருவா:2/42
திரு ஆர் பெருந்துறை செல்வன் ஆகி
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் – திருவா:2/54,55
விருந்தினன் ஆகி வெண்காடு-அதனில் – திருவா:2/60
வேடுவன் ஆகி வேண்டு உரு கொண்டு – திருவா:2/64
சேவகன் ஆகி திண் சிலை ஏந்தி – திருவா:2/81
சந்திரதீபத்து சாத்திரன் ஆகி
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் – திருவா:2/97,98
காதலன் ஆகி கழுநீர் மாலை – திருவா:2/113
மால்-அது ஆகி மயக்கம் எய்தியும் – திருவா:2/133
கடும் முரண் ஏனம் ஆகி முன் கலந்து – திருவா:4/6
படியே ஆகி நல் இடை_அறா அன்பின் – திருவா:4/64
குருபரன் ஆகி அருளிய பெருமையை – திருவா:4/76
முன் பின் ஆகி முனியாது அ திசை – திருவா:4/79
தாயே ஆகி வளர்த்தனை போற்றி – திருவா:4/87
மெய் தரு வேதியன் ஆகி வினை கெட – திருவா:4/88
வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி – திருவா:5 15/1
வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி – திருவா:5 15/1
வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி – திருவா:5 15/1
வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையும் ஆய் இன்மையும் ஆய் – திருவா:5 15/1,2
ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையும் ஆய் இன்மையும் ஆய் – திருவா:5 15/2
ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையும் ஆய் இன்மையும் ஆய் – திருவா:5 15/2
கோன் ஆகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டுவான் – திருவா:5 15/3
ஆகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே – திருவா:5 15/4
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி
தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புக போகேன் – திருவா:5 40/2,3
போற்றி எ உயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய் – திருவா:5 70/2
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் – திருவா:5 91/3
இருளே வெளியே இக_பரம் ஆகி இருந்தவனே – திருவா:6 17/4
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர் – திருவா:7 18/5
விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகி – திருவா:7 18/6
விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகி – திருவா:7 18/6
விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகி
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடி – திருவா:7 18/6,7
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை – திருவா:8 10/2
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண் அம்மானாய் – திருவா:8 16/6
கோலாலம் ஆகி குரை கடல்-வாய் அன்று எழுந்த – திருவா:12 8/1
உரு மூன்றும் ஆகி உணர்வு_அரிது ஆம் ஒருவனுமே – திருவா:13 6/3
கோ ஆகி வந்து எம்மை குற்றேவல் கொண்டருளும் – திருவா:13 20/3
புரந்தரனார் ஒரு பூம் குயில் ஆகி
மரம்-தனில் ஏறினார் உந்தீ பற – திருவா:14 9/1,2
பல ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 5/4
ஆனந்தம் ஆகி நின்று ஆடாமே தோள்_நோக்கம் – திருவா:15 8/4
பரம் ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 12/4
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம் – திருவா:23 4/1
பூதங்கள் ஐந்து ஆகி புலன் ஆகி பொருள் ஆகி – திருவா:31 10/1
பூதங்கள் ஐந்து ஆகி புலன் ஆகி பொருள் ஆகி – திருவா:31 10/1
பூதங்கள் ஐந்து ஆகி புலன் ஆகி பொருள் ஆகி
பேதங்கள் அனைத்தும் ஆய் பேதம்_இலா பெருமையனை – திருவா:31 10/1,2
நிச்சம் என நெஞ்சில் மன்னி யான் ஆகி நின்றானே – திருவா:34 9/4
துளி உலாம் கண்ணர் ஆகி தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு – திருவா:35 4/3
கொம்பில் அரும்பு ஆய் குவி மலர் ஆய் காய் ஆகி
வம்பு பழுத்து உடலம் மாண்டு இங்ஙன் போகாமே – திருவா:40 6/1,2
சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி – திருவா:41 2/2,3
எத்தன் ஆகி வந்து இல் புகுந்து எமை ஆளுங்கொண்டு எம் பணிகொள்வான் – திருவா:42 4/3
தொழுத கையினர் ஆகி தூ மலர் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு – திருவா:42 8/3
வேடு உரு ஆகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து தன்னை – திருவா:43 4/1
மேல்


ஆகிநின்று (2)

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க – திருவா:1/4
சேயன் ஆகிநின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 7/4
மேல்


ஆகிய (17)

மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் – திருவா:2/18
குதிரை சேவகன் ஆகிய கொள்கையும் – திருவா:2/45
நல் நீர் சேவகன் ஆகிய நன்மையும் – திருவா:2/59
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் – திருவா:2/67
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும் – திருவா:2/69
தானே ஆகிய தயாபரன் எம் இறை – திருவா:2/96
மூலம் ஆகிய மு_மலம் அறுக்கும் – திருவா:2/111
கரு முகில் ஆகிய கண்ணே போற்றி – திருவா:4/127
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி – திருவா:4/196
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி – திருவா:4/202
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நல் நெறி காட்டி – திருவா:5 39/2
தாயில் ஆகிய இன் அருள் புரிந்த என் தலைவனை நனி காணேன் – திருவா:5 39/3
முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியா – திருவா:18 5/3
சீர் உடை செங்கமலத்தின் திகழ் உரு ஆகிய செல்வன் – திருவா:18 9/2
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு – திருவா:20 1/1
என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே – திருவா:49 3/8
எண்_இலி ஆகிய சித்திகள் வந்து எனை எய்துவது ஆகாதே – திருவா:49 5/7
மேல்


ஆகியும் (2)

ஐயாறு-அதனில் சைவன் ஆகியும்
துருத்தி-தன்னில் அருத்தியோடு இருந்தும் – திருவா:2/85,86
திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்
கழுமலம்-அதனில் காட்சி கொடுத்தும் – திருவா:2/87,88
மேல்


ஆகிலும் (1)

பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ – திருவா:23 7/3
மேல்


ஆகிவந்து (1)

அந்தணன் ஆகிவந்து இங்கே அழகிய சேவடி காட்டி – திருவா:18 10/2
மேல்


ஆகும் (2)

எ பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அ பொருள் ஆம் நம் சிவனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 12/5,6
காரணம் ஆகும் மனாதி குணங்கள் கருத்துறும் ஆகாதே – திருவா:49 2/4
மேல்


ஆங்காரம் (1)

சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ – திருவா:12 6/4
மேல்


ஆங்கு (13)

ஆங்கு அது-தன்னில் அடியவர்க்கு ஆக – திருவா:2/46
வீழ்வித்து ஆங்கு அன்று – திருவா:3/159
உள்ளம் கொண்டோர் உரு செய்து ஆங்கு எனக்கு – திருவா:3/176
ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு – திருவா:5 87/3
கடலினுள் நாய் நக்கி ஆங்கு உன் கருணை கடலின் உள்ளம் – திருவா:6 13/1
வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு உன் அருள் பெற்று துன்பத்தின்றும் – திருவா:6 14/1
பெரு நீர் அற சிறு மீன் துவண்டு ஆங்கு நினை பிரிந்த – திருவா:6 26/1
வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து ஆங்கு அலறி – திருவா:6 45/2
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் – திருவா:7 9/4
பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி – திருவா:34 5/1
பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி – திருவா:34 5/1
கற்று ஆங்கு அவன் கழல் பேணினரோடும் கூடு-மின் கலந்தே – திருவா:34 5/4
கூற்றை வென்று ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து அழகால் – திருவா:36 10/1
மேல்


ஆங்கே (1)

நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே
கரந்தது ஓர் உருவே களித்தனன் உன்னை கண்ணுற கண்டுகொண்டு இன்றே – திருவா:22 6/3,4
மேல்


ஆசை (4)

பேர் ஆசை வாரியனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 2/6
அந்தரத்தே நின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான் – திருவா:18 5/2
ஆசை தீர்த்து அடியார் அடி கூட்டிய அற்புதம் அறியேனே – திருவா:41 8/4
ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே – திருவா:49 8/4
மேல்


ஆசை-அது (1)

ஆராத ஆசை-அது ஆய் அடியேன் அகம் மகிழ – திருவா:13 18/2
மேல்


ஆசைப்பட்டேன் (11)

ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே – திருவா:5 82/4
அருளை பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 1/4
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 2/4
ஆஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 3/4
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 4/4
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 5/4
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 6/4
ஆரா_அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 7/4
ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 8/4
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 9/4
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 10/4
மேல்


ஆசைப்படவும் (1)

அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய் கருணையும் நீயும் – திருவா:20 10/3
மேல்


ஆட்கொண்ட (12)

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே – திருவா:1/74
தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை எ புன்மையரை – திருவா:5 10/2
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்_கழல் கீழ் – திருவா:5 18/2
மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே – திருவா:5 24/4
கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே – திருவா:5 43/2
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென் தில்லை – திருவா:5 55/1,2
நாய் ஆன நம்-தம்மை ஆட்கொண்ட நாயகனை – திருவா:8 7/4
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 10/5,6
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 8/4
மெய்யா கருதி கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயா என் ஆருயிரே அம்பலவா என்று அவன்-தன் – திருவா:10 17/2,3
வான் பழித்து இ மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் – திருவா:18 4/2
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ – திருவா:33 7/2
மேல்


ஆட்கொண்டது (2)

தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார் – திருவா:10 13/2
அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது
என்-பாலே நோக்கிய ஆறு அன்றே எம்பெருமானே – திருவா:38 7/3,4
மேல்


ஆட்கொண்டருளி (4)

அழும் அடியாரிடை ஆர்த்துவைத்து ஆட்கொண்டருளி என்னை – திருவா:6 27/3
கோலமும் நம்மை ஆட்கொண்டருளி கோதாட்டும் – திருவா:7 5/5
என் அப்பன் என் ஒப்பு_இல் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ண பணித்து என்னை வா என்ற வான் கருணை – திருவா:10 4/2,3
நாணாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சு-தனை – திருவா:16 5/3
மேல்


ஆட்கொண்டருளும் (4)

தானே வந்து எம்மை தலையளித்து ஆட்கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் – திருவா:7 6/5,6
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில் – திருவா:7 11/6
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள் – திருவா:7 20/7
எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும்
செம் தழல் போல் திரு மேனி தேவர் பிரான் வர கூவாய் – திருவா:18 10/3,4
மேல்


ஆட்கொண்டவா (1)

நனவே எனை பிடித்து ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம் – திருவா:11 10/3
மேல்


ஆட்கொண்டாய் (3)

திண்ணம்-தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என் சொல்லி சிந்திக்கேனே – திருவா:5 25/4
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே – திருவா:5 27/4
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாய பிறவி உன் வசமே வைத்திட்டிருக்கும்-அது அன்றி – திருவா:33 8/1,2
மேல்


ஆட்கொண்டால் (1)

புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ – திருவா:7 3/5
மேல்


ஆட்கொண்டான் (3)

மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை-தானே – திருவா:5 28/4
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர – திருவா:5 29/2
என் அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில் பாடி – திருவா:16 7/5
மேல்


ஆட்கொண்டிலை-கொல்லோ (1)

அடியேன் அல்லேன்-கொல்லோ தான் எனை ஆட்கொண்டிலை-கொல்லோ
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் – திருவா:5 83/1,2
மேல்


ஆட்கொண்டு (15)

அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க – திருவா:3/63
அறைகூவி ஆட்கொண்டு அருளி – திருவா:3/148
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை – திருவா:5 22/2
வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை – திருவா:5 26/3
பேர்ந்தும் என் பொய்மை ஆட்கொண்டு அருளும் பெருமை போற்றி – திருவா:5 69/2
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான் – திருவா:8 1/3,4
எம் தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆய் – திருவா:8 3/3
இ பிறவி ஆட்கொண்டு இனி பிறவாமே காத்து – திருவா:8 12/3
ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் – திருவா:9 12/2
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல் பிறவி – திருவா:16 6/3
நிகழ பணிகொண்டு என்னை ஆட்கொண்டு ஆஆ என்ற நீர்மை எல்லாம் – திருவா:27 5/3
எனை பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணை_இலியை – திருவா:31 2/3
ஆதம்_இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு
பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என் உரை மாய்த்து – திருவா:31 5/2,3
சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு தீ வினை கெடுத்து உய்யல் ஆம் – திருவா:42 6/1
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் – திருவா:47 6/3
மேல்


ஆட்கொள் (1)

வெள்ள பிரான் எம்பிரான் என்னை வேறே ஆட்கொள்
அ பிரானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 16/3,4
மேல்


ஆட்கொள்வான் (3)

எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொள்வான்
பங்கு உலவு கோதையும் தானும் பணிகொண்ட – திருவா:16 9/3,4
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 2/4
கடையனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 8/4
மேல்


ஆட்கொள்வானே (1)

வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே
பேர் ஆயிரமும் பரவி திரிந்து எம் பெருமான் என ஏத்த – திருவா:25 7/2,3
மேல்


ஆட்கொள்வோன் (1)

நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க – திருவா:3/99
மேல்


ஆட்கொள்ள (2)

நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு – திருவா:6 12/1
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 10/4
மேல்


ஆட்கொள்ளும் (4)

போற்றி என் போலும் பொய்யர்-தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் – திருவா:5 63/1
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் – திருவா:7 15/6
கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும் குரு மணியே – திருவா:25 3/2
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குரு மணியே – திருவா:50 4/3
மேல்


ஆட்சிகள் (1)

பாண்டி நல் நாடு உடையான் படை_ஆட்சிகள் பாடுதும் ஆகாதே – திருவா:49 1/6
மேல்


ஆட்செய் (1)

ஆட்செய் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 9/4
மேல்


ஆட்செய்யும் (1)

ஆவகை நாமும் வந்து அன்பர்-தம்மோடு ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி விண் மேல் – திருவா:9 16/1
மேல்


ஆட்டிய (1)

நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி – திருவா:3/106
மேல்


ஆட்டின் (1)

ஆட்டின் தலையை விதிக்கு தலை ஆக – திருவா:14 11/1
மேல்


ஆட்டீ (1)

பச்சை தாள் அரவு ஆட்டீ படர் சடையாய் பாத மலர் – திருவா:38 4/1
மேல்


ஆட்டு (1)

ஆட்டு தேவர்-தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப்பேன் – திருவா:23 5/1
மேல்


ஆட்டும் (1)

ஊசல் ஆட்டும் இ உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து என்னை – திருவா:41 8/1
மேல்


ஆட்பட்டீர் (1)

ஆஆ என்னப்பட்டு அன்பு ஆய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படு-மின் – திருவா:45 1/3
மேல்


ஆட்பட்டேன் (1)

ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே – திருவா:5 82/4
மேல்


ஆட்படுவார் (1)

ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடி – திருவா:12 12/2
மேல்


ஆட (16)

காது ஆர் குழை ஆட பைம் பூண் கலன் ஆட – திருவா:7 14/1
காது ஆர் குழை ஆட பைம் பூண் கலன் ஆட
கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆட – திருவா:7 14/1,2
கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆட – திருவா:7 14/2
கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆட
சீத புனல் ஆடி சிற்றம்பலம் பாடி – திருவா:7 14/2,3
கை ஆர் வளை சிலம்ப காது ஆர் குழை ஆட
மை ஆர் குழல் புரள தேன் பாய வண்டு ஒலிப்ப – திருவா:8 13/1,2
அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 1/4
முறுவல் செம் வாயினீர் முக்கண்_அப்பற்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 5/4
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 7/4
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 8/4
ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 9/4
அத்தன் கருணையொடு ஆடஆட ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 10/4
ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 11/4
சங்கம் அரற்ற சிலம்பு ஒலிப்ப தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட
செம் கனி வாய் இதழும் துடிப்ப சே இழையீர் சிவலோகம் பாடி – திருவா:9 14/1,2
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 20/4
உரை ஆட உள்ளொளி ஆட ஒள் மா மலர் கண்களில் நீர் – திருவா:11 6/3
உரை ஆட உள்ளொளி ஆட ஒள் மா மலர் கண்களில் நீர் – திருவா:11 6/3
மேல்


ஆடக (3)

ஆடக மதுரை அரசே போற்றி – திருவா:4/90
ஆடக சீர் மணி குன்றே இடை_அறா அன்பு உனக்கு என் – திருவா:5 11/3
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 7/4
மேல்


ஆடல் (4)

அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி – திருவா:9 18/1
சிலம்பு ஆடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 20/4
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 4/3
பண் களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே – திருவா:49 1/5
மேல்


ஆடவேண்டும் (1)

ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன் – திருவா:5 100/2
மேல்


ஆடஆட (7)

முத்து அணி கொங்கைகள் ஆடஆட மொய் குழல் வண்டு இனம் ஆடஆட – திருவா:9 10/1
முத்து அணி கொங்கைகள் ஆடஆட மொய் குழல் வண்டு இனம் ஆடஆட
சித்தம் சிவனொடும் ஆடஆட செம் கயல் கண் பனி ஆடஆட – திருவா:9 10/1,2
சித்தம் சிவனொடும் ஆடஆட செம் கயல் கண் பனி ஆடஆட – திருவா:9 10/2
சித்தம் சிவனொடும் ஆடஆட செம் கயல் கண் பனி ஆடஆட
பித்து எம்பிரானொடும் ஆடஆட பிறவி பிறரொடும் ஆடஆட – திருவா:9 10/2,3
பித்து எம்பிரானொடும் ஆடஆட பிறவி பிறரொடும் ஆடஆட – திருவா:9 10/3
பித்து எம்பிரானொடும் ஆடஆட பிறவி பிறரொடும் ஆடஆட
அத்தன் கருணையொடு ஆடஆட ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 10/3,4
அத்தன் கருணையொடு ஆடஆட ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 10/4
மேல்


ஆடா (1)

ஒப்பு ஆடா சீர் உடையான் ஊர்வது என்னே எப்போதும் – திருவா:19 6/2
மேல்


ஆடாமே (1)

ஆனந்தம் ஆகி நின்று ஆடாமே தோள்_நோக்கம் – திருவா:15 8/4
மேல்


ஆடாமோ (20)

துன்று ஆர் குழலினீர் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 2/4
அருள் பெற்று நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 3/4
சொல்-பாலது ஆனவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 4/4
பல ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 5/4
அத்தன் கருணையினால் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 6/4
எங்கும் பரவி நாம் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 10/4
தூய்மைகள் செய்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 11/4
பரம் ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 12/4
தாழை பறித்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 13/4
துரை மாண்டவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 14/4
கணக்கு அற்றவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 15/4
போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 1/6
போன்று அங்கு அன நடையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 2/6
பொன் ஏறு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 3/6
புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 4/6
பூண் ஆர் வன முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 5/6
போது ஆடு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 6/6
பொன் ஒத்த பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 7/6
பூலித்து அகம் குழைந்து பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 8/6
பொங்கு உலவு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 9/6
மேல்


ஆடி (8)

தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி – திருவா:4/92
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி கதி_இலியாய் – திருவா:5 7/3
மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே – திருவா:5 30/4
செய்யா வெண்ணீறு ஆடி செல்வா சிறு மருங்குல் – திருவா:7 11/4
சீத புனல் ஆடி சிற்றம்பலம் பாடி – திருவா:7 14/3
அம்பலத்தே கூத்து ஆடி அமுது செய பலி திரியும் – திருவா:12 17/1
புளியம்பழம் ஒத்திருந்தேன் இருந்தும் விடையாய் பொடி ஆடி
எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே ஓ – திருவா:25 5/2,3
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா வெண்ணீறு ஆடி
ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின் – திருவா:39 1/2,3
மேல்


ஆடிய (2)

தில்லை மூதூர் ஆடிய திருவடி – திருவா:2/1
இரவு நின்று எரி ஆடிய எம் இறை எரி சடை மிளிர்கின்ற – திருவா:26 5/3
மேல்


ஆடியும் (1)

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் – திருவா:4/62
மேல்


ஆடினானுக்கு (1)

ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 11/4
மேல்


ஆடிஆடி (3)

நயம்-தனை பாடிநின்று ஆடிஆடி நாதற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 18/4
நான் ஆடிஆடி நின்று ஓலம் இட நடம் பயிலும் – திருவா:13 5/3
ஆடிஆடி ஆனந்தம் அதுவே ஆக அருள் கலந்தே – திருவா:32 11/4
மேல்


ஆடீ (2)

சடையானே தழல் ஆடீ தயங்கு மூ_இலை சூல – திருவா:39 2/1
தேவே தில்லை நடம் ஆடீ திகைத்தேன் இனி-தான் தேற்றாயே – திருவா:50 6/4
மேல்


ஆடு (17)

ஏத்தி இரும் சுனை நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 12/8
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 13/8
பாத திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 14/8
ஏர் உருவ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 15/8
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 17/8
பெண்ணே இ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 18/8
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏர் ஓர் எம்பாவாய் – திருவா:7 20/8
அரை ஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின் மேல் – திருவா:11 6/1
வரை ஆடு மங்கை-தன் பங்கொடும் வந்து ஆண்ட திறம் – திருவா:11 6/2
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் – திருவா:13 5/1
மாது ஆடு பாகத்தன் உத்தரகோசமங்கை – திருவா:16 6/1
தாது ஆடு கொன்றை சடையான் அடியாருள் – திருவா:16 6/2
காது ஆடு குண்டலங்கள் பாடி கசிந்து அன்பால் – திருவா:16 6/5
போது ஆடு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 6/6
ஆடு அர பூண் உடை தோல் பொடி பூசிற்று ஓர் – திருவா:17 4/1
தாது ஆடு பூம் சோலை தத்தாய் நமை ஆளும் – திருவா:19 3/1
பா இடை ஆடு குழல் போல் கரந்து பரந்தது உள்ளம் – திருவா:24 8/3
மேல்


ஆடு-மின் (1)

ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 11/4
மேல்


ஆடுகின்ற (4)

அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பு ஆடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 20/3,4
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 1/3,4
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கூர பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 7/3,4
என்பு எலாம் உருக நோக்கி அம்பலத்து ஆடுகின்ற
என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருகமாட்டா – திருவா:35 3/2,3
மேல்


ஆடுகின்றிலை (1)

ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்பு உருகி – திருவா:5 31/1
மேல்


ஆடுகோ (1)

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ – திருவா:47 2/1
மேல்


ஆடுதல் (1)

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனை கண்டு அறிவாரை – திருவா:20 5/2
மேல்


ஆடுதி (1)

பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே – திருவா:5 32/3
மேல்


ஆடுதும் (1)

எல்லை_இல் மா கருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே – திருவா:49 4/2
மேல்


ஆடும் (15)

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே – திருவா:1/89
ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன் – திருவா:5 100/2
ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன் நல் தில்லை சிற்றம்பலத்தே தீ ஆடும் – திருவா:7 12/1,2
தீர்த்தன் நல் தில்லை சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன் இ வானும் குவலயமும் எல்லோமும் – திருவா:7 12/2,3
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 4/3
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி ஈசற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 19/4
தென் பால் உகந்து ஆடும் தில்லை சிற்றம்பலவன் – திருவா:12 9/1
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் மணி மயில் போல் – திருவா:16 7/4
மாது ஆடும் பாகத்தான் வாழ் பதி என் கோதாட்டி – திருவா:19 3/2
அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே என்று உன் அருள் நோக்கி – திருவா:21 5/1
ஈசா பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் இனி-தான் இரங்காயே – திருவா:21 6/4
தரிப்பார் பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார் அவர் முன்னே – திருவா:21 9/3
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி – திருவா:35 4/2
புகை முகந்து எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும்
முகை நகை கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி – திருவா:35 7/2,3
ஆடும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 1/4
மேல்


ஆடுமா (2)

திரை ஆடுமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 6/4
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 14/4
மேல்


ஆடுவான் (1)

ஆடுவான் சேவடியே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 17/6
மேல்


ஆடுவித்தவா (2)

ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா – திருவா:5 95/3
ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே – திருவா:5 95/4
மேல்


ஆடுவித்து (1)

ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே – திருவா:41 5/4
மேல்


ஆடுவோமே (1)

மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே – திருவா:5 30/4
மேல்


ஆடேன் (2)

கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்
சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே – திருவா:5 14/3,4
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் – திருவா:5 22/3
மேல்


ஆடை (1)

கோயில் சுடுகாடு கொல் புலி தோல் நல் ஆடை
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ – திருவா:12 3/1,2
மேல்


ஆண் (7)

பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க – திருவா:3/57
ஆண் என தோன்றி அலி என பெயர்ந்து – திருவா:3/134
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
பெண்டிர் ஆண் அலி என்று அறி ஒண்கிலை – திருவா:5 42/2
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர் – திருவா:7 18/5
ஆண் அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 10/4
பெண் அலி ஆண் என நான் என வந்த பிணக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/5
மேல்


ஆண்ட (25)

கோகழி ஆண்ட குரு மணி-தன் தாள் வாழ்க – திருவா:1/3
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க – திருவா:1/6
எம்-தமை ஆண்ட பரிசு-அது பகரின் – திருவா:2/102
அறிவு_இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள் – திருவா:5 50/3
பாடு-மின் நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்டவண்ணமும் பாடிப்பாடி – திருவா:9 11/2
வரை ஆடு மங்கை-தன் பங்கொடும் வந்து ஆண்ட திறம் – திருவா:11 6/2
மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய் – திருவா:18 4/4
பாரிடை பாதங்கள் காட்டி பாசம் அறுத்து எனை ஆண்ட
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வர கூவாய் – திருவா:18 9/3,4
பொருளா என்னை புகுந்து ஆண்ட பொன்னே பொன்னம்பல கூத்தா – திருவா:21 8/2
பொருளை தந்து இங்கு என்னை ஆண்ட பொல்லா மணியே ஓ – திருவா:25 1/2
தாதாய் மூ_ஏழ் உலகுக்கும் தாயே நாயேன்-தனை ஆண்ட
பேதாய் பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும் – திருவா:27 9/1,2
முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனை ஆண்ட
பார்ப்பானே எம் பரமா என்று பாடிப்பாடி பணிந்து பாத – திருவா:27 10/2,3
ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால் – திருவா:28 1/3
வம்பனேன்-தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 2/1
சிந்தை-தனை தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட
அந்தம்_இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே – திருவா:31 1/3,4
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை மரகதத்தை – திருவா:31 10/3
சீர் ஆர் அருளால் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவலோகா – திருவா:32 9/3
கடைபடாவண்ணம் காத்து எனை ஆண்ட கடவுளே கருணை மா கடலே – திருவா:37 2/3
பிறவி வேரறுத்து என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே – திருவா:37 6/2
என்பு எலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட ஈசனே மாசு_இலா மணியே – திருவா:37 10/2
அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே அம்பலத்து அமுதே – திருவா:38 6/4
பேர்த்தே நீ ஆண்ட ஆறு அன்றே எம்பெருமானே – திருவா:38 8/4
நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட
தகவே உடையான்-தனை சார தளராது இருப்பார் தாம்தாமே – திருவா:45 2/3,4
சித்த மலம் அறுவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 1/3,4
சாதி குலம் பிறப்பு அறுத்து சகம் அறிய எனை ஆண்ட – திருவா:51 12/3
மேல்


ஆண்டது (2)

கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எ காரணமே – திருவா:6 2/4
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே – திருவா:41 5/4
மேல்


ஆண்டதும் (1)

அறிவன் ஆக கொண்டோ எனை ஆண்டதும்
அறிவு_இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள் – திருவா:5 50/2,3
மேல்


ஆண்டபிரான் (2)

பொன் ஆர் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் பாடி – திருவா:11 9/2
குறி செய்துகொண்டு என்னை ஆண்டபிரான் குணம் பரவி – திருவா:13 8/2
மேல்


ஆண்டமை (1)

களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்திருந்தேயும் – திருவா:5 35/2
மேல்


ஆண்டருளும் (1)

கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 9/4
மேல்


ஆண்டலுமே (2)

கயல் மாண்ட கண்ணி-தன் பங்கன் எனை கலந்து ஆண்டலுமே
அயல் மாண்டு அருவினை சுற்றமும் மாண்டு அவனியின் மேல் – திருவா:11 11/1,2
குணக்குன்று வந்து என்னை ஆண்டலுமே என்னுடைய – திருவா:15 15/3
மேல்


ஆண்டவன் (2)

உகுவது ஆவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் சுழற்கு அன்பு – திருவா:5 36/2
பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டி பெரும் பதமே – திருவா:36 8/3
மேல்


ஆண்டவா (1)

ஆள்-தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 6/6
மேல்


ஆண்டாய் (13)

நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்றால் அடியேற்கு – திருவா:5 58/3
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 8/4
முன் நின்று ஆண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்று – திருவா:21 2/1
அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ – திருவா:21 7/2
என்பர் ஆய் நினைவார் எனை பலர் நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்
வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை மர கண் என் செவி இரும்பினும் வலிது – திருவா:23 4/2,3
ஞாலம் இந்திரன் நான்முகன் வானோர் நிற்க மற்று எனை நயந்து இனிது ஆண்டாய்
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் – திருவா:23 9/1,2
தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 3/2
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 5/2
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 6/2
வந்து உய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 8/4
ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே – திருவா:32 4/2
அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்று இருந்தேன் – திருவா:33 2/1
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய் நான்-தான் வேண்டாவோ – திருவா:50 5/4
மேல்


ஆண்டாய்க்கு (2)

பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா – திருவா:5 21/2,3
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்கமாட்டேன் கண்டாயே – திருவா:5 51/3
மேல்


ஆண்டான் (7)

ஆண்டான் அங்கு ஓர் அருள்வழி இருப்ப – திருவா:2/40
ஊன் எலாம் நின்று உருக புகுந்து ஆண்டான் இன்று போய் – திருவா:5 19/3
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர – திருவா:5 29/2
மாய பிறப்பு அறுத்து ஆண்டான் என் வல்வினையின் – திருவா:13 3/3
ஞாலம் மிக பரி மேற்கொண்டு நமை ஆண்டான்
சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை – திருவா:16 8/3,4
எனை தான் புகுந்து ஆண்டான் எனது அன்பின் புரை உருக்கி – திருவா:34 4/2
இருந்து என்னை ஆண்டான் இணை_அடியே சிந்தித்து – திருவா:47 10/1
மேல்


ஆண்டானே (1)

நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை – திருவா:5 24/3
மேல்


ஆண்டானை (12)

அளவு_இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானை
களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே – திருவா:31 8/3,4
ஆடும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 1/4
அடியேன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 2/4
அன்பின் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 3/4
அறியும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 4/4
ஆரும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 5/4
அம் பொன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 6/4
அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 7/4
அடக்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 8/4
ஆட்செய் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 9/4
அம்மை குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 10/4
கோலம் காட்டி ஆண்டானை கொடியேன் என்றோ கூடுவதே – திருவா:50 3/4
மேல்


ஆண்டிட்டு (1)

எண்ணம்_இலா அன்பு அருளி எனை ஆண்டிட்டு என்னையும் தன் – திருவா:51 4/2
மேல்


ஆண்டிடவேண்டும் (1)

விட உளே உருக்கி என்னை ஆண்டிடவேண்டும் போற்றி – திருவா:5 64/2
மேல்


ஆண்டிலனேல் (2)

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி – திருவா:10 2/2
தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல்
வானும் திசைகளும் மா கடலும் ஆய பிரான் – திருவா:10 15/2,3
மேல்


ஆண்டு (24)

மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண் மேல் – திருவா:5 4/3
கட்டு அறுத்து எனை ஆண்டு கண் ஆர நீறு – திருவா:5 49/1
புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ – திருவா:5 59/2
நெகும் அன்பு இல்லை நினை காண நீ ஆண்டு அருள அடியேனும் – திருவா:5 60/3
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் – திருவா:5 71/1
பொய்யவனேனை பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட – திருவா:6 7/1
ஆண்டு அன்பு செய்வரால் அன்னே என்னும் – திருவா:17 5/4
அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு என்றும் – திருவா:19 2/3
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 5/4
இ பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 6/4
அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 1/4
ஆதி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 2/4
அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 3/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 4/4
அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 5/4
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 6/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 7/4
ஆக்கி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 8/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 9/4
அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த – திருவா:28 6/3
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது – திருவா:35 9/3
வம்பு என பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு_அற வாழ்வித்த மருந்தே – திருவா:37 1/2
அறவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அளவு_இலா ஆனந்தம் அருளி – திருவா:37 6/1
பந்தம் அறுத்து எனை ஆண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து – திருவா:51 6/3
மேல்


ஆண்டுகள்-தோறும் (1)

ஆண்டுகள்-தோறும் அடைந்த அ காலை – திருவா:4/26
மேல்


ஆண்டுகொண்ட (17)

நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஒர் நின் அலால் – திருவா:5 78/3
இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்ன தாள் – திருவா:5 80/1
கடையவனேனை கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல் – திருவா:6 1/1,2
கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நா தழும்பு ஏற வாழ்த்தி – திருவா:9 15/3
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
நயம்-தனை பாடிநின்று ஆடிஆடி நாதற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 18/3,4
தாய் உற்று வந்து என்னை ஆண்டுகொண்ட தன் கருணை – திருவா:10 10/3
கல் நெஞ்சு உருக்கி கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன் – திருவா:10 11/2,3
அரு ஆய் மறை பயில் அந்தணன் ஆய் ஆண்டுகொண்ட
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 14/3,4
பவ_மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி – திருவா:11 4/2
ஆர் பாடும் சாரா வகை அருளி ஆண்டுகொண்ட
நேர் பாடல் பாடி நினைப்பு_அர்¢ய தனி பெரியோன் – திருவா:11 13/2,3
பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டி பிரான் – திருவா:13 2/2
எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே ஓ – திருவா:25 5/3
கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை கரு மால் பிரமன் – திருவா:27 1/2
ஆண்டுகொண்ட என் ஆர் அமுதை அள்ளூறு உள்ளத்து அடியார் முன் – திருவா:27 3/2
கருத்து இருத்தி ஊன் புக்கு கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானை தித்திக்கும் சிவபதத்தை – திருவா:31 3/2,3
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 4/4
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழு_முதலே – திருவா:44 3/2
மேல்


ஆண்டுகொண்டருள (1)

ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி – திருவா:2/37
மேல்


ஆண்டுகொண்டருளி (2)

அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
இந்திரஞாலம் காட்டிய இயல்பும் – திருவா:2/42,43
அ பரிசு-அதனால் ஆண்டுகொண்டருளி
நாயினேனை நலம் மலி தில்லையுள் – திருவா:2/126,127
மேல்


ஆண்டுகொண்டவா (1)

ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா
ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா – திருவா:5 95/2,3
மேல்


ஆண்டுகொண்டாய் (1)

ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார்-தாம் இல்லையே அன்றி மற்று ஓர் – திருவா:5 23/3
மேல்


ஆண்டுகொண்டான் (8)

சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமை கண்டும் – திருவா:5 9/2
யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் – திருவா:5 30/3
உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் – திருவா:11 1/2,3
வாவா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான்
பூ ஆர் அடிச்சுவடு என் தலை மேல் பொறித்தலுமே – திருவா:11 7/2,3
அறம் பாவம் ஒன்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அ – திருவா:11 8/2,3
கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் கழல்_இணைகள் – திருவா:13 9/3
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம் – திருவா:13 17/3
என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பு_அரிய – திருவா:15 2/1,2
மேல்


ஆண்டுகொண்டு (13)

அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் – திருவா:2/109
அறிவு இலாத எனை புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மெய்ந்நெறி – திருவா:5 32/1
ஆண்டுகொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ – திருவா:5 74/2
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாள்_மலர் பாதங்கள் சூட தந்த – திருவா:9 6/3
அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு
பத்தி கடலுள் பதித்த பரஞ்சோதி – திருவா:11 12/2,3
என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 4/4
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் – திருவா:20 7/2
துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூ மலர் கழல் தந்து எனை – திருவா:30 7/3
அரும் துணைவன் ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியனே – திருவா:41 4/4
அணைந்து வந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 6/4
அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 7/4
அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 9/4
அறிவு தந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 10/4
மேல்


ஆண்டுகொள் (3)

ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 6/3
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால் – திருவா:6 18/1
களைந்து ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 19/3
மேல்


ஆண்மையனே (1)

பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலி பெற்றியனே – திருவா:6 22/4
மேல்


ஆணி (1)

பசு மரத்து ஆணி அறைந்தால் போல – திருவா:4/65
மேல்


ஆணே (1)

ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் – திருவா:5 84/3
மேல்


ஆணோ (1)

ஆணோ அலியோ அரிவையோ என்று இருவர் – திருவா:16 5/1
மேல்


ஆத்தம் (1)

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி – திருவா:4/46
மேல்


ஆதம் (2)

ஆதம்_இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு – திருவா:31 5/2
ஆதம்_இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில் – திருவா:38 3/1
மேல்


ஆதம்_இலி (2)

ஆதம்_இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு – திருவா:31 5/2
ஆதம்_இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில் – திருவா:38 3/1
மேல்


ஆதரவு-அதனில் (1)

அடி முடி அறியும் ஆதரவு-அதனில்
கடும் முரண் ஏனம் ஆகி முன் கலந்து – திருவா:4/5,6
மேல்


ஆதரித்து (10)

ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 1/4
அருத்தமே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 2/4
அம் கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 3/4
அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 4/4
அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 5/4
அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 6/4
ஐயனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 7/4
அத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 8/4
அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 9/4
அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலை கடல்-அதன் உளே நின்று – திருவா:29 10/3
மேல்


ஆதல் (1)

ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய – திருவா:5 23/1
மேல்


ஆதலால் (1)

ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார்-தாம் இல்லையே அன்றி மற்று ஓர் – திருவா:5 23/3
மேல்


ஆதலையும் (1)

நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் – திருவா:5 23/2
மேல்


ஆதி (16)

ஆதி_மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய – திருவா:2/121
அரும் தவர்க்கு அருளும் ஆதி வாழ்க – திருவா:3/97
ஆதி போற்றி அறிவே போற்றி – திருவா:4/107
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடி – திருவா:7 14/6
போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாத_மலர் – திருவா:7 20/1
ஆதி குணம் ஒன்றும் இல்லான் அந்தம்_இலான் வர கூவாய் – திருவா:18 1/4
ஆதி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 2/4
எல்லை மூ_உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை – திருவா:28 4/3
ஆதி பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 1/4
அணி முடி ஆதி அமரர் கோமான் ஆனந்த கூத்தன் அறு சமயம் – திருவா:43 3/1
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 4/3
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 5/2
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று – திருவா:43 6/3
ஆதி முதல் பரம் ஆய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே – திருவா:49 3/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 8/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 12/4
மேல்


ஆதி_மூர்த்திகட்கு (1)

ஆதி_மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய – திருவா:2/121
மேல்


ஆதியனே (1)

ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே – திருவா:1/73
மேல்


ஆதியும் (5)

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க – திருவா:3/51
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே – திருவா:5 97/4
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் – திருவா:7 1/1
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 20/4
முன் ஈறும் ஆதியும் இல்லான் முனிவர் குழாம் – திருவா:16 3/1
மேல்


ஆதியே (3)

ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே – திருவா:22 9/2
ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 1/4
அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு_இல்லா – திருவா:37 8/1
மேல்


ஆம் (60)

வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா – திருவா:1/36
பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே – திருவா:1/64
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம் – திருவா:1/81
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம்
தேற்றனே தேற்ற தெளிவே என் சிந்தனையுள் – திருவா:1/81,82
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு_கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே – திருவா:5 5/3,4
வருந்துவன் அ தமியேன் மற்று என்னே நான் ஆம் ஆறே – திருவா:5 13/4
ஆம் ஆறு உன் திருவடிக்கே அகம் குழையேன் அன்பு உருகேன் – திருவா:5 14/1
தரியேன் நான் ஆம் ஆறு என் சாவேன் நான் சாவேனே – திருவா:5 18/4
வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
காணல் ஆம் பரமே கட்கு இறந்தது ஓர் – திருவா:5 44/1
தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம் என் தன்மையே – திருவா:5 58/4
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என் இது ஆம்
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழல்-கணே – திருவா:5 71/2,3
குலம் களைந்தாய் களைந்தாய் என்னை குற்றம் கொற்ற சிலை ஆம்
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை – திருவா:6 29/1,2
சச்சையனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம்
விச்சையனே விட்டிடுதி கண்டாய் வெளியாய் கரியாய் – திருவா:6 31/1,2
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ – திருவா:7 8/6
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும் – திருவா:7 15/5
போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாத_மலர் – திருவா:7 20/1
போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள் – திருவா:7 20/2
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம் – திருவா:7 20/3
போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள் – திருவா:7 20/4
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை_அடிகள் – திருவா:7 20/5
அ பொருள் ஆம் நம் சிவனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 12/6
சட்டோ நினைக்க மனத்து அமுது ஆம் சங்கரனை – திருவா:10 7/1
உவலை சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம்
சவலை கடல் உளனாய் கிடந்து தடுமாறும் – திருவா:11 17/1,2
பிலமுகத்தே புக பாய்ந்து பெரும் கேடு ஆம் சாழலோ – திருவா:12 7/4
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ – திருவா:12 14/4
அம்பரம் ஆம் புள்ளி தோல் ஆலாலம் ஆர் அமுதம் – திருவா:12 19/1
உரு மூன்றும் ஆகி உணர்வு_அரிது ஆம் ஒருவனுமே – திருவா:13 6/3
பேராசை ஆம் இந்த பிண்டம் அற பெருந்துறையான் – திருவா:13 10/1
பாலும் அமுதமும் தேனுடன் ஆம் பராபரம் ஆய் – திருவா:13 11/1
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம் அ நெறியே – திருவா:13 11/3
எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும் – திருவா:18 10/3
தாளி அறுகு ஆம் உவந்த தார் – திருவா:19 9/4
கோது_இலா ஏறு ஆம் கொடி – திருவா:19 10/4
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம்
திரள் நிரை அறுபதம் முரல்வன இவை ஓர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 2/2,3
சிவன் உய்ய கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய் திருமால் ஆம்
அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய் கருணையும் நீயும் – திருவா:20 10/2,3
சென்றுசென்று அணுவாய் தேய்ந்துதேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 7/3
சோதியாய் தோன்றும் உருவமே அரு ஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய – திருவா:22 9/1
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம்
என்பர் ஆய் நினைவார் எனை பலர் நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய் – திருவா:23 4/1,2
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே ஓ – திருவா:25 2/3
ஏது ஆம் மணியே என்றுஎன்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாத – திருவா:27 9/3
திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 2/3
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 6/3
கோல மேனி வராகமே குணம் ஆம் பெருந்துறை கொண்டலே – திருவா:30 5/1
குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே நீ கொண்டால் – திருவா:33 3/3
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் – திருவா:33 8/1
நற்று ஆம் கதி அடைவோம் எனின் கெடுவீர் ஓடி வம்-மின் – திருவா:34 5/2
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரான் ஆம்
திரு உரு அன்றி மற்று ஓர் தேவர் எ தேவர் என்ன – திருவா:35 2/2,3
பரு வரை மங்கை-தன் பங்கரை பாண்டியற்கு ஆர் அமுது ஆம்
ஒருவரை ஒன்றும் இலாதவரை கழல்-போது இறைஞ்சி – திருவா:36 1/1,2
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி – திருவா:37 10/3
பருகிய நின் பரம் கருணை தடம் கடலில் படிவு ஆம் ஆறு – திருவா:38 9/3
செறியும் கருத்தில் உருத்து அமுது ஆம் சிவபதத்தை – திருவா:40 4/3
சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு தீ வினை கெடுத்து உய்யல் ஆம்
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும் – திருவா:42 6/1,2
உறவுசெய்து எனை உய்யக்கொண்ட பிரான்-தன் உண்மை பெருக்கம் ஆம்
திறமை காட்டிய சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 7/3,4
பித்து என்னை ஏற்றும் பிறப்பு அறுக்கும் பேச்சு அரிது ஆம்
மத்தமே ஆக்கும் வந்து என் மனத்தை அத்தன் – திருவா:47 6/1,2
யாவர்க்கும் மேல் ஆம் அளவு_இலா சீர் உடையான் – திருவா:47 8/1
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை யாவரும் – திருவா:47 8/2
நாமும் மேல் ஆம் அடியாருடனே செல நண்ணினும் ஆகாதே – திருவா:49 2/6
ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருள் ஆம் பெரும் பயனை – திருவா:51 10/3
மேல்


ஆமா (4)

வேத பொருள் பாடி அ பொருள் ஆமா பாடி – திருவா:7 14/4
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடி – திருவா:7 14/6
கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர் – திருவா:12 11/3
நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாம் அறியோ – திருவா:12 17/3
மேல்


ஆமே (1)

நான் பாவியன் ஆனால் உனை நல்காய் எனல் ஆமே – திருவா:34 10/4
மேல்


ஆய் (120)

புல் ஆகி பூடு ஆய் புழு ஆய் மரம் ஆகி – திருவா:1/26
புல் ஆகி பூடு ஆய் புழு ஆய் மரம் ஆகி – திருவா:1/26
பல் விருகம் ஆகி பறவை ஆய் பாம்பு ஆகி – திருவா:1/27
கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய் – திருவா:1/28
கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய் – திருவா:1/28
கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய் – திருவா:1/28
கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய்
வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய் – திருவா:1/28,29
வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய் – திருவா:1/29
வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய்
செல்லாஅநின்ற இ தாவர_சங்கமத்துள் – திருவா:1/29,30
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற – திருவா:1/33
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே – திருவா:1/69
அன்பருக்கு அன்பனே யாவையும் ஆய் அல்லையும் ஆய் – திருவா:1/71
அன்பருக்கு அன்பனே யாவையும் ஆய் அல்லையும் ஆய்
சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே – திருவா:1/71,72
தோற்ற சுடர் ஒளி ஆய் சொல்லாத நுண் உணர்வு ஆய் – திருவா:1/80
தோற்ற சுடர் ஒளி ஆய் சொல்லாத நுண் உணர்வு ஆய்
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம் – திருவா:1/80,81
நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய்
அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும் – திருவா:2/21,22
அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும் – திருவா:2/22
வீடுபேறு ஆய் நின்ற விண்ணோர் பகுதி – திருவா:3/18
வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில் – திருவா:4/10
அகம் குழைந்து அனுகுலம் ஆய் மெய் விதிர்த்து – திருவா:4/67
பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி – திருவா:5 6/1
கழிதரு காலமும் ஆய் அவை காத்து எம்மை காப்பவனே – திருவா:5 8/4
ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையும் ஆய் இன்மையும் ஆய் – திருவா:5 15/2
ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையும் ஆய் இன்மையும் ஆய்
கோன் ஆகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டுவான் – திருவா:5 15/2,3
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
ஊர் ஏறு ஆய் இங்கு உழல்வேனோ கொடியான் உயிர்-தான் உலவாதே – திருவா:5 53/4
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆய் ஈறு இன்மை ஆனாய் – திருவா:5 70/3
அழுகேன் நின்-பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த – திருவா:5 88/1
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே – திருவா:6 32/4
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர் – திருவா:7 18/5
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர் – திருவா:7 18/5
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடி – திருவா:7 18/7
அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும் – திருவா:8 1/5
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் – திருவா:8 2/5
எம் தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆய்
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான் – திருவா:8 3/3,4
மெய்ப்பொருள்-கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய் – திருவா:8 12/4
மெய்ப்பொருள்-கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எ பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும் – திருவா:8 12/4,5
எ பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும் – திருவா:8 12/5
ஆனை ஆய் கீடம் ஆய் மானிடர் ஆய் தேவர் ஆய் – திருவா:8 14/1
ஆனை ஆய் கீடம் ஆய் மானிடர் ஆய் தேவர் ஆய் – திருவா:8 14/1
ஆனை ஆய் கீடம் ஆய் மானிடர் ஆய் தேவர் ஆய் – திருவா:8 14/1
ஆனை ஆய் கீடம் ஆய் மானிடர் ஆய் தேவர் ஆய்
ஏனை பிறவு ஆய் பிறந்து இறந்து எய்த்தேனை – திருவா:8 14/1,2
ஏனை பிறவு ஆய் பிறந்து இறந்து எய்த்தேனை – திருவா:8 14/2
ஊன் ஆய் உயிர் ஆய் உணர்வு ஆய் என்னுள் கலந்து – திருவா:8 16/1
ஊன் ஆய் உயிர் ஆய் உணர்வு ஆய் என்னுள் கலந்து – திருவா:8 16/1
ஊன் ஆய் உயிர் ஆய் உணர்வு ஆய் என்னுள் கலந்து – திருவா:8 16/1
தேன் ஆய் அமுதமும் ஆய் தீம் கரும்பின் கட்டியும் ஆய் – திருவா:8 16/2
தேன் ஆய் அமுதமும் ஆய் தீம் கரும்பின் கட்டியும் ஆய் – திருவா:8 16/2
தேன் ஆய் அமுதமும் ஆய் தீம் கரும்பின் கட்டியும் ஆய்
வானோர் அறியா வழி எமக்கு தந்தருளும் – திருவா:8 16/2,3
ஆனா அறிவு ஆய் அளவு_இறந்த பல் உயிர்க்கும் – திருவா:8 16/5
முன்னானை மூவர்க்கும் முற்றும் ஆய் முற்றுக்கும் – திருவா:8 19/1
சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு – திருவா:9 20/2
சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு – திருவா:9 20/2
பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு – திருவா:9 20/3
பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு – திருவா:9 20/3
ஒன்று ஆய் முளைத்து எழுந்து எத்தனையோ கவடு விட்டு – திருவா:10 8/1
கரு ஆய் உலகினுக்கு அப்புறம் ஆய் இ புறத்தே – திருவா:10 14/1
கரு ஆய் உலகினுக்கு அப்புறம் ஆய் இ புறத்தே – திருவா:10 14/1
அரு ஆய் மறை பயில் அந்தணன் ஆய் ஆண்டுகொண்ட – திருவா:10 14/3
அரு ஆய் மறை பயில் அந்தணன் ஆய் ஆண்டுகொண்ட – திருவா:10 14/3
உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான் – திருவா:11 1/2
அரு ஆய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும் – திருவா:11 2/3
நூலே நுழைவு_அரியான் நுண்ணியன் ஆய் வந்து அடியேன்-பாலே – திருவா:11 14/2
அலரவனும் மாலவனும் அறியாமே அழல் உரு ஆய்
நில முதல் கீழ் அண்டம் உற நின்றது-தான் என் ஏடீ – திருவா:12 6/1,2
இடபம்-அது ஆய் தாங்கினான் திருமால் காண் சாழலோ – திருவா:12 15/4
என் ஆகம் துன்னவைத்த பெரியோன் எழில் சுடர் ஆய்
கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் கழல்_இணைகள் – திருவா:13 9/2,3
பாலும் அமுதமும் தேனுடன் ஆம் பராபரம் ஆய்
கோலம் குளிர்ந்து உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள் – திருவா:13 11/1,2
கோன்-அவன் ஆய் நின்று கூடல்_இலா குண குறியோன் – திருவா:13 12/2
ஆராத ஆசை-அது ஆய் அடியேன் அகம் மகிழ – திருவா:13 18/2
பித்த வடிவு கொண்டு இ உலகில் பிள்ளையும் ஆய்
முத்தி முழு_முதல் உத்தரகோசமங்கை வள்ளல் – திருவா:13 19/2,3
அரனார் அழல் உரு ஆய் அங்கே அளவு இறந்து – திருவா:15 12/3
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த எ உருவும் தன் உரு ஆய்
ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்கு – திருவா:18 2/1,2
மேவி அன்று அண்டம் கடந்து விரி சுடர் ஆய் நின்ற மெய்யன் – திருவா:18 8/3
தேன் புரையும் சிந்தையர் ஆய் தெய்வ பெண் ஏத்து இசைப்ப – திருவா:19 6/3
தரிப்பு ஆய் நாயேன் இருப்பேனோ நம்பி இனி-தான் நல்காயே – திருவா:21 9/4
முன்பும் ஆய் பின்னும் முழுதும் ஆய் பரந்த முத்தனே முடிவு_இலா முதலே – திருவா:22 2/3
முன்பும் ஆய் பின்னும் முழுதும் ஆய் பரந்த முத்தனே முடிவு_இலா முதலே – திருவா:22 2/3
மறையும் ஆய் மறையின் பொருளும் ஆய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே – திருவா:22 5/2
மறையும் ஆய் மறையின் பொருளும் ஆய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே – திருவா:22 5/2
நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே – திருவா:22 6/3
நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே – திருவா:22 6/3
பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே – திருவா:22 8/1
புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும் – திருவா:23 2/1
புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும் – திருவா:23 2/1
புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும் – திருவா:23 2/1
என்பர் ஆய் நினைவார் எனை பலர் நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய் – திருவா:23 4/2
புன் கணன் ஆய் புரள்வேனை புரளாமல் புகுந்து அருளி – திருவா:24 7/2
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர் உரோமம் சிலிர்ப்ப உகந்து அன்பு ஆய்
புரிந்து நிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 6/3,4
இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணம் ஆய்
அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேனை – திருவா:31 1/1,2
வல்லாளன் ஆய் வந்து வனப்பு எய்தி இருக்கும்வண்ணம் – திருவா:31 4/2
பேதங்கள் அனைத்தும் ஆய் பேதம்_இலா பெருமையனை – திருவா:31 10/2
பை நா பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என் – திருவா:34 1/1
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது – திருவா:35 9/2,3
முடை விடாது அடியேன் மூத்து அற மண் ஆய் முழு புழு குரம்பையில் கிடந்து – திருவா:37 2/2
அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு_இல்லா – திருவா:37 8/1
பித்தனே எல்லா உயிரும் ஆய் தழைத்து பிழைத்து அவை அல்லை ஆய் நிற்கும் – திருவா:37 8/3
பித்தனே எல்லா உயிரும் ஆய் தழைத்து பிழைத்து அவை அல்லை ஆய் நிற்கும் – திருவா:37 8/3
என்பு எலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட ஈசனே மாசு_இலா மணியே – திருவா:37 10/2
ஓத்தானே பொருளானே உண்மையும் ஆய் இன்மையும் ஆய் – திருவா:38 8/2
ஓத்தானே பொருளானே உண்மையும் ஆய் இன்மையும் ஆய்
பூத்தானே புகுந்து இங்கு புரள்வேனை கருணையினால் – திருவா:38 8/2,3
தேன் ஆய் இன் அமுதமும் ஆய் தித்திக்கும் சிவபெருமான் – திருவா:38 10/2
தேன் ஆய் இன் அமுதமும் ஆய் தித்திக்கும் சிவபெருமான் – திருவா:38 10/2
கொம்பில் அரும்பு ஆய் குவி மலர் ஆய் காய் ஆகி – திருவா:40 6/1
கொம்பில் அரும்பு ஆய் குவி மலர் ஆய் காய் ஆகி – திருவா:40 6/1
மையல் ஆய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு – திருவா:41 1/1
மெய்யன் ஆய் வெளி காட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 1/4
வேந்தன் ஆய் வெளியே என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 2/4
அரும் துணைவன் ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியனே – திருவா:41 4/4
உம்பரான் உலகு ஊடறுத்து அ புறத்தன் ஆய் நின்ற எம்பிரான் – திருவா:42 9/2
வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மா கருணை கடல் ஆய் அடியார் – திருவா:43 5/1
வேவ திரிபுரம் செற்ற வில்லி வேடுவன் ஆய் கடி நாய்கள் சூழ – திருவா:43 6/1
கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 6/4
ஓவாது உள்ளம் கலந்து உணர்வு ஆய் உருக்கும் வெள்ள கருணையினால் – திருவா:45 1/2
ஆஆ என்னப்பட்டு அன்பு ஆய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படு-மின் – திருவா:45 1/3
புரள்வார் தொழுவார் புகழ்வார் ஆய் இன்றே வந்து ஆள் ஆகாதீர் – திருவா:45 10/1
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய் பேச்சு இறந்த – திருவா:48 7/1
தோலின் பாவைக்கூத்தாட்டு ஆய் சுழன்று விழுந்து கிடப்பேனை – திருவா:50 3/2
நடு ஆய் நில்லாது ஒழிந்த-கால் நன்றோ எங்கள் நாயகமே – திருவா:50 4/4
தாய் ஆய் முலையை தருவானே தாராது ஒழிந்தால் சவலையாய் – திருவா:50 5/1
மேல்


ஆய்ந்து (2)

அருளும் மலை என்பது காண் ஆய்ந்து – திருவா:19 5/4
போது ஆய்ந்து அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 9/4
மேல்


ஆய (41)

யானை முதலா எறும்பு ஈறு ஆய
ஊனம்_இல் யோனியின் உள் வினை பிழைத்தும் – திருவா:4/11,12
புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும் – திருவா:4/41
வீழ்கின்றாய் நீ அவல கடல் ஆய வெள்ளத்தே – திருவா:5 20/4
ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய – திருவா:5 23/1
ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் – திருவா:5 23/1,2
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா – திருவா:5 76/3
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே – திருவா:5 79/4
கொண்டு என் எந்தாய் களையாய் களை ஆய குதுகுதுப்பே – திருவா:6 33/4
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை – திருவா:8 10/1
வானும் திசைகளும் மா கடலும் ஆய பிரான் – திருவா:10 15/3
பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நாள்-தோறும் – திருவா:10 17/1
அரு ஆய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும் – திருவா:11 2/3
அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே – திருவா:11 4/1
நவம் ஆய செம் சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து – திருவா:11 4/3
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ – திருவா:12 8/4
முன் ஆய மால் அயனும் வானவரும் தானவரும் – திருவா:13 17/1
புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய புணர்ந்துநின்றான் – திருவா:15 5/2
புத்தன் முதல் ஆய புல் அறிவின் சில் சமயம் – திருவா:15 6/1
ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு-அது ஆய ஒருத்தன் – திருவா:18 4/3
ஆய மொழி கிள்ளாய் அள்ளூறும் அன்பர்-பால் – திருவா:19 9/1
ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி_தலத்து ஐம்புலன் ஆய
சேற்றில் அழுந்தா சிந்தைசெய்து சிவன் எம்பெருமான் என்று ஏத்தி – திருவா:27 2/1,2
சிட்டனே சிவலோகனே சிறு நாயினும் கடை ஆய வெம் – திருவா:30 2/3
ஆய கடவேன் நானோ-தான் என்னதோ இங்கு அதிகாரம் – திருவா:33 8/3
ஆய அரும் பெரும் சீர் உடை தன் அருளே அருளும் – திருவா:36 7/3
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 3/3
ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு_இலா ஆனந்தம் ஆய
தேனினை சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 9/2,3
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – திருவா:38 6/1
நஞ்சு ஆய துயர்கூர நடுங்குவேன் நின் அருளால் – திருவா:38 6/2
மூவராலும் அறி_ஒணா முதல் ஆய ஆனந்த_மூர்த்தியான் – திருவா:42 1/2
அட்ட_மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான் – திருவா:42 2/1
பார் உரு ஆய பிறப்பு அறவேண்டும் பத்திமையும் பெறவேண்டும் – திருவா:44 1/1
சீர் உரு ஆய சிவபெருமானே செங்கமல மலர் போல் – திருவா:44 1/2
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே – திருவா:44 1/3
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டு அருளே – திருவா:44 1/4
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா மால் அயனும் – திருவா:48 1/1
பாவனை ஆய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே – திருவா:49 3/2
ஆதி முதல் பரம் ஆய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே – திருவா:49 3/4
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாதே – திருவா:49 7/3
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – திருவா:51 5/1
நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன் – திருவா:51 5/2
மும்மை மலம் அறுவித்து முதல் ஆய முதல்வன்-தான் – திருவா:51 9/2
மேல்


ஆயது (2)

மயக்கம் ஆயது ஒர் மு_மல பழ வல் வினைக்குள் அழுந்தவும் – திருவா:30 7/2
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த – திருவா:43 10/2
மேல்


ஆயானை (1)

ஆயானை ஆள்வானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 7/6
மேல்


ஆயிடிலே (2)

மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே – திருவா:49 1/8
என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே – திருவா:49 3/8
மேல்


ஆயிடினும் (3)

தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும்
காயில் உலகு அனைத்தும் கல்_பொடி காண் சாழலோ – திருவா:12 3/3,4
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ – திருவா:12 16/3,4
கற்று அறியேன் கலை_ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும்
மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து – திருவா:38 5/1,2
மேல்


ஆயிடை (1)

ஆயிடை வான பேரியாற்று அக-வயின் – திருவா:3/83
மேல்


ஆயிரம் (4)

நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி – திருவா:2/24
பேர் ஆயிரம் உடை பெம்மான் போற்றி – திருவா:4/200
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 1/3,4
பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூ குறைய – திருவா:15 10/1
மேல்


ஆயிரமும் (1)

பேர் ஆயிரமும் பரவி திரிந்து எம் பெருமான் என ஏத்த – திருவா:25 7/3
மேல்


ஆயின (4)

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி – திருவா:1/37
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் – திருவா:2/78
ஊசல் ஆட்டும் இ உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து என்னை – திருவா:41 8/1
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை – திருவா:41 9/2
மேல்


ஆயினன் (1)

தட கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்
சொல்லுவது அறியேன் வாழி முறையோ – திருவா:3/162,163
மேல்


ஆயினாய் (1)

அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே – திருவா:5 97/4
மேல்


ஆயினார்க்கு (5)

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு – திருவா:9 20/1
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு
சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு – திருவா:9 20/1,2
சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு – திருவா:9 20/2
சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு
பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு – திருவா:9 20/2,3
பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு – திருவா:9 20/3
மேல்


ஆயினாருக்கு (2)

பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 20/3,4
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 20/4
மேல்


ஆயினான் (1)

அண்ட முதல் ஆயினான் அந்தம்_இலா ஆனந்தம் – திருவா:8 9/4
மேல்


ஆயினானே (1)

முனைவனே முறையோ நான் ஆன ஆறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே – திருவா:5 22/4
மேல்


ஆயினானை (1)

தேனை பழ சுவை ஆயினானை சித்தம் புகுந்து தித்திக்க வல்ல – திருவா:9 15/2
மேல்


ஆயினும் (3)

நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இ காயம் – திருவா:5 33/3
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும்
விருப்பும் உண்டு நின்-கண் என்-கண் என்பது என்ன விச்சையே – திருவா:5 80/3,4
நச்சு மா மரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே – திருவா:5 96/4
மேல்


ஆயினேன் (3)

ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார்-தாம் இல்லையே அன்றி மற்று ஓர் – திருவா:5 23/3
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே – திருவா:5 91/4
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் கருணையாளனே போற்றி என்னை நின் – திருவா:5 97/3
மேல்


ஆர் (167)

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – திருவா:1/15
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி – திருவா:1/22
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே – திருவா:1/63
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே – திருவா:1/69
ஊற்று ஆன உண் ஆர் அமுதே உடையானே – திருவா:1/83
திரு ஆர் பெருந்துறை செல்வன் ஆகி – திருவா:2/54
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் – திருவா:2/55
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும் – திருவா:2/72
மரு_ஆர்_குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் – திருவா:2/80
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி – திருவா:3/68
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க – திருவா:3/101
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி – திருவா:4/93
சே ஆர் வெல் கொடி சிவனே போற்றி – திருவா:4/95
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி – திருவா:4/96
சீர் ஆர் திருவையாறா போற்றி – திருவா:4/148
கண் ஆர் அமுத கடலே போற்றி – திருவா:4/150
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி – திருவா:4/159
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி – திருவா:4/190
மெய்-தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் – திருவா:5 1/1
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே – திருவா:5 19/2
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
வினை என் போல் உடையார் பிறர் ஆர் உடையான் அடி_நாயேனை – திருவா:5 37/1
மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும் – திருவா:5 52/3
ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே – திருவா:5 55/4
முடை ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆக முடித்தாயே – திருவா:5 56/4
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி – திருவா:5 67/2
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் – திருவா:5 84/3
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு – திருவா:5 88/2
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு – திருவா:5 88/2
அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால் – திருவா:5 89/2
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையை பொடி ஆக்கி – திருவா:5 89/3
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே – திருவா:5 89/4
வழி நின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே – திருவா:6 5/4
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை ஆர் நறவம் – திருவா:6 36/2
ஆர் அடியான் என்னின் உத்தரகோசமங்கைக்கு அரசின் – திருவா:6 48/3
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் – திருவா:7 1/6
பேசும்போது எப்போது இ போது ஆர் அமளிக்கே – திருவா:7 2/2
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 2/8
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 2/8
போது ஆர் புனை முடியும் எல்லா பொருள் முடிவே – திருவா:7 10/2
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் – திருவா:7 10/7
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் – திருவா:7 10/7
மொய் ஆர் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன – திருவா:7 11/1
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல் – திருவா:7 11/3
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா – திருவா:7 11/5
காது ஆர் குழை ஆட பைம் பூண் கலன் ஆட – திருவா:7 14/1
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் – திருவா:7 15/6
அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை – திருவா:7 17/6
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப – திருவா:7 18/3
தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள்-தாம் அகல – திருவா:7 18/4
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடி – திருவா:7 18/7
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான் – திருவா:8 3/4
தீட்டு ஆர் மதில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 6/2
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை – திருவா:8 10/3
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட – திருவா:8 10/5
செப்பு_ஆர் முலை_பங்கன் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 11/1
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே – திருவா:8 11/4
கை ஆர் வளை சிலம்ப காது ஆர் குழை ஆட – திருவா:8 13/1
கை ஆர் வளை சிலம்ப காது ஆர் குழை ஆட – திருவா:8 13/1
மை ஆர் குழல் புரள தேன் பாய வண்டு ஒலிப்ப – திருவா:8 13/2
தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர் – திருவா:8 16/4
தெளி வந்த தேறலை சீர் ஆர் பெருந்துறையில் – திருவா:8 18/3
என்னுடை ஆர் அமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமவான் மகட்கு – திருவா:9 13/2
நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார் – திருவா:10 2/1
நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார் – திருவா:10 2/1
நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார் – திருவா:10 2/1
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் – திருவா:10 2/3
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 2/4
மரு ஆர் மலர் குழல் மாதினொடும் வந்தருளி – திருவா:10 14/2
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 17/4
திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவி – திருவா:11 2/1
பூ ஆர் அடிச்சுவடு என் தலை மேல் பொறித்தலுமே – திருவா:11 7/3
பொன் ஆர் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் பாடி – திருவா:11 9/2
ஆர் பாடும் சாரா வகை அருளி ஆண்டுகொண்ட – திருவா:11 13/2
அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:11 20/3
கான் ஆர் புலி தோல் உடை தலை ஊண் காடு பதி – திருவா:12 12/1
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடி – திருவா:12 12/2
அம்பரம் ஆம் புள்ளி தோல் ஆலாலம் ஆர் அமுதம் – திருவா:12 19/1
இணை ஆர் திருவடி என் தலை மேல் வைத்தலுமே – திருவா:13 1/1
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:13 1/3
சீர் ஆர் திருவடி என் தலை மேல் வைத்த பிரான் – திருவா:13 10/2
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி – திருவா:13 10/3
போர் ஆர் புறம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 10/4
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா – திருவா:13 14/3
பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே – திருவா:13 17/2
சீர் ஆர் திருவடி திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே – திருவா:13 18/1
பூ ஆர் கழல் பரவி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 20/4
துன்று ஆர் குழலினீர் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 2/4
சீர் ஆர் பவளம் கால் முத்தம் கயிறு ஆக – திருவா:16 1/1
போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 1/6
புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 4/6
கோண் ஆர் பிறை சென்னி கூத்தன் குணம் பரவி – திருவா:16 5/5
பூண் ஆர் வன முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 5/6
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வர கூவாய் – திருவா:18 9/4
ஏர் ஆர் இளம் கிளியே எங்கள் பெருந்துறை கோன் – திருவா:19 1/1
சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன் – திருவா:19 1/2
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 8/4
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 10/4
உன் நின்று இவன் ஆர் என்னாரோ பொன்னம்பல கூத்து உகந்தானே – திருவா:21 2/4
அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர் இங்கு – திருவா:21 8/1
மருள் ஆர் மனத்தோடு உனை பிரிந்து வருந்துவேனை வா என்று உன் – திருவா:21 8/3
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ – திருவா:21 8/4
ஆர் உறவு எனக்கு இங்கு யார் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதி – திருவா:22 8/4
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் – திருவா:23 9/2
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு – திருவா:24 10/1
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே ஓ – திருவா:25 2/3
எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே ஓ – திருவா:25 5/3
செடி ஆர் ஆக்கை திறம் அற வீசி சிவபுர நகர் புக்கு – திருவா:25 9/1
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர – திருவா:25 9/2
தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை – திருவா:27 1/3
ஆண்டுகொண்ட என் ஆர் அமுதை அள்ளூறு உள்ளத்து அடியார் முன் – திருவா:27 3/2
வேண்டும்தனையும் வாய்விட்டு அலறி விரை ஆர் மலர் தூவி – திருவா:27 3/3
ஏது ஆம் மணியே என்றுஎன்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாத – திருவா:27 9/3
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் – திருவா:27 10/1
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை – திருவா:28 8/3
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே – திருவா:29 6/2
முடை ஆர் பிணத்தின் முடிவு இன்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் – திருவா:32 2/2
அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த – திருவா:32 3/1
இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே – திருவா:32 3/2
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று இங்கு எனை கண்டார் – திருவா:32 3/3
சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே – திருவா:32 7/4
திணி ஆர் மூங்கில் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன் – திருவா:32 8/2
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய் அருள் அளிய – திருவா:32 8/3
சீர் ஆர் அருளால் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவலோகா – திருவா:32 9/3
கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர – திருவா:33 9/1
நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு – திருவா:34 2/1
ஊன் ஆர் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான் – திருவா:34 2/2
தேன் ஆர் சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 2/3
தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர் – திருவா:34 5/3
சேற்று ஆர் வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும் – திருவா:34 8/3
பரு வரை மங்கை-தன் பங்கரை பாண்டியற்கு ஆர் அமுது ஆம் – திருவா:36 1/1
ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகனே – திருவா:36 10/3
அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே – திருவா:37 3/1
உண் ஆர்ந்த ஆர் அமுதே உடையானே அடியேனை – திருவா:38 2/2
ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆஆ என்று – திருவா:38 3/2
எச்சத்து ஆர் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோ என் – திருவா:38 4/3
சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி – திருவா:41 2/2
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 10/4
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே – திருவா:44 1/3
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே – திருவா:44 1/3
பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்க பெருமான் சிறியோமை – திருவா:45 1/1
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக – திருவா:45 3/2
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக – திருவா:45 3/2
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக – திருவா:45 3/2
பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே – திருவா:45 4/4
அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே – திருவா:45 5/3
திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று சிவன் தாள் வணங்கி நாம் – திருவா:45 6/3
மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர் – திருவா:45 10/2
அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே – திருவா:45 10/4
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ – திருவா:47 1/3
என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து – திருவா:47 2/4
ஆரா_அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர்
திருத்தன் பெருந்துறையான் என் சிந்தை மேய – திருவா:47 7/2,3
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே – திருவா:47 11/3
சென்று இறைஞ்சி ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை – திருவா:48 4/3
என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து உடன் இன்புறும் ஆகாதே – திருவா:49 4/1
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 1/4
அறியும்வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 2/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 3/4
அண்ணல் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 4/4
அஞ்சேல் என்று அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 5/4
அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 6/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 7/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 8/4
அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 9/4
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 10/4
அடிகள் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 11/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 12/4
மேல்


ஆர்-கொலோ (1)

தந்தது உன்-தன்னை கொண்டது என்-தன்னை சங்கரா ஆர்-கொலோ சதுரர் – திருவா:22 10/1
மேல்


ஆர்-மின் (2)

ஆர்-மின் ஆர்-மின் நாள்_மலர் பிணையலில் – திருவா:3/142
ஆர்-மின் ஆர்-மின் நாள்_மலர் பிணையலில் – திருவா:3/142
மேல்


ஆர்க்கின்ற (1)

ஆர்க்கின்ற தார் விடை உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 8/3
மேல்


ஆர்க்கு (1)

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால் – திருவா:28 1/3
மேல்


ஆர்க்கும் (2)

யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் – திருவா:5 30/3
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை_பங்கினன் எங்கள் பராபரனுக்கு – திருவா:9 7/3
மேல்


ஆர்க்கோ (1)

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ – திருவா:47 2/1
மேல்


ஆர்கலி (1)

ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்கு – திருவா:18 2/2
மேல்


ஆர்கிலேன் (1)

அறுக்கிலேன் உடல் துணிபட தீ புக்கு ஆர்கிலேன் திருவருள் வகை அறியேன் – திருவா:23 6/1
மேல்


ஆர்த்த (1)

ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்து ஆடும் – திருவா:7 12/1
மேல்


ஆர்த்து (1)

ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்து ஆடும் – திருவா:7 12/1
மேல்


ஆர்த்துவைத்து (1)

அழும் அடியாரிடை ஆர்த்துவைத்து ஆட்கொண்டருளி என்னை – திருவா:6 27/3
மேல்


ஆர்த்துஆர்த்து (1)

அலை கடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கி – திருவா:3/151
மேல்


ஆர்தரு (2)

கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என – திருவா:2/128
நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே உனை யானே – திருவா:34 8/4
மேல்


ஆர்ந்த (7)

விரை ஆர்ந்த மலர் தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன் – திருவா:5 18/3
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிடவேண்டும் போற்றி – திருவா:5 69/4
தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் திரு நடம் செய் – திருவா:13 18/3
தே ஆர்ந்த கோலம் திகழ பெருந்துறையான் – திருவா:13 20/2
பண் ஆர்ந்த மொழி மங்கை_பங்கா நின் ஆள் ஆனார்க்கு – திருவா:38 2/1
உண் ஆர்ந்த ஆர் அமுதே உடையானே அடியேனை – திருவா:38 2/2
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன – திருவா:38 2/3
மேல்


ஆர்ந்து (1)

விதுவிதுப்பேனை விடுதி கண்டாய் விரை ஆர்ந்து இனிய – திருவா:6 34/2
மேல்


ஆர்ப்ப (3)

ஆர்ப்பு அரவம் செய்ய அணி குழல் மேல் வண்டு ஆர்ப்ப
பூ திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன் பாதம் – திருவா:7 12/6,7
சங்கம் சிலம்ப சிலம்பு கலந்து ஆர்ப்ப
கொங்கைகள் பொங்க குடையும் புனல் பொங்க – திருவா:7 13/6,7
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்க – திருவா:9 8/1
மேல்


ஆர்ப்பஆர்ப்ப (4)

சூடகம் தோள் வளை ஆர்ப்பஆர்ப்ப தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்பஆர்ப்ப – திருவா:9 7/1
சூடகம் தோள் வளை ஆர்ப்பஆர்ப்ப தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்பஆர்ப்ப
நாடவர் நம்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப – திருவா:9 7/1,2
நாடவர் நம்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப – திருவா:9 7/2
நாடவர் நம்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை_பங்கினன் எங்கள் பராபரனுக்கு – திருவா:9 7/2,3
மேல்


ஆர்ப்பு (1)

ஆர்ப்பு அரவம் செய்ய அணி குழல் மேல் வண்டு ஆர்ப்ப – திருவா:7 12/6
மேல்


ஆர்வம் (2)

அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வம் கூர அடியேற்கே – திருவா:32 1/4
அடியார் சிலர் உன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே – திருவா:32 2/1
மேல்


ஆர்வம்கூர (1)

ஆர பருகி ஆராத ஆர்வம்கூர அழுந்துவீர் – திருவா:45 9/3
மேல்


ஆர (7)

தொண்ட உழவர் ஆர தந்த – திருவா:3/94
வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை – திருவா:5 26/2,3
கட்டு அறுத்து எனை ஆண்டு கண் ஆர நீறு – திருவா:5 49/1
தத்துறு நீறுடன் ஆர செம் சாந்து அணி சச்சையனே – திருவா:6 30/4
நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றை – திருவா:13 13/3
மா ஆர ஏறி மதுரை நகர் புகுந்தருளி – திருவா:13 20/1
ஆர பருகி ஆராத ஆர்வம்கூர அழுந்துவீர் – திருவா:45 9/3
மேல்


ஆரா (8)

ஆரா_அமுதே அளவு_இலா பெம்மானே – திருவா:1/67
ஆரா_அமுதே அருளா போற்றி – திருவா:4/199
ஆரா அடியேன் அயலே மயல்கொண்டு அழுகேனே – திருவா:5 87/4
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் – திருவா:8 2/5
ஆரா_அமுதின் அருள் தாள்_இணை பாடி – திருவா:16 1/5
ஆரா_அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 7/4
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ – திருவா:32 9/2
ஆரா_அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர் – திருவா:47 7/2
மேல்


ஆரா_அமுதாய் (1)

ஆரா_அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர் – திருவா:47 7/2
மேல்


ஆரா_அமுதின் (1)

ஆரா_அமுதின் அருள் தாள்_இணை பாடி – திருவா:16 1/5
மேல்


ஆரா_அமுது (1)

ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் – திருவா:8 2/5
மேல்


ஆரா_அமுதே (3)

ஆரா_அமுதே அளவு_இலா பெம்மானே – திருவா:1/67
ஆரா_அமுதே அருளா போற்றி – திருவா:4/199
ஆரா_அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 7/4
மேல்


ஆராத (3)

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி – திருவா:1/16
ஆராத ஆசை-அது ஆய் அடியேன் அகம் மகிழ – திருவா:13 18/2
ஆர பருகி ஆராத ஆர்வம்கூர அழுந்துவீர் – திருவா:45 9/3
மேல்


ஆராலும் (1)

ஆராலும் காண்டற்கு அரியான் எமக்கு எளிய – திருவா:8 2/2
மேல்


ஆரியன் (1)

அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும் – திருவா:2/22
மேல்


ஆரியனே (1)

பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட – திருவா:1/64,65
மேல்


ஆரும் (5)

கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் – திருவா:5 28/1
பூத்து ஆரும் பொய்கை புனல் இதுவே என கருதி – திருவா:15 1/1
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி இனிது அமர்ந்து – திருவா:16 1/2
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே – திருவா:38 10/4
ஆரும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 5/4
மேல்


ஆருயிரே (1)

ஐயா என் ஆருயிரே அம்பலவா என்று அவன்-தன் – திருவா:10 17/3
மேல்


ஆரூர் (2)

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி – திருவா:4/147
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம் – திருவா:5 81/3
மேல்


ஆரூரன் (1)

சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன்
செம் பெருமான் வெள் மலரான் பாற்கடலான் செப்புவ போல் – திருவா:19 1/2,3
மேல்


ஆரேன் (1)

அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்லகில்லேன் – திருவா:3/166,167
மேல்


ஆரொடு (1)

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால் – திருவா:28 1/3
மேல்


ஆரோ-தான் (1)

ஆஆ என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோ-தான்
சாவார் எல்லாம் என் அளவோ தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:50 6/2,3
மேல்


ஆல (1)

அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி – திருவா:13 13/1
மேல்


ஆலம் (2)

காய் சின ஆலம் உண்டாய் அமுது உண்ண கடையவனே – திருவா:6 50/4
ஆலம் உண்டான் எங்கள் பாண்டி பிரான் தன் அடியவர்க்கு – திருவா:36 5/3
மேல்


ஆலாலம் (4)

ஆலாலம் உண்டான் அவன் சதிர்-தான் என் ஏடீ – திருவா:12 8/2
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட – திருவா:12 8/3
அம்பரம் ஆம் புள்ளி தோல் ஆலாலம் ஆர் அமுதம் – திருவா:12 19/1
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய – திருவா:13 12/3
மேல்


ஆலின் (3)

அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காண் ஏடீ – திருவா:12 16/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும் – திருவா:12 16/3
அரும் தவருக்கு ஆலின் கீழ் அறம் முதலா நான்கினையும் – திருவா:12 20/1
மேல்


ஆவ (5)

ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர்-அவரே – திருவா:5 4/2
ஆண்டுகொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ – திருவா:5 74/2
தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே – திருவா:5 76/2
அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி அச்சம் தீர்த்த நின் அருள் பெரும் கடலில் – திருவா:23 10/1
ஆற்றுவன் ஆக உடையவனே எனை ஆவ என்று அருளாயே – திருவா:44 6/4
மேல்


ஆவகை (1)

ஆவகை நாமும் வந்து அன்பர்-தம்மோடு ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி விண் மேல் – திருவா:9 16/1
மேல்


ஆவதற்கு (1)

மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை – திருவா:26 6/3
மேல்


ஆவது (7)

புவன் எம்பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புகவே – திருவா:5 9/4
தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே – திருவா:5 76/2
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இ வஞ்சனேற்கு – திருவா:5 77/1
உய்தல் ஆவது உன்-கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில் – திருவா:5 77/2
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு – திருவா:5 77/3
உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி – திருவா:5 97/1
பற்றல் ஆவது ஓர் நிலை_இலா பரம்பொருள் அ பொருள் பாராதே – திருவா:26 9/2
மேல்


ஆவதும் (7)

அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி – திருவா:4/133
புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்_நகர் புக போதற்கு – திருவா:5 36/1
உகுவது ஆவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் சுழற்கு அன்பு – திருவா:5 36/2
நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி – திருவா:5 36/3
மிகுவது ஆவதும் இன்று எனின் மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே – திருவா:5 36/4
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 8/4
எனை நான் என்பது அறியேன் பகல் இரவு ஆவதும் அறியேன் – திருவா:34 3/1
மேல்


ஆவதே (1)

பொய்யில் இங்கு எனை புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே – திருவா:5 92/4
மேல்


ஆவன் (1)

உன்னை உகப்பன் குயிலே உன் துணை தோழியும் ஆவன்
பொன்னை அழித்த நல் மேனி புகழின் திகழும் அழகன் – திருவா:18 7/1,2
மேல்


ஆவன (1)

நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவரொடும் கூடேன் – திருவா:26 2/1
மேல்


ஆவார் (1)

அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து – திருவா:7 9/5
மேல்


ஆவாரும் (1)

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல் வினையை மாய்ப்பாரும் – திருவா:48 4/1
மேல்


ஆவாரே (10)

ஆதி பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 1/4
சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 2/4
மணி வலை கொண்டு வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 3/4
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 4/4
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 5/4
கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 6/4
பேதம் கெடுத்து அருள்செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 7/4
ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 8/4
கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 9/4
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 10/4
மேல்


ஆவான் (1)

பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆவான் பொன் அடிக்கே – திருவா:45 7/2
மேல்


ஆவி (2)

அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் – திருவா:5 22/3
ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே – திருவா:32 5/4
மேல்


ஆவியும் (1)

அன்றே என்-தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் – திருவா:33 7/1
மேல்


ஆவியை (1)

ஊனில் ஆவியை ஓம்புதல்பொருட்டு இனும் உண்டு உடுத்து இருந்தேனே – திருவா:5 40/4
மேல்


ஆவியோடு (2)

அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய் கசிந்து உருக – திருவா:22 2/1
அரைசனே அன்பர்க்கு அடியனேன் உடைய அப்பனே ஆவியோடு ஆக்கை – திருவா:22 3/1
மேல்


ஆவேனோ (1)

அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ
நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும் – திருவா:21 7/2,3
மேல்


ஆவோம் (1)

உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து – திருவா:7 9/4,5
மேல்


ஆழ்கின்றாய் (1)

ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே – திருவா:5 20/2
மேல்


ஆழ்ந்திடுகின்றேன் (1)

அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம் – திருவா:5 81/3
மேல்


ஆழ்ந்து (1)

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே – திருவா:1/35
மேல்


ஆழாமல் (1)

ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே – திருவா:5 20/2
மேல்


ஆழாமே (2)

ஆழாமே அருள் அரசே போற்றி – திருவா:4/119
என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டுகொண்டான் – திருவா:15 2/1
மேல்


ஆழி (3)

சலம் உடைய சலந்தரன்-தன் உடல் தடிந்த நல் ஆழி
நலம் உடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடீ – திருவா:12 18/1,2
அலர் ஆக இட ஆழி அருளினன் காண் சாழலோ – திருவா:12 18/4
ஆழி அப்பா உடை யாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 6/4
மேல்


ஆழியான் (2)

ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ – திருவா:7 8/6
அந்தரர் கோன் அயன்-தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேலன் தாதை – திருவா:9 3/3
மேல்


ஆழியுள் (1)

மையல் ஆய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு – திருவா:41 1/1
மேல்


ஆள் (8)

ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி – திருவா:4/198
என்ன சிலை குலவி நம்-தம்மை ஆள் உடையாள்-தன்னில் – திருவா:7 16/5
எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 3/4
ஆள் எம்மை ஆள்வரால் அன்னே என்னும் – திருவா:17 8/2
ஆள் எம்மை ஆளும் அடிகளார்-தம் கையில் – திருவா:17 8/3
ஆள்_அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 6/4
பண் ஆர்ந்த மொழி மங்கை_பங்கா நின் ஆள் ஆனார்க்கு – திருவா:38 2/1
புரள்வார் தொழுவார் புகழ்வார் ஆய் இன்றே வந்து ஆள் ஆகாதீர் – திருவா:45 10/1
மேல்


ஆள்-தான் (1)

ஆள்-தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 6/6
மேல்


ஆள்_அலாதவரை (1)

ஆள்_அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 6/4
மேல்


ஆள்வதற்கு (1)

விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர் திருப்பாதம் – திருவா:5 34/2
மேல்


ஆள்வரால் (1)

ஆள் எம்மை ஆள்வரால் அன்னே என்னும் – திருவா:17 8/2
மேல்


ஆள்வாய் (2)

உழைத்தால் உறுதி உண்டோ-தான் உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் முறையோ என்று – திருவா:33 1/2,3
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன – திருவா:38 2/3
மேல்


ஆள்வார் (1)

அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ – திருவா:21 7/2
மேல்


ஆள்வார்_இலி (1)

அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ – திருவா:21 7/2
மேல்


ஆள்வான் (3)

வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் – திருவா:5 12/2
போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே – திருவா:45 3/4
புடைபட்டு உருகி போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே – திருவா:45 5/4
மேல்


ஆள்வானே (1)

எம்பெருமானே என்னை ஆள்வானே என்னை நீ கூவிக்கொண்டருளே – திருவா:28 2/4
மேல்


ஆள்வானை (1)

ஆயானை ஆள்வானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 7/6
மேல்


ஆள்வோம் (1)

அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே – திருவா:46 2/4
மேல்


ஆள (3)

தேவியும் தானும் வந்து எம்மை ஆள செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 2/4
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப்பெறிலே – திருவா:49 7/8
ஈறு அறியா மறையோன் எனை ஆள எழுந்தருளப்பெறிலே – திருவா:49 8/8
மேல்


ஆளி (3)

இன்பம் தருவன் குயிலே ஏழ் உலகும் முழுது ஆளி
அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன் – திருவா:18 6/1,2
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 9/2
சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 10/3
மேல்


ஆளுங்கொண்டு (1)

எத்தன் ஆகி வந்து இல் புகுந்து எமை ஆளுங்கொண்டு எம் பணிகொள்வான் – திருவா:42 4/3
மேல்


ஆளுடை (6)

பழித்தனன் உன்னை என்னை ஆளுடை பாதம் போற்றி – திருவா:5 66/2
உம்பராய் போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி – திருவா:5 67/4
எளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே – திருவா:6 15/4
எரி பிச்சன் என்னையும் ஆளுடை பிச்சன் என்று ஏசுவனே – திருவா:6 49/4
ஏறு உடையான் எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே – திருவா:49 2/8
என்னை முன் ஆளுடை ஈசன் என் அத்தன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 6/8
மேல்


ஆளுடையாய் (1)

தேசு உடையாய் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கி – திருவா:6 50/3
மேல்


ஆளுடையாள் (1)

என்ன திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின் – திருவா:7 16/2
மேல்


ஆளுடையான் (2)

நாதன் நமை ஆளுடையான் நாடு உரையாய் காதலவர்க்கு – திருவா:19 2/2
நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளி அறுகு ஆம் உவந்த தார் – திருவா:19 9/3,4
மேல்


ஆளும் (6)

மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை – திருவா:5 30/2
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை – திருவா:8 10/1
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை – திருவா:8 10/2
பெண் ஆளும் பாகனை பேணு பெருந்துறையில் – திருவா:8 10/4
ஆள் எம்மை ஆளும் அடிகளார்-தம் கையில் – திருவா:17 8/3
தாது ஆடு பூம் சோலை தத்தாய் நமை ஆளும்
மாது ஆடும் பாகத்தான் வாழ் பதி என் கோதாட்டி – திருவா:19 3/1,2
மேல்


ஆற்றகில்லேன் (2)

இங்கு இ வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே – திருவா:5 65/4
ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி_தலத்து ஐம்புலன் ஆய – திருவா:27 2/1
மேல்


ஆற்றங்கரை (1)

கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய் – திருவா:6 3/1
மேல்


ஆற்றல் (1)

ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன் – திருவா:5 45/2
மேல்


ஆற்றல்-அது (1)

ஆற்றல்-அது உடை அழகு அமர் திரு உரு – திருவா:2/103
மேல்


ஆற்றா (1)

ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய – திருவா:3/122
மேல்


ஆற்று (1)

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற – திருவா:1/79
மேல்


ஆற்றுவன் (1)

ஆற்றுவன் ஆக உடையவனே எனை ஆவ என்று அருளாயே – திருவா:44 6/4
மேல்


ஆற்றேன் (4)

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று – திருவா:1/85
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன் – திருவா:3/34
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு – திருவா:3/156
ஆற்றேன் எங்கள் அரனே அரு மருந்தே எனது அரசே – திருவா:34 8/2
மேல்


ஆற்றேனே (1)

எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனி பிரிந்து ஆற்றேனே – திருவா:44 4/4
மேல்


ஆறா (1)

ஆனந்தம்மே ஆறா அருளியும் – திருவா:2/106
மேல்


ஆறு (57)

பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் – திருவா:1/25
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் – திருவா:4/20
ஆறு கோடி மாயா_சக்திகள் – திருவா:4/44
அன்பு எனும் ஆறு கரை-அது புரள – திருவா:4/81
ஆம் ஆறு உன் திருவடிக்கே அகம் குழையேன் அன்பு உருகேன் – திருவா:5 14/1
தரியேன் நான் ஆம் ஆறு என் சாவேன் நான் சாவேனே – திருவா:5 18/4
முனைவனே முறையோ நான் ஆன ஆறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே – திருவா:5 22/4
இனி என்னே உய்யும் ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்சு_எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை – திருவா:5 27/3
பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே – திருவா:5 44/4
கடியேன் உன்னை கண்ணார காணும் ஆறு காணேனே – திருவா:5 83/4
காணும் ஆறு காணேன் உன்னை அ நாள் கண்டேனும் – திருவா:5 84/1
தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள் என்-கொல் என்று – திருவா:6 8/1
மன்னவனே ஒன்றும் ஆறு அறியா சிறியேன் மகிழ்ச்சி – திருவா:6 43/1
கேட்டாயோ தோழி கிறி செய்த ஆறு ஒருவன் – திருவா:8 6/1
இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 15/2
நலம் உடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடீ – திருவா:12 18/2
போம் வழி தேடும் ஆறு உந்தீ பற – திருவா:14 14/2
வாரி நெரித்த ஆறு உந்தீ பற – திருவா:14 15/2
ஈர்_ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற – திருவா:14 19/2
சங்கரன் எம் பிரான் சக்கர மாற்கு அருளிய ஆறு
எங்கும் பரவி நாம் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 10/3,4
வேடம் இருந்த ஆறு அன்னே என்னும் – திருவா:17 4/2
வேடம் இருந்த ஆறு கண்டுகண்டு என் உள்ளம் – திருவா:17 4/3
தாளம் இருந்த ஆறு அன்னே என்னும் – திருவா:17 8/4
இன்று எனக்கு ஆன ஆறு அன்னே என்னும் – திருவா:17 10/4
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் தையலாய் – திருவா:19 4/2
ஆனந்தம் காண் உடையான் ஆறு – திருவா:19 4/4
எது எமை பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 7/4
சிவன் உய்ய கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய் திருமால் ஆம் – திருவா:20 10/2
சகம்-தான் அறிய முறையிட்டால் தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:21 3/2
உரை உணர்வு இறந்துநின்று உணர்வது ஓர் உணர்வே யான் உன்னை உரைக்கும் ஆறு உணர்த்தே – திருவா:22 3/4
கருணையே நோக்கி கசிந்து உளம் உருகி கலந்து நான் வாழும் ஆறு அறியா – திருவா:28 7/3
பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி – திருவா:37 7/1
பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே உன் பேரருளே – திருவா:38 1/4
கண்ணார உய்ந்த ஆறு அன்றே உன் கழல் கண்டே – திருவா:38 2/4
பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம்பரனே – திருவா:38 3/4
சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே உன் திறம் நினைந்தே – திருவா:38 4/4
சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே உன் திறம் நினைந்தே – திருவா:38 4/4
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே – திருவா:38 5/4
அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே அம்பலத்து அமுதே – திருவா:38 6/4
என்-பாலே நோக்கிய ஆறு அன்றே எம்பெருமானே – திருவா:38 7/4
பேர்த்தே நீ ஆண்ட ஆறு அன்றே எம்பெருமானே – திருவா:38 8/4
பருகிய நின் பரம் கருணை தடம் கடலில் படிவு ஆம் ஆறு
அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே – திருவா:38 9/3,4
போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே – திருவா:45 3/4
மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ஆகாதே – திருவா:49 1/3
சாவார் எல்லாம் என் அளவோ தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:50 6/3
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 1/4
அறியும்வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 2/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 3/4
அண்ணல் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 4/4
அஞ்சேல் என்று அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 5/4
அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 6/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 7/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 8/4
அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 9/4
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 10/4
அடிகள் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 11/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 12/4
மேல்


ஆறு-அது (1)

ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே – திருவா:5 72/4
மேல்


ஆறும் (11)

அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே – திருவா:5 34/4
முடித்த ஆறும் என்-தனக்கே தக்கதே முன் அடியாரை – திருவா:5 57/1
பிடித்த ஆறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய் – திருவா:5 57/2
துடித்த ஆறும் துகில் இறையே சோர்ந்த ஆறும் முகம் குறு வேர் – திருவா:5 57/3
துடித்த ஆறும் துகில் இறையே சோர்ந்த ஆறும் முகம் குறு வேர் – திருவா:5 57/3
பொடித்த ஆறும் இவை உணர்ந்து கேடு என்-தனக்கே சூழ்ந்தேனே – திருவா:5 57/4
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ – திருவா:7 8/6
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும்
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் – திருவா:7 15/5,6
பாடு-மின் நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்டவண்ணமும் பாடிப்பாடி – திருவா:9 11/2
மண் மேல் யாக்கை விடும் ஆறும் வந்து உன் கழற்கே புகும் ஆறும் – திருவா:33 9/3
மண் மேல் யாக்கை விடும் ஆறும் வந்து உன் கழற்கே புகும் ஆறும்
அண்ணா எண்ண கடவேனோ அடிமை சால அழகு உடைத்தே – திருவா:33 9/3,4
மேல்


ஆறே (4)

பேராது நின்ற பெரும் கருணை பேர் ஆறே
ஆரா_அமுதே அளவு_இலா பெம்மானே – திருவா:1/66,67
வருந்துவன் அ தமியேன் மற்று என்னே நான் ஆம் ஆறே – திருவா:5 13/4
சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே – திருவா:5 14/4
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறும் ஆறே – திருவா:5 90/4
மேல்


ஆன் (2)

தேனை ஆன் நெயை கரும்பின் இன் தேறலை சிவனை என் சிவலோக – திருவா:5 38/2
சாதல்சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரண் ஆன் என – திருவா:30 6/3
மேல்


ஆன (17)

தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே – திருவா:1/61
ஊற்று ஆன உண் ஆர் அமுதே உடையானே – திருவா:1/83
தன்_நேர்_இல்லோன் தானே ஆன தன்மை – திருவா:3/146
முனைவனே முறையோ நான் ஆன ஆறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே – திருவா:5 22/4
நான் யாதும் ஒன்று அல்லா பொல்லா நாய் ஆன
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்கமாட்டேன் கண்டாயே – திருவா:5 51/2,3
தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாய் ஆன
புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ – திருவா:5 59/1,2
புணர்ப்பது ஆக அம் கணாள புங்கம் ஆன போகமே – திருவா:5 71/4
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் – திருவா:5 79/2
நாய் ஆன நம்-தம்மை ஆட்கொண்ட நாயகனை – திருவா:8 7/4
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 12/4
ஆன கருணையும் அங்கு உற்றே-தான் அவனே – திருவா:10 13/3
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 14/4
துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் – திருவா:13 1/2
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய – திருவா:13 12/3
இன்று எனக்கு ஆன ஆறு அன்னே என்னும் – திருவா:17 10/4
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல – திருவா:41 9/1
ஆன நீற்று கவசம் அடைய புகு-மின்கள் – திருவா:46 1/3
மேல்


ஆனந்த (16)

வழுவு_இலா ஆனந்த_வாரி போற்றி – திருவா:4/132
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே – திருவா:8 11/4
அனைத்து எலும்பு உள் நெக ஆனந்த தேன் சொரியும் – திருவா:10 3/3
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காண் ஏடீ – திருவா:12 10/2
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள் – திருவா:12 10/3
அந்த இடைமருதில் ஆனந்த தேன் இருந்த – திருவா:13 2/3
ஆனந்த கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வணமே – திருவா:15 8/3
உள் நின்று உருக்கி உலப்பு_இலா ஆனந்த
கண்ணீர் தருவரால் அன்னே என்னும் – திருவா:17 2/3,4
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 2/4
ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே – திருவா:22 9/2
அறிவு ஒள் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மா கடவி – திருவா:36 4/3
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த_வெள்ளத்திடை அழுத்தி – திருவா:36 8/1
மூவராலும் அறி_ஒணா முதல் ஆய ஆனந்த_மூர்த்தியான் – திருவா:42 1/2
அட்ட_மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான் – திருவா:42 2/1
அணி முடி ஆதி அமரர் கோமான் ஆனந்த கூத்தன் அறு சமயம் – திருவா:43 3/1
ஆனந்த மால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான்-தான் – திருவா:47 2/3
மேல்


ஆனந்த_மூர்த்தியான் (1)

மூவராலும் அறி_ஒணா முதல் ஆய ஆனந்த_மூர்த்தியான்
யாவராயினும் அன்பர் அன்றி அறி_ஒணா மலர் சோதியான் – திருவா:42 1/2,3
மேல்


ஆனந்த_வாரி (1)

வழுவு_இலா ஆனந்த_வாரி போற்றி – திருவா:4/132
மேல்


ஆனந்த_வெள்ளத்திடை (1)

அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த_வெள்ளத்திடை அழுத்தி – திருவா:36 8/1
மேல்


ஆனந்தம் (13)

அந்தம்_இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 3/6
அண்ட முதல் ஆயினான் அந்தம்_இலா ஆனந்தம்
பண்டை பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும் – திருவா:8 9/4,5
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 20/6
ஆனந்தம் ஆகி நின்று ஆடாமே தோள்_நோக்கம் – திருவா:15 8/4
ஆனந்தம் காண் உடையான் ஆறு – திருவா:19 4/4
ஆர் உறவு எனக்கு இங்கு யார் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதி – திருவா:22 8/4
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால் – திருவா:22 10/2
அந்தம்_இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே – திருவா:31 1/4
அளவு_இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானை – திருவா:31 8/3
கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண – திருவா:32 7/1
ஆடிஆடி ஆனந்தம் அதுவே ஆக அருள் கலந்தே – திருவா:32 11/4
அறவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அளவு_இலா ஆனந்தம் அருளி – திருவா:37 6/1
ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு_இலா ஆனந்தம் ஆய – திருவா:37 9/2
மேல்


ஆனந்தம்மே (1)

ஆனந்தம்மே ஆறா அருளியும் – திருவா:2/106
மேல்


ஆனந்தமாய் (1)

அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய் கசிந்து உருக – திருவா:22 2/1
மேல்


ஆனந்தரால் (1)

அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும் – திருவா:17 3/4
மேல்


ஆனந்தன் (2)

அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறி – திருவா:7 3/2
அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன் – திருவா:18 6/2
மேல்


ஆனந்தனே (1)

அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம் நெக அள்ளூறு தேன் – திருவா:5 98/1
மேல்


ஆனவர்க்கு (1)

அன்பர் ஆனவர்க்கு அருளி மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும் – திருவா:42 9/3
மேல்


ஆனவர்கட்கு (1)

ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி – திருவா:4/198
மேல்


ஆனவனே (2)

அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே – திருவா:6 20/4
முன்னவனே பின்னும் ஆனவனே இ முழுதையுமே – திருவா:6 43/4
மேல்


ஆனவா (5)

சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 4/4
தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 7/4
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 9/4
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 12/4
சொல்-பாலது ஆனவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 4/4
மேல்


ஆனவை (3)

பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால் – திருவா:41 8/3
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே – திருவா:49 3/5
எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே – திருவா:49 7/7
மேல்


ஆனா (1)

ஆனா அறிவு ஆய் அளவு_இறந்த பல் உயிர்க்கும் – திருவா:8 16/5
மேல்


ஆனாய் (8)

இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி – திருவா:4/93
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி – திருவா:4/152
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி – திருவா:4/193
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி – திருவா:4/212
போற்றி இ புவனம் நீர் தீர் காலொடு வானம் ஆனாய்
போற்றி எ உயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய் – திருவா:5 70/1,2
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆய் ஈறு இன்மை ஆனாய்
போற்றி ஐம்புலன்கள் நின்னை புணர்கிலா புணர்க்கையானே – திருவா:5 70/3,4
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் – திருவா:20 8/1
எண் அகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 9/4
மேல்


ஆனாய்க்கு (1)

இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை – திருவா:5 22/2
மேல்


ஆனார் (4)

போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினை பிறவி சாராமே – திருவா:1/86,87
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி – திருவா:4/46
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் – திருவா:5 81/2
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் – திருவா:5 83/2
மேல்


ஆனார்க்கு (1)

பண் ஆர்ந்த மொழி மங்கை_பங்கா நின் ஆள் ஆனார்க்கு
உண் ஆர்ந்த ஆர் அமுதே உடையானே அடியேனை – திருவா:38 2/1,2
மேல்


ஆனால் (4)

ஆனால் வினையேன் அழுதால் உன்னை பெறலாமே – திருவா:5 90/2
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடி – திருவா:12 12/2
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து – திருவா:33 4/3
நான் பாவியன் ஆனால் உனை நல்காய் எனல் ஆமே – திருவா:34 10/4
மேல்


ஆனாலும் (1)

ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும் – திருவா:12 12/3
மேல்


ஆனான் (1)

ஈசன்-அவன் எ உயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ – திருவா:12 1/4
மேல்


ஆனானை (1)

கோது_இல் அமுது ஆனானை குலாவு தில்லை கண்டேனே – திருவா:31 5/4
மேல்


ஆனீர் (1)

அடியார் ஆனீர் எல்லீரும் அகலவிடு-மின் விளையாட்டை – திருவா:45 4/1
மேல்


ஆனேன் (4)

பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே – திருவா:5 52/4
ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே – திருவா:5 55/4
கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன் – திருவா:5 56/3
ஊன் பாவிய உடலை சுமந்து அடவி மரம் ஆனேன்
தேன் பாய் மலர் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 10/2,3
மேல்


ஆனை (2)

ஆனை வெம் போரில் குறும் தூறு என புலனால் அலைப்புண்டேனை – திருவா:6 21/1
ஆனை ஆய் கீடம் ஆய் மானிடர் ஆய் தேவர் ஆய் – திருவா:8 14/1
மேல்


ஆனைக்காவானை (1)

தென் ஆனைக்காவானை தென் பாண்டி நாட்டானை – திருவா:8 19/4
மேல்


ஆனோன் (1)

நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க – திருவா:3/53

மேல்