தெ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கு 3
தெண் 1
தெய்வ 1
தெய்வம் 4
தெய்வம்-தன்னை 1
தெரி 1
தெரிக்கும் 1
தெரித்திடும் 1
தெரிய 1
தெரியா 2
தெரியாவணம் 1
தெரியின் 1
தெரியும் 1
தெரியேன் 1
தெரிவர 1
தெரிவு 2
தெரிவு_அரும் 1
தெருவு-தொறும் 1
தெருவு-தோறு 1
தெருள் 2
தெருள்வீராகில் 1
தெருளும் 2
தெவிட்ட 1
தெள் 1
தெள்ளும் 1
தெள்ளேணம் 20
தெளி 2
தெளிகின்ற 1
தெளிந்த 1
தெளிந்தார்-தம் 1
தெளிந்து 2
தெளியாமே 1
தெளியை 2
தெளிவித்த 1
தெளிவித்து 1
தெளிவின் 1
தெளிவே 5
தெற்று 1
தென் 14
தென்-பால் 1
தென்பாண்டி 1
தென்பாலை 1
தென்னவன் 2
தென்னன் 15
தென்னா 1
தென்னாடு 1
தென்னாதென்னா 2

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

தெங்கு (3)

தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான் – திருவா:8 1/4
தெங்கு உலவு சோலை திரு உத்தரகோசமங்கை – திருவா:16 9/1
தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன் நாயகன் – திருவா:42 3/2
மேல்


தெண் (1)

திரை பொரா மன்னும் அமுத தெண் கடலே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 3/3
மேல்


தெய்வ (1)

தேன் புரையும் சிந்தையர் ஆய் தெய்வ பெண் ஏத்து இசைப்ப – திருவா:19 6/3
மேல்


தெய்வம் (4)

தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி – திருவா:4/42
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது – திருவா:4/74
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே – திருவா:5 2/4
மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து – திருவா:38 5/2
மேல்


தெய்வம்-தன்னை (1)

மற்றும் ஓர் தெய்வம்-தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு – திருவா:35 1/3
மேல்


தெரி (1)

ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா – திருவா:5 95/2
மேல்


தெரிக்கும் (1)

தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம் வந்து நம்மை – திருவா:11 3/2
மேல்


தெரித்திடும் (1)

சீர் அடியார்கள் சிவானுபவங்கள் தெரித்திடும் ஆகாதே – திருவா:49 8/6
மேல்


தெரிய (1)

தெரிய அரிய பரஞ்சோதி செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:50 7/4
மேல்


தெரியா (2)

திருந்த அவருக்கு உலகு இயற்கை தெரியா காண் சாழலோ – திருவா:12 20/4
உரு தெரியா காலத்தே உள் புகுந்து என் உளம் மன்னி – திருவா:31 3/1
மேல்


தெரியாவணம் (1)

நரி எலாம் தெரியாவணம் இந்த நாடு எலாம் அறியும்படி – திருவா:30 9/1
மேல்


தெரியின் (1)

சிறிய ஆக பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் – திருவா:3/6,7
மேல்


தெரியும் (1)

புவன் எம்பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புகவே – திருவா:5 9/4
மேல்


தெரியேன் (1)

தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு – திருவா:3/165
மேல்


தெரிவர (1)

தெரிவர நின்று உருக்கி பரி மேற்கொண்ட சேவகனார் – திருவா:36 1/3
மேல்


தெரிவு (2)

தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி – திருவா:4/196
உணர்ந்த மா முனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு_அரும் பொருளே – திருவா:22 4/1
மேல்


தெரிவு_அரும் (1)

உணர்ந்த மா முனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு_அரும் பொருளே – திருவா:22 4/1
மேல்


தெருவு-தொறும் (1)

தெருவு-தொறும் மிக அலறி சிவபெருமான் என்று ஏத்தி – திருவா:38 9/2
மேல்


தெருவு-தோறு (1)

தேடுகின்றிலை தெருவு-தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே – திருவா:5 31/4
மேல்


தெருள் (2)

தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ – திருவா:21 8/4
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 4/3
மேல்


தெருள்வீராகில் (1)

தெருள்வீராகில் இது செய்-மின் சிவலோக கோன் திருப்புயங்கன் – திருவா:45 10/3
மேல்


தெருளும் (2)

தெருளும் மு_மதில் நொடி வரை இடிதர சின பதத்தொடு செம் தீ – திருவா:26 10/3
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 9/3
மேல்


தெவிட்ட (1)

செம் சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுற – திருவா:3/77
மேல்


தெள் (1)

கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுத பெரும் கடலே – திருவா:6 12/4
மேல்


தெள்ளும் (1)

தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 19/4
மேல்


தெள்ளேணம் (20)

திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 1/4
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 2/4
சிரிக்கும் திறம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 3/4
சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 4/4
திரு வந்தவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 5/4
திரை ஆடுமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 6/4
தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 7/4
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 8/4
தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 9/4
சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 10/4
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 11/4
தித்திக்குமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 12/4
சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 13/4
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 14/4
திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 15/4
சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 16/4
செயலை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 17/4
நான் கெட்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 18/4
தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 19/4
சிலம்பு ஆடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 20/4
மேல்


தெளி (2)

தெளி வந்த தேறலை சீர் ஆர் பெருந்துறையில் – திருவா:8 18/3
தென் பாண்டி நாடே தெளி – திருவா:19 2/4
மேல்


தெளிகின்ற (1)

தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்ற செழும் சுடரே – திருவா:6 4/4
மேல்


தெளிந்த (1)

திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 4/3
மேல்


தெளிந்தார்-தம் (1)

தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்-தம்
ஊனை உருக்கும் உடையானை உம்பரானை வம்பனேன் – திருவா:5 58/1,2
மேல்


தெளிந்து (2)

தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தான் தெளிந்து அங்கு – திருவா:16 2/3
தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து
கூடும் உயிரும் குமண்டையிட குனித்து அடியேன் – திருவா:40 1/2,3
மேல்


தெளியாமே (1)

பெற்றவா பெற்ற பயன்-அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 9/3,4
மேல்


தெளியை (2)

தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்-தம் – திருவா:5 58/1
ஞான கரும்பின் தெளியை பாகை நாடற்கு_அரிய நலத்தை நந்தா – திருவா:9 15/1
மேல்


தெளிவித்த (1)

சித்த விகார கலக்கம் தெளிவித்த
வித்தக தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 6/3,4
மேல்


தெளிவித்து (1)

சிந்தை-தனை தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட – திருவா:31 1/3
மேல்


தெளிவின் (1)

தேன் வந்து அமுதின் தெளிவின் ஒளி வந்த – திருவா:8 4/5
மேல்


தெளிவே (5)

தேற்றனே தேற்ற தெளிவே என் சிந்தனையுள் – திருவா:1/82
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி – திருவா:4/196
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென் தில்லை – திருவா:5 55/2
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் – திருவா:5 90/3
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 1/3
மேல்


தெற்று (1)

தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர் – திருவா:34 5/3
மேல்


தென் (14)

தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி – திருவா:4/92
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென் தில்லை – திருவா:5 55/2
தென் ஆனைக்காவானை தென் பாண்டி நாட்டானை – திருவா:8 19/4
தென் ஆனைக்காவானை தென் பாண்டி நாட்டானை – திருவா:8 19/4
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி – திருவா:9 19/2
தென் பால் உகந்து ஆடும் தில்லை சிற்றம்பலவன் – திருவா:12 9/1
ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்கு – திருவா:18 2/2
சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடனை கூவாய் – திருவா:18 2/4
தென் பாண்டி நாடே தெளி – திருவா:19 2/4
தென் பெருந்துறையாய் சிவபெருமானே சீர் உடை சிவபுரத்து அரைசே – திருவா:22 2/4
தென் பராய்த்துறையாய் சிவலோகா திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 4/4
தேவ_தேவன் மெய் சேவகன் தென் பெருந்துறை நாயகன் – திருவா:42 1/1
சிட்டன் மெய் சிவலோக_நாயகன் தென் பெருந்துறை சேவகன் – திருவா:42 2/2
மாது நல்லாள் உமை மங்கை_பங்கன் வன் பொழில் சூழ் தென் பெருந்துறை கோன் – திருவா:43 8/2
மேல்


தென்-பால் (1)

தேவூர் தென்-பால் திகழ்தரு தீவில் – திருவா:2/71
மேல்


தென்பாண்டி (1)

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே – திருவா:1/90
மேல்


தென்பாலை (1)

தென்பாலை திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான் – திருவா:38 7/2
மேல்


தென்னவன் (2)

தென்னவன் சேரவன் சோழன் சீர் புயங்கள் வர கூவாய் – திருவா:18 7/4
சேய நெடும் கொடை தென்னவன் சேவடி சேர்-மின்களே – திருவா:36 7/4
மேல்


தென்னன் (15)

தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான் – திருவா:8 1/4
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி – திருவா:8 2/3
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி – திருவா:8 5/2
தீட்டு ஆர் மதில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 6/2
சேயானை சேவகனை தென்னன் பெருந்துறையின் – திருவா:8 7/2
செப்பு_ஆர் முலை_பங்கன் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 11/1
செம் தார் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 15/5
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் – திருவா:9 9/2
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:11 15/3
வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:15 8/2
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை – திருவா:17 3/3
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்-மின் தென்னன் நல் நாட்டு – திருவா:36 4/1
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 9/2
பின்னை பிறப்பு அறுக்கும் பேராளன் தென்னன்
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன் – திருவா:47 4/2,3
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு_அது ஏற்றும் பெருந்துறையாய் – திருவா:50 7/2
மேல்


தென்னா (1)

தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய் – திருவா:7 7/4
மேல்


தென்னாடு (1)

தென்னாடு உடைய சிவனே போற்றி – திருவா:4/164
மேல்


தென்னாதென்னா (2)

தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 9/4
தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 19/4

மேல்