அ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 26
அ-வயின் 3
அஃதான்று 1
அஃது 1
அக்காரம் 1
அக 2
அக-வயின் 1
அகண்டமும் 1
அகத்தாய் 1
அகத்தான் 1
அகத்து 1
அகத்தே 3
அகப்பட்டு 5
அகப்படுத்து 1
அகப்படும் 1
அகம் 12
அகல் 1
அகல்விக்கும் 1
அகல 7
அகலவிடு-மின் 1
அகலா 1
அகலாதே 1
அகழ 1
அகற்றி 2
அகன்ற 1
அகன்றது 1
அகன்றோன் 1
அகில் 1
அங்கம் 1
அங்கி 3
அங்கு 16
அங்கும் 1
அங்குள 1
அங்கே 2
அங்ஙனே 1
அச்சத்தால் 1
அச்சத்தாலே 1
அச்சம் 5
அச்சன் 2
அச்சு 1
அச்சோ 2
அச்சோவே 12
அசும்பு 1
அசுரர் 1
அசைத்த 1
அசைந்தன 1
அஞ்சல் 3
அஞ்சலி 2
அஞ்சலி-கணே 1
அஞ்சனத்தார் 1
அஞ்சி 5
அஞ்சினேன் 1
அஞ்சு 5
அஞ்சு_எழுத்தின் 1
அஞ்சு_எழுத்து 1
அஞ்சு_எழுத்தும் 1
அஞ்சுகமே 1
அஞ்சுமாறே 10
அஞ்சுவார்-அவரை 1
அஞ்சுவித்தாய் 1
அஞ்சேல் 5
அஞ்சேன் 20
அஞ்சொடு 1
அஞ்சோம் 1
அஞ்ஞானம்-தன்னை 1
அட்ட 2
அட்ட_மூர்த்தி 1
அட்டி 2
அடக்கும் 1
அடங்கிடும் 1
அடர் 1
அடர்ந்து 1
அடர்வனவே 1
அடல் 3
அடவி 1
அடி 35
அடி_நாயினேன் 1
அடி_நாயேன் 2
அடி_நாயேனை 2
அடி_இணை 2
அடி_இணைகள் 1
அடிக்கீழ் 1
அடிக்கே 5
அடிகள் 5
அடிகளார்-தம் 1
அடிகளே 1
அடிச்சுவடு 1
அடித்து 1
அடித்துஅடித்து 1
அடிமை 4
அடிமைக்கு 2
அடியர் 1
அடியரில் 9
அடியரோடும் 1
அடியவர் 4
அடியவர்க்கு 3
அடியவர்கட்கு 1
அடியவர்கள் 2
அடியவரோடும் 1
அடியன் 2
அடியனேற்கு 1
அடியனேன் 2
அடியனேனும் 1
அடியார் 45
அடியார்-தம் 1
அடியார்-தாம் 1
அடியார்க்கு 5
அடியார்கட்கு 1
அடியார்கள் 2
அடியார்கள்-தங்கள் 1
அடியார்களும் 1
அடியாரிடை 1
அடியாரில் 1
அடியாருடனே 1
அடியாருள் 2
அடியாருள்ளே 1
அடியாரை 2
அடியாரொடு 1
அடியாரொடும் 2
அடியாரோடு 1
அடியாலே 1
அடியாள் 2
அடியான் 6
அடியிட்டலும் 1
அடியீர் 1
அடியும் 1
அடியே 4
அடியேற்கு 12
அடியேற்கே 2
அடியேன் 53
அடியேன்-தன்னை 1
அடியேன்-பால் 1
அடியேன்-பாலே 1
அடியேனுடை 1
அடியேனும் 2
அடியேனே 1
அடியேனை 12
அடியொடு 1
அடியோங்கட்கு 1
அடியோங்கள் 2
அடியோம் 10
அடியோமுடனே 1
அடியோமை 2
அடும் 1
அடைக்கலம் 1
அடைக்கலமே 10
அடைத்து 1
அடைத்தோன் 1
அடைந்த 2
அடைந்தவர்க்கு 1
அடைந்தார் 2
அடைந்து 2
அடைந்தேன் 1
அடைய 1
அடையா 1
அடையாமல் 1
அடையாமே 2
அடையார் 1
அடைவோம் 2
அண்ட 3
அண்டத்தவர் 1
அண்டத்து 1
அண்டம் 6
அண்டர் 2
அண்ணல் 5
அண்ணா 4
அண்ணாமலை 1
அண்ணாமலையான் 1
அண்ணாமலையானை 1
அண்ணிப்பான் 1
அண்ணுவது 1
அண்மையனே 1
அணங்கின் 1
அணங்கோடு 1
அணவும் 1
அணி 20
அணி-மின்கள் 2
அணிகிலாதவரை 1
அணிகொள் 1
அணிந்த 1
அணிந்தாய் 2
அணிந்தானை 1
அணிந்து 2
அணிந்தும் 1
அணிந்தோன் 1
அணியாம் 1
அணியினான்-தன் 1
அணியினானை 1
அணிவித்து 1
அணு 3
அணுகா 1
அணுகாவண்ணம் 1
அணுகினன் 1
அணுகும் 1
அணுவாய் 1
அணுவில் 1
அணுவே 1
அணை 4
அணைகிலேன் 1
அணைந்து 1
அணைவது 2
அணைவான் 1
அத்த 1
அத்தர் 1
அத்தன் 16
அத்தனே 3
அத்தனை 1
அத்தனையும் 3
அத்தா 5
அத்தி 1
அத்திக்கு 2
அதற்கு 1
அதனால் 1
அதனாலே 1
அதிகாரம் 1
அதிசயம் 12
அதிர்க்கும் 1
அதில் 1
அது 7
அது-தன்னில் 1
அது-தனை 1
அதும்பும் 1
அதுவும் 3
அதுவே 3
அதெந்துவே 9
அந்த 1
அந்தகன் 1
அந்தகனை 1
அந்தணன் 6
அந்தணனை 1
அந்தம் 20
அந்தம்_இல் 4
அந்தம்_இல்லான் 1
அந்தம்_இலா 3
அந்தம்_இலாத 1
அந்தம்_இலான் 1
அந்தம்_இன்றி 1
அந்தமும் 3
அந்தமே 1
அந்தரத்து 1
அந்தரத்தே 1
அந்தரமே 3
அந்தரர் 1
அந்தோ 7
அந்தோவே 1
அநேகன் 3
அப்பற்கு 1
அப்பன் 10
அப்பனே 6
அப்பனை 1
அப்பா 7
அப்பால் 3
அப்பாலன் 1
அப்பாலும் 1
அப்பாலை 1
அப்பாலைக்கு 1
அப்பு 2
அப்புறத்து 1
அப்புறம் 1
அம் 21
அம்பரம் 1
அம்பரமே 1
அம்பரவா 1
அம்பல 1
அம்பலத்து 5
அம்பலத்துள் 1
அம்பலத்தே 7
அம்பலத்தை 1
அம்பலமே 1
அம்பலவன் 4
அம்பலவனே 1
அம்பலவா 1
அம்பு 1
அம்பே 1
அம்ம 10
அம்மா 1
அம்மான் 2
அம்மானாய் 20
அம்மானே 12
அம்மானை 2
அம்மை 2
அம்மையே 1
அமர் 8
அமர்ந்த 2
அமர்ந்தருளியும் 1
அமர்ந்தானை 1
அமர்ந்து 2
அமரர் 8
அமரரும் 1
அமரும் 1
அமலனே 1
அமலா 1
அமளிக்கே 1
அமளியின் 1
அமுக்குண்டு 1
அமுத 6
அமுதத்தை 1
அமுதத்தையும் 1
அமுதம் 9
அமுதமும் 4
அமுதன் 2
அமுதனே 1
அமுதா 2
அமுதாய் 1
அமுதின் 3
அமுதினை 1
அமுது 27
அமுதே 35
அமுதை 5
அமுதொடு 1
அமை 1
அமை-மின் 1
அமைத்தனன் 1
அமைத்து 1
அமைத்தோன் 1
அமைந்த 2
அமைந்தன்றே 1
அமையாதால் 1
அமையும் 1
அமையுமே 1
அமைவது 1
அயர்வேனோ 1
அயல் 2
அயலவர் 1
அயலார் 2
அயலே 1
அயன் 15
அயன்-தன் 1
அயனும் 12
அயனை 1
அயனொடு 1
அயனோடு 3
அயில் 1
அயின்று 1
அர்¢ய 1
அர 4
அரக்கர் 1
அரக்கன் 1
அரசின் 1
அரசே 42
அரசை 3
அரட்டை 1
அரத்த 1
அரவ 1
அரவத்தால் 1
அரவம் 5
அரவன் 1
அரவு 6
அரவும் 1
அரற்ற 1
அரற்றாதே 1
அரற்றி 4
அரற்றுகின்றேன் 1
அரற்றுகோ 1
அரன் 2
அரன்-தன் 1
அரனார் 1
அரனே 6
அரா 3
அரி 5
அரிக்கும் 1
அரிகேசரியாய் 1
அரிதாம் 1
அரிது 6
அரிந்தது 2
அரிந்து 1
அரிப்புண்டு 1
அரிய 29
அரியதில் 1
அரியவன் 3
அரியன் 1
அரியாய் 8
அரியான் 5
அரியானே 3
அரியானை 2
அரியும் 1
அரியேனை 1
அரியை 1
அரியொடு 2
அரியோய் 1
அரியோன் 1
அரிவையோ 1
அரு 17
அருக்கன் 3
அருக்கனின் 1
அருச்சனை 1
அருணன் 1
அருத்தமே 1
அருத்தியினால் 1
அருத்தியோடு 1
அருந்தவா 1
அருந்தினனே 1
அரும் 23
அரும்_பெறல் 1
அரும்ப 1
அரும்பி 1
அரும்பு 2
அருமந்த 1
அருமை 1
அருமையில் 1
அருவமும் 1
அருவராதவரை 1
அருவி 1
அருவினை 1
அருள் 62
அருள்_குழாம் 1
அருள்_நீர் 1
அருள்கள் 1
அருள்கொடுத்து 1
அருள்செய் 1
அருள்செய்த 1
அருள்செய்தருளி 1
அருள்செய்தான் 1
அருள்செய்து 2
அருள்செய்ய 1
அருள்செய்யாய் 2
அருள்செய்யும் 1
அருள்பவன் 1
அருள்புரிந்தனை 1
அருள்புரிந்து 2
அருள்புரிபவன் 1
அருள்புரியாய் 1
அருள்புரியாயே 7
அருள்புரியும் 1
அருள்புரிவான் 1
அருள்வழி 1
அருள 2
அருளலாம் 1
அருளலும் 1
அருளனே 1
அருளா 1
அருளாது 2
அருளாய் 10
அருளாயே 13
அருளால் 6
அருளாலே 1
அருளி 26
அருளிச்செய்திலனேல் 1
அருளிட 1
அருளிடவேண்டும் 1
அருளிதி 1
அருளிய 29
அருளியது 1
அருளியும் 5
அருளிலையானால் 1
அருளினன் 4
அருளினை 6
அருளு 4
அருளு_கண்டாய் 1
அருளுக 2
அருளுதற்கு 1
அருளும் 13
அருளும்-அது 1
அருளே 6
அருளை 3
அருளொடு 1
அரை 1
அரைசனே 1
அரைசே 6
அரையற்கு 1
அரையன் 2
அரையோன் 1
அல்குல் 3
அல்லது 4
அல்லல் 4
அல்லல்_படை 1
அல்லல்_பிறவி 1
அல்லலில் 1
அல்லலையும் 1
அல்லன் 2
அல்லனோ 1
அல்லா 4
அல்லாத 2
அல்லாதவரும் 1
அல்லாதார்க்கு 1
அல்லாது 5
அல்லார் 1
அல்லால் 15
அல்லானே 1
அல்லி 1
அல்லேன் 2
அல்லேன்-கொல்லோ 1
அல்லை 3
அல்லையும் 1
அல்லோம் 1
அலங்கம் 1
அலந்த 1
அலந்தேன் 1
அலம்பு 1
அலமந்தனன் 1
அலர் 8
அலர்ந்த 1
அலர்ந்து 2
அலரவன் 1
அலரவனும் 1
அலவாநிற்கும் 1
அலறி 6
அலறிடேன் 1
அலறியும் 2
அலறிலை 1
அலறும் 1
அலறுவது 1
அலறேன் 1
அலாதவரை 2
அலாது 1
அலால் 4
அலி 7
அலியோ 1
அலை 9
அலைத்து 1
அலைந்தேன் 1
அலைந்தேனை 1
அலைப்புண்டேனை 1
அவ்வணமே 1
அவ்வளவும் 1
அவ 2
அவம் 1
அவமே 5
அவயவம் 1
அவர் 9
அவர்-தம்மை 1
அவர்க்கு 1
அவர்க்கே 1
அவரவரை 1
அவரினும் 1
அவருக்கு 2
அவல 2
அவள் 1
அவளும் 1
அவன் 18
அவன்-தன் 2
அவனி 3
அவனி_தலத்து 1
அவனியில் 2
அவனியின் 2
அவனுக்கு 1
அவனே 1
அவனை 1
அவா 2
அவாவிடை 1
அவி 1
அவிதா 1
அவிநாசி 1
அவிர் 1
அவிழ் 1
அவை 5
அவையே 1
அழகன் 2
அழகன்-தன் 1
அழகா 1
அழகால் 1
அழகிய 1
அழகியர் 1
அழகியார் 1
அழகின் 1
அழகு 4
அழகுறு 2
அழகே 2
அழகோ 2
அழல் 9
அழலாய் 1
அழிக்கும் 1
அழிகின்றனன் 1
அழித்த 1
அழித்து 1
அழித்தும் 1
அழிதரும் 1
அழிந்த 1
அழிந்தன 1
அழிந்தேன் 1
அழிந்தோம் 1
அழிப்பாய் 1
அழிய 2
அழிவதும் 1
அழிவு 1
அழுக்கு 5
அழுக்கொடு 1
அழுகேன் 1
அழுகேனே 1
அழுகையர் 1
அழுங்கி 1
அழுங்குகின்றேன் 1
அழுத்தி 2
அழுத்துவித்த 1
அழுத்துவித்தான் 1
அழுதால் 1
அழுது 3
அழுதும் 1
அழுந்த 1
அழுந்தவும் 1
அழுந்தா 1
அழுந்தாமே 2
அழுந்தி 4
அழுந்துவீர் 1
அழுந்துவேற்கு 1
அழும் 1
அழும்-அதுவே 1
அழைக்கின்றிலேன் 1
அழைத்தால் 11
அழைத்து 2
அள்ளூறி 1
அள்ளூறு 3
அள்ளூறும் 1
அளந்து 1
அளப்பு 1
அளப்பு_அரும் 1
அளவு 13
அளவு_இல்லா 1
அளவு_இலா 5
அளவு_இறந்த 1
அளவும் 1
அளவோ 1
அளி 4
அளிக்கும் 4
அளித்த 4
அளித்தது 1
அளித்து 5
அளிதரும் 1
அளிந்தது 1
அளிப்போன் 1
அளிபவர் 1
அளிய 1
அளியேன் 1
அளைந்து 1
அற்புதம் 10
அற்புதமான 1
அற்புதன் 1
அற்ற 4
அற்றவா 1
அற்றால் 1
அற்றிலாதவரை 1
அற்றீர் 1
அற்று 3
அற்றே 1
அற்றேனை 1
அற 22
அறம் 7
அறவே 2
அறவேண்டும் 1
அறவை 1
அறவையேன் 1
அறா 4
அறி 7
அறி_ஒணா 2
அறிகிலர் 1
அறிதற்கு 2
அறிந்திலாத 1
அறிந்திலேன் 1
அறிந்து 2
அறிந்தோன் 1
அறிமால் 1
அறிய 10
அறிய_ஒண்ணா 1
அறியகிற்பாரே 1
அறியவல்லார் 1
அறியனே 1
அறியா 31
அறியாத 11
அறியாதது 2
அறியாதவன் 1
அறியாதார் 2
அறியாதான் 1
அறியாது 1
அறியாதே 2
அறியாமல் 1
அறியாமே 2
அறியாமை 1
அறியாமையின் 1
அறியார் 4
அறியாவண்ணம் 1
அறியும் 4
அறியும்படி 1
அறியும்வண்ணம் 1
அறியேன் 22
அறியேனே 12
அறியேனையே 1
அறியோ 1
அறியோம் 2
அறியோமோ 1
அறிவதற்கு 1
அறிவதை 1
அறிவன் 1
அறிவனே 1
அறிவனோ 1
அறிவார் 12
அறிவார்க்கு 1
அறிவாரை 1
அறிவித்து 2
அறிவிலாதவரை 1
அறிவின் 2
அறிவு 15
அறிவு_அரியாய் 1
அறிவு_அரியான் 2
அறிவு_அரும் 1
அறிவு_இலாமை 1
அறிவும் 1
அறிவே 2
அறிவேன் 1
அறிவோ 1
அறிவோம் 2
அறிவோய் 1
அறு 1
அறுக்கில்லேனே 1
அறுக்கிலேன் 1
அறுக்கும் 10
அறுகால் 1
அறுகின் 1
அறுகினர் 1
அறுகு 2
அறுத்த 5
அறுத்தார் 1
அறுத்தான் 1
அறுத்தானை 1
அறுத்திட்டு 3
அறுத்திடுவான் 1
அறுத்து 26
அறுத்தேன் 1
அறுதலே 1
அறுப்பதற்கு 1
அறுப்பாய 1
அறுப்பான் 5
அறுப்பானே 1
அறுப்பானை 1
அறுபத்துநால்வரை 1
அறுபதம் 1
அறும் 4
அறுவகை 1
அறுவகையோர்க்கும் 1
அறுவித்து 2
அறை-மின் 1
அறைகூவி 2
அறைந்தால் 1
அறையோ 1
அறைவன் 1
அன்ப 1
அன்பர் 11
அன்பர்-தம்மோடு 1
அன்பர்-பால் 1
அன்பர்_அல்லார் 1
அன்பர்க்கு 4
அன்பர்கள் 1
அன்பரில் 3
அன்பருக்கு 2
அன்பரும் 1
அன்பருள் 1
அன்பரை 1
அன்பரொடு 1
அன்பன் 3
அன்பனே 1
அன்பா 1
அன்பாம் 1
அன்பாய் 1
அன்பாய 1
அன்பால் 5
அன்பின் 5
அன்பினால் 1
அன்பினில் 1
அன்பினை 1
அன்பு 33
அன்பு-அது 1
அன்புக்கு 1
அன்புசெய்து 1
அன்புடைமை 2
அன்பும் 2
அன்பே 3
அன்பை 1
அன்றி 10
அன்று 30
அன்றே 15
அன்றோ 1
அன்ன 10
அன்னத்தின் 1
அன்னது 2
அன்னம் 1
அன்னவரே 1
அன்னார் 1
அன்னானை 1
அன்னே 21
அன்னை 2
அன 5
அனங்கனை 1
அனல் 3
அனார் 1
அனுகுலம் 1
அனேக 1
அனைக்கும் 1
அனைத்தினும் 1
அனைத்து 7
அனைத்தும் 4
அனைய 9
அனையாய் 3
அனையார் 1
அனையாள் 1
அனையானே 2
அனையேன் 2
அனையேனை 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்


அ (26)

படிம பாதம் வைத்த அ பரிசும் – திருவா:2/76
அ பரிசு-அதனால் ஆண்டுகொண்டருளி – திருவா:2/126
அ தந்திரத்தில் அ-வயின் ஒளித்தும் – திருவா:3/132
மு மதி தன்னுள் அ மதம் பிழைத்தும் – திருவா:4/17
ஆண்டுகள்-தோறும் அடைந்த அ காலை – திருவா:4/26
முன் பின் ஆகி முனியாது அ திசை – திருவா:4/79
வருந்துவன் அ தமியேன் மற்று என்னே நான் ஆம் ஆறே – திருவா:5 13/4
வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர – திருவா:5 26/2
காணும் ஆறு காணேன் உன்னை அ நாள் கண்டேனும் – திருவா:5 84/1
பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அ பெற்றியனே – திருவா:7 9/2
வேத பொருள் பாடி அ பொருள் ஆமா பாடி – திருவா:7 14/4
அங்கு அ பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் – திருவா:7 19/2
மண் சுமந்த கூலி கொண்டு அ கோவால் மொத்துண்டு – திருவா:8 8/5
அ பாண்டி நாட்டை சிவலோகம் ஆக்குவித்த – திருவா:8 11/3
அ பொருள் ஆம் நம் சிவனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 12/6
அ தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன் – திருவா:10 5/1
அ பிரானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 16/4
மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அ
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 8/3,4
தட மதில்கள்-அவை மூன்றும் தழல் எரித்த அ நாளில் – திருவா:12 15/3
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம் அ நெறியே – திருவா:13 11/3
பற்றல் ஆவது ஓர் நிலை_இலா பரம்பொருள் அ பொருள் பாராதே – திருவா:26 9/2
துணி நிலா அணியினான்-தன் தொழும்பரோடு அழுந்தி அ மால் – திருவா:35 5/2
பிடித்து முன் நின்று அ பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை – திருவா:41 3/3
உம்பரான் உலகு ஊடறுத்து அ புறத்தன் ஆய் நின்ற எம்பிரான் – திருவா:42 9/2
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 4/3
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 5/2
மேல்


அ-வயின் (3)

அனைத்து அனைத்து அ-வயின் அடைத்தோன் அஃதான்று – திருவா:3/28
அன்னது ஒன்று அ-வயின் அறிந்தோன் காண்க – திருவா:3/36
அ தந்திரத்தில் அ-வயின் ஒளித்தும் – திருவா:3/132
மேல்


அஃதான்று (1)

அனைத்து அனைத்து அ-வயின் அடைத்தோன் அஃதான்று
முன்னோன் காண்க முழுதோன் காண்க – திருவா:3/28,29
மேல்


அஃது (1)

தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான் – திருவா:5 47/2
மேல்


அக்காரம் (1)

அடித்துஅடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே – திருவா:41 3/4
மேல்


அக (2)

தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல் – திருவா:9 17/1
ஊன் அக மா மழு சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று – திருவா:9 17/3
மேல்


அக-வயின் (1)

ஆயிடை வான பேரியாற்று அக-வயின்
பாய்ந்து எழுந்து இன்பம் பெரும் சுழி கொழித்து – திருவா:3/83,84
மேல்


அகண்டமும் (1)

அந்தம்_இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே – திருவா:49 3/3
மேல்


அகத்தாய் (1)

எண் அகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 9/4
மேல்


அகத்தான் (1)

மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடையானே – திருவா:34 4/4
மேல்


அகத்து (1)

அளி புண் அகத்து புறம் தோல் மூடி அடியேனுடை யாக்கை – திருவா:25 5/1
மேல்


அகத்தே (3)

குரம்பை-தோறும் நாய்_உடல் அகத்தே
குரம்பு கொண்டு இன் தேன் பாய்த்தினன் நிரம்பிய – திருவா:3/172,173
ஊடு அகத்தே நின்று உருக தந்தருள் எம் உடையானே – திருவா:5 11/4
கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் – திருவா:20 9/3
மேல்


அகப்பட்டு (5)

மின் கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டு
புன் கணன் ஆய் புரள்வேனை புரளாமல் புகுந்து அருளி – திருவா:24 7/1,2
வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞான சுடரே நான் ஓர் துணை காணேன் – திருவா:25 10/1,2
வினை பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு
தனை சிறிதும் நினையாதே தளர்வு எய்தி கிடப்பேனை – திருவா:31 2/1,2
மையல் ஆய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு
தையலார் எனும் சுழி-தலை பட்டு நான் தலை தடுமாறாமே – திருவா:41 1/1,2
வேதனையில் அகப்பட்டு வெந்து விழ கடவேனை – திருவா:51 12/2
மேல்


அகப்படுத்து (1)

ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் – திருவா:9 12/2
மேல்


அகப்படும் (1)

அந்தம்_இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே – திருவா:49 3/3
மேல்


அகம் (12)

உவா கடல் நள்ளும் நீர் உள்_அகம் ததும்ப – திருவா:3/169
அகம் குழைந்து அனுகுலம் ஆய் மெய் விதிர்த்து – திருவா:4/67
ஆம் ஆறு உன் திருவடிக்கே அகம் குழையேன் அன்பு உருகேன் – திருவா:5 14/1
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர – திருவா:5 29/2
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம் நெக அள்ளூறு தேன் – திருவா:5 98/1
ஆராத ஆசை-அது ஆய் அடியேன் அகம் மகிழ – திருவா:13 18/2
பூலித்து அகம் குழைந்து பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 8/6
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
அறவே பெற்றார் நின் அன்பர் அந்தம்_இன்றி அகம் நெகவும் – திருவா:32 6/1
அகம் நெகாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 7/4
அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது – திருவா:38 7/3
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே – திருவா:41 5/4
மேல்


அகல் (1)

அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே – திருவா:45 10/4
மேல்


அகல்விக்கும் (1)

அஞ்ஞானம்-தன்னை அகல்விக்கும் நல் அறிவே – திருவா:1/40
மேல்


அகல (7)

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி – திருவா:1/37
தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள்-தாம் அகல
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர் – திருவா:7 18/4,5
இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி – திருவா:19 5/3
அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்று இருந்தேன் – திருவா:33 2/1
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல மெய் உருகி – திருவா:47 1/1
நண்ணி பெருந்துறையை நம் இடர்கள் போய் அகல
எண்ணி எழு கோகழிக்கு அரசை பண்ணின் – திருவா:48 5/1,2
பேணும் அடியார் பிறப்பு அகல காணும் – திருவா:48 6/2
மேல்


அகலவிடு-மின் (1)

அடியார் ஆனீர் எல்லீரும் அகலவிடு-மின் விளையாட்டை – திருவா:45 4/1
மேல்


அகலா (1)

கொள் ஏர் பிளவு அகலா தடம் கொங்கையர் கொவ்வை செம் வாய் – திருவா:6 2/1
மேல்


அகலாதே (1)

திருந்து சேவடி சிலம்பு-அவை சிலம்பிட திருவொடும் அகலாதே
அரும் துணைவன் ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியனே – திருவா:41 4/3,4
மேல்


அகழ (1)

அகழ பறந்தும் காணமாட்டா அம்மான் இ மா நிலம் முழுதும் – திருவா:27 5/2
மேல்


அகற்றி (2)

கழிவு_இல் கருணையை காட்டி கடிய வினை அகற்றி
பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டி பெரும் பதமே – திருவா:36 8/2,3
இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும் – திருவா:47 11/1
மேல்


அகன்ற (1)

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே – திருவா:1/35
மேல்


அகன்றது (1)

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர் திருமுகத்தின் – திருவா:20 2/1
மேல்


அகன்றோன் (1)

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க – திருவா:3/51
மேல்


அகில் (1)

வெறி மலர் குளவாய் கோலி நிறை அகில்
மா புகை கரை சேர் வண்டு உடை குளத்தின் – திருவா:3/90,91
மேல்


அங்கம் (1)

அங்கம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால் – திருவா:7 13/2
மேல்


அங்கி (3)

அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் – திருவா:13 15/1
வெய்யவன் அங்கி விழுங்க திரட்டிய – திருவா:14 7/1
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் – திருவா:23 9/2
மேல்


அங்கு (16)

ஆண்டான் அங்கு ஓர் அருள்வழி இருப்ப – திருவா:2/40
பட்டமங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மா சித்தி அருளிய அதுவும் – திருவா:2/62,63
வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
எண்ணம்-தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன்-தன் – திருவா:5 25/1,2
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை – திருவா:5 93/3
அங்கு அ பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் – திருவா:7 19/2
ஆன கருணையும் அங்கு உற்றே-தான் அவனே – திருவா:10 13/3
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தருளி அருள்கொடுத்து அங்கு
எச்சனுக்கு மிகை தலை மற்று அருளினன் காண் சாழலோ – திருவா:12 5/3,4
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காண் ஏடீ – திருவா:12 16/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும் – திருவா:12 16/3
எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும் – திருவா:12 19/3
விருப்புற்று வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து அங்கு
அருள் பெற்று நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 3/3,4
மூன்று அங்கு இலங்கு நயனத்தன் மூவாத – திருவா:16 2/1
தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தான் தெளிந்து அங்கு
ஊன் தங்கிநின்று உருக்கும் உத்தரகோசமங்கை – திருவா:16 2/3,4
போன்று அங்கு அன நடையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 2/6
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை – திருவா:41 9/2
அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே – திருவா:49 8/3
மேல்


அங்கும் (1)

ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் – திருவா:5 78/1
மேல்


அங்குள (1)

கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை – திருவா:41 5/2
மேல்


அங்கே (2)

அரனார் அழல் உரு ஆய் அங்கே அளவு இறந்து – திருவா:15 12/3
இருளை துரந்திட்டு இங்கே வா என்று அங்கே கூவும் – திருவா:25 1/3
மேல்


அங்ஙனே (1)

நச்சு மா மரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே – திருவா:5 96/4
மேல்


அச்சத்தால் (1)

அங்கு அ பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள் – திருவா:7 19/2,3
மேல்


அச்சத்தாலே (1)

அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம் – திருவா:5 81/3
மேல்


அச்சம் (5)

அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க – திருவா:3/98
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர – திருவா:5 29/2
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே – திருவா:6 8/4
அறம் பாவம் ஒன்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான் – திருவா:11 8/2
அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி அச்சம் தீர்த்த நின் அருள் பெரும் கடலில் – திருவா:23 10/1
மேல்


அச்சன் (2)

அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 9/4
மேல்


அச்சு (1)

அச்சு முறிந்தது என்று உந்தீ பற – திருவா:14 3/2
மேல்


அச்சோ (2)

அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனது அமுதே – திருவா:34 9/2
எச்சத்து ஆர் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோ என் – திருவா:38 4/3
மேல்


அச்சோவே (12)

அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 1/4
அறியும்வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 2/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 3/4
அண்ணல் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 4/4
அஞ்சேல் என்று அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 5/4
அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 6/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 7/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 8/4
அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 9/4
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 10/4
அடிகள் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 11/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 12/4
மேல்


அசும்பு (1)

பொத்தை ஊன் சுவர் புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய் கூரை – திருவா:26 7/1
மேல்


அசுரர் (1)

வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய் – திருவா:1/29
மேல்


அசைத்த (1)

அரை ஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின் மேல் – திருவா:11 6/1
மேல்


அசைந்தன (1)

அவ பெரும் தாபம் நீங்காது அசைந்தன
ஆயிடை வான பேரியாற்று அக-வயின் – திருவா:3/82,83
மேல்


அஞ்சல் (3)

என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன் – திருவா:6 16/1
அரைசே அறியா சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னின் அல்லால் – திருவா:6 37/1
அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர் இங்கு – திருவா:21 8/1
மேல்


அஞ்சலி (2)

பூ புரை அஞ்சலி காந்தள் காட்ட – திருவா:3/75
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 4/3
மேல்


அஞ்சலி-கணே (1)

ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலி-கணே
ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே – திருவா:5 72/3,4
மேல்


அஞ்சனத்தார் (1)

கண் அஞ்சனத்தார் கருணை கடலினர் – திருவா:17 2/1
மேல்


அஞ்சி (5)

சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர்-அவரே – திருவா:5 4/1,2
அடல் கரி போல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை – திருவா:6 32/1
பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உறவே – திருவா:6 35/4
அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்-அவர்-தம் – திருவா:6 38/1
பதி உடை வாள் அர பார்த்து இறை பைத்து சுருங்க அஞ்சி
மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே – திருவா:6 42/3,4
மேல்


அஞ்சினேன் (1)

அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த – திருவா:28 6/3
மேல்


அஞ்சு (5)

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் – திருவா:4/19
இனி என்னே உய்யும் ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்சு_எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை – திருவா:5 27/3
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன் மணி மலர் தாள் – திருவா:6 11/1
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு_எழுத்தும் என் ஏழைமை-அதனாலே – திருவா:26 6/1
இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1
மேல்


அஞ்சு_எழுத்தின் (1)

இனி என்னே உய்யும் ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்சு_எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை – திருவா:5 27/3
மேல்


அஞ்சு_எழுத்து (1)

இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1
மேல்


அஞ்சு_எழுத்தும் (1)

எண்ணிலேன் திருநாமம் அஞ்சு_எழுத்தும் என் ஏழைமை-அதனாலே – திருவா:26 6/1
மேல்


அஞ்சுகமே (1)

கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடு_இல் பெருந்துறை கோன் – திருவா:19 5/1
மேல்


அஞ்சுமாறே (10)

அற்றிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 1/4
அருவராதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 2/4
அன்பு இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 3/4
அளி இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 4/4
அணிகிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 5/4
ஆள்_அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 6/4
அகம் நெகாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 7/4
அறிவிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 8/4
அஞ்சுவார்-அவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 9/4
ஆண் அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 10/4
மேல்


அஞ்சுவார்-அவரை (1)

அஞ்சுவார்-அவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 9/4
மேல்


அஞ்சுவித்தாய் (1)

கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சி கொம்பினையே – திருவா:6 19/4
மேல்


அஞ்சேல் (5)

அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி – திருவா:4/172
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 10/4
அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே அம்பலத்து அமுதே – திருவா:38 6/4
ஆஆ என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோ-தான் – திருவா:50 6/2
அஞ்சேல் என்று அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 5/4
மேல்


அஞ்சேன் (20)

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு-அதனுக்கு என் கடவேன் – திருவா:5 12/1
புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன் – திருவா:35 1/1
புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன்
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி – திருவா:35 1/1,2
வெருவரேன் வேட்கை வந்தால் வினை கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரான் ஆம் – திருவா:35 2/1,2
வன் புலால் வேலும் அஞ்சேன் வளை கையார் கடைக்கண் அஞ்சேன் – திருவா:35 3/1
வன் புலால் வேலும் அஞ்சேன் வளை கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பு எலாம் உருக நோக்கி அம்பலத்து ஆடுகின்ற – திருவா:35 3/1,2
கிளி அனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன் – திருவா:35 4/1
கிளி அனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன்
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி – திருவா:35 4/1,2
பிணி எலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் – திருவா:35 5/1
பிணி எலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்
துணி நிலா அணியினான்-தன் தொழும்பரோடு அழுந்தி அ மால் – திருவா:35 5/1,2
வாள் உலாம் எரியும் அஞ்சேன் வரை புரண்டிடினும் அஞ்சேன் – திருவா:35 6/1
வாள் உலாம் எரியும் அஞ்சேன் வரை புரண்டிடினும் அஞ்சேன்
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல்_பதம் கடந்த அப்பன் – திருவா:35 6/1,2
தகைவு இலா பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் – திருவா:35 7/1
தகைவு இலா பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகை முகந்து எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும் – திருவா:35 7/1,2
தறி செறி களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன் – திருவா:35 8/1
தறி செறி களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்
வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா – திருவா:35 8/1,2
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடு உறவும் அஞ்சேன் – திருவா:35 9/1
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடு உறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய் – திருவா:35 9/1,2
கோண் இலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன் – திருவா:35 10/1
கோண் இலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு – திருவா:35 10/1,2
மேல்


அஞ்சொடு (1)

ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே – திருவா:6 8/4
மேல்


அஞ்சோம் (1)

யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே – திருவா:5 30/3,4
மேல்


அஞ்ஞானம்-தன்னை (1)

அஞ்ஞானம்-தன்னை அகல்விக்கும் நல் அறிவே – திருவா:1/40
மேல்


அட்ட (2)

அட்ட மா சித்தி அருளிய அதுவும் – திருவா:2/63
அட்ட_மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான் – திருவா:42 2/1
மேல்


அட்ட_மூர்த்தி (1)

அட்ட_மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான் – திருவா:42 2/1
மேல்


அட்டி (2)

மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் – திருவா:9 9/2
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 3/4
மேல்


அடக்கும் (1)

அடக்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 8/4
மேல்


அடங்கிடும் (1)

அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே – திருவா:49 8/3
மேல்


அடர் (1)

அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்-அவர்-தம் – திருவா:6 38/1
மேல்


அடர்ந்து (1)

வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல்வினை-தான் வந்து அடர்வனவே – திருவா:6 37/4
மேல்


அடர்வனவே (1)

வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல்வினை-தான் வந்து அடர்வனவே – திருவா:6 37/4
மேல்


அடல் (3)

கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே – திருவா:6 31/4
அடல் கரி போல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை – திருவா:6 32/1
அதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே – திருவா:6 36/4
மேல்


அடவி (1)

ஊன் பாவிய உடலை சுமந்து அடவி மரம் ஆனேன் – திருவா:34 10/2
மேல்


அடி (35)

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க – திருவா:1/5
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க – திருவா:1/6
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி – திருவா:1/11
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி – திருவா:1/11
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி – திருவா:1/12
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி – திருவா:1/13
மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி – திருவா:1/14
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – திருவா:1/15
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடி கீழ் – திருவா:1/94
அருள் பெரும் தீயின் அடியோம் அடி குடில் – திருவா:3/160
அடி முடி அறியும் ஆதரவு-அதனில் – திருவா:4/5
வழுத்தியும் காணா மலர் அடி_இணைகள் – திருவா:4/9
கிற்ற வா மனமே கெடுவாய் உடையான் அடி_நாயேனை – திருவா:5 34/1
வினை என் போல் உடையார் பிறர் ஆர் உடையான் அடி_நாயேனை – திருவா:5 37/1
அறிவனே அமுதே அடி_நாயினேன் – திருவா:5 50/1
அண்ணாமலையான் அடி கமலம் சென்று இறைஞ்சும் – திருவா:7 18/1
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை_பங்கினன் எங்கள் பராபரனுக்கு – திருவா:9 7/3
நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடி கீழ் – திருவா:12 18/3
செருப்பு உற்ற சீர் அடி வாய் கலசம் ஊன் அமுதம் – திருவா:15 3/2
யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை_அடி தந்தே – திருவா:22 9/4
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து – திருவா:23 2/2
நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன் அடி பணியா – திருவா:23 7/2
இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி_நாயேன் – திருவா:32 7/2
அழகே புரிந்திட்டு அடி_நாயேன் அரற்றுகின்றேன் உடையானே – திருவா:33 10/1
நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு – திருவா:34 2/1
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – திருவா:38 6/1
பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி – திருவா:41 1/3
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி – திருவா:41 7/3
ஆசை தீர்த்து அடியார் அடி கூட்டிய அற்புதம் அறியேனே – திருவா:41 8/4
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய்_கழல் அடி காட்டி – திருவா:44 2/3
என்பே உருக நின் அருள் அளித்து உன் இணை மலர் அடி காட்டி – திருவா:44 3/1
மருந்தின் அடி என் மனத்தே வைத்து – திருவா:48 7/4
தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே – திருவா:49 6/5
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – திருவா:51 5/1
மேல்


அடி_நாயினேன் (1)

அறிவனே அமுதே அடி_நாயினேன்
அறிவன் ஆக கொண்டோ எனை ஆண்டதும் – திருவா:5 50/1,2
மேல்


அடி_நாயேன் (2)

இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி_நாயேன்
உடையாய் நீயே அருளிதி என்று உணர்த்தாது ஒழிந்தே கழிந்தொழிந்தேன் – திருவா:32 7/2,3
அழகே புரிந்திட்டு அடி_நாயேன் அரற்றுகின்றேன் உடையானே – திருவா:33 10/1
மேல்


அடி_நாயேனை (2)

கிற்ற வா மனமே கெடுவாய் உடையான் அடி_நாயேனை
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர் திருப்பாதம் – திருவா:5 34/1,2
வினை என் போல் உடையார் பிறர் ஆர் உடையான் அடி_நாயேனை
தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே – திருவா:5 37/1,2
மேல்


அடி_இணை (2)

பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி – திருவா:41 1/3
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி – திருவா:41 7/3
மேல்


அடி_இணைகள் (1)

வழுத்தியும் காணா மலர் அடி_இணைகள்
வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில் – திருவா:4/9,10
மேல்


அடிக்கீழ் (1)

உடையான் அடிக்கீழ் பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படு-மின் – திருவா:45 5/2
மேல்


அடிக்கே (5)

செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 17/4
நெறி செய்தருளி தன் சீர் அடியார் பொன் அடிக்கே
குறி செய்துகொண்டு என்னை ஆண்டபிரான் குணம் பரவி – திருவா:13 8/1,2
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா நின் மலர் அடிக்கே
கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய் நின் குறிப்பு அறியேன் – திருவா:24 8/1,2
போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே – திருவா:45 3/4
பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆவான் பொன் அடிக்கே
நிற்பீர் எல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படு-மின் – திருவா:45 7/2,3
மேல்


அடிகள் (5)

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் – திருவா:1/32
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை_அடிகள் – திருவா:7 20/5
நாயேனை தன் அடிகள் பாடுவித்த நாயகனை – திருவா:10 12/1
வான் தங்கு தேவர்களும் காணா மலர்_அடிகள் – திருவா:16 2/2
அடிகள் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 11/4
மேல்


அடிகளார்-தம் (1)

ஆள் எம்மை ஆளும் அடிகளார்-தம் கையில் – திருவா:17 8/3
மேல்


அடிகளே (1)

அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 5/4
மேல்


அடிச்சுவடு (1)

பூ ஆர் அடிச்சுவடு என் தலை மேல் பொறித்தலுமே – திருவா:11 7/3
மேல்


அடித்து (1)

சண்டமாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து – திருவா:4/55
மேல்


அடித்துஅடித்து (1)

அடித்துஅடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே – திருவா:41 3/4
மேல்


அடிமை (4)

கடையேன் அடிமை கண்டாய் போற்றி – திருவா:4/111
அண்ணா எண்ண கடவேனோ அடிமை சால அழகு உடைத்தே – திருவா:33 9/4
உரியேன் அல்லேன் உனக்கு அடிமை உன்னை பிரிந்து இங்கு ஒரு பொழுதும் – திருவா:44 2/1
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய் நான்-தான் வேண்டாவோ – திருவா:50 5/4
மேல்


அடிமைக்கு (2)

உகந்தானே அன்பு உடை அடிமைக்கு உருகா உள்ளத்து உணர்வு இலியேன் – திருவா:21 3/1
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை உடையாய் அடிமைக்கு யார் என்பேன் – திருவா:50 2/2
மேல்


அடியர் (1)

பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் யான் பாவியேன் – திருவா:24 1/2
மேல்


அடியரில் (9)

அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 1/4
ஆதி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 2/4
அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 3/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 4/4
அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 5/4
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 6/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 7/4
ஆக்கி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 8/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 9/4
மேல்


அடியரோடும் (1)

மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே – திருவா:5 30/4
மேல்


அடியவர் (4)

அன்று உடன்சென்ற அருள் பெறும் அடியவர்
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் – திருவா:2/130,131
கலக்க அடியவர் வந்து நின்றார் காண உலகங்கள் போதாது என்றே – திருவா:9 6/2
அந்தரத்தே நின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான் – திருவா:18 5/2
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே – திருவா:44 1/3
மேல்


அடியவர்க்கு (3)

ஆங்கு அது-தன்னில் அடியவர்க்கு ஆக – திருவா:2/46
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் – திருவா:5 35/1
ஆலம் உண்டான் எங்கள் பாண்டி பிரான் தன் அடியவர்க்கு
மூல_பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்து-மினே – திருவா:36 5/3,4
மேல்


அடியவர்கட்கு (1)

வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் – திருவா:6 22/2,3
மேல்


அடியவர்கள் (2)

நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி – திருவா:9 4/2
அம் சொலாள்-தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று அமுதம் ஊறி கருணை செய்து – திருவா:16 4/3,4
மேல்


அடியவரோடும் (1)

இறைவன் ஈண்டிய அடியவரோடும்
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் – திருவா:2/144,145
மேல்


அடியன் (2)

விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி – திருவா:5 29/1
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே – திருவா:5 97/4
மேல்


அடியனேற்கு (1)

பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி – திருவா:37 7/1
மேல்


அடியனேன் (2)

அரைசனே அன்பர்க்கு அடியனேன் உடைய அப்பனே ஆவியோடு ஆக்கை – திருவா:22 3/1
யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ – திருவா:23 8/3
மேல்


அடியனேனும் (1)

பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும்என்றும் – திருவா:5 74/3
மேல்


அடியார் (45)

சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று – திருவா:1/47
அடியார் உள்ளத்து அன்பு மீதூர – திருவா:2/7
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே – திருவா:5 11/1
மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே – திருவா:5 30/4
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேர கண்டும் கண் கெட்ட – திருவா:5 53/3
புகுவேன் எனதே நின் பாதம் போற்றும் அடியார் உள் நின்று – திருவா:5 60/1
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் – திருவா:5 83/2
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே – திருவா:5 85/4
அறவே நின்னை சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் – திருவா:5 86/3
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் – திருவா:5 87/2
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 13/2,3
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 14/2,3
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே – திருவா:6 25/4
சீர் அடியார் அடியான் என்று நின்னை சிரிப்பிப்பனே – திருவா:6 48/4
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் – திருவா:7 9/4
கொற்ற குதிரையின் மேல் வந்தருளி தன் அடியார்
குற்றங்கள் நீக்கி குணம் கொண்டு கோதாட்டி – திருவா:8 20/2,3
வான் நாடர் கோவும் வழி அடியார் சாழலோ – திருவா:12 12/4
இணங்க தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான் – திருவா:13 7/2
நெறி செய்தருளி தன் சீர் அடியார் பொன் அடிக்கே – திருவா:13 8/1
பப்பு அற விட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும் – திருவா:20 6/1
பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்-தொறும் எழுந்தருளிய பரனே – திருவா:20 8/2
கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார்
எண் அகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 9/3,4
அடியார் நடுவுள் இருக்கும் அருளை புரியாய் பொன்னம்பலத்து எம் – திருவா:21 1/3
என் என்று அருள் இவர நின்று போந்திடு என்னாவிடில் அடியார்
உன் நின்று இவன் ஆர் என்னாரோ பொன்னம்பல கூத்து உகந்தானே – திருவா:21 2/3,4
வழி முதலே நின் பழ அடியார் திரள் வான் குழுமி – திருவா:21 4/2
கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து உன் அடியேன்-பால் – திருவா:21 5/3
படி-தான் இல்லா பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம் – திருவா:25 9/3
ஆண்டுகொண்ட என் ஆர் அமுதை அள்ளூறு உள்ளத்து அடியார் முன் – திருவா:27 3/2
கயக்கவைத்து அடியார் முனே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 7/4
அடியார் சிலர் உன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே – திருவா:32 2/1
அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த – திருவா:32 3/1
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய் அருள் அளிய – திருவா:32 8/3
கூடிக்கூடி உன் அடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய் – திருவா:32 11/1
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 4/3
ஆசை தீர்த்து அடியார் அடி கூட்டிய அற்புதம் அறியேனே – திருவா:41 8/4
கோது_இல் பரம் கருணை அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும் – திருவா:43 1/2
வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மா கருணை கடல் ஆய் அடியார்
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 5/1,2
அடியார் ஆனீர் எல்லீரும் அகலவிடு-மின் விளையாட்டை – திருவா:45 4/1
நிகழும் அடியார் முன் சென்று நெஞ்சம் உருகி நிற்போமே – திருவா:45 6/4
பேணும் அடியார் பிறப்பு அகல காணும் – திருவா:48 6/2
உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே – திருவா:49 2/2
உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே – திருவா:49 2/2
காதல்செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே – திருவா:49 5/4
தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே – திருவா:49 6/5
ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே – திருவா:49 8/4
மேல்


அடியார்-தம் (1)

விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி – திருவா:5 29/1
மேல்


அடியார்-தாம் (1)

ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார்-தாம் இல்லையே அன்றி மற்று ஓர் – திருவா:5 23/3
மேல்


அடியார்க்கு (5)

பணிவார் பிணி தீர்ந்தருளி பழைய அடியார்க்கு உன் – திருவா:5 89/1
பண்டை பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும் – திருவா:8 9/5
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்கு
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த – திருவா:26 3/2,3
அம் கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த – திருவா:43 10/1
தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன் – திருவா:44 6/2
மேல்


அடியார்கட்கு (1)

அன்பர் ஆனவர்க்கு அருளி மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும் – திருவா:42 9/3
மேல்


அடியார்கள் (2)

விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் – திருவா:5 17/3
சீர் அடியார்கள் சிவானுபவங்கள் தெரித்திடும் ஆகாதே – திருவா:49 8/6
மேல்


அடியார்கள்-தங்கள் (1)

அறவை என்று அடியார்கள்-தங்கள் அருள்_குழாம் புகவிட்டு நல் – திருவா:42 7/2
மேல்


அடியார்களும் (1)

நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும் – திருவா:21 7/3
மேல்


அடியாரிடை (1)

அழும் அடியாரிடை ஆர்த்துவைத்து ஆட்கொண்டருளி என்னை – திருவா:6 27/3
மேல்


அடியாரில் (1)

பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே – திருவா:5 82/1
மேல்


அடியாருடனே (1)

நாமும் மேல் ஆம் அடியாருடனே செல நண்ணினும் ஆகாதே – திருவா:49 2/6
மேல்


அடியாருள் (2)

தாது ஆடு கொன்றை சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல் பிறவி – திருவா:16 6/2,3
மேவும் உன்-தன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே – திருவா:32 5/1
மேல்


அடியாருள்ளே (1)

வேண்டும் வேண்டும் மெய் அடியாருள்ளே விரும்பி எனை அருளால் – திருவா:32 4/1
மேல்


அடியாரை (2)

பக்தி செய் அடியாரை பரம்பரத்து உய்ப்பவன் – திருவா:2/119
முடித்த ஆறும் என்-தனக்கே தக்கதே முன் அடியாரை
பிடித்த ஆறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய் – திருவா:5 57/1,2
மேல்


அடியாரொடு (1)

நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் – திருவா:5 2/2
மேல்


அடியாரொடும் (2)

பரம்பரனே நின் பழ அடியாரொடும் என் படிறு – திருவா:6 35/1
பல் நாள் உன்னை பணிந்து ஏத்தும் பழைய அடியாரொடும் கூடாது – திருவா:50 2/3
மேல்


அடியாரோடு (1)

கலந்து நின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன் – திருவா:32 1/1
மேல்


அடியாலே (1)

ஈர் அடியாலே மூ_உலகு அளந்து – திருவா:4/2
மேல்


அடியாள் (2)

பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா பவள திருவாயால் – திருவா:25 10/3
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 6/1
மேல்


அடியான் (6)

பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி – திருவா:4/184
பூசப்பட்டேன் பூதலரால் உன் அடியான் என்று – திருவா:5 82/2
ஆர் அடியான் என்னின் உத்தரகோசமங்கைக்கு அரசின் – திருவா:6 48/3
சீர் அடியார் அடியான் என்று நின்னை சிரிப்பிப்பனே – திருவா:6 48/4
ஏசா நிற்பர் என்னை உனக்கு அடியான் என்று பிறர் எல்லாம் – திருவா:21 6/1
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன்-தனை என் அடியான் என்று – திருவா:26 2/2
மேல்


அடியிட்டலும் (1)

தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்தது என்று உந்தீ பற – திருவா:14 3/1,2
மேல்


அடியீர் (1)

பத்து உடையீர் ஈசன் பழ அடியீர் பாங்கு உடையீர் – திருவா:7 3/4
மேல்


அடியும் (1)

திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ் மேல் அயனும் மாலும் – திருவா:27 5/1
மேல்


அடியே (4)

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி – திருவா:5 3/1
பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி – திருவா:5 6/1
கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இரு-மின் திரு குறிப்பை – திருவா:45 4/2
இருந்து என்னை ஆண்டான் இணை_அடியே சிந்தித்து – திருவா:47 10/1
மேல்


அடியேற்கு (12)

நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே – திருவா:1/60,61
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு
அருளியது அறியேன் பருகியும் ஆரேன் – திருவா:3/165,166
பவமே அருளு_கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே – திருவா:5 5/4
நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்றால் அடியேற்கு
தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம் என் தன்மையே – திருவா:5 58/3,4
தாராய் உடையாய் அடியேற்கு உன் தாள்_இணை அன்பு – திருவா:5 87/1
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா – திருவா:6 42/1
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு – திருவா:16 1/3
மகம்-தான் செய்து வழி வந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்கு உன் – திருவா:21 3/3
பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற்கு அருள்செய்ய – திருவா:27 6/1
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே அடியேற்கு உன் – திருவா:38 3/3
உற்று இறுமாந்து இருந்தேன் எம்பெருமானே அடியேற்கு
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே – திருவா:38 5/3,4
தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள்செய்தான் – திருவா:38 10/3
மேல்


அடியேற்கே (2)

அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வம் கூர அடியேற்கே – திருவா:32 1/4
அழைத்தால் அருளாது ஒழிவதே அம்மானே உன் அடியேற்கே – திருவா:33 1/4
மேல்


அடியேன் (53)

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி – திருவா:4/170
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி – திருவா:4/185
உழிதரு கால் அத்த உன் அடியேன் செய்த வல் வினையை – திருவா:5 8/3
அவன் எம்பிரான் என்ன நான் அடியேன் என்ன இ பரிசே – திருவா:5 9/3
வருந்துவன் நின் மலர் பாதம் அவை காண்பான் நாய்_அடியேன் – திருவா:5 13/1
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய்_அடியேன் – திருவா:5 16/3
நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்றால் அடியேற்கு – திருவா:5 58/3
அடியேன் அல்லேன்-கொல்லோ தான் எனை ஆட்கொண்டிலை-கொல்லோ – திருவா:5 83/1
ஆரா அடியேன் அயலே மயல்கொண்டு அழுகேனே – திருவா:5 87/4
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறும் ஆறே – திருவா:5 90/4
உற்று அடியேன் மிக தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே – திருவா:6 23/4
துலங்குகின்றேன் அடியேன் உடையாய் என் தொழுகுலமே – திருவா:6 28/4
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க – திருவா:10 20/2
ஆராத ஆசை-அது ஆய் அடியேன் அகம் மகிழ – திருவா:13 18/2
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் – திருவா:21 1/2
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் – திருவா:21 1/2
அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய் கசிந்து உருக – திருவா:22 2/1
அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே – திருவா:24 1/4
உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 2/4
அரும் பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 3/4
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 4/4
அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 5/4
ஆழி அப்பா உடை யாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 6/4
அம் கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 7/4
ஆ கெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 8/4
அறிவு அறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 9/4
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 10/4
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 9/4
ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி_தலத்து ஐம்புலன் ஆய – திருவா:27 2/1
மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 5/4
ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 1/4
அருத்தமே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 2/4
அம் கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 3/4
அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 4/4
அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 5/4
அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 6/4
ஐயனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 7/4
அத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 8/4
அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 9/4
அருத்தியினால் நாய்_அடியேன் அணிகொள் தில்லை கண்டேனே – திருவா:31 3/4
முடை ஆர் பிணத்தின் முடிவு இன்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் – திருவா:32 2/2
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவாது உருக அருளாயே – திருவா:32 2/4
ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே – திருவா:32 4/2
அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்று இருந்தேன் – திருவா:33 2/1
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து – திருவா:33 4/3
முடை விடாது அடியேன் மூத்து அற மண் ஆய் முழு புழு குரம்பையில் கிடந்து – திருவா:37 2/2
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே – திருவா:37 5/1
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே – திருவா:37 6/3
ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின் – திருவா:39 1/3
விடையானே விரி பொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான் – திருவா:39 2/3
கூடும் உயிரும் குமண்டையிட குனித்து அடியேன்
ஆடும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 1/3,4
அடியேன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 2/4
குடிமையிலே திரிந்து அடியேன் கும்பியிலே விழாவண்ணம் – திருவா:51 11/2
மேல்


அடியேன்-தன்னை (1)

மற்று அடியேன்-தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்_முதலே – திருவா:6 23/3
மேல்


அடியேன்-பால் (1)

கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து உன் அடியேன்-பால்
பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ – திருவா:21 5/3,4
மேல்


அடியேன்-பாலே (1)

நூலே நுழைவு_அரியான் நுண்ணியன் ஆய் வந்து அடியேன்-பாலே
புகுந்து பரிந்து உருக்கும் பாவகத்தால் – திருவா:11 14/2,3
மேல்


அடியேனுடை (1)

அளி புண் அகத்து புறம் தோல் மூடி அடியேனுடை யாக்கை – திருவா:25 5/1
மேல்


அடியேனும் (2)

நெகும் அன்பு இல்லை நினை காண நீ ஆண்டு அருள அடியேனும்
தகுவனே என் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே – திருவா:5 60/3,4
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ – திருவா:32 9/2
மேல்


அடியேனே (1)

ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே – திருவா:5 82/4
மேல்


அடியேனை (12)

வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் – திருவா:6 23/2
விழும் அடியேனை விடுதி கண்டாய் மெய் முழுதும் கம்பித்து – திருவா:6 27/2
விதி அடியேனை விடுதி கண்டாய் வெண் தலை முழையில் – திருவா:6 42/2
அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு – திருவா:11 12/2
அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர் இங்கு – திருவா:21 8/1
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை
வந்து உய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 8/3,4
உண் ஆர்ந்த ஆர் அமுதே உடையானே அடியேனை
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன – திருவா:38 2/2,3
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு – திருவா:38 4/2
உய்ஞ்சேன் எம்பெருமானே உடையானே அடியேனை
அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே அம்பலத்து அமுதே – திருவா:38 6/3,4
பிடித்து முன் நின்று அ பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை
அடித்துஅடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே – திருவா:41 3/3,4
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை யாவரும் – திருவா:47 8/2
உய்ஞ்சேன் நான் உடையானே அடியேனை வருக என்று – திருவா:51 5/3
மேல்


அடியொடு (1)

அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி – திருவா:4/212
மேல்


அடியோங்கட்கு (1)

அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை – திருவா:7 17/6
மேல்


அடியோங்கள் (2)

விண்ணக தேவரும் நண்ணவும் மாட்டா விழு பொருளே உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழி அடியோம் – திருவா:20 9/1,2
தேட இருந்த சிவபெருமான் சிந்தனைசெய்து அடியோங்கள் உய்ய – திருவா:43 4/2
மேல்


அடியோம் (10)

அருள் பெரும் தீயின் அடியோம் அடி குடில் – திருவா:3/160
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ – திருவா:7 3/5
உன்னை பிரானாக பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் – திருவா:7 9/3,4
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல் – திருவா:7 11/3
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்
திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 15/3,4
மண்ணோர் மருந்து அயன் மால் உடைய வைப்பு அடியோம்
கண்ணார வந்துநின்றான் கருணை கழல் பாடி – திருவா:11 19/2,3
வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்
ஆனந்த கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வணமே – திருவா:15 8/2,3
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழி அடியோம்
கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் – திருவா:20 9/2,3
உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே – திருவா:49 2/2
ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே – திருவா:49 8/4
மேல்


அடியோமுடனே (1)

தான் அடியோமுடனே உய வந்து தலைப்படும் ஆகாதே – திருவா:49 6/6
மேல்


அடியோமை (2)

நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாள்_மலர் பாதங்கள் சூட தந்த – திருவா:9 6/3
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட – திருவா:9 18/3
மேல்


அடும் (1)

அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 12/3
மேல்


அடைக்கலம் (1)

உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று – திருவா:7 19/1
மேல்


அடைக்கலமே (10)

அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே – திருவா:24 1/4
உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 2/4
அரும் பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 3/4
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 4/4
அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 5/4
ஆழி அப்பா உடை யாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 6/4
அம் கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 7/4
ஆ கெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 8/4
அறிவு அறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 9/4
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 10/4
மேல்


அடைத்து (1)

மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்ச புலன் ஐந்தின் வழி அடைத்து அமுதே – திருவா:22 1/1
மேல்


அடைத்தோன் (1)

அனைத்து அனைத்து அ-வயின் அடைத்தோன் அஃதான்று – திருவா:3/28
மேல்


அடைந்த (2)

ஆண்டுகள்-தோறும் அடைந்த அ காலை – திருவா:4/26
தான் அந்தம்_இல்லான் தனை அடைந்த நாயேனை – திருவா:12 10/1
மேல்


அடைந்தவர்க்கு (1)

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி – திருவா:4/161
மேல்


அடைந்தார் (2)

தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான் – திருவா:8 11/2
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார் வியன் உலகம் – திருவா:50 1/1
மேல்


அடைந்து (2)

அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 4/4
கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இரு-மின் திரு குறிப்பை – திருவா:45 4/2
மேல்


அடைந்தேன் (1)

தாயே என்று உன் தாள் அடைந்தேன் தயா நீ என்-பால் இல்லையே – திருவா:50 5/3
மேல்


அடைய (1)

ஆன நீற்று கவசம் அடைய புகு-மின்கள் – திருவா:46 1/3
மேல்


அடையா (1)

அழுக்கு அடையா நெஞ்சு உருக மு_மலங்கள் பாயும் – திருவா:19 7/3
மேல்


அடையாமல் (1)

அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் – திருவா:2/109
மேல்


அடையாமே (2)

அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே
புடைபட்டு உருகி போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே – திருவா:45 5/3,4
இகழ்-மின் எல்லா அல்லலையும் இனி ஓர் இடையூறு அடையாமே
திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று சிவன் தாள் வணங்கி நாம் – திருவா:45 6/2,3
மேல்


அடையார் (1)

நிலையனே அலை நீர் விடம் உண்ட நித்தனே அடையார் புரம் எரித்த – திருவா:23 3/3
மேல்


அடைவோம் (2)

நற்று ஆம் கதி அடைவோம் எனின் கெடுவீர் ஓடி வம்-மின் – திருவா:34 5/2
அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே – திருவா:45 5/3
மேல்


அண்ட (3)

அண்ட பகுதியின் உண்டை பிறக்கம் – திருவா:3/1
அண்ட முதல் ஆயினான் அந்தம்_இலா ஆனந்தம் – திருவா:8 9/4
புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும் – திருவா:23 2/1
மேல்


அண்டத்தவர் (1)

நஞ்சு அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன் – திருவா:16 4/1
மேல்


அண்டத்து (1)

அண்டத்து அரும்_பெறல் மேகன் வாழ்க – திருவா:3/95
மேல்


அண்டம் (6)

அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 9/6
நில முதல் கீழ் அண்டம் உற நின்றது-தான் என் ஏடீ – திருவா:12 6/2
நில முதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல் இருவரும் தம் – திருவா:12 6/3
மேவி அன்று அண்டம் கடந்து விரி சுடர் ஆய் நின்ற மெய்யன் – திருவா:18 8/3
பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே – திருவா:22 8/1
அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு_இல்லா – திருவா:37 8/1
மேல்


அண்டர் (2)

அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு_இல்லா – திருவா:37 8/1
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே – திருவா:46 2/4
மேல்


அண்ணல் (5)

அந்தம்_இல் பெருமை அருள் உடை அண்ணல்
எம்-தமை ஆண்ட பரிசு-அது பகரின் – திருவா:2/101,102
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம் – திருவா:20 2/2
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 6/4
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி – திருவா:35 1/2
அண்ணல் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 4/4
மேல்


அண்ணா (4)

அண்ணாமலை எம் அண்ணா போற்றி – திருவா:4/149
மிகவே உயர்த்தி விண்ணோரை பணித்தி அண்ணா அமுதே – திருவா:5 10/3
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/3,4
அண்ணா எண்ண கடவேனோ அடிமை சால அழகு உடைத்தே – திருவா:33 9/4
மேல்


அண்ணாமலை (1)

அண்ணாமலை எம் அண்ணா போற்றி – திருவா:4/149
மேல்


அண்ணாமலையான் (1)

அண்ணாமலையான் அடி கமலம் சென்று இறைஞ்சும் – திருவா:7 18/1
மேல்


அண்ணாமலையானை (1)

அண்ணாமலையானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 10/6
மேல்


அண்ணிப்பான் (1)

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க – திருவா:1/4
மேல்


அண்ணுவது (1)

ஆதி முதல் பரம் ஆய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே – திருவா:49 3/4
மேல்


அண்மையனே (1)

அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் – திருவா:6 22/3
மேல்


அணங்கின் (1)

மைப்பு உறு கண்ணியர் மானிடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா – திருவா:20 6/2
மேல்


அணங்கோடு (1)

அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:13 7/3
மேல்


அணவும் (1)

கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே இது கேள் நீ – திருவா:18 10/1
மேல்


அணி (20)

அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால் – திருவா:5 89/2
அருளே அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 17/3
தத்துறு நீறுடன் ஆர செம் சாந்து அணி சச்சையனே – திருவா:6 30/4
ஆர்ப்பு அரவம் செய்ய அணி குழல் மேல் வண்டு ஆர்ப்ப – திருவா:7 12/6
ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 9/4
முத்து அணி கொங்கைகள் ஆடஆட மொய் குழல் வண்டு இனம் ஆடஆட – திருவா:9 10/1
அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன் – திருவா:10 11/3
அத்தன் அணி தில்லை அம்பலவன் அருள் கழல்கள் – திருவா:11 16/3
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:13 7/3
புரி கொள் நூல் அணி மார்பனே புலியூர் இலங்கிய புண்ணியா – திருவா:30 9/3
அந்தம்_இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே – திருவா:31 1/4
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய் அருள் அளிய – திருவா:32 8/3
கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு – திருவா:43 2/3
அணி முடி ஆதி அமரர் கோமான் ஆனந்த கூத்தன் அறு சமயம் – திருவா:43 3/1
தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான் சோதி மயேந்திரநாதன் வந்து – திருவா:43 9/1
அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே – திருவா:45 5/3
ஒண் திறல் யோகிகளே பேர் அணி உந்தீர்கள் – திருவா:46 2/2
என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து உடன் இன்புறும் ஆகாதே – திருவா:49 4/1
நாதன் அணி திருநீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே – திருவா:49 4/4
காதலின் மிக்கு அணி இழையார் கலவியிலே விழுவேனை – திருவா:51 8/2
மேல்


அணி-மின்கள் (2)

காசு அணி-மின்கள் உலக்கை எல்லாம் காம்பு அணி-மின்கள் கறை உரலை – திருவா:9 4/1
காசு அணி-மின்கள் உலக்கை எல்லாம் காம்பு அணி-மின்கள் கறை உரலை – திருவா:9 4/1
மேல்


அணிகிலாதவரை (1)

அணிகிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 5/4
மேல்


அணிகொள் (1)

அருத்தியினால் நாய்_அடியேன் அணிகொள் தில்லை கண்டேனே – திருவா:31 3/4
மேல்


அணிந்த (1)

தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் – திருவா:13 5/1
மேல்


அணிந்தாய் (2)

அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம் – திருவா:6 35/3
செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 10/2
மேல்


அணிந்தானை (1)

செய்யானை வெண்ணீறு அணிந்தானை சேர்ந்து அறியா – திருவா:8 13/3
மேல்


அணிந்து (2)

சுந்தர நீறு அணிந்து மெழுகி தூய பொன் சிந்தி நிதி நிரப்பி – திருவா:9 3/1
நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ – திருவா:12 11/1,2
மேல்


அணிந்தும் (1)

ஏல்வு உடைத்து ஆக எழில் பெற அணிந்தும்
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் – திருவா:2/114,115
மேல்


அணிந்தோன் (1)

ஏன தொல் எயிறு அணிந்தோன் காண்க – திருவா:3/31
மேல்


அணியாம் (1)

என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம்
பல் நாகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 17/3,4
மேல்


அணியினான்-தன் (1)

துணி நிலா அணியினான்-தன் தொழும்பரோடு அழுந்தி அ மால் – திருவா:35 5/2
மேல்


அணியினானை (1)

நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு – திருவா:35 10/2
மேல்


அணிவித்து (1)

சுண்ண வெண்ணீறு அணிவித்து தூ நெறியே சேரும்வண்ணம் – திருவா:51 4/3
மேல்


அணு (3)

இல் நுழை கதிரின் துன் அணு புரைய – திருவா:3/5
அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க – திருவா:3/45
வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு – திருவா:5 25/1
மேல்


அணுகா (1)

பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா மால் அயனும் – திருவா:48 1/1
மேல்


அணுகாவண்ணம் (1)

நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான் – திருவா:19 9/3
மேல்


அணுகினன் (1)

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர் திருமுகத்தின் – திருவா:20 2/1
மேல்


அணுகும் (1)

நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம் நான் அணுகும்
அம் பொன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 6/3,4
மேல்


அணுவாய் (1)

சென்றுசென்று அணுவாய் தேய்ந்துதேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 7/3
மேல்


அணுவில் (1)

வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு – திருவா:5 25/1
மேல்


அணுவே (1)

ஐயா போற்றி அணுவே போற்றி – திருவா:4/112
மேல்


அணை (4)

அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:13 1/3
பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்-தொறும் எழுந்தருளிய பரனே – திருவா:20 8/2
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 8/1
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 5/4
மேல்


அணைகிலேன் (1)

பரவுவார்-அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன் – திருவா:26 5/1
மேல்


அணைந்து (1)

அணைந்து வந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 6/4
மேல்


அணைவது (2)

போது ஆய்ந்து அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 9/4
பூ போது அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 10/4
மேல்


அணைவான் (1)

நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு – திருவா:34 2/1
மேல்


அத்த (1)

உழிதரு கால் அத்த உன் அடியேன் செய்த வல் வினையை – திருவா:5 8/3
மேல்


அத்தர் (1)

அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும் – திருவா:17 3/4
மேல்


அத்தன் (16)

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி – திருவா:5 3/1
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே – திருவா:6 16/4
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறி – திருவா:7 3/2
அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 1/4
அத்தன் கருணையொடு ஆடஆட ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 10/4
அத்தன் அணி தில்லை அம்பலவன் அருள் கழல்கள் – திருவா:11 16/3
அத்தன் கருணையினால் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 6/4
என் அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில் பாடி – திருவா:16 7/5
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 4/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 7/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 9/4
ஆனந்த மால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான்-தான் – திருவா:47 2/3
மத்தமே ஆக்கும் வந்து என் மனத்தை அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் – திருவா:47 6/2,3
என்னை முன் ஆளுடை ஈசன் என் அத்தன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 6/8
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 1/4
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 10/4
மேல்


அத்தனே (3)

ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா – திருவா:23 1/3
அத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 8/4
அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு_இல்லா – திருவா:37 8/1
மேல்


அத்தனை (1)

ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே – திருவா:49 8/4
மேல்


அத்தனையும் (3)

பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய் இலா – திருவா:5 52/2
துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் – திருவா:13 1/2
அத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எ அறிவோ – திருவா:51 10/2
மேல்


அத்தா (5)

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற – திருவா:1/79
அத்தா போற்றி அரனே போற்றி – திருவா:4/123
அத்தா போற்றி ஐயா போற்றி – திருவா:4/174
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் – திருவா:5 84/3
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 6/4
மேல்


அத்தி (1)

அத்தி உரித்து அது போர்த்தருளும் பெருந்துறையான் – திருவா:13 19/1
மேல்


அத்திக்கு (2)

அத்திக்கு அருளிய அரசே போற்றி – திருவா:4/163
அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு – திருவா:11 12/2
மேல்


அதற்கு (1)

அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற – திருவா:14 20/3
மேல்


அதனால் (1)

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி – திருவா:1/17,18
மேல்


அதனாலே (1)

தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே
முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன் – திருவா:5 37/2,3
மேல்


அதிகாரம் (1)

ஆய கடவேன் நானோ-தான் என்னதோ இங்கு அதிகாரம்
காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்_நுதலே – திருவா:33 8/3,4
மேல்


அதிசயம் (12)

கதியது பரம_அதிசயம் ஆக – திருவா:4/72
என்ன அதிசயம் அன்னே என்னும் – திருவா:17 6/4
அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 1/4
ஆதி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 2/4
அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 3/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 4/4
அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 5/4
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 6/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 7/4
ஆக்கி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 8/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 9/4
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே – திருவா:26 10/4
மேல்


அதிர்க்கும் (1)

அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 7/4
மேல்


அதில் (1)

அதில் பெரு மாயை எனை பல சூழவும் – திருவா:4/58
மேல்


அது (7)

எனைத்து எனைத்து அது எ புறத்தது எந்தை பாதம் எய்தவே – திருவா:5 76/4
அத்தி உரித்து அது போர்த்தருளும் பெருந்துறையான் – திருவா:13 19/1
அது பழ சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார் – திருவா:20 7/1
எது எமை பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 7/4
பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி – திருவா:34 5/1
என்னால் அறியா பதம் தந்தாய் யான் அது அறியாதே கெட்டேன் – திருவா:50 2/1
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு_அது ஏற்றும் பெருந்துறையாய் – திருவா:50 7/2
மேல்


அது-தன்னில் (1)

ஆங்கு அது-தன்னில் அடியவர்க்கு ஆக – திருவா:2/46
மேல்


அது-தனை (1)

வேனில் வேள் கணை கிழித்திட மதி சுடும் அது-தனை நினையாதே – திருவா:5 40/1
மேல்


அதும்பும் (1)

அதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே – திருவா:6 36/4
மேல்


அதுவும் (3)

அட்ட மா சித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உரு கொண்டு – திருவா:2/63,64
அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால் – திருவா:5 89/2
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்-தன் விருப்பு அன்றே – திருவா:33 6/4
மேல்


அதுவே (3)

முன் நின்று ஆண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்று – திருவா:21 2/1
ஆடிஆடி ஆனந்தம் அதுவே ஆக அருள் கலந்தே – திருவா:32 11/4
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் – திருவா:33 6/3
மேல்


அதெந்துவே (9)

ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 1/4
அருத்தமே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 2/4
அம் கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 3/4
அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 4/4
அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 5/4
அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 6/4
ஐயனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 7/4
அத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 8/4
அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 9/4
மேல்


அந்த (1)

அந்த இடைமருதில் ஆனந்த தேன் இருந்த – திருவா:13 2/3
மேல்


அந்தகன் (1)

அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் – திருவா:13 15/1
மேல்


அந்தகனை (1)

அயனை அனங்கனை அந்தகனை சந்திரனை – திருவா:12 4/1
மேல்


அந்தணன் (6)

அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி – திருவா:2/42
அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும் – திருவா:8 1/5
அரு ஆய் மறை பயில் அந்தணன் ஆய் ஆண்டுகொண்ட – திருவா:10 14/3
உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான் – திருவா:11 1/2
அந்தணன் ஆகிவந்து இங்கே அழகிய சேவடி காட்டி – திருவா:18 10/2
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 8/4
மேல்


அந்தணனை (1)

அளி வந்த அந்தணனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 18/6
மேல்


அந்தம் (20)

ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே – திருவா:1/73
அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும் – திருவா:2/22
அந்தம்_இல் பெருமை அழல் உரு கரந்து – திருவா:2/92
அந்தம்_இல் பெருமை அருள் உடை அண்ணல் – திருவா:2/101
முனைவனே முறையோ நான் ஆன ஆறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே – திருவா:5 22/4
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே – திருவா:5 27/4
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே – திருவா:5 97/4
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடி – திருவா:7 14/6
போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள் – திருவா:7 20/2
அந்தம்_இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 3/6
அண்ட முதல் ஆயினான் அந்தம்_இலா ஆனந்தம் – திருவா:8 9/4
தான் அந்தம்_இல்லான் தனை அடைந்த நாயேனை – திருவா:12 10/1
ஆதி குணம் ஒன்றும் இல்லான் அந்தம்_இலான் வர கூவாய் – திருவா:18 1/4
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால் – திருவா:22 10/2
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை – திருவா:28 8/3
அந்தம்_இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே – திருவா:31 1/4
அறவே பெற்றார் நின் அன்பர் அந்தம்_இன்றி அகம் நெகவும் – திருவா:32 6/1
அந்தம்_இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே – திருவா:49 3/3
அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 6/4
மேல்


அந்தம்_இல் (4)

அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும் – திருவா:2/22
அந்தம்_இல் பெருமை அழல் உரு கரந்து – திருவா:2/92
அந்தம்_இல் பெருமை அருள் உடை அண்ணல் – திருவா:2/101
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை – திருவா:28 8/3
மேல்


அந்தம்_இல்லான் (1)

தான் அந்தம்_இல்லான் தனை அடைந்த நாயேனை – திருவா:12 10/1
மேல்


அந்தம்_இலா (3)

அந்தம்_இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 3/6
அண்ட முதல் ஆயினான் அந்தம்_இலா ஆனந்தம் – திருவா:8 9/4
அந்தம்_இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே – திருவா:31 1/4
மேல்


அந்தம்_இலாத (1)

அந்தம்_இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே – திருவா:49 3/3
மேல்


அந்தம்_இலான் (1)

ஆதி குணம் ஒன்றும் இல்லான் அந்தம்_இலான் வர கூவாய் – திருவா:18 1/4
மேல்


அந்தம்_இன்றி (1)

அறவே பெற்றார் நின் அன்பர் அந்தம்_இன்றி அகம் நெகவும் – திருவா:32 6/1
மேல்


அந்தமும் (3)

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க – திருவா:3/51
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் – திருவா:7 1/1
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 20/4
மேல்


அந்தமே (1)

ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே – திருவா:22 9/2
மேல்


அந்தரத்து (1)

அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் – திருவா:2/98
மேல்


அந்தரத்தே (1)

அந்தரத்தே நின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான் – திருவா:18 5/2
மேல்


அந்தரமே (3)

அந்தரமே நிற்க சிவன் அவனி வந்தருளி – திருவா:8 3/2
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து – திருவா:8 15/3
அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேனை – திருவா:31 1/2
மேல்


அந்தரர் (1)

அந்தரர் கோன் அயன்-தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேலன் தாதை – திருவா:9 3/3
மேல்


அந்தோ (7)

ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன் – திருவா:3/34
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் – திருவா:5 22/3
மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே – திருவா:5 24/4
தகுவனே என் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே – திருவா:5 60/4
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ விழித்திருந்து உள்ள கருத்தினை இழந்தேன் – திருவா:23 1/2
அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே – திருவா:45 10/4
அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே – திருவா:45 10/4
மேல்


அந்தோவே (1)

அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே – திருவா:45 10/4
மேல்


அநேகன் (3)

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க – திருவா:1/5
அற்புதன் காண்க அநேகன் காண்க – திருவா:3/39
வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு – திருவா:5 25/1
மேல்


அப்பற்கு (1)

முறுவல் செம் வாயினீர் முக்கண்_அப்பற்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 5/4
மேல்


அப்பன் (10)

அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே – திருவா:8 11/4
என்னானை என் அப்பன் என்பார்கட்கு இன் அமுதை – திருவா:8 19/5
என்னுடை ஆர் அமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமவான் மகட்கு – திருவா:9 13/2
என் அப்பன் என் ஒப்பு_இல் என்னையும் ஆட்கொண்டருளி – திருவா:10 4/2
என் அப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன் – திருவா:12 2/1
அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 1/4
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல்_பதம் கடந்த அப்பன்
தாள தாமரைகள் ஏத்தி தட மலர் புனைந்து நையும் – திருவா:35 6/2,3
வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா – திருவா:35 8/2
அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 7/4
எழில்கொள் சோதி எம் ஈசன் எம்பிரான் என்னுடை அப்பன் என்றுஎன்று – திருவா:42 8/2
மேல்


அப்பனே (6)

ஒருவனே போற்றி ஒப்பு_இல் அப்பனே போற்றி வானோர் – திருவா:5 68/1
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே – திருவா:5 97/4
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம் நெக அள்ளூறு தேன் – திருவா:5 98/1
எளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே – திருவா:6 15/4
அரைசனே அன்பர்க்கு அடியனேன் உடைய அப்பனே ஆவியோடு ஆக்கை – திருவா:22 3/1
அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 6/4
மேல்


அப்பனை (1)

முத்தனை முதல் சோதியை முக்கண்_அப்பனை முதல் வித்தனை – திருவா:42 10/1
மேல்


அப்பா (7)

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி – திருவா:4/161
என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன் – திருவா:6 16/1
அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே – திருவா:6 29/3
ஆழி அப்பா உடை யாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 6/4
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 2/4
அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே – திருவா:37 3/1
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே – திருவா:50 7/3
மேல்


அப்பால் (3)

அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
பாதம் இரண்டும் வினவின் பாதாளம் ஏழினுக்கு அப்பால்
சோதி மணி முடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை – திருவா:18 1/2,3
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே ஓ – திருவா:25 2/3
மேல்


அப்பாலன் (1)

செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் – திருவா:5 7/2
மேல்


அப்பாலும் (1)

அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற – திருவா:14 20/3
மேல்


அப்பாலை (1)

அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 11/6
மேல்


அப்பாலைக்கு (1)

அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 11/6
மேல்


அப்பு (2)

அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே – திருவா:6 20/4
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே – திருவா:8 11/4
மேல்


அப்புறத்து (1)

முத்தி தந்து இந்த மூ_உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் – திருவா:42 6/3
மேல்


அப்புறம் (1)

கரு ஆய் உலகினுக்கு அப்புறம் ஆய் இ புறத்தே – திருவா:10 14/1
மேல்


அம் (21)

எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன் – திருவா:2/140
புணர்ப்பது ஆக அம் கணாள புங்கம் ஆன போகமே – திருவா:5 71/4
அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே – திருவா:6 29/3
அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்-அவர்-தம் – திருவா:6 38/1
பொன் அம் சிலம்பில் சிலம்பி திரு புருவம் – திருவா:7 16/4
அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை – திருவா:7 17/6
அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும் – திருவா:8 1/5
அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 1/6
மாடு நகை வாள் நிலா எறிப்ப வாய் திறந்து அம் பவளம் துடிப்ப – திருவா:9 11/1
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 11/4
அம் சொலாள்-தன்னோடும் கூடி அடியவர்கள் – திருவா:16 4/3
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வர கூவாய் – திருவா:18 9/4
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம் – திருவா:20 2/2
மாலும் ஓலமிட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனேயும் வந்திட பணியாய் – திருவா:23 9/3
அம் கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 7/4
அம் கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 3/4
அம் பொன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 6/4
கிறியும் கீழ்மையும் கெண்டை அம் கண்களும் உன்னியே கிடப்பேனை – திருவா:41 10/2
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் – திருவா:43 8/1
அம் கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த – திருவா:43 10/1
அருளும் பெருந்துறையான் அம் கமல பாதம் – திருவா:48 3/3
மேல்


அம்பரம் (1)

அம்பரம் ஆம் புள்ளி தோல் ஆலாலம் ஆர் அமுதம் – திருவா:12 19/1
மேல்


அம்பரமே (1)

அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே – திருவா:6 20/4
மேல்


அம்பரவா (1)

அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்து எம் – திருவா:5 18/1
மேல்


அம்பல (1)

இரங்கும் நமக்கு அம்பல கூத்தன் என்றுஎன்று ஏமாந்திருப்பேனை – திருவா:21 7/1
மேல்


அம்பலத்து (5)

அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்து எம் – திருவா:5 18/1
ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன் – திருவா:5 100/2
ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 11/4
என்பு எலாம் உருக நோக்கி அம்பலத்து ஆடுகின்ற – திருவா:35 3/2
அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே அம்பலத்து அமுதே – திருவா:38 6/4
மேல்


அம்பலத்துள் (1)

புகை முகந்து எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும் – திருவா:35 7/2
மேல்


அம்பலத்தே (7)

அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:11 20/3
அம்பலத்தே கூத்து ஆடி அமுது செய பலி திரியும் – திருவா:12 17/1
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:13 1/3
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:13 7/3
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 2/4
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 4/4
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 9/4
மேல்


அம்பலத்தை (1)

தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தை திரு நடம் செய் – திருவா:15 1/3
மேல்


அம்பலமே (1)

தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா – திருவா:13 14/3
மேல்


அம்பலவன் (4)

ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 2/3,4
அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன்
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 11/3,4
அத்தன் அணி தில்லை அம்பலவன் அருள் கழல்கள் – திருவா:11 16/3
குன்றாத சீர் தில்லை அம்பலவன் குணம் பரவி – திருவா:15 2/3
மேல்


அம்பலவனே (1)

தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:5 51/4
மேல்


அம்பலவா (1)

ஐயா என் ஆருயிரே அம்பலவா என்று அவன்-தன் – திருவா:10 17/3
மேல்


அம்பு (1)

ஈர் அம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில் – திருவா:14 2/1
மேல்


அம்பே (1)

ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற – திருவா:14 2/2
மேல்


அம்ம (10)

அற்றிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 1/4
அருவராதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 2/4
அன்பு இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 3/4
அளி இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 4/4
அணிகிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 5/4
ஆள்_அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 6/4
அகம் நெகாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 7/4
அறிவிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 8/4
அஞ்சுவார்-அவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 9/4
ஆண் அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 10/4
மேல்


அம்மா (1)

அரு மால் உற்று பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே – திருவா:45 8/2
மேல்


அம்மான் (2)

அருளிட வேண்டும் அம்மான் போற்றி – திருவா:4/168
அகழ பறந்தும் காணமாட்டா அம்மான் இ மா நிலம் முழுதும் – திருவா:27 5/2
மேல்


அம்மானாய் (20)

அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 1/6
பேர் ஆசை வாரியனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 2/6
அந்தம்_இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 3/6
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 4/6
ஒல்லை விடையானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 5/6
ஆள்-தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 6/6
ஆயானை ஆள்வானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 7/6
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 8/6
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 9/6
அண்ணாமலையானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 10/6
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 11/6
அ பொருள் ஆம் நம் சிவனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 12/6
ஐயாறு அமர்ந்தானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 13/6
வானவன் பூம் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 14/6
மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 15/6
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண் அம்மானாய் – திருவா:8 16/6
ஆடுவான் சேவடியே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 17/6
அளி வந்த அந்தணனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 18/6
அன்னானை அம்மானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 19/6
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 20/6
மேல்


அம்மானே (12)

அருளை பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 1/4
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 2/4
ஆஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 3/4
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 4/4
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 5/4
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 6/4
ஆரா_அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 7/4
ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 8/4
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 9/4
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 10/4
அழைத்தால் அருளாது ஒழிவதே அம்மானே உன் அடியேற்கே – திருவா:33 1/4
அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே – திருவா:38 9/4
மேல்


அம்மானை (2)

அன்னானை அம்மானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 19/6
அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 1/4
மேல்


அம்மை (2)

அம்மை குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 10/4
அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 9/4
மேல்


அம்மையே (1)

அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே – திருவா:37 3/1
மேல்


அமர் (8)

தேன் அமர் சோலை திருவாரூரில் – திருவா:2/73
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் – திருவா:2/98
ஆற்றல்-அது உடை அழகு அமர் திரு உரு – திருவா:2/103
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி – திருவா:4/192
மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்க கூத்தன்-தன்னை – திருவா:9 12/1
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
நஞ்சு அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன் – திருவா:16 4/1
ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்கு – திருவா:18 2/2
மேல்


அமர்ந்த (2)

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி – திருவா:4/147
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 4/3
மேல்


அமர்ந்தருளியும் (1)

அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும்
வேறுவேறு உருவும் வேறுவேறு இயற்கையும் – திருவா:2/22,23
மேல்


அமர்ந்தானை (1)

ஐயாறு அமர்ந்தானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 13/6
மேல்


அமர்ந்து (2)

ஏர் ஆரும் பொன் பலகை ஏறி இனிது அமர்ந்து
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு – திருவா:16 1/2,3
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே – திருவா:39 3/3
மேல்


அமரர் (8)

வானகத்து அமரர் தாயே போற்றி – திருவா:4/136
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான் – திருவா:7 7/1,2
அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர்
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் – திருவா:9 5/1,2
அல்லி கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும் – திருவா:27 4/1
அணி முடி ஆதி அமரர் கோமான் ஆனந்த கூத்தன் அறு சமயம் – திருவா:43 3/1
அம் கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த – திருவா:43 10/1
தாழ்ந்து உலகம் ஏத்த தகுவாரும் சூழ்ந்து அமரர்
சென்று இறைஞ்சி ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை – திருவா:48 4/2,3
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார் அமரர் எல்லாம் – திருவா:50 1/2
மேல்


அமரரும் (1)

அது பழ சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார் – திருவா:20 7/1
மேல்


அமரும் (1)

இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி – திருவா:19 5/3
மேல்


அமலனே (1)

அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 4/4
மேல்


அமலா (1)

அரியாய் போற்றி அமலா போற்றி – திருவா:4/178
மேல்


அமளிக்கே (1)

பேசும்போது எப்போது இ போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேர்_இழையாய் நேர்_இழையீர் – திருவா:7 2/2,3
மேல்


அமளியின் (1)

போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் – திருவா:7 1/6
மேல்


அமுக்குண்டு (1)

அளவு_இலா பாவகத்தால் அமுக்குண்டு இங்கு அறிவு இன்றி – திருவா:31 8/1
மேல்


அமுத (6)

அற்புதமான அமுத தாரைகள் – திருவா:3/174
கண் ஆர் அமுத கடலே போற்றி – திருவா:4/150
வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை – திருவா:5 26/3
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுத பெரும் கடலே – திருவா:6 12/4
திரை பொரா மன்னும் அமுத தெண் கடலே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 3/3
அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த – திருவா:32 3/1
மேல்


அமுதத்தை (1)

வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு – திருவா:24 10/1
மேல்


அமுதத்தையும் (1)

தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து – திருவா:6 21/3
மேல்


அமுதம் (9)

வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால்-தோறும் – திருவா:3/170
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் – திருவா:5 13/3
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர – திருவா:5 29/2
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி – திருவா:5 69/3
அம்பரம் ஆம் புள்ளி தோல் ஆலாலம் ஆர் அமுதம்
எம்பெருமான் உண்ட சதிர் எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 19/1,2
செருப்பு உற்ற சீர் அடி வாய் கலசம் ஊன் அமுதம்
விருப்புற்று வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து அங்கு – திருவா:15 3/2,3
நெஞ்சுளே நின்று அமுதம் ஊறி கருணை செய்து – திருவா:16 4/4
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய் – திருவா:35 9/2
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன் புயங்கன் அருள் அமுதம்
ஆர பருகி ஆராத ஆர்வம்கூர அழுந்துவீர் – திருவா:45 9/2,3
மேல்


அமுதமும் (4)

கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடி – திருவா:7 18/7
தேன் ஆய் அமுதமும் ஆய் தீம் கரும்பின் கட்டியும் ஆய் – திருவா:8 16/2
பாலும் அமுதமும் தேனுடன் ஆம் பராபரம் ஆய் – திருவா:13 11/1
தேன் ஆய் இன் அமுதமும் ஆய் தித்திக்கும் சிவபெருமான் – திருவா:38 10/2
மேல்


அமுதன் (2)

அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறி – திருவா:7 3/2
அம் கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த – திருவா:43 10/1
மேல்


அமுதனே (1)

அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம் நெக அள்ளூறு தேன் – திருவா:5 98/1
மேல்


அமுதா (2)

நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி – திருவா:4/173
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 18/2,3
மேல்


அமுதாய் (1)

ஆரா_அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர் – திருவா:47 7/2
மேல்


அமுதின் (3)

தேன் வந்து அமுதின் தெளிவின் ஒளி வந்த – திருவா:8 4/5
ஆரா_அமுதின் அருள் தாள்_இணை பாடி – திருவா:16 1/5
நெல்லி கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை – திருவா:27 4/3
மேல்


அமுதினை (1)

ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வர கூவாய் – திருவா:18 9/4
மேல்


அமுது (27)

எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க – திருவா:3/101
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி – திருவா:4/93
வழி நின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே – திருவா:6 5/4
கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் கருணாகரனே – திருவா:6 28/3
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே – திருவா:6 32/4
காய் சின ஆலம் உண்டாய் அமுது உண்ண கடையவனே – திருவா:6 50/4
என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லாமும் – திருவா:7 7/5
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் – திருவா:8 2/5
என்னுடை ஆர் அமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமவான் மகட்கு – திருவா:9 13/2
சட்டோ நினைக்க மனத்து அமுது ஆம் சங்கரனை – திருவா:10 7/1
அம்பலத்தே கூத்து ஆடி அமுது செய பலி திரியும் – திருவா:12 17/1
எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும் – திருவா:12 19/3
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய – திருவா:13 12/3
மண்-பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி – திருவா:13 16/2
தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தான் தெளிந்து அங்கு – திருவா:16 2/3
சால அமுது உண்டு தாழ் கடலின் மீது எழுந்து – திருவா:16 8/2
அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன் – திருவா:18 6/2
அது பழ சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார் – திருவா:20 7/1
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
என்-கணிலே அமுது ஊறி தித்தித்து என் பிழைக்கு இரங்கும் – திருவா:24 7/3
கோது_இல் அமுது ஆனானை குலாவு தில்லை கண்டேனே – திருவா:31 5/4
கோல்_தேன் எனக்கு என்கோ-குரை கடல்-வாய் அமுது என்கோ – திருவா:34 8/1
பரு வரை மங்கை-தன் பங்கரை பாண்டியற்கு ஆர் அமுது ஆம் – திருவா:36 1/1
செறியும் கருத்தில் உருத்து அமுது ஆம் சிவபதத்தை – திருவா:40 4/3
அட்ட_மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான் – திருவா:42 2/1
காயத்துள் அமுது ஊறஊற நீ கண்டு கொள் என்று காட்டிய – திருவா:42 5/3
எங்கும் நிறைந்து அமுது ஊறு பரஞ்சுடர் எய்துவது ஆகாதே – திருவா:49 8/7
மேல்


அமுதே (35)

தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே – திருவா:1/63
ஆரா_அமுதே அளவு_இலா பெம்மானே – திருவா:1/67
ஊற்று ஆன உண் ஆர் அமுதே உடையானே – திருவா:1/83
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க – திருவா:3/59
அரைசே போற்றி அமுதே போற்றி – திருவா:4/104
அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி – திருவா:4/142
ஆரா_அமுதே அருளா போற்றி – திருவா:4/199
மிகவே உயர்த்தி விண்ணோரை பணித்தி அண்ணா அமுதே
நகவே தகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே – திருவா:5 10/3,4
அறிவனே அமுதே அடி_நாயினேன் – திருவா:5 50/1
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென் தில்லை – திருவா:5 55/2
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் – திருவா:5 84/3
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் – திருவா:5 85/2
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் – திருவா:5 90/3
மடலின் மட்டே மணியே அமுதே என் மது_வெள்ளமே – திருவா:6 13/4
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே
தொடர்வு_அரியாய் தமியேன் தனி நீக்கும் தனி துணையே – திருவா:6 38/3,4
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 8/4
கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் – திருவா:20 9/3
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 10/4
அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே என்று உன் அருள் நோக்கி – திருவா:21 5/1
மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்ச புலன் ஐந்தின் வழி அடைத்து அமுதே
ஊறி நின்று என்னுள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்தருளாய் – திருவா:22 1/1,2
குறைவு_இலா நிறைவே கோது_இலா அமுதே ஈறு_இலா கொழும் சுடர் குன்றே – திருவா:22 5/1
மாயனே மறி கடல் விடம் உண்ட வானவா மணி கண்டத்து எம் அமுதே
நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன் அடி பணியா – திருவா:23 7/1,2
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே ஓ – திருவா:25 2/3
எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே ஓ – திருவா:25 5/3
ஆரா_அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 7/4
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை – திருவா:28 8/3
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை – திருவா:28 8/3
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 6/2,3
ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே – திருவா:32 4/2
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனது அமுதே
செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 9/2,3
அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே
பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழு தலை புலையனேன்-தனக்கு – திருவா:37 3/1,2
உண் ஆர்ந்த ஆர் அமுதே உடையானே அடியேனை – திருவா:38 2/2
அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே அம்பலத்து அமுதே – திருவா:38 6/4
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே – திருவா:44 1/3
போற்றி என் அமுதே என நினைந்து ஏத்தி புகழ்ந்து அழைத்து அலறி என்னுள்ளே – திருவா:44 6/3
மேல்


அமுதை (5)

அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை
நங்கள் பெருமானை பாடி நலம் திகழ – திருவா:7 17/6,7
என்னானை என் அப்பன் என்பார்கட்கு இன் அமுதை
அன்னானை அம்மானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 19/5,6
தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை
புடைபட்டு இருப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 1/3,4
ஆண்டுகொண்ட என் ஆர் அமுதை அள்ளூறு உள்ளத்து அடியார் முன் – திருவா:27 3/2
நெல்லி கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை – திருவா:27 4/3
மேல்


அமுதொடு (1)

நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி – திருவா:5 36/3
மேல்


அமை (1)

பேர் அமை தோளி காதலன் வாழ்க – திருவா:3/103
மேல்


அமை-மின் (1)

போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே – திருவா:45 3/4
மேல்


அமைத்தனன் (1)

அள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய – திருவா:3/177
மேல்


அமைத்து (1)

துன்பம் தொடர்வு அறுத்து சோதியாய் அன்பு அமைத்து
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே – திருவா:47 11/2,3
மேல்


அமைத்தோன் (1)

அருக்கனின் சோதி அமைத்தோன் திருத்தகு – திருவா:3/20
மேல்


அமைந்த (2)

பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த
நா ஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும் – திருவா:10 1/1,2
செழு கமல திரள் அன நின் சேவடி நேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் யான் பாவியேன் – திருவா:24 1/1,2
மேல்


அமைந்தன்றே (1)

ஆரா_அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர் – திருவா:47 7/2
மேல்


அமையாதால் (1)

ஏசப்பட்டேன் இனி படுகின்றது அமையாதால்
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே – திருவா:5 82/3,4
மேல்


அமையும் (1)

கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே – திருவா:39 3/2,3
மேல்


அமையுமே (1)

கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே
ஆஆ என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோ-தான் – திருவா:50 6/1,2
மேல்


அமைவது (1)

அமைவது ஆக அரற்றி மலைந்தனர் – திருவா:4/53
மேல்


அயர்வேனோ (1)

ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ
சீர் ஆர் அருளால் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவலோகா – திருவா:32 9/2,3
மேல்


அயல் (2)

அயல் மாண்டு அருவினை சுற்றமும் மாண்டு அவனியின் மேல் – திருவா:11 11/2
ஆர் உறவு எனக்கு இங்கு யார் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதி – திருவா:22 8/4
மேல்


அயலவர் (1)

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி – திருவா:4/46
மேல்


அயலார் (2)

ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏது அவனை பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 10/7,8
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ – திருவா:32 9/2
மேல்


அயலே (1)

ஆரா அடியேன் அயலே மயல்கொண்டு அழுகேனே – திருவா:5 87/4
மேல்


அயன் (15)

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடி கெடினும் – திருவா:5 2/1
அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி – திருவா:9 18/1
அருமந்த தேவர் அயன் திருமாற்கு அரிய சிவம் – திருவா:11 5/1
ஆஆ அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன் – திருவா:11 7/1
புத்தன் புரந்தராதியர் அயன் மால் போற்றி செயும் – திருவா:11 16/1
மண்ணோர் மருந்து அயன் மால் உடைய வைப்பு அடியோம் – திருவா:11 19/2
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட – திருவா:12 8/3
வானவன் மால் அயன் மற்றும் உள்ள தேவர்கட்கும் – திருவா:13 12/1
செம் கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும் – திருவா:13 15/2
மன்னுவது என் நெஞ்சில் மால் அயன் காண்கிலார் – திருவா:17 6/3
ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா – திருவா:23 1/3
போது சேர் அயன் பொரு கடல் கிடந்தோன் புரந்தராதிகள் நிற்க மற்று என்னை – திருவா:23 8/1
கரிய மால் அயன் தேட நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 9/4
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னை பணிகொண்டாய் – திருவா:33 6/2
மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கு அருள்செய்த ஈசன் – திருவா:43 2/1
மேல்


அயன்-தன் (1)

அந்தரர் கோன் அயன்-தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேலன் தாதை – திருவா:9 3/3
மேல்


அயனும் (12)

இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும் – திருவா:8 3/1
வெளி வந்த மால் அயனும் காண்பு_அரிய வித்தகனை – திருவா:8 18/2
அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர் – திருவா:9 5/1
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும் – திருவா:12 12/3
முன் ஆய மால் அயனும் வானவரும் தானவரும் – திருவா:13 17/1
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம் – திருவா:23 4/1
நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை – திருவா:27 3/1
அல்லி கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும் – திருவா:27 4/1
திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ் மேல் அயனும் மாலும் – திருவா:27 5/1
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா – திருவா:29 1/2
விச்சகத்து அரி அயனும் எட்டாத தன் விரை மலர் கழல் காட்டி – திருவா:41 9/3
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா மால் அயனும்
கண்டாரும் இல்லை கடையேனை தொண்டு ஆக – திருவா:48 1/1,2
மேல்


அயனை (1)

அயனை அனங்கனை அந்தகனை சந்திரனை – திருவா:12 4/1
மேல்


அயனொடு (1)

பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே – திருவா:39 1/1
மேல்


அயனோடு (3)

வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும் – திருவா:8 4/1
மை பொலியும் கண்ணி கேள் மால் அயனோடு இந்திரனும் – திருவா:8 12/1
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று – திருவா:10 20/1
மேல்


அயில் (1)

முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரி தழல் முழுகும் – திருவா:6 44/1
மேல்


அயின்று (1)

வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி – திருவா:5 69/3
மேல்


அர்¢ய (1)

நேர் பாடல் பாடி நினைப்பு_அர்¢ய தனி பெரியோன் – திருவா:11 13/3
மேல்


அர (4)

அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம் – திருவா:6 35/3
பதி உடை வாள் அர பார்த்து இறை பைத்து சுருங்க அஞ்சி – திருவா:6 42/3
தாரகை போலும் தலை தலை-மாலை தழல் அர பூண் – திருவா:6 48/1
ஆடு அர பூண் உடை தோல் பொடி பூசிற்று ஓர் – திருவா:17 4/1
மேல்


அரக்கர் (1)

வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 4/1
மேல்


அரக்கன் (1)

மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய – திருவா:40 7/1
மேல்


அரசின் (1)

ஆர் அடியான் என்னின் உத்தரகோசமங்கைக்கு அரசின்
சீர் அடியார் அடியான் என்று நின்னை சிரிப்பிப்பனே – திருவா:6 48/3,4
மேல்


அரசே (42)

ஆடக மதுரை அரசே போற்றி – திருவா:4/90
ஆழாமே அருள் அரசே போற்றி – திருவா:4/119
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி – திருவா:4/147
அத்திக்கு அருளிய அரசே போற்றி – திருவா:4/163
செழு மலர் சிவபுரத்து அரசே போற்றி – திருவா:4/216
உடையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக்கொள்ளே – திருவா:6 1/3,4
உள்ளேன் புறம் அல்லேன் உத்தரகோசமங்கைக்கு அரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எ காரணமே – திருவா:6 2/3,4
உறைவாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
வாருறு_பூண்_முலையாள்_பங்க என்னை வளர்ப்பவனே – திருவா:6 3/3,4
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்ற செழும் சுடரே – திருவா:6 4/3,4
உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே
வழி நின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே – திருவா:6 5/3,4
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறு நாய்கள்-தம் பொய்யினையே – திருவா:6 6/3,4
மையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே – திருவா:6 7/3,4
ஆர்க்கின்ற தார் விடை உத்தரகோசமங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே – திருவா:6 8/3,4
ஒரு தலைவா மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே – திருவா:6 9/3,4
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே – திருவா:6 10/3,4
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே – திருவா:6 11/3,4
அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுத பெரும் கடலே – திருவா:6 12/3,4
உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
மடலின் மட்டே மணியே அமுதே என் மது_வெள்ளமே – திருவா:6 13/3,4
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே – திருவா:6 14/3,4
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே
எளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே – திருவா:6 15/3,4
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே – திருவா:6 16/3,4
அருளே அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே
இருளே வெளியே இக_பரம் ஆகி இருந்தவனே – திருவா:6 17/3,4
அருந்தினனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
மருந்தினனே பிறவி பிணிப்பட்டு மடங்கினர்க்கே – திருவா:6 18/3,4
களைந்து ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சி கொம்பினையே – திருவா:6 19/3,4
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே – திருவா:6 20/3,4
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே – திருவா:6 38/3
ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா – திருவா:23 1/3
ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 8/4
ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி_தலத்து ஐம்புலன் ஆய – திருவா:27 2/1
சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 1/2
செம் பெருமானே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 2/3
தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 3/2
தில்லை வாழ் கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 4/2
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 5/2
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 6/2
திரு உயர் கோல சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 7/2
செம் தழல் போல்வாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 8/2
தேவர்-தம் தேவே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 9/2
செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 10/2
ஆற்றேன் எங்கள் அரனே அரு மருந்தே எனது அரசே
சேற்று ஆர் வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும் – திருவா:34 8/2,3
உம்பர்கட்கு அரசே ஒழிவு_அற நிறைந்த யோகமே ஊத்தையேன்-தனக்கு – திருவா:37 1/1
அருள் உடை சுடரே அளிந்தது ஓர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே
பொருள் உடை கலையே புகழ்ச்சியை கடந்த போகமே யோகத்தின் பொலிவே – திருவா:37 4/1,2
மேல்


அரசை (3)

அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை – திருவா:7 17/6
பண் பட்ட தில்லை பதிக்கு அரசை பரவாதே – திருவா:13 4/1
எண்ணி எழு கோகழிக்கு அரசை பண்ணின் – திருவா:48 5/2
மேல்


அரட்டை (1)

கடக்கும் திறல் ஐவர் கண்டகர்-தம் வல் அரட்டை
அடக்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 8/3,4
மேல்


அரத்த (1)

அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை – திருவா:5 93/3
மேல்


அரவ (1)

பச்சையனே செய்ய மேனியனே ஒள் பட அரவ
கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே – திருவா:6 31/3,4
மேல்


அரவத்தால் (1)

அங்கம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்
தம்-கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் – திருவா:7 13/2,3
மேல்


அரவம் (5)

அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம் – திருவா:6 35/3
ஆர்ப்பு அரவம் செய்ய அணி குழல் மேல் வண்டு ஆர்ப்ப – திருவா:7 12/6
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி ஈசற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 19/4
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம்
பேசுவதும் திருவாயால் மறை போலும் காண் ஏடீ – திருவா:12 1/1,2
பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய் – திருவா:29 9/2
மேல்


அரவன் (1)

அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 5/4
மேல்


அரவு (6)

ஐம்புல பந்தனை வாள் அரவு இரிய – திருவா:3/70
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி – திருவா:3/106
அரவு வார் கழல்_இணைகள் காண்பாரோ அரியானே – திருவா:5 17/4
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 12/4
பை நா பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என் – திருவா:34 1/1
பச்சை தாள் அரவு ஆட்டீ படர் சடையாய் பாத மலர் – திருவா:38 4/1
மேல்


அரவும் (1)

புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன் – திருவா:35 1/1
மேல்


அரற்ற (1)

சங்கம் அரற்ற சிலம்பு ஒலிப்ப தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட – திருவா:9 14/1
மேல்


அரற்றாதே (1)

அரு மால் உற்று பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திரு மா மணி சேர் திரு கதவம் திறந்தபோதே சிவபுரத்து – திருவா:45 8/2,3
மேல்


அரற்றி (4)

நாத நாத என்று அழுது அரற்றி
பாதம் எய்தினர் பாதம் எய்தவும் – திருவா:2/136,137
அமைவது ஆக அரற்றி மலைந்தனர் – திருவா:4/53
நன் புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப – திருவா:4/82,83
ஐயா என்-தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப – திருவா:25 8/3
மேல்


அரற்றுகின்றேன் (1)

அழகே புரிந்திட்டு அடி_நாயேன் அரற்றுகின்றேன் உடையானே – திருவா:33 10/1
மேல்


அரற்றுகோ (1)

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ – திருவா:47 2/1
மேல்


அரன் (2)

நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடி கீழ் – திருவா:12 18/3
தம் கண் இடந்து அரன் சேவடி மேல் சாத்தலுமே – திருவா:15 10/2
மேல்


அரன்-தன் (1)

கோது_இல் குலத்து அரன்-தன் கோயில் பிணா பிள்ளைகாள் – திருவா:7 10/6
மேல்


அரனார் (1)

அரனார் அழல் உரு ஆய் அங்கே அளவு இறந்து – திருவா:15 12/3
மேல்


அரனே (6)

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று – திருவா:1/85
அத்தா போற்றி அரனே போற்றி – திருவா:4/123
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி – திருவா:4/192
விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய் மென் முயல் கறையின் – திருவா:6 35/2
ஆற்றேன் எங்கள் அரனே அரு மருந்தே எனது அரசே – திருவா:34 8/2
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனது அமுதே – திருவா:34 9/2
மேல்


அரா (3)

பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண் – திருவா:5 65/2
கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றை சடை முடியான் கழற்கே – திருவா:9 14/3
பொறுப்பவனே அரா பூண்பவனே பொங்கு கங்கை சடை – திருவா:24 2/2
மேல்


அரி (5)

பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
ஆஆ அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன் – திருவா:11 7/1
செம் கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும் – திருவா:13 15/2
பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால் – திருவா:15 12/1
விச்சகத்து அரி அயனும் எட்டாத தன் விரை மலர் கழல் காட்டி – திருவா:41 9/3
மேல்


அரிக்கும் (1)

அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் – திருவா:11 3/1
மேல்


அரிகேசரியாய் (1)

கலை ஆர் அரிகேசரியாய் போற்றி – திருவா:4/190
மேல்


அரிதாம் (1)

அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம்
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலி பெற்றியனே – திருவா:6 22/3,4
மேல்


அரிது (6)

தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி – திருவா:4/196
அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால் – திருவா:5 89/2
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று – திருவா:10 20/1
உரு மூன்றும் ஆகி உணர்வு_அரிது ஆம் ஒருவனுமே – திருவா:13 6/3
அது பழ சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார் – திருவா:20 7/1
பித்து என்னை ஏற்றும் பிறப்பு அறுக்கும் பேச்சு அரிது ஆம் – திருவா:47 6/1
மேல்


அரிந்தது (2)

ஒல்லை அரிந்தது என்று உந்தீ பற – திருவா:14 18/2
உகிரால் அரிந்தது என்று உந்தீ பற – திருவா:14 18/3
மேல்


அரிந்து (1)

இந்திரனை தோள் நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து – திருவா:8 15/2,3
மேல்


அரிப்புண்டு (1)

எறும்பிடை நாங்கூழ் என புலனால் அரிப்புண்டு அலந்த – திருவா:6 25/1
மேல்


அரிய (29)

நோக்கு_அரிய நோக்கே நுணுக்கு_அரிய நுண் உணர்வே – திருவா:1/76
நோக்கு_அரிய நோக்கே நுணுக்கு_அரிய நுண் உணர்வே – திருவா:1/76
காக்கும் எம் காவலனே காண்பு_அரிய பேர் ஒளியே – திருவா:1/78
அரியதில் அரிய அரியோன் காண்க – திருவா:3/47
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி – திருவா:4/116
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி – திருவா:4/204
செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு_அரிய – திருவா:8 1/1
கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பு_அரிய – திருவா:8 4/2
வெளி வந்த மால் அயனும் காண்பு_அரிய வித்தகனை – திருவா:8 18/2
எளிவந்து இருந்து இரங்கி எண்_அரிய இன் அருளால் – திருவா:8 18/4
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான் – திருவா:8 20/1
ஞான கரும்பின் தெளியை பாகை நாடற்கு_அரிய நலத்தை நந்தா – திருவா:9 15/1
அருமந்த தேவர் அயன் திருமாற்கு அரிய சிவம் – திருவா:11 5/1
ஆஆ அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன் – திருவா:11 7/1
கனவேயும் தேவர்கள் காண்பு_அரிய கனை கழலோன் – திருவா:11 10/1
கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பு_அரிய – திருவா:15 2/2
உன்னற்கு அரிய திரு உத்தரகோசமங்கை – திருவா:16 7/1
உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர் – திருவா:17 6/1
நீர் உறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின் அருள் வெள்ள – திருவா:22 8/2
சோதியாய் தோன்றும் உருவமே அரு ஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே – திருவா:22 9/1,2
நினைய பிறருக்கு அரிய நெருப்பை நீரை காலை நிலனை விசும்பை – திருவா:27 7/1
கமல நான்முகனும் கார் முகில் நிறத்து கண்ணனும் நண்ணுதற்கு அரிய
விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய் – திருவா:29 4/1,2
காலம் உண்டாகவே காதல் செய்து உய்-மின் கருது_அரிய – திருவா:36 5/1
ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்_அரிய – திருவா:36 5/2
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே – திருவா:37 5/3
பிறியும் மனத்தார் பிறிவு_அரிய பெற்றியனை – திருவா:40 4/2
பார்க்கோ பரம்பரனே என் செய்தேன் தீர்ப்பு_அரிய – திருவா:47 2/2
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே – திருவா:50 7/3
தெரிய அரிய பரஞ்சோதி செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:50 7/4
மேல்


அரியதில் (1)

அரியதில் அரிய அரியோன் காண்க – திருவா:3/47
மேல்


அரியவன் (3)

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் – திருவா:5 35/1
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்கு – திருவா:26 3/2
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு_அரியவன் உணர்வு தந்து ஒளி ஆக்கி – திருவா:41 8/2
மேல்


அரியன் (1)

பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கு அரியன் பெருமானே – திருவா:45 7/4
மேல்


அரியாய் (8)

கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி – திருவா:4/143
அரியாய் போற்றி அமலா போற்றி – திருவா:4/178
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் – திருவா:5 85/2
விடற்கு அரியாய் விட்டிடுதி கண்டாய் விழு தொண்டர்க்கு அல்லால் – திருவா:6 32/2
தொடற்கு அரியாய் சுடர் மா மணியே கடு தீ சுழல – திருவா:6 32/3
தொடர்வு_அரியாய் தமியேன் தனி நீக்கும் தனி துணையே – திருவா:6 38/4
யாவரும் அறிவு_அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 3/4
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து – திருவா:20 5/3
மேல்


அரியான் (5)

ஞாலமே விண்ணே பிறவே அறிவு_அரியான் – திருவா:7 5/4
வானே நிலனே பிறவே அறிவு_அரியான் – திருவா:7 6/4
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான் – திருவா:7 7/2
ஆராலும் காண்டற்கு அரியான் எமக்கு எளிய – திருவா:8 2/2
நூலே நுழைவு_அரியான் நுண்ணியன் ஆய் வந்து அடியேன்-பாலே – திருவா:11 14/2
மேல்


அரியானே (3)

அரவு வார் கழல்_இணைகள் காண்பாரோ அரியானே – திருவா:5 17/4
அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்து எம் – திருவா:5 18/1
தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி – திருவா:25 3/3
மேல்


அரியானை (2)

சொல்லற்கு அரியானை சொல்லி திருவடி கீழ் – திருவா:1/92
மாலுக்கு அரியானை வாயார நாம் பாடி – திருவா:16 8/5
மேல்


அரியும் (1)

அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர் – திருவா:9 5/1
மேல்


அரியேனை (1)

விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார் – திருவா:6 13/2
மேல்


அரியை (1)

கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனை கருதுகின்றேன் – திருவா:5 92/2
மேல்


அரியொடு (2)

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் – திருவா:2/35
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் – திருவா:2/115
மேல்


அரியோய் (1)

வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னை பணிகொண்டாய் – திருவா:33 6/2
மேல்


அரியோன் (1)

அரியதில் அரிய அரியோன் காண்க – திருவா:3/47
மேல்


அரிவையோ (1)

ஆணோ அலியோ அரிவையோ என்று இருவர் – திருவா:16 5/1
மேல்


அரு (17)

உருவ அருள்_நீர் ஓட்டா அரு வரை – திருவா:3/88
ஐம்புலன் செல விடுத்து அரு வரை-தொறும் போய் – திருவா:3/136
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து – திருவா:4/75
அவமே பிறந்த அரு வினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் – திருவா:5 5/2
அரு ஆய் மறை பயில் அந்தணன் ஆய் ஆண்டுகொண்ட – திருவா:10 14/3
அரு ஆய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும் – திருவா:11 2/3
அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி – திருவா:13 13/1
சோதியாய் தோன்றும் உருவமே அரு ஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய – திருவா:22 9/1
செத்துப்போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை – திருவா:26 4/3
பொருள் என களித்து அரு நரகத்திடை விழ புகுகின்றேனை – திருவா:26 10/2
பிரிந்து போந்து பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன் என்றுஎன்று – திருவா:27 6/2
அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேனை – திருவா:31 1/2
ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே – திருவா:32 4/2
ஆற்றேன் எங்கள் அரனே அரு மருந்தே எனது அரசே – திருவா:34 8/2
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனது அமுதே – திருவா:34 9/2
ஆதம்_இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில் – திருவா:38 3/1
அரு மால் உற்று பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே – திருவா:45 8/2
மேல்


அருக்கன் (3)

அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி – திருவா:9 18/1
எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல் – திருவா:13 4/2
அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் – திருவா:13 15/1
மேல்


அருக்கனின் (1)

அருக்கனின் சோதி அமைத்தோன் திருத்தகு – திருவா:3/20
மேல்


அருச்சனை (1)

அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு – திருவா:3/93
மேல்


அருணன் (1)

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர் திருமுகத்தின் – திருவா:20 2/1
மேல்


அருத்தமே (1)

அருத்தமே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 2/4
மேல்


அருத்தியினால் (1)

அருத்தியினால் நாய்_அடியேன் அணிகொள் தில்லை கண்டேனே – திருவா:31 3/4
மேல்


அருத்தியோடு (1)

துருத்தி-தன்னில் அருத்தியோடு இருந்தும் – திருவா:2/86
மேல்


அருந்தவா (1)

அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலை கடல்-அதன் உளே நின்று – திருவா:29 10/3
மேல்


அருந்தினனே (1)

அருந்தினனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 18/3
மேல்


அரும் (23)

அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி – திருவா:1/52
அளப்பு_அரும் தன்மை வள பெரும் காட்சி – திருவா:3/2
இணைப்பு_அரும் பெருமை ஈசன் காண்க – திருவா:3/46
அண்டத்து அரும்_பெறல் மேகன் வாழ்க – திருவா:3/95
அரும் தவர்க்கு அருளும் ஆதி வாழ்க – திருவா:3/97
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் – திருவா:3/138
சிந்தையாலும் அறிவு_அரும் செல்வனே – திருவா:5 47/4
புல் வரம்பு இன்றி யார்க்கும் அரும் பொருள் – திருவா:5 48/2
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே – திருவா:6 16/4
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் – திருவா:7 1/1
அரும் தவருக்கு ஆலின் கீழ் அறம் முதலா நான்கினையும் – திருவா:12 20/1
அரும் தவருக்கு அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல் – திருவா:12 20/3
அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ – திருவா:21 7/2
உணர்ந்த மா முனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு_அரும் பொருளே – திருவா:22 4/1
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம் – திருவா:23 4/1
நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை – திருவா:23 5/2
அரும் பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 3/4
தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய் – திருவா:24 10/3
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை – திருவா:28 8/3
ஆய அரும் பெரும் சீர் உடை தன் அருளே அருளும் – திருவா:36 7/3
அருள் உடை சுடரே அளிந்தது ஓர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே – திருவா:37 4/1
பிடித்து முன் நின்று அ பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை – திருவா:41 3/3
அரும் துணைவன் ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியனே – திருவா:41 4/4
மேல்


அரும்_பெறல் (1)

அண்டத்து அரும்_பெறல் மேகன் வாழ்க – திருவா:3/95
மேல்


அரும்ப (1)

கண் களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்-தொறும் தழைப்பவர் – திருவா:4/85,86
மேல்


அரும்பி (1)

மெய்-தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் – திருவா:5 1/1
மேல்


அரும்பு (2)

அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம் – திருவா:6 35/3
கொம்பில் அரும்பு ஆய் குவி மலர் ஆய் காய் ஆகி – திருவா:40 6/1
மேல்


அருமந்த (1)

அருமந்த தேவர் அயன் திருமாற்கு அரிய சிவம் – திருவா:11 5/1
மேல்


அருமை (1)

ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் – திருவா:9 12/2
மேல்


அருமையில் (1)

அருமையில் எளிய அழகே போற்றி – திருவா:4/126
மேல்


அருவமும் (1)

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி – திருவா:4/193
மேல்


அருவராதவரை (1)

அருவராதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 2/4
மேல்


அருவி (1)

கனைய கண்ணீர் அருவி பாய கையும் கூப்பி கடி மலரால் – திருவா:27 7/3
மேல்


அருவினை (1)

அயல் மாண்டு அருவினை சுற்றமும் மாண்டு அவனியின் மேல் – திருவா:11 11/2
மேல்


அருள் (62)

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் – திருவா:1/42
எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும் – திருவா:2/14
அந்தம்_இல் பெருமை அருள் உடை அண்ணல் – திருவா:2/101
அருளிய பெருமை அருள் மலை ஆகவும் – திருவா:2/124
அன்று உடன்சென்ற அருள் பெறும் அடியவர் – திருவா:2/130
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க – திருவா:3/59
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள – திருவா:3/76
உருவ அருள்_நீர் ஓட்டா அரு வரை – திருவா:3/88
அருள் பெரும் தீயின் அடியோம் அடி குடில் – திருவா:3/160
ஆழாமே அருள் அரசே போற்றி – திருவா:4/119
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே – திருவா:5 12/4
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் – திருவா:5 13/3
தாயில் ஆகிய இன் அருள் புரிந்த என் தலைவனை நனி காணேன் – திருவா:5 39/3
அறிவனோ அல்லனோ அருள் ஈசனே – திருவா:5 50/4
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள அருள் பெற்ற – திருவா:5 53/2
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை – திருவா:5 93/3
வழி நின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே – திருவா:6 5/4
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே – திருவா:6 6/1
தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள் என்-கொல் என்று – திருவா:6 8/1
வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு உன் அருள் பெற்று துன்பத்தின்றும் – திருவா:6 14/1
மடங்க என் வல்வினை காட்டை நின் மன் அருள் தீ கொளுவும் – திருவா:6 19/1
அத்தன் அணி தில்லை அம்பலவன் அருள் கழல்கள் – திருவா:11 16/3
அருள் பெற்று நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 3/4
ஆனந்த கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வணமே – திருவா:15 8/3
ஆரா_அமுதின் அருள் தாள்_இணை பாடி – திருவா:16 1/5
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம் – திருவா:20 1/2
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 2/4
என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 4/4
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 5/4
என் என்று அருள் இவர நின்று போந்திடு என்னாவிடில் அடியார் – திருவா:21 2/3
கெழு முதலே அருள் தந்து இருக்க இரங்கும்-கொல்லோ என்று – திருவா:21 4/3
அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே என்று உன் அருள் நோக்கி – திருவா:21 5/1
என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு – திருவா:22 2/2
நீர் உறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின் அருள் வெள்ள – திருவா:22 8/2
ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா – திருவா:23 1/3
ஆட்டு தேவர்-தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப்பேன் – திருவா:23 5/1
அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி அச்சம் தீர்த்த நின் அருள் பெரும் கடலில் – திருவா:23 10/1
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ் – திருவா:24 9/1
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு – திருவா:24 10/1
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 6/4
வந்து உய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 8/4
அடியார் சிலர் உன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே – திருவா:32 2/1
அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த – திருவா:32 3/1
துணியா உருகா அருள் பெருக தோன்றும் தொண்டரிடை புகுந்து – திருவா:32 8/1
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய் அருள் அளிய – திருவா:32 8/3
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று உன் தமர் எல்லாம் – திருவா:32 9/1
ஆடிஆடி ஆனந்தம் அதுவே ஆக அருள் கலந்தே – திருவா:32 11/4
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் – திருவா:33 6/3
என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருகமாட்டா – திருவா:35 3/3
பாண்டியனார் அருள் செய்கின்ற முத்தி பரிசு இதுவே – திருவா:36 6/4
அருள் உடை சுடரே அளிந்தது ஓர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே – திருவா:37 4/1
அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே – திருவா:38 9/4
அறவை என்று அடியார்கள்-தங்கள் அருள்_குழாம் புகவிட்டு நல் – திருவா:42 7/2
ஆதி பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 1/4
என்பே உருக நின் அருள் அளித்து உன் இணை மலர் அடி காட்டி – திருவா:44 3/1
நன்பே அருளாய் என் உயிர் நாதா நின் அருள் நாணாமே – திருவா:44 3/4
தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன் – திருவா:44 6/2
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன் புயங்கன் அருள் அமுதம் – திருவா:45 9/2
அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே – திருவா:45 10/4
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 4/8
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 5/8
நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன் – திருவா:51 5/2
மேல்


அருள்_குழாம் (1)

அறவை என்று அடியார்கள்-தங்கள் அருள்_குழாம் புகவிட்டு நல் – திருவா:42 7/2
மேல்


அருள்_நீர் (1)

உருவ அருள்_நீர் ஓட்டா அரு வரை – திருவா:3/88
மேல்


அருள்கள் (1)

பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே – திருவா:5 32/3
மேல்


அருள்கொடுத்து (1)

தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தருளி அருள்கொடுத்து அங்கு – திருவா:12 5/3
மேல்


அருள்செய் (1)

பேதம் கெடுத்து அருள்செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 7/4
மேல்


அருள்செய்த (1)

மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கு அருள்செய்த ஈசன் – திருவா:43 2/1
மேல்


அருள்செய்தருளி (1)

எரி மூன்று தேவர்க்கு இரங்கி அருள்செய்தருளி
சிரம் மூன்று அற தன் திரு புருவம் நெரித்தருளி – திருவா:13 6/1,2
மேல்


அருள்செய்தான் (1)

தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள்செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே – திருவா:38 10/3,4
மேல்


அருள்செய்து (2)

ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக்கொள்ளும் நாள் என்றுஎன்று உன்னை கூறுவதே – திருவா:33 4/3,4
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி – திருவா:41 2/3
மேல்


அருள்செய்ய (1)

பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற்கு அருள்செய்ய
பிரிந்து போந்து பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன் என்றுஎன்று – திருவா:27 6/1,2
மேல்


அருள்செய்யாய் (2)

காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய்
சேட்டை தேவர்-தம் தேவர் பிரானே திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 5/3,4
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வம் கூர அடியேற்கே – திருவா:32 1/4
மேல்


அருள்செய்யும் (1)

பத்தியாய் நினைந்து பரவுவார்-தமக்கு பரகதி கொடுத்து அருள்செய்யும்
சித்தனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 8/2,3
மேல்


அருள்பவன் (1)

அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
கழுக்கடை-தன்னை கைக்கொண்டு அருளியும் – திருவா:2/109,110
மேல்


அருள்புரிந்தனை (1)

புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள்புரிந்தனை புரிதலும் களித்து – திருவா:23 3/1
மேல்


அருள்புரிந்து (2)

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட – திருவா:1/65
ஆதி_மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய – திருவா:2/121
மேல்


அருள்புரிபவன் (1)

மீண்டு வாரா வழி அருள்புரிபவன்
பாண்டி நாடே பழம் பதி ஆகவும் – திருவா:2/117,118
மேல்


அருள்புரியாய் (1)

அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 5/4
மேல்


அருள்புரியாயே (7)

வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 1/4
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 3/4
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 4/4
மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 5/4
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 7/4
மா உரியானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 9/4
மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 10/4
மேல்


அருள்புரியும் (1)

இ பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 6/4
மேல்


அருள்புரிவான் (1)

அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு என்றும் – திருவா:19 2/3
மேல்


அருள்வழி (1)

ஆண்டான் அங்கு ஓர் அருள்வழி இருப்ப – திருவா:2/40
மேல்


அருள (2)

நெகும் அன்பு இல்லை நினை காண நீ ஆண்டு அருள அடியேனும் – திருவா:5 60/3
கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே – திருவா:50 6/1
மேல்


அருளலாம் (1)

தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம் என் தன்மையே – திருவா:5 58/4
மேல்


அருளலும் (1)

மறையோர் கோலம் காட்டி அருளலும்
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு – திருவா:3/149,150
மேல்


அருளனே (1)

அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 9/4
மேல்


அருளா (1)

ஆரா_அமுதே அருளா போற்றி – திருவா:4/199
மேல்


அருளாது (2)

அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர் இங்கு – திருவா:21 8/1
அழைத்தால் அருளாது ஒழிவதே அம்மானே உன் அடியேற்கே – திருவா:33 1/4
மேல்


அருளாய் (10)

ஆஆ என்-தனக்கு அருளாய் போற்றி – திருவா:4/99
களம் கொள கருத அருளாய் போற்றி – திருவா:4/171
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி – திருவா:4/172
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே – திருவா:5 6/4
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறும் ஆறே – திருவா:5 90/4
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே – திருவா:6 14/4
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே – திருவா:21 10/4
யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை_அடி தந்தே – திருவா:22 9/4
இறக்கிலேன் உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய்
சிறை-கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 6/3,4
நன்பே அருளாய் என் உயிர் நாதா நின் அருள் நாணாமே – திருவா:44 3/4
மேல்


அருளாயே (13)

மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று அருளாயே – திருவா:21 7/4
ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 1/4
அருத்தமே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 2/4
அம் கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 3/4
அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 4/4
அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 5/4
அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 6/4
ஐயனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 7/4
அத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 8/4
அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 9/4
பொருந்த வா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாயே – திருவா:29 10/4
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவாது உருக அருளாயே – திருவா:32 2/4
ஆற்றுவன் ஆக உடையவனே எனை ஆவ என்று அருளாயே – திருவா:44 6/4
மேல்


அருளால் (6)

எ பிறவியும் தேட என்னையும் தன் இன் அருளால்
இ பிறவி ஆட்கொண்டு இனி பிறவாமே காத்து – திருவா:8 12/2,3
எளிவந்து இருந்து இரங்கி எண்_அரிய இன் அருளால்
ஒளி வந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ – திருவா:8 18/4,5
வேண்டும் வேண்டும் மெய் அடியாருள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே – திருவா:32 4/1,2
சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே – திருவா:32 7/4
சீர் ஆர் அருளால் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவலோகா – திருவா:32 9/3
நஞ்சு ஆய துயர்கூர நடுங்குவேன் நின் அருளால்
உய்ஞ்சேன் எம்பெருமானே உடையானே அடியேனை – திருவா:38 6/2,3
மேல்


அருளாலே (1)

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி – திருவா:1/18
மேல்


அருளி (26)

கல்லாடத்து கலந்து இனிது அருளி
நல்லாளோடு நயப்புறவு எய்தியும் – திருவா:2/11,12
வேலம்புத்தூர் விட்டேறு அருளி
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் – திருவா:2/29,30
பூவணம்-அதனில் பொலிந்து இருந்து அருளி
தூ வண மேனி காட்டிய தொன்மையும் – திருவா:2/50,51
வாதவூரினில் வந்து இனிது அருளி
பாத சிலம்பு ஒலி காட்டிய பண்பும் – திருவா:2/52,53
பூவலம்-அதனில் பொலிந்து இனிது அருளி
பாவம் நாசம் ஆக்கிய பரிசும் – திருவா:2/56,57
ஓரியூரில் உகந்து இனிது அருளி
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும் – திருவா:2/68,69
இன்று எனக்கு எளிவந்து அருளி
அழிதரும் ஆக்கை ஒழிய செய்த ஒள் பொருள் – திருவா:3/117,118
அறைகூவி ஆட்கொண்டு அருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும் – திருவா:3/148,149
அறிவு இலாத எனை புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மெய்ந்நெறி – திருவா:5 32/1
வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்த – திருவா:8 2/4
அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு – திருவா:11 12/2
ஆர் பாடும் சாரா வகை அருளி ஆண்டுகொண்ட – திருவா:11 13/2
அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி
நன்று ஆக வானவர் மா முனிவர் நாள்-தோறும் – திருவா:13 13/1,2
தன் நீறு எனக்கு அருளி தன் கருணை வெள்ளத்து – திருவா:16 3/3
இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று – திருவா:22 7/1
அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி அச்சம் தீர்த்த நின் அருள் பெரும் கடலில் – திருவா:23 10/1
புன் கணன் ஆய் புரள்வேனை புரளாமல் புகுந்து அருளி
என்-கணிலே அமுது ஊறி தித்தித்து என் பிழைக்கு இரங்கும் – திருவா:24 7/2,3
பத்திமையும் பரிசும் இலா பசு_பாசம் அறுத்து அருளி
பித்தன் இவன் என என்னை ஆக்குவித்து பேராமே – திருவா:31 7/1,2
ஓங்கி உளத்து ஒளி வளர உலப்பு இலா அன்பு அருளி
வாங்கி வினை மலம் அறுத்து வான் கருணை தந்தானை – திருவா:31 9/2,3
கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே ஆஆ என்று அருளி
செடி சேர் உடலை சிதையாதது எத்துக்கு எங்கள் சிவலோகா – திருவா:33 2/2,3
அறவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அளவு_இலா ஆனந்தம் அருளி
பிறவி வேரறுத்து என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே – திருவா:37 6/1,2
பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி
பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூம் கழல் காட்டிய பொருளே – திருவா:37 7/1,2
அன்பர் ஆனவர்க்கு அருளி மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும் – திருவா:42 9/3
இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே – திருவா:44 3/3
வாரா வழி அருளி வந்து எனக்கு மாறு இன்றி – திருவா:47 7/1
எண்ணம்_இலா அன்பு அருளி எனை ஆண்டிட்டு என்னையும் தன் – திருவா:51 4/2
மேல்


அருளிச்செய்திலனேல் (1)

அரும் தவருக்கு அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல்
திருந்த அவருக்கு உலகு இயற்கை தெரியா காண் சாழலோ – திருவா:12 20/3,4
மேல்


அருளிட (1)

அருளிட வேண்டும் அம்மான் போற்றி – திருவா:4/168
மேல்


அருளிடவேண்டும் (1)

ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிடவேண்டும் போற்றி – திருவா:5 69/4
மேல்


அருளிதி (1)

உடையாய் நீயே அருளிதி என்று உணர்த்தாது ஒழிந்தே கழிந்தொழிந்தேன் – திருவா:32 7/3
மேல்


அருளிய (29)

மொக்கணி அருளிய முழு தழல் மேனி – திருவா:2/33
அட்ட மா சித்தி அருளிய அதுவும் – திருவா:2/63
ஆதி_மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய
தேவதேவன் திரு பெயர் ஆகவும் – திருவா:2/121,122
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி – திருவா:2/123
அருளிய பெருமை அருள் மலை ஆகவும் – திருவா:2/124
பதஞ்சலிக்கு அருளிய பரம_நாடக என்று – திருவா:2/138
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை – திருவா:2/143
குருபரன் ஆகி அருளிய பெருமையை – திருவா:4/76
அத்திக்கு அருளிய அரசே போற்றி – திருவா:4/163
நலம் உடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடீ – திருவா:12 18/2
சங்கரன் எம் பிரான் சக்கர மாற்கு அருளிய ஆறு – திருவா:15 10/3
அரும் துணைவன் ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியனே – திருவா:41 4/4
அணைந்து வந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 6/4
அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 7/4
அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 9/4
அறிவு தந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 10/4
பிரியேன் என்றுஎன்று அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே – திருவா:44 2/4
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 1/4
அறியும்வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 2/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 3/4
அண்ணல் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 4/4
அஞ்சேல் என்று அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 5/4
அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 6/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 7/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 8/4
அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 9/4
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 10/4
அடிகள் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 11/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 12/4
மேல்


அருளியது (1)

அருளியது அறியேன் பருகியும் ஆரேன் – திருவா:3/166
மேல்


அருளியும் (5)

சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்
கல்லாடத்து கலந்து இனிது அருளி – திருவா:2/10,11
புறம்பயம்-அதனில் அறம் பல அருளியும்
குற்றாலத்து குறியாய் இருந்தும் – திருவா:2/90,91
ஆனந்தம்மே ஆறா அருளியும்
மாதில் கூறு உடை மா பெரும் கருணையன் – திருவா:2/106,107
கழுக்கடை-தன்னை கைக்கொண்டு அருளியும்
மூலம் ஆகிய மு_மலம் அறுக்கும் – திருவா:2/110,111
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்
எய்த வந்திலாதார் எரியில் பாயவும் – திருவா:2/131,132
மேல்


அருளிலையானால் (1)

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால்
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 1/3,4
மேல்


அருளினன் (4)

பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன்
ஒலிதரு கைலை உயர் கிழவோனே – திருவா:2/145,146
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க – திருவா:3/63
எச்சனுக்கு மிகை தலை மற்று அருளினன் காண் சாழலோ – திருவா:12 5/4
அலர் ஆக இட ஆழி அருளினன் காண் சாழலோ – திருவா:12 18/4
மேல்


அருளினை (6)

நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி – திருவா:4/144
ஏன குருளைக்கு அருளினை போற்றி – திருவா:4/166
புலி முலை புல் வாய்க்கு அருளினை போற்றி – திருவா:4/207
கரும்_குருவிக்கு அன்று அருளினை போற்றி – திருவா:4/209
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி – திருவா:4/214
அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த – திருவா:28 6/3
மேல்


அருளு (4)

பவமே அருளு_கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே – திருவா:5 5/4
கடவுளே போற்றி என்னை கண்டுகொண்டு அருளு போற்றி – திருவா:5 64/1
உடல்-இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி – திருவா:5 64/3
ஆண்டுகொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ – திருவா:5 74/2
மேல்


அருளு_கண்டாய் (1)

பவமே அருளு_கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே – திருவா:5 5/4
மேல்


அருளுக (2)

போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாத_மலர் – திருவா:7 20/1
போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள் – திருவா:7 20/2
மேல்


அருளுதற்கு (1)

வணங்கி யாம் விசேடங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை_பங்க என்-கொலோ நினைப்பதே – திருவா:5 75/3,4
மேல்


அருளும் (13)

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி – திருவா:1/16
அரும் தவர்க்கு அருளும் ஆதி வாழ்க – திருவா:3/97
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி – திருவா:4/161
இருள் கெட அருளும் இறைவா போற்றி – திருவா:4/169
பேர்ந்தும் என் பொய்மை ஆட்கொண்டு அருளும் பெருமை போற்றி – திருவா:5 69/2
அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும்
அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 1/5,6
அருளும் மலை என்பது காண் ஆய்ந்து – திருவா:19 5/4
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே – திருவா:26 10/4
கோனே அருளும் காலம்-தான் கொடியேற்கு என்றோ கூடுவதே – திருவா:32 10/4
ஆய அரும் பெரும் சீர் உடை தன் அருளே அருளும்
சேய நெடும் கொடை தென்னவன் சேவடி சேர்-மின்களே – திருவா:36 7/3,4
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 5/4
பிரியேன் என்றுஎன்று அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே – திருவா:44 2/4
அருளும் பெருந்துறையான் அம் கமல பாதம் – திருவா:48 3/3
மேல்


அருளும்-அது (1)

இருந்து அவருக்கு அருளும்-அது எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 20/2
மேல்


அருளே (6)

அருளே அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 17/3
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன் அருளே
என்ன பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 16/7,8
பேசா நிற்பர் யான்-தானும் பேணா நிற்பேன் நின் அருளே
தேசா நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க – திருவா:21 6/2,3
ஆய அரும் பெரும் சீர் உடை தன் அருளே அருளும் – திருவா:36 7/3
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே – திருவா:38 5/4
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டு அருளே – திருவா:44 1/4
மேல்


அருளை (3)

அடியார் நடுவுள் இருக்கும் அருளை புரியாய் பொன்னம்பலத்து எம் – திருவா:21 1/3
நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை
காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய் – திருவா:23 5/2,3
அருளை பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 1/4
மேல்


அருளொடு (1)

அருளொடு பராவமுது ஆக்கினன் – திருவா:3/181
மேல்


அரை (1)

அரை ஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின் மேல் – திருவா:11 6/1
மேல்


அரைசனே (1)

அரைசனே அன்பர்க்கு அடியனேன் உடைய அப்பனே ஆவியோடு ஆக்கை – திருவா:22 3/1
மேல்


அரைசே (6)

அரைசே போற்றி அமுதே போற்றி – திருவா:4/104
அதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே – திருவா:6 36/4
அரைசே அறியா சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னின் அல்லால் – திருவா:6 37/1
அழும்-அதுவே அன்றி மற்று என் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே – திருவா:21 4/4
அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே என்று உன் அருள் நோக்கி – திருவா:21 5/1
தென் பெருந்துறையாய் சிவபெருமானே சீர் உடை சிவபுரத்து அரைசே – திருவா:22 2/4
மேல்


அரையற்கு (1)

பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும் – திருவா:7 15/5
மேல்


அரையன் (2)

என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லாமும் – திருவா:7 7/5
மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை – திருவா:12 13/1
மேல்


அரையோன் (1)

கான புலி_உரி அரையோன் காண்க – திருவா:3/32
மேல்


அல்குல் (3)

பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண் – திருவா:5 65/2
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 12/4
பை நா பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என் – திருவா:34 1/1
மேல்


அல்லது (4)

ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் – திருவா:5 73/1
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என் எம்பிரான் – திருவா:5 73/2
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் – திருவா:5 78/1
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் – திருவா:9 5/2
மேல்


அல்லல் (4)

அல்லல்_பிறவி அறுப்பானே ஓ என்று – திருவா:1/91
ஆதம்_இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு – திருவா:31 5/2
அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்று இருந்தேன் – திருவா:33 2/1
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே – திருவா:46 2/4
மேல்


அல்லல்_படை (1)

அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே – திருவா:46 2/4
மேல்


அல்லல்_பிறவி (1)

அல்லல்_பிறவி அறுப்பானே ஓ என்று – திருவா:1/91
மேல்


அல்லலில் (1)

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் – திருவா:4/39
மேல்


அல்லலையும் (1)

இகழ்-மின் எல்லா அல்லலையும் இனி ஓர் இடையூறு அடையாமே – திருவா:45 6/2
மேல்


அல்லன் (2)

பேதை ஒரு-பால் திருமேனி ஒன்று அல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் – திருவா:7 10/3,4
தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன் அல்லன்
வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல் விரும்பு-மின் தாள் – திருவா:36 6/2,3
மேல்


அல்லனோ (1)

அறிவனோ அல்லனோ அருள் ஈசனே – திருவா:5 50/4
மேல்


அல்லா (4)

நான் யாதும் ஒன்று அல்லா பொல்லா நாய் ஆன – திருவா:5 51/2
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் – திருவா:5 86/2
என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு – திருவா:22 2/2
நெறி அல்லா நெறி-தன்னை நெறியாக நினைவேனை – திருவா:51 2/1
மேல்


அல்லாத (2)

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை – திருவா:8 13/5
அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் – திருவா:11 3/1
மேல்


அல்லாதவரும் (1)

அல்லி கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும் – திருவா:27 4/1
மேல்


அல்லாதார்க்கு (1)

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை – திருவா:8 13/5
மேல்


அல்லாது (5)

உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே – திருவா:5 2/4
இஃது அல்லாது நின்-கண் ஒன்றும்வண்ணம் இல்லை ஈசனே – திருவா:5 77/4
எம் கை உனக்கு அல்லாது எ பணியும் செய்யற்க – திருவா:7 19/5
பூம் கழல்கள்-அவை அல்லாது எவை யாதும் புகழேனே – திருவா:39 1/4
உடையானே உனை அல்லாது உறுதுணை மற்று அறியேனே – திருவா:39 2/4
மேல்


அல்லார் (1)

எம் கொங்கை நின் அன்பர்_அல்லார் தோள் சேரற்க – திருவா:7 19/4
மேல்


அல்லால் (15)

நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் – திருவா:5 2/2
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால்
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா – திருவா:6 18/1,2
விடற்கு அரியாய் விட்டிடுதி கண்டாய் விழு தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய் சுடர் மா மணியே கடு தீ சுழல – திருவா:6 32/2,3
அரைசே அறியா சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னின் அல்லால்
விரை சேர் முடியாய் விடுதி கண்டாய் வெள் நகை கரும் கண் – திருவா:6 37/1,2
பூதங்கள்-தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கு_இலன் வரவு_இலன் என நினை புலவோர் – திருவா:20 5/1
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனை கண்டு அறிவாரை – திருவா:20 5/2
பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 3/1
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 5/1
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 6/1
பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 7/1
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 8/1
பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 9/1
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்-தன் விருப்பு அன்றே – திருவா:33 6/3,4
எண்ணாது இரவும் பகலும் நான் அவையே எண்ணும்-இது அல்லால்
மண் மேல் யாக்கை விடும் ஆறும் வந்து உன் கழற்கே புகும் ஆறும் – திருவா:33 9/2,3
மேல்


அல்லானே (1)

ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே – திருவா:1/73,74
மேல்


அல்லி (1)

அல்லி கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும் – திருவா:27 4/1
மேல்


அல்லேன் (2)

உள்ளேன் புறம் அல்லேன் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 2/3
உரியேன் அல்லேன் உனக்கு அடிமை உன்னை பிரிந்து இங்கு ஒரு பொழுதும் – திருவா:44 2/1
மேல்


அல்லேன்-கொல்லோ (1)

அடியேன் அல்லேன்-கொல்லோ தான் எனை ஆட்கொண்டிலை-கொல்லோ – திருவா:5 83/1
மேல்


அல்லை (3)

நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே – திருவா:22 6/3
ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரே – திருவா:22 7/4
பித்தனே எல்லா உயிரும் ஆய் தழைத்து பிழைத்து அவை அல்லை ஆய் நிற்கும் – திருவா:37 8/3
மேல்


அல்லையும் (1)

அன்பருக்கு அன்பனே யாவையும் ஆய் அல்லையும் ஆய் – திருவா:1/71
மேல்


அல்லோம் (1)

யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் – திருவா:5 30/3
மேல்


அலங்கம் (1)

அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே – திருவா:6 29/3
மேல்


அலந்த (1)

எறும்பிடை நாங்கூழ் என புலனால் அரிப்புண்டு அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க – திருவா:6 25/1,2
மேல்


அலந்தேன் (1)

அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி – திருவா:4/185
மேல்


அலம்பு (1)

அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:11 20/3
மேல்


அலமந்தனன் (1)

கொம்பர் இல்லா கொடி போல் அலமந்தனன் கோமளமே – திருவா:6 20/1
மேல்


அலர் (8)

ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் – திருவா:4/20
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து – திருவா:8 15/3
அலர் ஆக இட ஆழி அருளினன் காண் சாழலோ – திருவா:12 18/4
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா வெண்ணீறு ஆடி – திருவா:39 1/2
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து – திருவா:43 1/3
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும் – திருவா:43 7/2
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி – திருவா:43 7/3
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் – திருவா:43 8/1
மேல்


அலர்ந்த (1)

அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய் கருணையும் நீயும் – திருவா:20 10/3
மேல்


அலர்ந்து (2)

ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய – திருவா:3/122
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வம் கூர அடியேற்கே – திருவா:32 1/4
மேல்


அலரவன் (1)

அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய் கருணையும் நீயும் – திருவா:20 10/3
மேல்


அலரவனும் (1)

அலரவனும் மாலவனும் அறியாமே அழல் உரு ஆய் – திருவா:12 6/1
மேல்


அலவாநிற்கும் (1)

அலவாநிற்கும் அன்பு இலேன் என் கொண்டு எழுகேன் எம்மானே – திருவா:5 54/4
மேல்


அலறி (6)

தலை தடுமாறா வீழ்ந்து புரண்டு அலறி
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து – திருவா:3/152,153
வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து ஆங்கு அலறி
தேடிற்றிலேன் சிவன் எ இடத்தான் எவர் கண்டனர் என்று – திருவா:6 45/2,3
வேண்டும்தனையும் வாய்விட்டு அலறி விரை ஆர் மலர் தூவி – திருவா:27 3/3
ஒருத்தனே உன்னை ஓலமிட்டு அலறி உலகு எலாம் தேடியும் காணேன் – திருவா:29 2/2
தெருவு-தொறும் மிக அலறி சிவபெருமான் என்று ஏத்தி – திருவா:38 9/2
போற்றி என் அமுதே என நினைந்து ஏத்தி புகழ்ந்து அழைத்து அலறி என்னுள்ளே – திருவா:44 6/3
மேல்


அலறிடேன் (1)

அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் – திருவா:5 22/3
மேல்


அலறியும் (2)

பூதலம்-அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்
கால் விசைத்து ஓடி கடல் புக மண்டி – திருவா:2/134,135
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் – திருவா:4/62
மேல்


அலறிலை (1)

தேடுகின்றிலை தெருவு-தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே – திருவா:5 31/4
மேல்


அலறும் (1)

மாலும் ஓலமிட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனேயும் வந்திட பணியாய் – திருவா:23 9/3
மேல்


அலறுவது (1)

சேயன் ஆகிநின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 7/4
மேல்


அலறேன் (1)

விரை ஆர்ந்த மலர் தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன் – திருவா:5 18/3
மேல்


அலாதவரை (2)

ஆள்_அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 6/4
ஆண் அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 10/4
மேல்


அலாது (1)

ஏக நின் கழல்_இணை அலாது இலேன் எம்பிரான் – திருவா:5 72/2
மேல்


அலால் (4)

நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஒர் நின் அலால்
தேசனே ஒர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே – திருவா:5 78/3,4
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனை கருதுகின்றேன் – திருவா:5 92/2
உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி – திருவா:5 97/1
நின்ற நின் தன்மை நினைப்பு_அற நினைந்தேன் நீ அலால் பிறிது மற்று இன்மை – திருவா:22 7/2
மேல்


அலி (7)

பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க – திருவா:3/57
ஆண் என தோன்றி அலி என பெயர்ந்து – திருவா:3/134
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
பெண்டிர் ஆண் அலி என்று அறி ஒண்கிலை – திருவா:5 42/2
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலி பெற்றியனே – திருவா:6 22/4
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர் – திருவா:7 18/5
பெண் அலி ஆண் என நான் என வந்த பிணக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/5
மேல்


அலியோ (1)

ஆணோ அலியோ அரிவையோ என்று இருவர் – திருவா:16 5/1
மேல்


அலை (9)

ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய – திருவா:3/122
அலை கடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கி – திருவா:3/151
அலை கடல் மீமிசை நடந்தாய் போற்றி – திருவா:4/208
பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே – திருவா:6 9/4
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் – திருவா:8 2/5
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 2/4
நிலையனே அலை நீர் விடம் உண்ட நித்தனே அடையார் புரம் எரித்த – திருவா:23 3/3
அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலை கடல்-அதன் உளே நின்று – திருவா:29 10/3
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல – திருவா:41 9/1
மேல்


அலைத்து (1)

சுழித்து எம் பந்த மா கரை பொருது அலைத்து இடித்து – திருவா:3/85
மேல்


அலைந்தேன் (1)

என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே – திருவா:6 16/1,2
மேல்


அலைந்தேனை (1)

மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெண் மதியின் ஒற்றை – திருவா:6 40/2
மேல்


அலைப்புண்டேனை (1)

ஆனை வெம் போரில் குறும் தூறு என புலனால் அலைப்புண்டேனை
எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்து – திருவா:6 21/1,2
மேல்


அவ்வணமே (1)

ஆனந்த கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வணமே
ஆனந்தம் ஆகி நின்று ஆடாமே தோள்_நோக்கம் – திருவா:15 8/3,4
மேல்


அவ்வளவும் (1)

எண்ணிக்கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணை துயின்று அவமே காலத்தை போக்காதே – திருவா:7 4/3,4
மேல்


அவ (2)

அவ பெரும் தாபம் நீங்காது அசைந்தன – திருவா:3/82
அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே – திருவா:11 4/1
மேல்


அவம் (1)

அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே – திருவா:11 4/1
மேல்


அவமே (5)

அவமே பிறந்த அரு வினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் – திருவா:5 5/2
கண்ணை துயின்று அவமே காலத்தை போக்காதே – திருவா:7 4/4
புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி – திருவா:20 10/1
அடியார் சிலர் உன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே
முடை ஆர் பிணத்தின் முடிவு இன்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் – திருவா:32 2/1,2
வான் பாவிய உலகத்தவர் தவமே செய அவமே
ஊன் பாவிய உடலை சுமந்து அடவி மரம் ஆனேன் – திருவா:34 10/1,2
மேல்


அவயவம் (1)

ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு – திருவா:3/156
மேல்


அவர் (9)

பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு – திருவா:5 21/2
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து – திருவா:7 9/5
அ தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன் – திருவா:10 5/1
ஐயம் புகுந்து அவர் போதலும் என் உள்ளம் – திருவா:17 9/3
ஓவி அவர் உன்னி நிற்ப ஒள் தழல் விண் பிளந்து ஓங்கி – திருவா:18 8/2
பப்பு அற விட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும் – திருவா:20 6/1
தரிப்பார் பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார் அவர் முன்னே – திருவா:21 9/3
கிளி அனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன் – திருவா:35 4/1
மாய வன பரி மேற்கொண்டு மற்று அவர் கைக்கொளலும் – திருவா:36 7/1
மேல்


அவர்-தம்மை (1)

நாடவர் நம்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப – திருவா:9 7/2
மேல்


அவர்க்கு (1)

மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கு அருள்செய்த ஈசன் – திருவா:43 2/1
மேல்


அவர்க்கே (1)

உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் – திருவா:7 9/4
மேல்


அவரவரை (1)

கோன் ஆகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டுவான் – திருவா:5 15/3
மேல்


அவரினும் (1)

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி – திருவா:5 69/1
மேல்


அவருக்கு (2)

இருந்து அவருக்கு அருளும்-அது எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 20/2
திருந்த அவருக்கு உலகு இயற்கை தெரியா காண் சாழலோ – திருவா:12 20/4
மேல்


அவல (2)

வீழ்கின்றாய் நீ அவல கடல் ஆய வெள்ளத்தே – திருவா:5 20/4
கல் நேர் அனைய மன கடையாய் கழிப்புண்டு அவல கடல் வீழ்ந்த – திருவா:50 1/3
மேல்


அவள் (1)

முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன் அருளே – திருவா:7 16/7
மேல்


அவளும் (1)

அவளும் தானும் உடனே காண்க – திருவா:3/65
மேல்


அவன் (18)

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் – திருவா:1/17
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி – திருவா:1/18
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி – திருவா:1/18
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க – திருவா:3/63
அவன் எம்பிரான் என்ன நான் அடியேன் என்ன இ பரிசே – திருவா:5 9/3
மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே – திருவா:5 30/4
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் – திருவா:7 10/7
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் – திருவா:7 10/7
அரு ஆய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும் – திருவா:11 2/3
சலமுகத்தால் அவன் சடையில் பாயும்-அது என் ஏடீ – திருவா:12 7/2
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் – திருவா:12 7/3
ஆலாலம் உண்டான் அவன் சதிர்-தான் என் ஏடீ – திருவா:12 8/2
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் – திருவா:20 7/2
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் – திருவா:20 7/2
அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய் கருணையும் நீயும் – திருவா:20 10/3
கற்று ஆங்கு அவன் கழல் பேணினரோடும் கூடு-மின் கலந்தே – திருவா:34 5/4
கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே – திருவா:49 1/1
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே – திருவா:49 3/6
மேல்


அவன்-தன் (2)

ஐயா என் ஆருயிரே அம்பலவா என்று அவன்-தன்
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 17/3,4
கோமான் பண்டை தொண்டரொடும் அவன்-தன் குறிப்பே குறிக்கொண்டு – திருவா:45 3/3
மேல்


அவனி (3)

அந்தரமே நிற்க சிவன் அவனி வந்தருளி – திருவா:8 3/2
ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி_தலத்து ஐம்புலன் ஆய – திருவா:27 2/1
அம் கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த – திருவா:43 10/1
மேல்


அவனி_தலத்து (1)

ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி_தலத்து ஐம்புலன் ஆய – திருவா:27 2/1
மேல்


அவனியில் (2)

அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து – திருவா:4/75
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 10/4
மேல்


அவனியின் (2)

அரை ஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின் மேல் – திருவா:11 6/1
அயல் மாண்டு அருவினை சுற்றமும் மாண்டு அவனியின் மேல் – திருவா:11 11/2
மேல்


அவனுக்கு (1)

ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடி – திருவா:12 12/2
மேல்


அவனே (1)

ஆன கருணையும் அங்கு உற்றே-தான் அவனே
கோன் என்னை கூட குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 13/3,4
மேல்


அவனை (1)

ஏது அவனை பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 10/8
மேல்


அவா (2)

நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை – திருவா:5 24/3
பிணக்கு அற்று அவா அற்று பேதைமையும் பிணியும் அற்று – திருவா:15 15/1
மேல்


அவாவிடை (1)

மத்த களிறு எனும் அவாவிடை பிழைத்தும் – திருவா:4/37
மேல்


அவி (1)

ஆஆ திருமால் அவி பாகம் கொண்டு அன்று – திருவா:14 6/1
மேல்


அவிதா (1)

ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர்-அவரே – திருவா:5 4/2
மேல்


அவிநாசி (1)

அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே – திருவா:50 7/3
மேல்


அவிர் (1)

அதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே – திருவா:6 36/4
மேல்


அவிழ் (1)

சந்தின் வான் சிறை கட்டி மட்டு அவிழ்
வெறி மலர் குளவாய் கோலி நிறை அகில் – திருவா:3/89,90
மேல்


அவை (5)

கழிதரு காலமும் ஆய் அவை காத்து எம்மை காப்பவனே – திருவா:5 8/4
வருந்துவன் நின் மலர் பாதம் அவை காண்பான் நாய்_அடியேன் – திருவா:5 13/1
நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே – திருவா:22 6/3
பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி – திருவா:34 5/1
பித்தனே எல்லா உயிரும் ஆய் தழைத்து பிழைத்து அவை அல்லை ஆய் நிற்கும் – திருவா:37 8/3
மேல்


அவையே (1)

எண்ணாது இரவும் பகலும் நான் அவையே எண்ணும்-இது அல்லால் – திருவா:33 9/2
மேல்


அழகன் (2)

பொன்னை அழித்த நல் மேனி புகழின் திகழும் அழகன்
மன்னன் பரி மிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய – திருவா:18 7/2,3
அட்ட_மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான் – திருவா:42 2/1
மேல்


அழகன்-தன் (1)

மட்டு வார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன்
வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 2/3,4
மேல்


அழகா (1)

பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி – திருவா:4/159
மேல்


அழகால் (1)

கூற்றை வென்று ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து அழகால்
வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்-பால் – திருவா:36 10/1,2
மேல்


அழகிய (1)

அந்தணன் ஆகிவந்து இங்கே அழகிய சேவடி காட்டி – திருவா:18 10/2
மேல்


அழகியர் (1)

நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும் – திருவா:17 3/1,2
மேல்


அழகியார் (1)

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை – திருவா:7 3/7
மேல்


அழகின் (1)

கோல அழகின் திகழும் கொடி மங்கை உள் உறை கோயில் – திருவா:18 3/2
மேல்


அழகு (4)

அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் – திருவா:2/98
ஆற்றல்-அது உடை அழகு அமர் திரு உரு – திருவா:2/103
ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்கு – திருவா:18 2/2
அண்ணா எண்ண கடவேனோ அடிமை சால அழகு உடைத்தே – திருவா:33 9/4
மேல்


அழகுறு (2)

ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி – திருவா:2/37
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை – திருவா:2/143
மேல்


அழகே (2)

அருமையில் எளிய அழகே போற்றி – திருவா:4/126
அழகே புரிந்திட்டு அடி_நாயேன் அரற்றுகின்றேன் உடையானே – திருவா:33 10/1
மேல்


அழகோ (2)

சேயன் ஆகிநின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 7/4
இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி_நாயேன் – திருவா:32 7/2
மேல்


அழல் (9)

அந்தம்_இல் பெருமை அழல் உரு கரந்து – திருவா:2/92
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
அழுகேன் நின்-பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த – திருவா:5 88/1
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல் – திருவா:7 11/3
வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் – திருவா:11 18/1
அலரவனும் மாலவனும் அறியாமே அழல் உரு ஆய் – திருவா:12 6/1
அரனார் அழல் உரு ஆய் அங்கே அளவு இறந்து – திருவா:15 12/3
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம் – திருவா:23 4/1
ஐயா என்-தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப – திருவா:25 8/3
மேல்


அழலாய் (1)

மூ_உலகு உருவ இருவர் கீழ் மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே – திருவா:28 9/3
மேல்


அழிக்கும் (1)

தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை – திருவா:5 30/1
மேல்


அழிகின்றனன் (1)

அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 4/4
மேல்


அழித்த (1)

பொன்னை அழித்த நல் மேனி புகழின் திகழும் அழகன் – திருவா:18 7/2
மேல்


அழித்து (1)

என்பு உள் உருக்கி இரு வினையை ஈடு அழித்து
துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து – திருவா:40 3/1,2
மேல்


அழித்தும் (1)

துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடை இருளை ஏற துரந்தும் – திருவா:2/5,6
மேல்


அழிதரும் (1)

அழிதரும் ஆக்கை ஒழிய செய்த ஒள் பொருள் – திருவா:3/118
மேல்


அழிந்த (1)

அடல் கரி போல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை – திருவா:6 32/1
மேல்


அழிந்தன (1)

அழிந்தன முப்புரம் உந்தீ பற – திருவா:14 3/3
மேல்


அழிந்தேன் (1)

தாணுவே அழிந்தேன் நின் நினைந்து உருகும் தன்மை என் புன்மைகளால் – திருவா:44 5/3
மேல்


அழிந்தோம் (1)

மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர் – திருவா:15 8/1
மேல்


அழிப்பாய் (1)

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் – திருவா:1/42
மேல்


அழிய (2)

பங்கம்_இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழிய
பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 15/3,4
முன்பு உள்ளவற்றை முழுது அழிய உள் புகுத்த – திருவா:40 3/3
மேல்


அழிவதும் (1)

அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி – திருவா:4/133
மேல்


அழிவு (1)

அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த_வெள்ளத்திடை அழுத்தி – திருவா:36 8/1
மேல்


அழுக்கு (5)

புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி – திருவா:1/53
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் – திருவா:2/109
அழுக்கு அடையா நெஞ்சு உருக மு_மலங்கள் பாயும் – திருவா:19 7/3
அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே – திருவா:24 1/4
மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம் – திருவா:25 4/1
மேல்


அழுக்கொடு (1)

சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில்-இது சிதைய – திருவா:25 3/1
மேல்


அழுகேன் (1)

அழுகேன் நின்-பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த – திருவா:5 88/1
மேல்


அழுகேனே (1)

ஆரா அடியேன் அயலே மயல்கொண்டு அழுகேனே – திருவா:5 87/4
மேல்


அழுகையர் (1)

துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் – திருவா:20 4/2
மேல்


அழுங்கி (1)

அரு மால் உற்று பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே – திருவா:45 8/2
மேல்


அழுங்குகின்றேன் (1)

அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 10/4
மேல்


அழுத்தி (2)

வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனை – திருவா:8 5/4
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த_வெள்ளத்திடை அழுத்தி
கழிவு_இல் கருணையை காட்டி கடிய வினை அகற்றி – திருவா:36 8/1,2
மேல்


அழுத்துவித்த (1)

ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள் – திருவா:12 10/3
மேல்


அழுத்துவித்தான் (1)

ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காண் ஏடீ – திருவா:12 10/2
மேல்


அழுதால் (1)

ஆனால் வினையேன் அழுதால் உன்னை பெறலாமே – திருவா:5 90/2
மேல்


அழுது (3)

நாத நாத என்று அழுது அரற்றி – திருவா:2/136
தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து – திருவா:4/61
துளி உலாம் கண்ணர் ஆகி தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு – திருவா:35 4/3
மேல்


அழுதும் (1)

நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்து நவிற்றி – திருவா:27 8/2
மேல்


அழுந்த (1)

அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த
இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே – திருவா:32 3/1,2
மேல்


அழுந்தவும் (1)

மயக்கம் ஆயது ஒர் மு_மல பழ வல் வினைக்குள் அழுந்தவும்
துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூ மலர் கழல் தந்து எனை – திருவா:30 7/2,3
மேல்


அழுந்தா (1)

சேற்றில் அழுந்தா சிந்தைசெய்து சிவன் எம்பெருமான் என்று ஏத்தி – திருவா:27 2/2
மேல்


அழுந்தாமே (2)

அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே
பவ_மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி – திருவா:11 4/1,2
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குரு மணியே – திருவா:50 4/3
மேல்


அழுந்தி (4)

பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நாள்-தோறும் – திருவா:10 17/1
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான் – திருவா:30 4/2
துணி நிலா அணியினான்-தன் தொழும்பரோடு அழுந்தி அ மால் – திருவா:35 5/2
பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை – திருவா:41 6/2
மேல்


அழுந்துவீர் (1)

ஆர பருகி ஆராத ஆர்வம்கூர அழுந்துவீர்
போர புரி-மின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே – திருவா:45 9/3,4
மேல்


அழுந்துவேற்கு (1)

ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆஆ என்று – திருவா:38 3/2
மேல்


அழும் (1)

அழும் அடியாரிடை ஆர்த்துவைத்து ஆட்கொண்டருளி என்னை – திருவா:6 27/3
மேல்


அழும்-அதுவே (1)

அழும்-அதுவே அன்றி மற்று என் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே – திருவா:21 4/4
மேல்


அழைக்கின்றிலேன் (1)

ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்
ஏற்று வந்து எதிர் தாமரை தாள் உறும் – திருவா:5 45/2,3
மேல்


அழைத்தால் (11)

ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 1/4
அருத்தமே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 2/4
அம் கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 3/4
அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 4/4
அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 5/4
அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 6/4
ஐயனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 7/4
அத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 8/4
அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 9/4
அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலை கடல்-அதன் உளே நின்று – திருவா:29 10/3
அழைத்தால் அருளாது ஒழிவதே அம்மானே உன் அடியேற்கே – திருவா:33 1/4
மேல்


அழைத்து (2)

பற்றி அழைத்து பதறினர் பெருகவும் – திருவா:4/49
போற்றி என் அமுதே என நினைந்து ஏத்தி புகழ்ந்து அழைத்து அலறி என்னுள்ளே – திருவா:44 6/3
மேல்


அள்ளூறி (1)

அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறி
தித்திக்க பேசுவாய் வந்து உன் கடை திறவாய் – திருவா:7 3/2,3
மேல்


அள்ளூறு (3)

அள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய – திருவா:3/177
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம் நெக அள்ளூறு தேன் – திருவா:5 98/1
ஆண்டுகொண்ட என் ஆர் அமுதை அள்ளூறு உள்ளத்து அடியார் முன் – திருவா:27 3/2
மேல்


அள்ளூறும் (1)

ஆய மொழி கிள்ளாய் அள்ளூறும் அன்பர்-பால் – திருவா:19 9/1
மேல்


அளந்து (1)

ஈர் அடியாலே மூ_உலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலர – திருவா:4/2,3
மேல்


அளப்பு (1)

அளப்பு_அரும் தன்மை வள பெரும் காட்சி – திருவா:3/2
மேல்


அளப்பு_அரும் (1)

அளப்பு_அரும் தன்மை வள பெரும் காட்சி – திருவா:3/2
மேல்


அளவு (13)

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் – திருவா:1/41
ஆரா_அமுதே அளவு_இலா பெம்மானே – திருவா:1/67
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் – திருவா:2/35
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் – திருவா:2/115
அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே – திருவா:5 34/4
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் – திருவா:5 35/1
ஆனா அறிவு ஆய் அளவு_இறந்த பல் உயிர்க்கும் – திருவா:8 16/5
அரனார் அழல் உரு ஆய் அங்கே அளவு இறந்து – திருவா:15 12/3
அளவு_இலா பாவகத்தால் அமுக்குண்டு இங்கு அறிவு இன்றி – திருவா:31 8/1
அளவு_இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானை – திருவா:31 8/3
மறவா நினையா அளவு_இல்லா மாளா இன்ப மா கடலே – திருவா:32 6/4
அறவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அளவு_இலா ஆனந்தம் அருளி – திருவா:37 6/1
யாவர்க்கும் மேல் ஆம் அளவு_இலா சீர் உடையான் – திருவா:47 8/1
மேல்


அளவு_இல்லா (1)

மறவா நினையா அளவு_இல்லா மாளா இன்ப மா கடலே – திருவா:32 6/4
மேல்


அளவு_இலா (5)

ஆரா_அமுதே அளவு_இலா பெம்மானே – திருவா:1/67
அளவு_இலா பாவகத்தால் அமுக்குண்டு இங்கு அறிவு இன்றி – திருவா:31 8/1
அளவு_இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானை – திருவா:31 8/3
அறவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அளவு_இலா ஆனந்தம் அருளி – திருவா:37 6/1
யாவர்க்கும் மேல் ஆம் அளவு_இலா சீர் உடையான் – திருவா:47 8/1
மேல்


அளவு_இறந்த (1)

ஆனா அறிவு ஆய் அளவு_இறந்த பல் உயிர்க்கும் – திருவா:8 16/5
மேல்


அளவும் (1)

உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா – திருவா:5 21/3
மேல்


அளவோ (1)

சாவார் எல்லாம் என் அளவோ தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:50 6/3
மேல்


அளி (4)

மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி – திருவா:6 10/2
அளி வந்த அந்தணனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 18/6
அளி புண் அகத்து புறம் தோல் மூடி அடியேனுடை யாக்கை – திருவா:25 5/1
அளி இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 4/4
மேல்


அளிக்கும் (4)

தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை – திருவா:8 10/3
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே – திருவா:29 6/2
சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 2/4
தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன் – திருவா:44 6/2
மேல்


அளித்த (4)

பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை – திருவா:18 2/3
அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த – திருவா:28 6/3
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே – திருவா:30 6/1
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 3/3
மேல்


அளித்தது (1)

மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே – திருவா:37 5/2
மேல்


அளித்து (5)

படம் ஆக என் உள்ளே தன் இணை போது-அவை அளித்து இங்கு – திருவா:13 14/1
அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன் – திருவா:18 6/2
அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி அச்சம் தீர்த்த நின் அருள் பெரும் கடலில் – திருவா:23 10/1
அளவு_இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானை – திருவா:31 8/3
என்பே உருக நின் அருள் அளித்து உன் இணை மலர் அடி காட்டி – திருவா:44 3/1
மேல்


அளிதரும் (1)

அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி – திருவா:3/120
மேல்


அளிந்தது (1)

அருள் உடை சுடரே அளிந்தது ஓர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே – திருவா:37 4/1
மேல்


அளிப்போன் (1)

எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க – திருவா:3/101
மேல்


அளிபவர் (1)

அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி – திருவா:4/142
மேல்


அளிய (1)

அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய் அருள் அளிய
தணியாது ஒல்லை வந்தருளி தளிர் பொன் பாதம் தாராயே – திருவா:32 8/3,4
மேல்


அளியேன் (1)

அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 5/4
மேல்


அளைந்து (1)

என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து உடன் இன்புறும் ஆகாதே – திருவா:49 4/1
மேல்


அற்புதம் (10)

மெய்யன் ஆய் வெளி காட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 1/4
வேந்தன் ஆய் வெளியே என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 2/4
அடித்துஅடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே – திருவா:41 3/4
அரும் துணைவன் ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியனே – திருவா:41 4/4
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே – திருவா:41 5/4
அணைந்து வந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 6/4
அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 7/4
ஆசை தீர்த்து அடியார் அடி கூட்டிய அற்புதம் அறியேனே – திருவா:41 8/4
அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 9/4
அறிவு தந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 10/4
மேல்


அற்புதமான (1)

அற்புதமான அமுத தாரைகள் – திருவா:3/174
மேல்


அற்புதன் (1)

அற்புதன் காண்க அநேகன் காண்க – திருவா:3/39
மேல்


அற்ற (4)

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே – திருவா:1/62
மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே – திருவா:5 24/4
அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே – திருவா:5 34/4
சாதல்சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரண் ஆன் என – திருவா:30 6/3
மேல்


அற்றவா (1)

கணக்கு அற்றவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 15/4
மேல்


அற்றால் (1)

விண்ணோர் முடியின் மணி தொகை வீறு அற்றால் போல் – திருவா:7 18/2
மேல்


அற்றிலாதவரை (1)

அற்றிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 1/4
மேல்


அற்றீர் (1)

பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி – திருவா:34 5/1
மேல்


அற்று (3)

பிணக்கு அற்று அவா அற்று பேதைமையும் பிணியும் அற்று – திருவா:15 15/1
பிணக்கு அற்று அவா அற்று பேதைமையும் பிணியும் அற்று – திருவா:15 15/1
பிணக்கு அற்று அவா அற்று பேதைமையும் பிணியும் அற்று
உணக்கு பசை அறுத்தான் உயிர் ஒன்றி நின்ற – திருவா:15 15/1,2
மேல்


அற்றே (1)

வாடிவாடி வழி அற்றே வற்றல் மரம் போல் நிற்பேனோ – திருவா:32 11/2
மேல்


அற்றேனை (1)

வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை – திருவா:5 25/3
மேல்


அற (22)

ஒழிவு_அற நிறைந்து மேவிய பெருமை – திருவா:3/116
முனிவு அற நோக்கி நனி வர கௌவி – திருவா:3/133
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து – திருவா:4/32
ஒழிவு_அற நிறைந்த ஒருவ போற்றி – திருவா:4/215
பெரு நீர் அற சிறு மீன் துவண்டு ஆங்கு நினை பிரிந்த – திருவா:6 26/1
பற்றி இ பாசத்தை பற்று அற நாம் பற்றுவான் – திருவா:8 20/5
பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றிநின்ற – திருவா:10 5/3
சிரம் மூன்று அற தன் திரு புருவம் நெரித்தருளி – திருவா:13 6/2
பேராசை ஆம் இந்த பிண்டம் அற பெருந்துறையான் – திருவா:13 10/1
தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற – திருவா:14 10/3
பப்பு அற விட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும் – திருவா:20 6/1
நின்ற நின் தன்மை நினைப்பு_அற நினைந்தேன் நீ அலால் பிறிது மற்று இன்மை – திருவா:22 7/2
செடி ஆர் ஆக்கை திறம் அற வீசி சிவபுர நகர் புக்கு – திருவா:25 9/1
தூக்கி முன் செய்த பொய் அற துகள் அறுத்து எழுதரு சுடர் சோதி – திருவா:26 8/3
மருளனேன் மனத்தை மயக்கு_அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த – திருவா:29 9/1
பிறவி-தனை அற மாற்றி பிணி மூப்பு என்று இவை இரண்டும் – திருவா:31 6/1
உம்பர்கட்கு அரசே ஒழிவு_அற நிறைந்த யோகமே ஊத்தையேன்-தனக்கு – திருவா:37 1/1
வம்பு என பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு_அற வாழ்வித்த மருந்தே – திருவா:37 1/2
முடை விடாது அடியேன் மூத்து அற மண் ஆய் முழு புழு குரம்பையில் கிடந்து – திருவா:37 2/2
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 5/2
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாதே – திருவா:49 7/3
பந்தம் அறுத்து எனை ஆண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து – திருவா:51 6/3
மேல்


அறம் (7)

அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி – திருவா:1/52
புறம்பயம்-அதனில் அறம் பல அருளியும் – திருவா:2/90
அறம் பாவம் ஒன்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான் – திருவா:11 8/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காண் ஏடீ – திருவா:12 16/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும் – திருவா:12 16/3
அரும் தவருக்கு ஆலின் கீழ் அறம் முதலா நான்கினையும் – திருவா:12 20/1
அரும் தவருக்கு அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல் – திருவா:12 20/3
மேல்


அறவே (2)

அறவே நின்னை சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் – திருவா:5 86/3
அறவே பெற்றார் நின் அன்பர் அந்தம்_இன்றி அகம் நெகவும் – திருவா:32 6/1
மேல்


அறவேண்டும் (1)

பார் உரு ஆய பிறப்பு அறவேண்டும் பத்திமையும் பெறவேண்டும் – திருவா:44 1/1
மேல்


அறவை (1)

அறவை என்று அடியார்கள்-தங்கள் அருள்_குழாம் புகவிட்டு நல் – திருவா:42 7/2
மேல்


அறவையேன் (1)

அறவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அளவு_இலா ஆனந்தம் அருளி – திருவா:37 6/1
மேல்


அறா (4)

படியே ஆகி நல் இடை_அறா அன்பின் – திருவா:4/64
ஆடக சீர் மணி குன்றே இடை_அறா அன்பு உனக்கு என் – திருவா:5 11/3
கள்ளும் வண்டும் அறா மலர் கொன்றையான் – திருவா:5 46/2
முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டு_அறா மலர் பறித்து இறைஞ்சி – திருவா:29 8/1
மேல்


அறி (7)

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் – திருவா:2/35
பெண்டிர் ஆண் அலி என்று அறி ஒண்கிலை – திருவா:5 42/2
வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ – திருவா:5 95/1
ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா – திருவா:23 1/3
சதிரை மறந்து அறி மால் கொள்வர் சார்ந்தவர் சாற்றி சொன்னோம் – திருவா:36 2/1
மூவராலும் அறி_ஒணா முதல் ஆய ஆனந்த_மூர்த்தியான் – திருவா:42 1/2
யாவராயினும் அன்பர் அன்றி அறி_ஒணா மலர் சோதியான் – திருவா:42 1/3
மேல்


அறி_ஒணா (2)

மூவராலும் அறி_ஒணா முதல் ஆய ஆனந்த_மூர்த்தியான் – திருவா:42 1/2
யாவராயினும் அன்பர் அன்றி அறி_ஒணா மலர் சோதியான் – திருவா:42 1/3
மேல்


அறிகிலர் (1)

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் – திருவா:20 8/1
மேல்


அறிதற்கு (2)

அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் – திருவா:6 22/3
அது பழ சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார் – திருவா:20 7/1
மேல்


அறிந்திலாத (1)

சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி – திருவா:30 5/2
மேல்


அறிந்திலேன் (1)

விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவது அறிந்திலேன்
இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பிடம் இன்றியே – திருவா:30 3/2,3
மேல்


அறிந்து (2)

ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய – திருவா:5 23/1
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து – திருவா:33 4/3
மேல்


அறிந்தோன் (1)

அன்னது ஒன்று அ-வயின் அறிந்தோன் காண்க – திருவா:3/36
மேல்


அறிமால் (1)

சதிர் இழந்து அறிமால் கொண்டு சாரும் – திருவா:4/71
மேல்


அறிய (10)

உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான் – திருவா:11 1/2
உலகு அறிய தீ வேட்டான் என்னும்-அது என் ஏடீ – திருவா:12 13/2
உலகு அறிய தீ வேளாது ஒழிந்தனனேல் உலகு அனைத்தும் – திருவா:12 13/3
இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 15/2
எம்பெருமான் உண்ட சதிர் எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 19/2
இருந்து அவருக்கு அருளும்-அது எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 20/2
நல்-பால் படுத்து என்னை நாடு அறிய தான் இங்ஙன் – திருவா:15 4/3
சகம்-தான் அறிய முறையிட்டால் தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:21 3/2
என்-பாலை பிறப்பு அறுத்து இங்கு இமையவர்க்கும் அறிய_ஒண்ணா – திருவா:38 7/1
சாதி குலம் பிறப்பு அறுத்து சகம் அறிய எனை ஆண்ட – திருவா:51 12/3
மேல்


அறிய_ஒண்ணா (1)

என்-பாலை பிறப்பு அறுத்து இங்கு இமையவர்க்கும் அறிய_ஒண்ணா
தென்பாலை திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான் – திருவா:38 7/1,2
மேல்


அறியகிற்பாரே (1)

ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரே – திருவா:22 7/4
மேல்


அறியவல்லார் (1)

பேதம் கெடுத்து அருள்செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 7/4
மேல்


அறியனே (1)

அரும் துணைவன் ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியனே – திருவா:41 4/4
மேல்


அறியா (31)

தேவரும் அறியா சிவனே காண்க – திருவா:3/56
பிரமன் மால் அறியா பெற்றியோனே – திருவா:3/182
பிறிவினை அறியா நிழல்-அது போல – திருவா:4/78
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் – திருவா:4/219
செய்வது அறியா சிறு நாயேன் செம்பொன் பாத_மலர் காணா – திருவா:5 52/1
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா மறை ஈறு அறியா மறையானே – திருவா:5 85/1
அரைசே அறியா சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னின் அல்லால் – திருவா:6 37/1
மன்னவனே ஒன்றும் ஆறு அறியா சிறியேன் மகிழ்ச்சி – திருவா:6 43/1
மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம் – திருவா:7 5/1
செய்யானை வெண்ணீறு அணிந்தானை சேர்ந்து அறியா
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு – திருவா:8 13/3,4
வானோர் அறியா வழி எமக்கு தந்தருளும் – திருவா:8 16/3
தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ – திருவா:9 16/2
மா ஏறு சோதியும் வானவரும் தாம் அறியா
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 1/3,4
தான் கெட்டல் இன்றி சலிப்பு அறியா தன்மையனுக்கு – திருவா:11 18/2
தம் பெருமை தான் அறியா தன்மையன் காண் சாழலோ – திருவா:12 19/4
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு – திருவா:16 1/3
முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியா
சிந்துர சேவடியானை சேவகனை வர கூவாய் – திருவா:18 5/3,4
வளைக்கையானொடு மலரவன் அறியா வானவா மலை மாது ஒரு பாகா – திருவா:23 10/3
மறிவு அறியா செல்வம் வந்து பெற்றார் உன்னை வந்திப்பது ஓர் – திருவா:24 9/2
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர் சேவடியானே – திருவா:25 6/2
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும் – திருவா:28 2/2
கருணையே நோக்கி கசிந்து உளம் உருகி கலந்து நான் வாழும் ஆறு அறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 7/3,4
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே செல்வ திருப்பெருந்துறையில் நிறை மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 1/2,3
மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே – திருவா:37 5/2
திருமால் அறியா திரு புயங்கன் திரு தாள் சென்று சேர்வோமே – திருவா:45 8/4
பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு என் எம்பெருமான் – திருவா:47 8/3
மால் அறியா மலர் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே – திருவா:49 1/4
மா மறையும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே – திருவா:49 4/6
வானவரும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே – திருவா:49 5/2
ஈறு அறியா மறையோன் எனை ஆள எழுந்தருளப்பெறிலே – திருவா:49 8/8
என்னால் அறியா பதம் தந்தாய் யான் அது அறியாதே கெட்டேன் – திருவா:50 2/1
மேல்


அறியாத (11)

எண்ணம்-தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன்-தன் – திருவா:5 25/2
தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை – திருவா:5 30/1
ஏனை யாவரும் எய்திடலுற்று மற்று இன்னது என்று அறியாத
தேனை ஆன் நெயை கரும்பின் இன் தேறலை சிவனை என் சிவலோக – திருவா:5 38/1,2
தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாய் ஆன – திருவா:5 59/1
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை – திருவா:31 9/1
பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே – திருவா:39 1/1
பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே – திருவா:49 5/6
பண்டு அறியாத பரானுபவங்கள் பரந்து எழும் ஆகாதே – திருவா:49 7/4
விண்ணவரும் அறியாத விழு பொருள் இ பொருள் ஆகாதே – திருவா:49 7/6
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை – திருவா:51 1/1
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை – திருவா:51 9/1
மேல்


அறியாதது (2)

மேலை வானவரும் அறியாதது ஓர் – திருவா:5 43/1
வானோர்களும் அறியாதது ஓர் வளம் ஈந்தனன் எனக்கே – திருவா:34 2/4
மேல்


அறியாதவன் (1)

அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்
பரிமாவின் மிசை பயின்ற வண்ணமும் – திருவா:2/115,116
மேல்


அறியாதார் (2)

அறவே நின்னை சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழுவாது சிவனே நின் தாள் சேர்ந்தாரே – திருவா:5 86/3,4
அத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எ அறிவோ – திருவா:51 10/2
மேல்


அறியாதான் (1)

கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் – திருவா:5 28/1
மேல்


அறியாது (1)

ஒருவரை அன்றி உருவு அறியாது என்-தன் உள்ளம்-அதே – திருவா:36 1/4
மேல்


அறியாதே (2)

விளைவு ஒன்றும் அறியாதே வெறுவியனாய் கிடப்பேனுக்கு – திருவா:31 8/2
என்னால் அறியா பதம் தந்தாய் யான் அது அறியாதே கெட்டேன் – திருவா:50 2/1
மேல்


அறியாமல் (1)

வரும் பெருமான் மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற – திருவா:24 3/3
மேல்


அறியாமே (2)

அலரவனும் மாலவனும் அறியாமே அழல் உரு ஆய் – திருவா:12 6/1
ஒத்து சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமே
செத்துப்போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை – திருவா:26 4/2,3
மேல்


அறியாமை (1)

ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து – திருவா:33 4/3
மேல்


அறியாமையின் (1)

மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே – திருவா:6 6/1
மேல்


அறியார் (4)

பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே – திருவா:13 17/2
அது பழ சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் – திருவா:20 7/1,2
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ் – திருவா:24 9/1
மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே – திருவா:36 9/4
மேல்


அறியாவண்ணம் (1)

நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம் – திருவா:10 10/2
மேல்


அறியும் (4)

அடி முடி அறியும் ஆதரவு-அதனில் – திருவா:4/5
நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்
அறிவு அறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 9/3,4
அறியும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 4/4
அத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எ அறிவோ – திருவா:51 10/2
மேல்


அறியும்படி (1)

நரி எலாம் தெரியாவணம் இந்த நாடு எலாம் அறியும்படி
பரிகள் ஆக படைத்து நீ பரிவு ஆக வந்து மெய்க்காட்டிடும் – திருவா:30 9/1,2
மேல்


அறியும்வண்ணம் (1)

அறியும்வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 2/4
மேல்


அறியேன் (22)

பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்
புல் ஆகி பூடு ஆய் புழு ஆய் மரம் ஆகி – திருவா:1/25,26
சொல்லுவது அறியேன் வாழி முறையோ – திருவா:3/163
அருளியது அறியேன் பருகியும் ஆரேன் – திருவா:3/166
மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி – திருவா:4/155
முனைவனே முறையோ நான் ஆன ஆறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே – திருவா:5 22/4
பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே – திருவா:5 44/4
செய்ய மேனியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 1/4
அறுக்கிலேன் உடல் துணிபட தீ புக்கு ஆர்கிலேன் திருவருள் வகை அறியேன்
பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் போற்றி போற்றி என் போர் விடை பாகா – திருவா:23 6/1,2
கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய் நின் குறிப்பு அறியேன்
பா இடை ஆடு குழல் போல் கரந்து பரந்தது உள்ளம் – திருவா:24 8/2,3
நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் – திருவா:24 9/3
நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் – திருவா:24 9/3
அறிவு அறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 9/4
எனை நான் என்பது அறியேன் பகல் இரவு ஆவதும் அறியேன் – திருவா:34 3/1
எனை நான் என்பது அறியேன் பகல் இரவு ஆவதும் அறியேன்
மன_வாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்தன் ஆக்கி – திருவா:34 3/1,2
பனவன் எனை செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே – திருவா:34 3/4
எச்சம் அறிவேன் நான் எனக்கு இருக்கின்றதை அறியேன்
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனது அமுதே – திருவா:34 9/1,2
கற்று அறியேன் கலை_ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும் – திருவா:38 5/1
மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து – திருவா:38 5/2
தரியேன் நாயேன் இன்னது என்று அறியேன் சங்கரா கருணையினால் – திருவா:44 2/2
செய்த பிழை அறியேன் சேவடியே கை தொழுதே – திருவா:47 3/1
உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து – திருவா:47 3/2
மற்று அறியேன் செய்யும் வகை – திருவா:47 8/4
மேல்


அறியேனே (12)

தேடுகின்றிலை தெருவு-தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே – திருவா:5 31/4
இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே – திருவா:5 37/4
தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:5 51/4
உடையானே உனை அல்லாது உறுதுணை மற்று அறியேனே – திருவா:39 2/4
அடித்துஅடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே – திருவா:41 3/4
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே – திருவா:41 5/4
அணைந்து வந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 6/4
அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 7/4
ஆசை தீர்த்து அடியார் அடி கூட்டிய அற்புதம் அறியேனே – திருவா:41 8/4
அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 9/4
அறிவு தந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 10/4
தெரிய அரிய பரஞ்சோதி செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:50 7/4
மேல்


அறியேனையே (1)

எட்டினோடு இரண்டும் அறியேனையே – திருவா:5 49/4
மேல்


அறியோ (1)

நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாம் அறியோ
எம்பெருமான் ஈசா என்று ஏத்தின காண் சாழலோ – திருவா:12 17/3,4
மேல்


அறியோம் (2)

ஒட்டாத பாவி தொழும்பரை நாம் உரு அறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 7/3,4
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனை கண்டு அறிவாரை – திருவா:20 5/2
மேல்


அறியோமோ (1)

எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை – திருவா:7 3/6,7
மேல்


அறிவதற்கு (1)

தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்கு – திருவா:26 3/2
மேல்


அறிவதை (1)

அறிவு இலாத எனை புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மெய்ந்நெறி – திருவா:5 32/1
மேல்


அறிவன் (1)

அறிவன் ஆக கொண்டோ எனை ஆண்டதும் – திருவா:5 50/2
மேல்


அறிவனே (1)

அறிவனே அமுதே அடி_நாயினேன் – திருவா:5 50/1
மேல்


அறிவனோ (1)

அறிவனோ அல்லனோ அருள் ஈசனே – திருவா:5 50/4
மேல்


அறிவார் (12)

நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி – திருவா:10 2/1,2
தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்
ஆன கருணையும் அங்கு உற்றே-தான் அவனே – திருவா:10 13/2,3
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்
பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்-தொறும் எழுந்தருளிய பரனே – திருவா:20 8/1,2
ஆதி பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 1/4
சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 2/4
மணி வலை கொண்டு வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 3/4
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 4/4
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 5/4
கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 6/4
ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 8/4
கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 9/4
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 10/4
மேல்


அறிவார்க்கு (1)

அறையோ அறிவார்க்கு அனைத்து உலகும் ஈன்ற – திருவா:47 5/1
மேல்


அறிவாரை (1)

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனை கண்டு அறிவாரை
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து – திருவா:20 5/2,3
மேல்


அறிவித்து (2)

இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை – திருவா:5 22/2
பத்தி நெறி அறிவித்து பழ வினைகள் பாறும்வண்ணம் – திருவா:51 1/2
மேல்


அறிவிலாதவரை (1)

அறிவிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 8/4
மேல்


அறிவின் (2)

புத்தன் முதல் ஆய புல் அறிவின் சில் சமயம் – திருவா:15 6/1
கல்லாத புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை – திருவா:31 4/1
மேல்


அறிவு (15)

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம் – திருவா:1/81
ஒன்று உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும் – திருவா:3/139
அறிவு இலாத எனை புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மெய்ந்நெறி – திருவா:5 32/1
சிந்தையாலும் அறிவு_அரும் செல்வனே – திருவா:5 47/4
அறிவு_இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள் – திருவா:5 50/3
ஞாலமே விண்ணே பிறவே அறிவு_அரியான் – திருவா:7 5/4
வானே நிலனே பிறவே அறிவு_அரியான் – திருவா:7 6/4
ஆனா அறிவு ஆய் அளவு_இறந்த பல் உயிர்க்கும் – திருவா:8 16/5
யாவரும் அறிவு_அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 3/4
அறிவு அறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 9/4
அளவு_இலா பாவகத்தால் அமுக்குண்டு இங்கு அறிவு இன்றி – திருவா:31 8/1
அறிவு ஒள் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மா கடவி – திருவா:36 4/3
அறிவு தந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 10/4
சீலம் இன்றி நோன்பு இன்றி செறிவே இன்றி அறிவு இன்றி – திருவா:50 3/1
அத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எ அறிவோ – திருவா:51 10/2
மேல்


அறிவு_அரியாய் (1)

யாவரும் அறிவு_அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 3/4
மேல்


அறிவு_அரியான் (2)

ஞாலமே விண்ணே பிறவே அறிவு_அரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளி கோதாட்டும் – திருவா:7 5/4,5
வானே நிலனே பிறவே அறிவு_அரியான்
தானே வந்து எம்மை தலையளித்து ஆட்கொண்டருளும் – திருவா:7 6/4,5
மேல்


அறிவு_அரும் (1)

சிந்தையாலும் அறிவு_அரும் செல்வனே – திருவா:5 47/4
மேல்


அறிவு_இலாமை (1)

அறிவு_இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள் – திருவா:5 50/3
மேல்


அறிவும் (1)

அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே – திருவா:5 34/4
மேல்


அறிவே (2)

அஞ்ஞானம்-தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் – திருவா:1/40,41
ஆதி போற்றி அறிவே போற்றி – திருவா:4/107
மேல்


அறிவேன் (1)

எச்சம் அறிவேன் நான் எனக்கு இருக்கின்றதை அறியேன் – திருவா:34 9/1
மேல்


அறிவோ (1)

அத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எ அறிவோ
ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருள் ஆம் பெரும் பயனை – திருவா:51 10/2,3
மேல்


அறிவோம் (2)

போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும் – திருவா:7 5/2
நான் தனக்கு அன்பு இன்மை நானும் தானும் அறிவோம்
தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார் – திருவா:10 13/1,2
மேல்


அறிவோய் (1)

வேண்ட தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ – திருவா:33 6/1
மேல்


அறு (1)

அணி முடி ஆதி அமரர் கோமான் ஆனந்த கூத்தன் அறு சமயம் – திருவா:43 3/1
மேல்


அறுக்கில்லேனே (1)

அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே – திருவா:5 34/4
மேல்


அறுக்கிலேன் (1)

அறுக்கிலேன் உடல் துணிபட தீ புக்கு ஆர்கிலேன் திருவருள் வகை அறியேன் – திருவா:23 6/1
மேல்


அறுக்கும் (10)

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்_கழல்கள் வெல்க – திருவா:1/7
மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி – திருவா:1/14
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் – திருவா:1/48
ஊனம்-தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்
ஆனந்தம்மே ஆறா அருளியும் – திருவா:2/105,106
மூலம் ஆகிய மு_மலம் அறுக்கும்
தூய மேனி சுடர் விடு சோதி – திருவா:2/111,112
இணங்கு_இலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனை பிறப்பு அறுக்கும் எம் மருந்தே – திருவா:22 4/2
ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே – திருவா:22 9/2
பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி – திருவா:37 7/1
பின்னை பிறப்பு அறுக்கும் பேராளன் தென்னன் – திருவா:47 4/2
பித்து என்னை ஏற்றும் பிறப்பு அறுக்கும் பேச்சு அரிது ஆம் – திருவா:47 6/1
மேல்


அறுகால் (1)

விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 5/2,3
மேல்


அறுகின் (1)

தாளி அறுகின் தாராய் போற்றி – திருவா:4/201
மேல்


அறுகினர் (1)

தாளி அறுகினர் சந்தன சாந்தினர் – திருவா:17 8/1
மேல்


அறுகு (2)

அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர் – திருவா:9 5/1
தாளி அறுகு ஆம் உவந்த தார் – திருவா:19 9/4
மேல்


அறுத்த (5)

மரணம் பிறப்பு என்று இவை இரண்டின் மயக்கு அறுத்த
கருணை கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 9/3,4
கரு வேர் அறுத்த பின் யாவரையும் கண்டதில்லை – திருவா:11 2/2
பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பு அறுத்த
அத்தன் அணி தில்லை அம்பலவன் அருள் கழல்கள் – திருவா:11 16/2,3
எனை பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணை_இலியை – திருவா:31 2/3
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி – திருவா:37 10/3
மேல்


அறுத்தார் (1)

பப்பு அற விட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும் – திருவா:20 6/1
மேல்


அறுத்தான் (1)

உணக்கு பசை அறுத்தான் உயிர் ஒன்றி நின்ற – திருவா:15 15/2
மேல்


அறுத்தானை (1)

பல்லோரும் காண என்-தன் பசு_பாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 4/3,4
மேல்


அறுத்திட்டு (3)

எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு – திருவா:8 1/3
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொள்வான் – திருவா:16 9/3
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன – திருவா:38 2/3
மேல்


அறுத்திடுவான் (1)

பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே – திருவா:5 16/4
மேல்


அறுத்து (26)

பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே – திருவா:1/64
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்திருந்தேயும் – திருவா:5 35/2
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே – திருவா:5 35/4
கட்டு அறுத்து எனை ஆண்டு கண் ஆர நீறு – திருவா:5 49/1
கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நா தழும்பு ஏற வாழ்த்தி – திருவா:9 15/3
தக்கனையும் எச்சையும் தலை அறுத்து தேவர் கணம் – திருவா:12 5/1
பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டி பிரான் – திருவா:13 2/2
மாய பிறப்பு அறுத்து ஆண்டான் என் வல்வினையின் – திருவா:13 3/3
பாரிடை பாதங்கள் காட்டி பாசம் அறுத்து எனை ஆண்ட – திருவா:18 9/3
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 5/4
இ பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 6/4
தூக்கி முன் செய்த பொய் அற துகள் அறுத்து எழுதரு சுடர் சோதி – திருவா:26 8/3
துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூ மலர் கழல் தந்து எனை – திருவா:30 7/3
ஆதம்_இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு – திருவா:31 5/2
பத்திமையும் பரிசும் இலா பசு_பாசம் அறுத்து அருளி – திருவா:31 7/1
வாங்கி வினை மலம் அறுத்து வான் கருணை தந்தானை – திருவா:31 9/3
கடலின் திரை-அது போல் வரு கலக்கம் மலம் அறுத்து என் – திருவா:34 6/1
பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டி பெரும் பதமே – திருவா:36 8/3
என்-பாலை பிறப்பு அறுத்து இங்கு இமையவர்க்கும் அறிய_ஒண்ணா – திருவா:38 7/1
தூரும் பரிசு துரிசு அறுத்து தொண்டர் எல்லாம் – திருவா:40 5/2
ஊசல் ஆட்டும் இ உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து என்னை – திருவா:41 8/1
பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால் – திருவா:41 8/3
துன்பம் தொடர்வு அறுத்து சோதியாய் அன்பு அமைத்து – திருவா:47 11/2
பந்தம் அறுத்து எனை ஆண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து – திருவா:51 6/3
பந்தம் அறுத்து எனை ஆண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து
அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 6/3,4
சாதி குலம் பிறப்பு அறுத்து சகம் அறிய எனை ஆண்ட – திருவா:51 12/3
மேல்


அறுத்தேன் (1)

பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தேன் நல்ல – திருவா:48 7/3
மேல்


அறுதலே (1)

ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே – திருவா:32 5/4
மேல்


அறுப்பதற்கு (1)

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் – திருவா:5 35/1
மேல்


அறுப்பாய (1)

பித்து_இலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பு அறுப்பாய எம்பெருமானே – திருவா:44 4/2
மேல்


அறுப்பான் (5)

சுற்றிய சுற்ற தொடர்வு அறுப்பான் தொல் புகழே – திருவா:8 20/4
துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ் பாடி – திருவா:16 4/5
தீது ஓடாவண்ணம் திகழ பிறப்பு அறுப்பான்
காது ஆடு குண்டலங்கள் பாடி கசிந்து அன்பால் – திருவா:16 6/4,5
பன்னி பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்று அறுப்பான்
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் மணி மயில் போல் – திருவா:16 7/3,4
அந்தரத்தே நின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியா – திருவா:18 5/2,3
மேல்


அறுப்பானே (1)

அல்லல்_பிறவி அறுப்பானே ஓ என்று – திருவா:1/91
மேல்


அறுப்பானை (1)

எலாம் புலம் ஆக்கிய எந்தையை பந்தனை அறுப்பானை
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே – திருவா:5 32/2,3
மேல்


அறுபத்துநால்வரை (1)

இயக்கி-மார் அறுபத்துநால்வரை எண் குணம் செய்த ஈசனே – திருவா:30 7/1
மேல்


அறுபதம் (1)

திரள் நிரை அறுபதம் முரல்வன இவை ஓர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 2/3
மேல்


அறும் (4)

போய் அறும் இ பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு – திருவா:36 7/2
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/1
கண்_இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/3
பெண் அலி ஆண் என நான் என வந்த பிணக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/5
மேல்


அறுவகை (1)

அறுவகை சமயத்து அறுவகையோர்க்கும் – திருவா:3/17
மேல்


அறுவகையோர்க்கும் (1)

அறுவகை சமயத்து அறுவகையோர்க்கும்
வீடுபேறு ஆய் நின்ற விண்ணோர் பகுதி – திருவா:3/17,18
மேல்


அறுவித்து (2)

சித்த மலம் அறுவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட – திருவா:51 1/3
மும்மை மலம் அறுவித்து முதல் ஆய முதல்வன்-தான் – திருவா:51 9/2
மேல்


அறை-மின் (1)

ஞான வாள் ஏந்தும் ஐயர் நாத பறை அறை-மின்
மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின் – திருவா:46 1/1,2
மேல்


அறைகூவி (2)

அறைகூவி ஆட்கொண்டு அருளி – திருவா:3/148
அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும் – திருவா:8 1/5
மேல்


அறைந்தால் (1)

பசு மரத்து ஆணி அறைந்தால் போல – திருவா:4/65
மேல்


அறையோ (1)

அறையோ அறிவார்க்கு அனைத்து உலகும் ஈன்ற – திருவா:47 5/1
மேல்


அறைவன் (1)

பழைதரு மா பரன் என்றுஎன்று அறைவன் பழிப்பினையே – திருவா:6 46/4
மேல்


அன்ப (1)

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி – திருவா:5 69/1
மேல்


அன்பர் (11)

அவமே பிறந்த அரு வினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் – திருவா:5 5/2
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம் – திருவா:5 6/2
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே – திருவா:5 73/4
வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 91/2
மெய் இலங்கு வெண்ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 92/3
எம் கொங்கை நின் அன்பர்_அல்லார் தோள் சேரற்க – திருவா:7 19/4
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம் – திருவா:23 4/1
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ் – திருவா:24 9/1
அறவே பெற்றார் நின் அன்பர் அந்தம்_இன்றி அகம் நெகவும் – திருவா:32 6/1
யாவராயினும் அன்பர் அன்றி அறி_ஒணா மலர் சோதியான் – திருவா:42 1/3
அன்பர் ஆனவர்க்கு அருளி மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும் – திருவா:42 9/3
மேல்


அன்பர்-தம்மோடு (1)

ஆவகை நாமும் வந்து அன்பர்-தம்மோடு ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி விண் மேல் – திருவா:9 16/1
மேல்


அன்பர்-பால் (1)

ஆய மொழி கிள்ளாய் அள்ளூறும் அன்பர்-பால்
மேய பெருந்துறையான் மெய் தார் என் தீய வினை – திருவா:19 9/1,2
மேல்


அன்பர்_அல்லார் (1)

எம் கொங்கை நின் அன்பர்_அல்லார் தோள் சேரற்க – திருவா:7 19/4
மேல்


அன்பர்க்கு (4)

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி – திருவா:5 69/1
பரிவு_இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன் அருளே – திருவா:7 16/6,7
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை – திருவா:8 13/4,5
அரைசனே அன்பர்க்கு அடியனேன் உடைய அப்பனே ஆவியோடு ஆக்கை – திருவா:22 3/1
மேல்


அன்பர்கள் (1)

இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர் கடல்-வாய் – திருவா:24 4/2
மேல்


அன்பரில் (3)

கொள்ளும்-கில் எனை அன்பரில் கூய் பணி – திருவா:5 46/1
ஒப்பனே உனக்கு உரிய அன்பரில் உரியனாய் உனை பருக நின்றது ஓர் – திருவா:5 98/2
மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே – திருவா:49 4/5
மேல்


அன்பருக்கு (2)

அன்பருக்கு அன்பனே யாவையும் ஆய் அல்லையும் ஆய் – திருவா:1/71
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் – திருவா:5 96/3
மேல்


அன்பரும் (1)

அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை – திருவா:5 93/3
மேல்


அன்பருள் (1)

புகவே தகேன் உனக்கு அன்பருள் யான் என் பொல்லா மணியே – திருவா:5 10/1
மேல்


அன்பரை (1)

பரவிய அன்பரை என்பு உருக்கும் பரம் பாண்டியனார் – திருவா:36 9/2
மேல்


அன்பரொடு (1)

இட்ட அன்பரொடு யாவரும் காணவே – திருவா:5 49/2
மேல்


அன்பன் (3)

நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் – திருவா:5 23/2
கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் – திருவா:5 94/2
அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன் – திருவா:18 6/2
மேல்


அன்பனே (1)

அன்பருக்கு அன்பனே யாவையும் ஆய் அல்லையும் ஆய் – திருவா:1/71
மேல்


அன்பா (1)

ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி – திருவா:4/198
மேல்


அன்பாம் (1)

அழுகேன் நின்-பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த – திருவா:5 88/1
மேல்


அன்பாய் (1)

பின்ன எம்பிரான் வருக என் எனை பெய்_கழல்-கண் அன்பாய் என் நாவினால் – திருவா:5 99/3
மேல்


அன்பாய (1)

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி – திருவா:5 69/1
மேல்


அன்பால் (5)

ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன் – திருவா:5 45/2
காது ஆடு குண்டலங்கள் பாடி கசிந்து அன்பால்
போது ஆடு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 6/5,6
முன் பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால்
பிறவி பகை கலங்க பேரின்பத்து ஓங்கும் – திருவா:19 8/2,3
ஆட்டு தேவர்-தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப்பேன் – திருவா:23 5/1
அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது – திருவா:38 7/3
மேல்


அன்பின் (5)

படியே ஆகி நல் இடை_அறா அன்பின்
பசு மரத்து ஆணி அறைந்தால் போல – திருவா:4/64,65
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் – திருவா:5 17/3
பெற்றது கொண்டு பிழையே பெருக்கி சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் – திருவா:6 23/1,2
எனை தான் புகுந்து ஆண்டான் எனது அன்பின் புரை உருக்கி – திருவா:34 4/2
அன்பின் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 3/4
மேல்


அன்பினால் (1)

அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய் கசிந்து உருக – திருவா:22 2/1
மேல்


அன்பினில் (1)

அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே – திருவா:37 3/1
மேல்


அன்பினை (1)

சாயா அன்பினை நாள்-தொறும் தழைப்பவர் – திருவா:4/86
மேல்


அன்பு (33)

கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும் – திருவா:1/57
அடியார் உள்ளத்து அன்பு மீதூர – திருவா:2/7
அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு – திருவா:3/93
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு – திருவா:3/150
அன்பு எனும் ஆறு கரை-அது புரள – திருவா:4/81
கரந்து நில்லா கள்வனே நின்-தன் வார் கழற்கு அன்பு எனக்கும் – திருவா:5 6/3
ஆடக சீர் மணி குன்றே இடை_அறா அன்பு உனக்கு என் – திருவா:5 11/3
ஆம் ஆறு உன் திருவடிக்கே அகம் குழையேன் அன்பு உருகேன் – திருவா:5 14/1
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர – திருவா:5 29/2
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்பு உருகி – திருவா:5 31/1
உகுவது ஆவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் சுழற்கு அன்பு
நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி – திருவா:5 36/2,3
அலவாநிற்கும் அன்பு இலேன் என் கொண்டு எழுகேன் எம்மானே – திருவா:5 54/4
நெகும் அன்பு இல்லை நினை காண நீ ஆண்டு அருள அடியேனும் – திருவா:5 60/3
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழல்-கணே – திருவா:5 71/3
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே – திருவா:5 73/4
வேண்டும் நின் கழல்-கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே – திருவா:5 74/1
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் – திருவா:5 86/1,2
தாராய் உடையாய் அடியேற்கு உன் தாள்_இணை அன்பு
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் – திருவா:5 87/1,2
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 2/8
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்ட பின் – திருவா:10 4/1
நான் தனக்கு அன்பு இன்மை நானும் தானும் அறிவோம் – திருவா:10 13/1
ஆண்டு அன்பு செய்வரால் அன்னே என்னும் – திருவா:17 5/4
அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு என்றும் – திருவா:19 2/3
உகந்தானே அன்பு உடை அடிமைக்கு உருகா உள்ளத்து உணர்வு இலியேன் – திருவா:21 3/1
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர் உரோமம் சிலிர்ப்ப உகந்து அன்பு ஆய் – திருவா:27 6/3
பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும் – திருவா:30 4/1
ஓங்கி உளத்து ஒளி வளர உலப்பு இலா அன்பு அருளி – திருவா:31 9/2
பெறவே வேண்டும் மெய் அன்பு பேரா ஒழியாய் பிரிவு இல்லா – திருவா:32 6/3
அன்பு இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 3/4
ஆஆ என்னப்பட்டு அன்பு ஆய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படு-மின் – திருவா:45 1/3
துன்பம் தொடர்வு அறுத்து சோதியாய் அன்பு அமைத்து – திருவா:47 11/2
என்றும் என் அன்பு நிறைந்த பராவமுது எய்துவது ஆகாதே – திருவா:49 2/7
எண்ணம்_இலா அன்பு அருளி எனை ஆண்டிட்டு என்னையும் தன் – திருவா:51 4/2
மேல்


அன்பு-அது (1)

இல்லை நின் கழற்கு அன்பு-அது என்-கணே ஏலம் ஏலும் நல் குழலி_பங்கனே – திருவா:5 94/1
மேல்


அன்புக்கு (1)

ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல்கொண்டு அழுகேனே – திருவா:5 87/3,4
மேல்


அன்புசெய்து (1)

இடையிலே உனக்கு அன்புசெய்து பெருந்துறைக்கு அன்று இருந்திலேன் – திருவா:30 8/2
மேல்


அன்புடைமை (2)

எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ – திருவா:7 3/6
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ – திருவா:7 8/6
மேல்


அன்பும் (2)

யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் – திருவா:5 90/1
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய் அருள் அளிய – திருவா:32 8/3
மேல்


அன்பே (3)

ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே – திருவா:22 1/4
வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே – திருவா:32 4/4
மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே – திருவா:37 5/2,3
மேல்


அன்பை (1)

வெருளாவண்ணம் மெய் அன்பை உடையாய் பெற நான் வேண்டுமே – திருவா:32 3/4
மேல்


அன்றி (10)

ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார்-தாம் இல்லையே அன்றி மற்று ஓர் – திருவா:5 23/3
உய்தல் ஆவது உன்-கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில் – திருவா:5 77/2
அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர் – திருவா:9 5/1
தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம் வந்து நம்மை – திருவா:11 3/2
அழும்-அதுவே அன்றி மற்று என் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே – திருவா:21 4/4
ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரே – திருவா:22 7/4
மாய பிறவி உன் வசமே வைத்திட்டிருக்கும்-அது அன்றி
ஆய கடவேன் நானோ-தான் என்னதோ இங்கு அதிகாரம் – திருவா:33 8/2,3
திரு உரு அன்றி மற்று ஓர் தேவர் எ தேவர் என்ன – திருவா:35 2/3
ஒருவரை அன்றி உருவு அறியாது என்-தன் உள்ளம்-அதே – திருவா:36 1/4
யாவராயினும் அன்பர் அன்றி அறி_ஒணா மலர் சோதியான் – திருவா:42 1/3
மேல்


அன்று (30)

குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும் – திருவா:2/61
அன்று உடன்சென்ற அருள் பெறும் அடியவர் – திருவா:2/130
வீழ்வித்து ஆங்கு அன்று
அருள் பெரும் தீயின் அடியோம் அடி குடில் – திருவா:3/159,160
போற்றி செய் கதிர் முடி திரு நெடுமால் அன்று
அடி முடி அறியும் ஆதரவு-அதனில் – திருவா:4/4,5
கரும்_குருவிக்கு அன்று அருளினை போற்றி – திருவா:4/209
வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு – திருவா:5 25/1
வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு – திருவா:5 25/1
தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே – திருவா:5 37/2
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என் இது ஆம் – திருவா:5 71/2
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழல்-கணே – திருவா:5 71/3
ஊன் அக மா மழு சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று
போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடி பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 17/3,4
கோலாலம் ஆகி குரை கடல்-வாய் அன்று எழுந்த – திருவா:12 8/1
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட – திருவா:12 8/3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காண் ஏடீ – திருவா:12 16/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும் – திருவா:12 16/3
நலம் உடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடீ – திருவா:12 18/2
அரும் தவருக்கு அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல் – திருவா:12 20/3
அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி – திருவா:13 13/1
ஆஆ திருமால் அவி பாகம் கொண்டு அன்று
சாவாது இருந்தான் என்று உந்தீ பற – திருவா:14 6/1,2
பாலகனார்க்கு அன்று பாற்கடல் ஈந்திட்ட – திருவா:14 17/1
மேவி அன்று அண்டம் கடந்து விரி சுடர் ஆய் நின்ற மெய்யன் – திருவா:18 8/3
சகம்-தான் அறிய முறையிட்டால் தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:21 3/2
எல்லை மூ_உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை – திருவா:28 4/3
இடையிலே உனக்கு அன்புசெய்து பெருந்துறைக்கு அன்று இருந்திலேன் – திருவா:30 8/2
கலந்து நின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன் – திருவா:32 1/1
உந்து திரை கடலை கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை-அதனில் – திருவா:43 5/3
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று
கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 6/3,4
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று
காதல் பெருக கருணை காட்டி தன் கழல் காட்டி கசிந்து உருக – திருவா:43 9/2,3
சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 10/3,4
சாவார் எல்லாம் என் அளவோ தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:50 6/3
மேல்


அன்றே (15)

பேயனேன் இது-தான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே – திருவா:5 23/4
அறிவு_இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள் – திருவா:5 50/3
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறு நாய்கள்-தம் பொய்யினையே – திருவா:6 6/4
தக்கனார் அன்றே தலை இழந்தார் தக்கன் – திருவா:14 16/1
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்-தன் விருப்பு அன்றே – திருவா:33 6/4
அன்றே என்-தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் – திருவா:33 7/1
பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே உன் பேரருளே – திருவா:38 1/4
கண்ணார உய்ந்த ஆறு அன்றே உன் கழல் கண்டே – திருவா:38 2/4
பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம்பரனே – திருவா:38 3/4
சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே உன் திறம் நினைந்தே – திருவா:38 4/4
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே – திருவா:38 5/4
அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே அம்பலத்து அமுதே – திருவா:38 6/4
என்-பாலே நோக்கிய ஆறு அன்றே எம்பெருமானே – திருவா:38 7/4
பேர்த்தே நீ ஆண்ட ஆறு அன்றே எம்பெருமானே – திருவா:38 8/4
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே – திருவா:38 10/4
மேல்


அன்றோ (1)

சயம் அன்றோ வானவர்க்கு தாழ் குழலாய் சாழலோ – திருவா:12 4/4
மேல்


அன்ன (10)

தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்ற செழும் சுடரே – திருவா:6 4/4
வலை-தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு – திருவா:6 40/1
முத்து அன்ன வெள் நகையாய் முன் வந்து எதிர் எழுந்து என் – திருவா:7 3/1
மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர் வம்-மின்கள் வந்து உடன் பாடு-மின்கள் – திருவா:9 2/2
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 7/4
வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க விண்ணோர் பெருமான் – திருவா:24 5/3
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா நின் மலர் அடிக்கே – திருவா:24 8/1
தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய் – திருவா:24 10/3
கையனே காலால் காலனை காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனி – திருவா:29 7/2
கதிரை மறைத்து அன்ன சோதி கழுக்கடை கை பிடித்து – திருவா:36 2/2
மேல்


அன்னத்தின் (1)

அன்னத்தின் மேல் ஏறி ஆடும் மணி மயில் போல் – திருவா:16 7/4
மேல்


அன்னது (2)

அன்னது ஒன்று அ-வயின் அறிந்தோன் காண்க – திருவா:3/36
கூற்றம் அன்னது ஒர் கொள்கை என் கொள்கையே – திருவா:5 45/4
மேல்


அன்னம் (1)

அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன் – திருவா:10 11/3
மேல்


அன்னவரே (1)

அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து – திருவா:7 9/5
மேல்


அன்னார் (1)

மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு – திருவா:5 88/2
மேல்


அன்னானை (1)

அன்னானை அம்மானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 19/6
மேல்


அன்னே (21)

அன்னே இவையும் சிலவோ பல அமரர் – திருவா:7 7/1
நாத பறையினர் அன்னே என்னும் – திருவா:17 1/2
நாதர் இ நாதனார் அன்னே என்னும் – திருவா:17 1/4
உள் நின்று உருக்குவர் அன்னே என்னும் – திருவா:17 2/2
கண்ணீர் தருவரால் அன்னே என்னும் – திருவா:17 2/4
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும் – திருவா:17 3/2
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும் – திருவா:17 3/4
வேடம் இருந்த ஆறு அன்னே என்னும் – திருவா:17 4/2
வாடும் இது என்னே அன்னே என்னும் – திருவா:17 4/4
பாண்டி நல் நாடரால் அன்னே என்னும் – திருவா:17 5/2
ஆண்டு அன்பு செய்வரால் அன்னே என்னும் – திருவா:17 5/4
மன்னுவது என் நெஞ்சில் அன்னே என்னும் – திருவா:17 6/2
என்ன அதிசயம் அன்னே என்னும் – திருவா:17 6/4
பள்ளி குப்பாயத்தர் அன்னே என்னும் – திருவா:17 7/2
உள்ளம் கவர்வரால் அன்னே என்னும் – திருவா:17 7/4
ஆள் எம்மை ஆள்வரால் அன்னே என்னும் – திருவா:17 8/2
தாளம் இருந்த ஆறு அன்னே என்னும் – திருவா:17 8/4
ஐயம் புகுவரால் அன்னே என்னும் – திருவா:17 9/2
நையும் இது என்னே அன்னே என்னும் – திருவா:17 9/4
துன்றிய சென்னியர் அன்னே என்னும் – திருவா:17 10/2
இன்று எனக்கு ஆன ஆறு அன்னே என்னும் – திருவா:17 10/4
மேல்


அன்னை (2)

அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே – திருவா:6 16/4
அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 3/4
மேல்


அன (5)

கோனை மான் அன நோக்கி-தன் கூறனை குறுகிலேன் நெடும் காலம் – திருவா:5 38/3
புன வேய் அன வளை தோளியோடும் புகுந்தருளி – திருவா:11 10/2
போன்று அங்கு அன நடையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 2/6
செழு கமல திரள் அன நின் சேவடி நேர்ந்து அமைந்த – திருவா:24 1/1
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே – திருவா:49 3/6
மேல்


அனங்கனை (1)

அயனை அனங்கனை அந்தகனை சந்திரனை – திருவா:12 4/1
மேல்


அனல் (3)

அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே – திருவா:6 20/4
வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி – திருவா:8 17/5
எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல்
விண் பட்ட பூத படை வீரபத்திரரால் – திருவா:13 4/2,3
மேல்


அனார் (1)

கிளி அனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன் – திருவா:35 4/1
மேல்


அனுகுலம் (1)

அகம் குழைந்து அனுகுலம் ஆய் மெய் விதிர்த்து – திருவா:4/67
மேல்


அனேக (1)

பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே – திருவா:49 5/6
மேல்


அனைக்கும் (1)

என் தாதை தாதைக்கும் எம் அனைக்கும் தம் பெருமான் – திருவா:10 8/3
மேல்


அனைத்தினும் (1)

கண்_இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/3
மேல்


அனைத்து (7)

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் – திருவா:1/41
அனைத்து அனைத்து அ-வயின் அடைத்தோன் அஃதான்று – திருவா:3/28
அனைத்து அனைத்து அ-வயின் அடைத்தோன் அஃதான்று – திருவா:3/28
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா – திருவா:5 76/3
அனைத்து எலும்பு உள் நெக ஆனந்த தேன் சொரியும் – திருவா:10 3/3
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 2/4
அறையோ அறிவார்க்கு அனைத்து உலகும் ஈன்ற – திருவா:47 5/1
மேல்


அனைத்தும் (4)

காயில் உலகு அனைத்தும் கல்_பொடி காண் சாழலோ – திருவா:12 3/4
உலகு அறிய தீ வேளாது ஒழிந்தனனேல் உலகு அனைத்தும்
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ – திருவா:12 13/3,4
பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே – திருவா:22 8/1
பேதங்கள் அனைத்தும் ஆய் பேதம்_இலா பெருமையனை – திருவா:31 10/2
மேல்


அனைய (9)

அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் – திருவா:5 22/3
தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே – திருவா:5 26/4
வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு – திருவா:25 10/1
கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண – திருவா:32 7/1
குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே நீ கொண்டால் – திருவா:33 3/3
நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட – திருவா:45 2/3
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார் வியன் உலகம் – திருவா:50 1/1
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார் அமரர் எல்லாம் – திருவா:50 1/2
கல் நேர் அனைய மன கடையாய் கழிப்புண்டு அவல கடல் வீழ்ந்த – திருவா:50 1/3
மேல்


அனையாய் (3)

சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே – திருவா:6 38/3
தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனேற்கும் உண்டாம்-கொல் – திருவா:32 4/3
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ – திருவா:33 7/2
மேல்


அனையார் (1)

என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி – திருவா:3/147
மேல்


அனையாள் (1)

கொம்மை வரி முலை கொம்பு அனையாள் கூறனுக்கு – திருவா:40 10/1
மேல்


அனையானே (2)

முத்து_அனையானே மணி_அனையானே முதல்வனே முறையோ என்று – திருவா:44 4/3
முத்து_அனையானே மணி_அனையானே முதல்வனே முறையோ என்று – திருவா:44 4/3
மேல்


அனையேன் (2)

திணி ஆர் மூங்கில் அனையேன் வினையை பொடி ஆக்கி – திருவா:5 89/3
என் நேர் அனையேன் இனி உன்னை கூடும்வண்ணம் இயம்பாயே – திருவா:50 1/4
மேல்


அனையேனை (1)

விழுது அனையேனை விடுதி கண்டாய் நின் வெறி மலர் தாள் – திருவா:6 44/2

மேல்