போ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக்க 1
போக்கல் 1
போக்காதே 1
போக்கிடம் 1
போக்கு 1
போக்கு_இலன் 1
போக்குகின்றோம் 1
போக்கும் 1
போக்குவாய் 1
போக 3
போகத்தே 1
போகம் 2
போகமும் 1
போகமே 2
போகவும் 1
போகா 1
போகாமல் 1
போகாமே 1
போகீர் 1
போகேன் 2
போத 1
போதரவு 1
போதராய் 1
போதல் 1
போதலும் 1
போதற்கு 1
போதா 1
போதாது 2
போதால் 1
போதினில் 1
போது 13
போது-அவை 1
போது-அவையே 1
போதுக்கு 1
போதுமே 1
போதே 2
போந்தருளி 2
போந்திடு 1
போந்து 3
போந்தேன் 1
போந்தோம் 1
போந்தோமே 1
போம் 3
போய் 12
போய்த்தோ-தான் 1
போயிட 1
போயினர் 1
போயினேன் 1
போர் 8
போர்த்த 1
போர்த்தருளும் 1
போர்த்தல் 1
போர்த்து 1
போர 1
போரா 1
போரில் 2
போல் 27
போல்வது 1
போல்வாய் 1
போல 12
போலும் 6
போவதற்கே 1
போவது 1
போவதோ 1
போவேனோ 1
போவோம் 1
போற்றவும் 1
போற்றா 2
போற்றி 264
போற்றியே 1
போற்றும் 1
போற்றுவதே 1
போற்றுவோம் 1
போன்று 5
போன 2
போனகம் 2
போனார் 1
போனால் 1
போனேன் 2

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

போக்க (1)

பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையை போக்க பெற்று – திருவா:6 10/1
மேல்


போக்கல் (1)

போற்றி ஓ நமச்சிவாய புறம் எனை போக்கல் கண்டாய் – திருவா:5 62/3
மேல்


போக்காதே (1)

கண்ணை துயின்று அவமே காலத்தை போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழு பொருளை – திருவா:7 4/4,5
மேல்


போக்கிடம் (1)

பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் போற்றி போற்றி என் போர் விடை பாகா – திருவா:23 6/2
மேல்


போக்கு (1)

பூதங்கள்-தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கு_இலன் வரவு_இலன் என நினை புலவோர் – திருவா:20 5/1
மேல்


போக்கு_இலன் (1)

பூதங்கள்-தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கு_இலன் வரவு_இலன் என நினை புலவோர் – திருவா:20 5/1
மேல்


போக்குகின்றோம் (1)

புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி – திருவா:20 10/1
மேல்


போக்கும் (1)

போக்கும் வரவும் புணர்வும் இலா புண்ணியனே – திருவா:1/77
மேல்


போக்குவாய் (1)

போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பில் – திருவா:1/43
மேல்


போக (3)

புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ – திருவா:5 59/2
மிகவே நினை-மின் மிக்க எல்லாம் வேண்டா போக விடு-மின்கள் – திருவா:45 2/2
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக
கோமான் பண்டை தொண்டரொடும் அவன்-தன் குறிப்பே குறிக்கொண்டு – திருவா:45 3/2,3
மேல்


போகத்தே (1)

பொய் எல்லாம் மெய் என்று புணர் முலையார் போகத்தே
மையலுற கடவேனை மாளாமே காத்தருளி – திருவா:51 3/1,2
மேல்


போகம் (2)

போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும் – திருவா:5 72/1
போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள் – திருவா:7 20/4
மேல்


போகமும் (1)

மாடும் சுற்றமும் மற்று உள போகமும் மங்கையர்-தம்மோடும் – திருவா:41 5/1
மேல்


போகமே (2)

புணர்ப்பது ஆக அம் கணாள புங்கம் ஆன போகமே – திருவா:5 71/4
பொருள் உடை கலையே புகழ்ச்சியை கடந்த போகமே யோகத்தின் பொலிவே – திருவா:37 4/2
மேல்


போகவும் (1)

கருப்பு மட்டு வாய் மடுத்து எனை கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும் – திருவா:5 80/2,3
மேல்


போகா (1)

ஈர்க்கு இடை போகா இள முலை மாதர்-தம் – திருவா:4/34
மேல்


போகாமல் (1)

ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று உந்தீ பற – திருவா:14 20/1,2
மேல்


போகாமே (1)

வம்பு பழுத்து உடலம் மாண்டு இங்ஙன் போகாமே
நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம் நான் அணுகும் – திருவா:40 6/2,3
மேல்


போகீர் (1)

தொண்டர்காள் தூசி செல்லீர் பக்தர்காள் சூழ போகீர்
ஒண் திறல் யோகிகளே பேர் அணி உந்தீர்கள் – திருவா:46 2/1,2
மேல்


போகேன் (2)

தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புக போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதல்பொருட்டு இனும் உண்டு உடுத்து இருந்தேனே – திருவா:5 40/3,4
பூண்டேன் புறம் போகேன் இனி புறம்போகல் ஒட்டேனே – திருவா:34 7/4
மேல்


போத (1)

பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் போத என்று எனை புரிந்து நோக்கவும் – திருவா:5 93/1
மேல்


போதரவு (1)

புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்_நகர் புக போதற்கு – திருவா:5 36/1
மேல்


போதராய் (1)

பொருந்த வா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாயே – திருவா:29 10/4
மேல்


போதல் (1)

பொள்ளல் நல் வேழத்து உரியாய் புலன் நின்-கண் போதல் ஒட்டா – திருவா:6 24/3
மேல்


போதலும் (1)

ஐயம் புகுந்து அவர் போதலும் என் உள்ளம் – திருவா:17 9/3
மேல்


போதற்கு (1)

புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்_நகர் புக போதற்கு
உகுவது ஆவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் சுழற்கு அன்பு – திருவா:5 36/1,2
மேல்


போதா (1)

ஒன்றும் போதா நாயேனை உய்ய கொண்ட நின் கருணை – திருவா:33 3/1
மேல்


போதாது (2)

உலக்கை பல ஓச்சுவார் பெரியோர் உலகம் எலாம் உரல் போதாது என்றே – திருவா:9 6/1
கலக்க அடியவர் வந்து நின்றார் காண உலகங்கள் போதாது என்றே – திருவா:9 6/2
மேல்


போதால் (1)

பைம் குவளை கார் மலரால் செங்கமல பைம் போதால்
அங்கம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால் – திருவா:7 13/1,2
மேல்


போதினில் (1)

நாதம் உடையது ஒர் நல் கமல போதினில் நண்ணிய நல் நுதலார் – திருவா:43 7/1
மேல்


போது (13)

வினையிலே கிடந்தேனை புகுந்து நின்று போது நான் வினை_கேடன் என்பாய் போல – திருவா:5 22/1
ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன் – திருவா:5 100/2
கொத்து உறு போது மிலைந்து குடர் நெடு மாலை சுற்றி – திருவா:6 30/3
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் – திருவா:7 1/6
பேசும்போது எப்போது இ போது ஆர் அமளிக்கே – திருவா:7 2/2
போது ஆர் புனை முடியும் எல்லா பொருள் முடிவே – திருவா:7 10/2
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
போது ஆடு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 6/6
போது சேர் அயன் பொரு கடல் கிடந்தோன் புரந்தராதிகள் நிற்க மற்று என்னை – திருவா:23 8/1
போது ஆய்ந்து அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 9/4
பூ போது அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 10/4
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து – திருவா:43 1/3
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி – திருவா:43 7/3
மேல்


போது-அவை (1)

படம் ஆக என் உள்ளே தன் இணை போது-அவை அளித்து இங்கு – திருவா:13 14/1
மேல்


போது-அவையே (1)

உறும் கடி போது-அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் – திருவா:6 25/3
மேல்


போதுக்கு (1)

சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி – திருவா:5 26/1
மேல்


போதுமே (1)

உடையாய் கூவி பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே – திருவா:33 2/4
மேல்


போதே (2)

குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ – திருவா:33 7/2
வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல் விரும்பு-மின் தாள் – திருவா:36 6/3
மேல்


போந்தருளி (2)

போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி – திருவா:5 53/1
பொங்கு மலர் பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு – திருவா:8 1/2,3
மேல்


போந்திடு (1)

என் என்று அருள் இவர நின்று போந்திடு என்னாவிடில் அடியார் – திருவா:21 2/3
மேல்


போந்து (3)

பிரிந்து போந்து பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன் என்றுஎன்று – திருவா:27 6/2
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி – திருவா:41 2/3
பையவே கொடு போந்து பாசம் எனும் தாழுருவி – திருவா:51 7/2
மேல்


போந்தேன் (1)

போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் – திருவா:5 87/2
மேல்


போந்தோம் (1)

புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு – திருவா:5 86/1
மேல்


போந்தோமே (1)

போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே – திருவா:5 85/4
மேல்


போம் (3)

ஞாலமே விசும்பே இவை வந்து போம்
காலமே உனை என்று-கொல் காண்பதே – திருவா:5 43/3,4
போம் வழி தேடும் ஆறு உந்தீ பற – திருவா:14 14/2
போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே – திருவா:45 3/4
மேல்


போய் (12)

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி – திருவா:1/37
ஐம்புலன் செல விடுத்து அரு வரை-தொறும் போய்
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை – திருவா:3/136,137
ஊன் எலாம் நின்று உருக புகுந்து ஆண்டான் இன்று போய்
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே – திருவா:5 19/3,4
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதி-வாய் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து – திருவா:7 1/4,5
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணவு கெட்டு என் உள்ளமும் போய்
நான் கெட்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 18/3,4
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர் திருமுகத்தின் – திருவா:20 2/1
புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி – திருவா:20 10/1
அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேனை – திருவா:31 1/2
போய் அறும் இ பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு – திருவா:36 7/2
பொருந்தும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய்
கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனை – திருவா:41 4/1,2
அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே – திருவா:45 5/3
நண்ணி பெருந்துறையை நம் இடர்கள் போய் அகல – திருவா:48 5/1
மேல்


போய்த்தோ-தான் (1)

இன்றே இன்றி போய்த்தோ-தான் ஏழை பங்கா எம் கோவே – திருவா:33 3/2
மேல்


போயிட (1)

முன்னை என்னுடை வல் வினை போயிட முக்கண்-அது உடை எந்தை – திருவா:26 3/1
மேல்


போயினர் (1)

பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் யான் பாவியேன் – திருவா:24 1/2
மேல்


போயினேன் (1)

ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன்
ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே – திருவா:5 84/3,4
மேல்


போர் (8)

பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே – திருவா:5 52/4
போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி – திருவா:5 53/1
போர் ஆர் புறம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 10/4
திண் போர் விடையான் சிவபுரத்தார் போர் ஏறு – திருவா:13 16/1
திண் போர் விடையான் சிவபுரத்தார் போர் ஏறு – திருவா:13 16/1
போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 1/6
பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் போற்றி போற்றி என் போர் விடை பாகா – திருவா:23 6/2
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் – திருவா:43 8/1
மேல்


போர்த்த (1)

மொய்-பால் நரம்பு கயிறு ஆக மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம் புக்கு இருக்ககில்லேன் கூவிக்கொள்ளாய் கோவே ஓ – திருவா:25 2/1,2
மேல்


போர்த்தருளும் (1)

அத்தி உரித்து அது போர்த்தருளும் பெருந்துறையான் – திருவா:13 19/1
மேல்


போர்த்தல் (1)

கயம்-தனை கொன்று உரி போர்த்தல் பாடி காலனை காலால் உதைத்தல் பாடி – திருவா:9 18/2
மேல்


போர்த்து (1)

புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி – திருவா:1/53
மேல்


போர (1)

போர புரி-மின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே – திருவா:45 9/4
மேல்


போரா (1)

போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் – திருவா:5 87/2
மேல்


போரில் (2)

ஆனை வெம் போரில் குறும் தூறு என புலனால் அலைப்புண்டேனை – திருவா:6 21/1
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன் புயங்கன் அருள் அமுதம் – திருவா:45 9/2
மேல்


போல் (27)

நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே – திருவா:5 11/1
வினை என் போல் உடையார் பிறர் ஆர் உடையான் அடி_நாயேனை – திருவா:5 37/1
எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே – திருவா:5 46/4
கொம்பர் இல்லா கொடி போல் அலமந்தனன் கோமளமே – திருவா:6 20/1
அடல் கரி போல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை – திருவா:6 32/1
பண்டு தந்தால் போல் பணித்து பணிசெய கூவித்து என்னை – திருவா:6 33/3
பொதும்புறு தீ போல் புகைந்து எரிய புலன் தீ கதுவ – திருவா:6 36/1
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும் – திருவா:7 5/2
வன் நெஞ்ச பேதையர் போல் வாளா கிடத்தியால் – திருவா:7 7/7
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல்
செய்யா வெண்ணீறு ஆடி செல்வா சிறு மருங்குல் – திருவா:7 11/3,4
விண்ணோர் முடியின் மணி தொகை வீறு அற்றால் போல்
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப – திருவா:7 18/2,3
தான் வந்து நாயேனை தாய் போல் தலையளித்திட்டு – திருவா:8 4/3
கோன்-அவன் போல் வந்து என்னை தன் தொழும்பில் கொண்டருளும் – திருவா:8 14/5
பொருள் பற்றி செய்கின்ற பூசனைகள் போல் விளங்க – திருவா:15 3/1
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் மணி மயில் போல்
என் அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில் பாடி – திருவா:16 7/4,5
செம் தழல் போல் திரு மேனி தேவர் பிரான் வர கூவாய் – திருவா:18 10/4
செம் பெருமான் வெள் மலரான் பாற்கடலான் செப்புவ போல்
எம் பெருமான் தேவர் பிரான் என்று – திருவா:19 1/3,4
பத்தர் எல்லாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும் – திருவா:19 3/3
சிறை பெறா நீர் போல் சிந்தை-வாய் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 5/3
தாழியை பாவு தயிர் போல் தளர்ந்தேன் தட மலர் தாள் – திருவா:24 6/2
பா இடை ஆடு குழல் போல் கரந்து பரந்தது உள்ளம் – திருவா:24 8/3
உற்ற ஆக்கையின் உறு பொருள் நறு மலர் எழுதரு நாற்றம் போல்
பற்றல் ஆவது ஓர் நிலை_இலா பரம்பொருள் அ பொருள் பாராதே – திருவா:26 9/1,2
ஊற்று மணல் போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிட்டு – திருவா:27 2/3
பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே – திருவா:29 5/2
வாடிவாடி வழி அற்றே வற்றல் மரம் போல் நிற்பேனோ – திருவா:32 11/2
கடலின் திரை-அது போல் வரு கலக்கம் மலம் அறுத்து என் – திருவா:34 6/1
சீர் உரு ஆய சிவபெருமானே செங்கமல மலர் போல்
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே – திருவா:44 1/2,3
மேல்


போல்வது (1)

கறங்கு ஓலை போல்வது ஓர் காய பிறப்போடு இறப்பு என்னும் – திருவா:11 8/1
மேல்


போல்வாய் (1)

செம் தழல் போல்வாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 8/2
மேல்


போல (12)

கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று – திருவா:1/46,47
இந்திரஞாலம் போல வந்தருளி – திருவா:2/94
தழல்-அது கண்ட மெழுகு-அது போல
தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து – திருவா:4/60,61
பசு மரத்து ஆணி அறைந்தால் போல
கசிவது பெருகி கடல் என மறுகி – திருவா:4/65,66
பிறிவினை அறியா நிழல்-அது போல
முன் பின் ஆகி முனியாது அ திசை – திருவா:4/78,79
வினையிலே கிடந்தேனை புகுந்து நின்று போது நான் வினை_கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை – திருவா:5 22/1,2
நிற்பானை போல என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி – திருவா:15 4/2
சுந்தரத்து இன்ப குயிலே சூழ் சுடர் ஞாயிறு போல
அந்தரத்தே நின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான் – திருவா:18 5/1,2
பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ – திருவா:21 5/4
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ – திருவா:32 9/2
கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே – திருவா:39 3/4
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை – திருவா:41 9/1,2
மேல்


போலும் (6)

போற்றி என் போலும் பொய்யர்-தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் – திருவா:5 63/1
தாரகை போலும் தலை தலை-மாலை தழல் அர பூண் – திருவா:6 48/1
பேசுவதும் திருவாயால் மறை போலும் காண் ஏடீ – திருவா:12 1/2
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 11/4
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக கருணையினால் – திருவா:15 4/1
செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி சிலிர்சிலிர்த்து – திருவா:27 8/3
மேல்


போவதற்கே (1)

உடையான் அடிக்கீழ் பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படு-மின் – திருவா:45 5/2
மேல்


போவது (1)

யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை_அடி தந்தே – திருவா:22 9/4
மேல்


போவதோ (1)

பொய்யில் இங்கு எனை புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே – திருவா:5 92/4
மேல்


போவேனோ (1)

நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனி-தான் நல்குதியே – திருவா:50 5/2
மேல்


போவோம் (1)

போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே – திருவா:45 1/4
மேல்


போற்றவும் (1)

பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும்
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான் – திருவா:30 4/1,2
மேல்


போற்றா (2)

போற்றா ஆக்கையை பொறுத்தல் புகலேன் – திருவா:3/123
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார் அமரர் எல்லாம் – திருவா:50 1/2
மேல்


போற்றி (264)

ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி – திருவா:1/11
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி – திருவா:1/11,12
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி – திருவா:1/12
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி – திருவா:1/12,13
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி – திருவா:1/13,14
மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – திருவா:1/14,15
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி – திருவா:1/15,16
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் – திருவா:1/16,17
போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆனார் – திருவா:1/86
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி – திருவா:3/106,107
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நால் திசை – திருவா:3/107,108
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நால் திசை – திருவா:3/108
இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி – திருவா:3/119,120
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி – திருவா:3/120,121
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய – திருவா:3/121,122
போற்றி செய் கதிர் முடி திரு நெடுமால் அன்று – திருவா:4/4
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினை கெட – திருவா:4/87,88
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி – திருவா:4/89,90
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குரு மணி போற்றி – திருவா:4/90,91
கூடல் இலங்கு குரு மணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி – திருவா:4/91,92
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி – திருவா:4/92,93
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி – திருவா:4/93,94
மூவா நான்மறை முதல்வா போற்றி
சே ஆர் வெல் கொடி சிவனே போற்றி – திருவா:4/94,95
சே ஆர் வெல் கொடி சிவனே போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி – திருவா:4/95,96
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி – திருவா:4/96,97
கல் நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனக குன்றே போற்றி – திருவா:4/97,98
காவாய் கனக குன்றே போற்றி
ஆஆ என்-தனக்கு அருளாய் போற்றி – திருவா:4/98,99
ஆஆ என்-தனக்கு அருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி – திருவா:4/99,100
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
இடரை களையும் எந்தாய் போற்றி – திருவா:4/100,101
இடரை களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவா போற்றி – திருவா:4/101,102
ஈச போற்றி இறைவா போற்றி – திருவா:4/102
ஈச போற்றி இறைவா போற்றி
தேச பளிங்கின் திரளே போற்றி – திருவா:4/102,103
தேச பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி – திருவா:4/103,104
அரைசே போற்றி அமுதே போற்றி – திருவா:4/104
அரைசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி – திருவா:4/104,105
விரை சேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி – திருவா:4/105,106
வேதி போற்றி விமலா போற்றி – திருவா:4/106
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி – திருவா:4/106,107
ஆதி போற்றி அறிவே போற்றி – திருவா:4/107
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி – திருவா:4/107,108
கதியே போற்றி கனியே போற்றி – திருவா:4/108
கதியே போற்றி கனியே போற்றி
நதி சேர் செம் சடை நம்பா போற்றி – திருவா:4/108,109
நதி சேர் செம் சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி – திருவா:4/109,110
உடையாய் போற்றி உணர்வே போற்றி – திருவா:4/110
உடையாய் போற்றி உணர்வே போற்றி
கடையேன் அடிமை கண்டாய் போற்றி – திருவா:4/110,111
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி – திருவா:4/111,112
ஐயா போற்றி அணுவே போற்றி – திருவா:4/112
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி – திருவா:4/112,113
சைவா போற்றி தலைவா போற்றி – திருவா:4/113
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி – திருவா:4/113,114
குறியே போற்றி குணமே போற்றி – திருவா:4/114
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி – திருவா:4/114,115
நெறியே போற்றி நினைவே போற்றி – திருவா:4/115
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி – திருவா:4/115,116
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி – திருவா:4/116,117
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூ_ஏழ் சுற்றமும் முரணுறு நரகிடை – திருவா:4/117,118
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி – திருவா:4/119,120
தோழா போற்றி துணைவா போற்றி – திருவா:4/120
தோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி – திருவா:4/120,121
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி – திருவா:4/121
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி – திருவா:4/121,122
முத்தா போற்றி முதல்வா போற்றி – திருவா:4/122
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி – திருவா:4/122,123
அத்தா போற்றி அரனே போற்றி – திருவா:4/123
அத்தா போற்றி அரனே போற்றி
உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி – திருவா:4/123,124
உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி
விரி கடல் உலகின் விளைவே போற்றி – திருவா:4/124,125
விரி கடல் உலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி – திருவா:4/125,126
அருமையில் எளிய அழகே போற்றி
கரு முகில் ஆகிய கண்ணே போற்றி – திருவா:4/126,127
கரு முகில் ஆகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி – திருவா:4/127,128
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவன் ஆக்கி இரும் கழல் – திருவா:4/128,129
சென்னியில் வைத்த சேவக போற்றி
தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – திருவா:4/130,131
தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி
வழுவு_இலா ஆனந்த_வாரி போற்றி – திருவா:4/131,132
வழுவு_இலா ஆனந்த_வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி – திருவா:4/132,133
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி – திருவா:4/133,134
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மான்_நேர்_நோக்கி மணாளா போற்றி – திருவா:4/134,135
மான்_நேர்_நோக்கி மணாளா போற்றி
வானகத்து அமரர் தாயே போற்றி – திருவா:4/135,136
வானகத்து அமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி – திருவா:4/136,137
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி – திருவா:4/137,138
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி – திருவா:4/138,139
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி – திருவா:4/139,140
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி – திருவா:4/140,141
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி – திருவா:4/141,142
அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி – திருவா:4/142,143
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி – திருவா:4/143,144
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி – திருவா:4/144,145
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
சடையிடை கங்கை தரித்தாய் போற்றி – திருவா:4/145,146
சடையிடை கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி – திருவா:4/146,147
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர் ஆர் திருவையாறா போற்றி – திருவா:4/147,148
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி – திருவா:4/148,149
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுத கடலே போற்றி – திருவா:4/149,150
கண் ஆர் அமுத கடலே போற்றி
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி – திருவா:4/150,151
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி – திருவா:4/151,152
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி – திருவா:4/152,153
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி – திருவா:4/153,154
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி – திருவா:4/154,155
மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி
குற்றாலத்து எம் கூத்தா போற்றி – திருவா:4/155,156
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி – திருவா:4/156,157
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி – திருவா:4/157,158
ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி – திருவா:4/158,159
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி – திருவா:4/159,160
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி – திருவா:4/160,161
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி-தன்னின் கீழ் இரு_மூவர்க்கு – திருவா:4/161,162
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடு உடைய சிவனே போற்றி – திருவா:4/163,164
தென்னாடு உடைய சிவனே போற்றி
எ நாட்டவர்க்கும் இறைவா போற்றி – திருவா:4/164,165
எ நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏன குருளைக்கு அருளினை போற்றி – திருவா:4/165,166
ஏன குருளைக்கு அருளினை போற்றி
மான கயிலை மலையாய் போற்றி – திருவா:4/166,167
மான கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி – திருவா:4/167,168
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி – திருவா:4/168,169
இருள் கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி – திருவா:4/169,170
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி
களம் கொள கருத அருளாய் போற்றி – திருவா:4/170,171
களம் கொள கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி – திருவா:4/171,172
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி – திருவா:4/172,173
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி – திருவா:4/173,174
அத்தா போற்றி ஐயா போற்றி – திருவா:4/174
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி – திருவா:4/174,175
நித்தா போற்றி நிமலா போற்றி – திருவா:4/175
நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி – திருவா:4/175,176
பத்தா போற்றி பவனே போற்றி – திருவா:4/176
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி – திருவா:4/176,177
பெரியாய் போற்றி பிரானே போற்றி – திருவா:4/177
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி – திருவா:4/177,178
அரியாய் போற்றி அமலா போற்றி – திருவா:4/178
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி – திருவா:4/178,179
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி – திருவா:4/179,180
முறையோ தரியேன் முதல்வா போற்றி
உறவே போற்றி உயிரே போற்றி – திருவா:4/180,181
உறவே போற்றி உயிரே போற்றி – திருவா:4/181
உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி – திருவா:4/181,182
சிறவே போற்றி சிவமே போற்றி – திருவா:4/182
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி – திருவா:4/182,183
மஞ்சா போற்றி மணாளா போற்றி – திருவா:4/183
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி – திருவா:4/183,184
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி – திருவா:4/184,185
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி – திருவா:4/185,186
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி – திருவா:4/186,187
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி – திருவா:4/187,188
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலை_நாடு உடைய மன்னே போற்றி – திருவா:4/188,189
மலை_நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி – திருவா:4/189,190
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி
திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி – திருவா:4/190,191
திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி – திருவா:4/191,192
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி – திருவா:4/192,193
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி – திருவா:4/193,194
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி – திருவா:4/194,195
துரியமும் இறந்த சுடரே போற்றி
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி – திருவா:4/195,196
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
தோளா முத்த சுடரே போற்றி – திருவா:4/196,197
தோளா முத்த சுடரே போற்றி
ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி – திருவா:4/197,198
ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி
ஆரா_அமுதே அருளா போற்றி – திருவா:4/198,199
ஆரா_அமுதே அருளா போற்றி
பேர் ஆயிரம் உடை பெம்மான் போற்றி – திருவா:4/199,200
பேர் ஆயிரம் உடை பெம்மான் போற்றி
தாளி அறுகின் தாராய் போற்றி – திருவா:4/200,201
தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி – திருவா:4/201,202
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தன சாந்தின் சுந்தர போற்றி – திருவா:4/202,203
சந்தன சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி – திருவா:4/203,204
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
மந்திர மா மலை மேயாய் போற்றி – திருவா:4/204,205
மந்திர மா மலை மேயாய் போற்றி
எம்-தமை உய்ய கொள்வாய் போற்றி – திருவா:4/205,206
எம்-தமை உய்ய கொள்வாய் போற்றி
புலி முலை புல் வாய்க்கு அருளினை போற்றி – திருவா:4/206,207
புலி முலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலை கடல் மீமிசை நடந்தாய் போற்றி – திருவா:4/207,208
அலை கடல் மீமிசை நடந்தாய் போற்றி
கரும்_குருவிக்கு அன்று அருளினை போற்றி – திருவா:4/208,209
கரும்_குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி – திருவா:4/209,210
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி
படி உற பயின்ற பாவக போற்றி – திருவா:4/210,211
படி உற பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி – திருவா:4/211,212
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நால்_நிலம் புகாமல் – திருவா:4/212,213
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழிவு_அற நிறைந்த ஒருவ போற்றி – திருவா:4/214,215
ஒழிவு_அற நிறைந்த ஒருவ போற்றி
செழு மலர் சிவபுரத்து அரசே போற்றி – திருவா:4/215,216
செழு மலர் சிவபுரத்து அரசே போற்றி
கழு நீர் மாலை கடவுள் போற்றி – திருவா:4/216,217
கழு நீர் மாலை கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி – திருவா:4/217,218
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் – திருவா:4/218,219
குழைத்த சொல்_மாலை கொண்டருள் போற்றி
புரம் பல எரித்த புராண போற்றி – திருவா:4/220,221
புரம் பல எரித்த புராண போற்றி
பரம்பரம் சோதி பரனே போற்றி – திருவா:4/221,222
பரம்பரம் சோதி பரனே போற்றி
போற்றி போற்றி புயங்க பெருமான் – திருவா:4/222,223
போற்றி போற்றி புயங்க பெருமான் – திருவா:4/223
போற்றி போற்றி புயங்க பெருமான் – திருவா:4/223
போற்றி போற்றி புராண_காரண – திருவா:4/224
போற்றி போற்றி புராண_காரண – திருவா:4/224
போற்றி போற்றி சயசய போற்றி – திருவா:4/225
போற்றி போற்றி சயசய போற்றி – திருவா:4/225
போற்றி போற்றி சயசய போற்றி – திருவா:4/225
பொய்-தான் தவிர்ந்து உன்னை போற்றி சயசய போற்றி என்னும் – திருவா:5 1/3
பொய்-தான் தவிர்ந்து உன்னை போற்றி சயசய போற்றி என்னும் – திருவா:5 1/3
பூசின் தாம் திருநீறே நிறைய பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா – திருவா:5 24/2
போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும் நின்று – திருவா:5 45/1
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான – திருவா:5 61/1
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பு_இல் – திருவா:5 61/2
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பு_இல் – திருவா:5 61/2
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை – திருவா:5 61/3
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை – திருவா:5 61/3
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி – திருவா:5 61/4
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி – திருவா:5 61/4
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி – திருவா:5 61/4
போற்றி ஓ நமச்சிவாய புயங்களே மயங்குகின்றேன் – திருவா:5 62/1
போற்றி ஓ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை – திருவா:5 62/2
போற்றி ஓ நமச்சிவாய புறம் எனை போக்கல் கண்டாய் – திருவா:5 62/3
போற்றி ஓ நமச்சிவாய சயசய போற்றி போற்றி – திருவா:5 62/4
போற்றி ஓ நமச்சிவாய சயசய போற்றி போற்றி – திருவா:5 62/4
போற்றி ஓ நமச்சிவாய சயசய போற்றி போற்றி – திருவா:5 62/4
போற்றி என் போலும் பொய்யர்-தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் – திருவா:5 63/1
போற்றி நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி – திருவா:5 63/2
போற்றி நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி – திருவா:5 63/2
போற்றி நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி – திருவா:5 63/2
போற்றி நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றி நின் கருணை வெள்ள புது மது புவனம் நீர் தீ – திருவா:5 63/2,3
போற்றி நின் கருணை வெள்ள புது மது புவனம் நீர் தீ – திருவா:5 63/3
கடவுளே போற்றி என்னை கண்டுகொண்டு அருளு போற்றி – திருவா:5 64/1
கடவுளே போற்றி என்னை கண்டுகொண்டு அருளு போற்றி
விட உளே உருக்கி என்னை ஆண்டிடவேண்டும் போற்றி – திருவா:5 64/1,2
விட உளே உருக்கி என்னை ஆண்டிடவேண்டும் போற்றி
உடல்-இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி – திருவா:5 64/2,3
உடல்-இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி – திருவா:5 64/3,4
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி – திருவா:5 64/4
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி – திருவா:5 64/4
சங்கரா போற்றி மற்று ஓர் சரண் இலேன் போற்றி கோல – திருவா:5 65/1
சங்கரா போற்றி மற்று ஓர் சரண் இலேன் போற்றி கோல – திருவா:5 65/1
மங்கை_ஓர்_பங்க போற்றி மால் விடை ஊர்தி போற்றி – திருவா:5 65/3
மங்கை_ஓர்_பங்க போற்றி மால் விடை ஊர்தி போற்றி
இங்கு இ வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே – திருவா:5 65/3,4
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி – திருவா:5 66/1
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி
பழித்தனன் உன்னை என்னை ஆளுடை பாதம் போற்றி – திருவா:5 66/1,2
பழித்தனன் உன்னை என்னை ஆளுடை பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி – திருவா:5 66/2,3
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடு இ வாழ்வு போற்றி உம்பர் நாட்டு எம்பிரானே – திருவா:5 66/3,4
ஒழித்திடு இ வாழ்வு போற்றி உம்பர் நாட்டு எம்பிரானே – திருவா:5 66/4
எம்பிரான் போற்றி வானத்தவர்-அவர் ஏறு போற்றி – திருவா:5 67/1
எம்பிரான் போற்றி வானத்தவர்-அவர் ஏறு போற்றி
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி – திருவா:5 67/1,2
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி
செம் பிரான் போற்றி தில்லை திருச்சிற்றம்பலவ போற்றி – திருவா:5 67/2,3
செம் பிரான் போற்றி தில்லை திருச்சிற்றம்பலவ போற்றி – திருவா:5 67/3
செம் பிரான் போற்றி தில்லை திருச்சிற்றம்பலவ போற்றி
உம்பராய் போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி – திருவா:5 67/3,4
உம்பராய் போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி – திருவா:5 67/4
உம்பராய் போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி – திருவா:5 67/4
ஒருவனே போற்றி ஒப்பு_இல் அப்பனே போற்றி வானோர் – திருவா:5 68/1
ஒருவனே போற்றி ஒப்பு_இல் அப்பனே போற்றி வானோர் – திருவா:5 68/1
குருவனே போற்றி எங்கள் கோமள கொழுந்து போற்றி – திருவா:5 68/2
குருவனே போற்றி எங்கள் கோமள கொழுந்து போற்றி
வருக என்று என்னை நின்-பால் வாங்கிடவேண்டும் போற்றி – திருவா:5 68/2,3
வருக என்று என்னை நின்-பால் வாங்கிடவேண்டும் போற்றி
தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே – திருவா:5 68/3,4
தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே – திருவா:5 68/4
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும் என் பொய்மை ஆட்கொண்டு அருளும் பெருமை போற்றி – திருவா:5 69/1,2
பேர்ந்தும் என் பொய்மை ஆட்கொண்டு அருளும் பெருமை போற்றி
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி – திருவா:5 69/2,3
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிடவேண்டும் போற்றி – திருவா:5 69/3,4
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிடவேண்டும் போற்றி – திருவா:5 69/4
போற்றி இ புவனம் நீர் தீர் காலொடு வானம் ஆனாய் – திருவா:5 70/1
போற்றி எ உயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய் – திருவா:5 70/2
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆய் ஈறு இன்மை ஆனாய் – திருவா:5 70/3
போற்றி ஐம்புலன்கள் நின்னை புணர்கிலா புணர்க்கையானே – திருவா:5 70/4
பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும்என்றும் – திருவா:5 74/3
பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும்என்றும் – திருவா:5 74/3
உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி – திருவா:5 97/1
உடையனோ பணி போற்றி உம்பரார்-தம் பராபரா போற்றி யாரினும் – திருவா:5 97/2
உடையனோ பணி போற்றி உம்பரார்-தம் பராபரா போற்றி யாரினும் – திருவா:5 97/2
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் கருணையாளனே போற்றி என்னை நின் – திருவா:5 97/3
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் கருணையாளனே போற்றி என்னை நின் – திருவா:5 97/3
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே – திருவா:5 97/4
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே – திருவா:5 97/4
பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந்து உருகி நெக்குநெக்கு – திருவா:5 100/1
ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன் – திருவா:5 100/2
கூடவேண்டும் நான் போற்றி இ புழுக்கூடு நீக்கு எனை போற்றி பொய் எலாம் – திருவா:5 100/3
கூடவேண்டும் நான் போற்றி இ புழுக்கூடு நீக்கு எனை போற்றி பொய் எலாம் – திருவா:5 100/3
வீடவேண்டும் நான் போற்றி வீடு தந்தருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே – திருவா:5 100/4
வீடவேண்டும் நான் போற்றி வீடு தந்தருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே – திருவா:5 100/4
போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாத_மலர் – திருவா:7 20/1
போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள் – திருவா:7 20/2
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம் – திருவா:7 20/3
போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள் – திருவா:7 20/4
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை_அடிகள் – திருவா:7 20/5
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் – திருவா:7 20/6
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள் – திருவா:7 20/7
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏர் ஓர் எம்பாவாய் – திருவா:7 20/8
புத்தன் புரந்தராதியர் அயன் மால் போற்றி செயும் – திருவா:11 16/1
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு – திருவா:20 1/1
பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் போற்றி போற்றி என் போர் விடை பாகா – திருவா:23 6/2
பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் போற்றி போற்றி என் போர் விடை பாகா – திருவா:23 6/2
போற்றி புகழ்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 2/4
போற்றி என் அமுதே என நினைந்து ஏத்தி புகழ்ந்து அழைத்து அலறி என்னுள்ளே – திருவா:44 6/3
மேல்


போற்றியே (1)

பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே – திருவா:5 44/4
மேல்


போற்றும் (1)

புகுவேன் எனதே நின் பாதம் போற்றும் அடியார் உள் நின்று – திருவா:5 60/1
மேல்


போற்றுவதே (1)

பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம் – திருவா:13 17/2,3
மேல்


போற்றுவோம் (1)

புடைபட்டு உருகி போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே – திருவா:45 5/4
மேல்


போன்று (5)

பூவில் நாற்றம் போன்று உயர்ந்து எங்கும் – திருவா:3/115
மதுமது போன்று என்னை வாழைப்பழத்தின் மனம் கனிவித்து – திருவா:6 34/3
எங்கள் பிராட்டியும் எம் கோனும் போன்று இசைந்த – திருவா:7 13/4
போன்று அங்கு அன நடையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 2/6
இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பு_அற நினைந்தேன் நீ அலால் பிறிது மற்று இன்மை – திருவா:22 7/1,2
மேல்


போன (2)

போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ – திருவா:7 6/3
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்றது இடர் பின் நாள் – திருவா:32 1/2
மேல்


போனகம் (2)

போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடி பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 17/4
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 12/4
மேல்


போனார் (1)

போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே – திருவா:5 85/4
மேல்


போனால் (1)

தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ – திருவா:21 8/4
மேல்


போனேன் (2)

உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்ப சுடர் காண்பான் – திருவா:32 1/3
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வம் கூர அடியேற்கே – திருவா:32 1/4

மேல்