பே – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சு 2
பேச 2
பேசப்பட்டேன் 1
பேசா 1
பேசாது 1
பேசாயே 1
பேசி 5
பேசிப்பேசி 1
பேசின் 1
பேசினேன் 1
பேசு 1
பேசுகேனே 1
பேசும் 2
பேசும்-தொறும் 1
பேசும்போது 1
பேசுவதும் 2
பேசுவாய் 1
பேசுவார்க்கு 1
பேண் 1
பேண்_ஒணாத 1
பேணா 1
பேணினரோடும் 1
பேணு 2
பேணும் 1
பேணும்-அது 1
பேணுமினே 1
பேதங்கள் 1
பேதத்த 1
பேதம் 4
பேதம்_இலா 1
பேதாய் 2
பேதித்து 1
பேதை 3
பேதைமையால் 1
பேதைமையும் 1
பேதையர் 1
பேதையும் 1
பேதையேன் 1
பேய் 2
பேய்த்தேர் 1
பேய்த்தேரினை 1
பேயன் 1
பேயனேன் 1
பேயேனது 1
பேர் 14
பேர்த்தும் 2
பேர்த்தே 1
பேர்ந்தும் 1
பேரருள் 2
பேரருளால் 1
பேரருளாளன் 1
பேரருளே 1
பேரா 1
பேராசை 1
பேராது 1
பேராமே 1
பேராமை 1
பேராளன் 2
பேரானந்தத்து 1
பேரானந்தம் 2
பேரியாற்று 1
பேரின்ப 1
பேரின்பத்து 1
பேரின்பம் 2
பேரும் 1
பேழ்கணித்தால் 1
பேறு 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

பேச்சு (2)

பித்து என்னை ஏற்றும் பிறப்பு அறுக்கும் பேச்சு அரிது ஆம் – திருவா:47 6/1
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய் பேச்சு இறந்த – திருவா:48 7/1
மேல்


பேச (2)

தம்தம் மனத்தன பேச எஞ்ஞான்று-கொல் சாவதுவே – திருவா:5 3/4
ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய் – திருவா:30 6/2
மேல்


பேசப்பட்டேன் (1)

பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே – திருவா:5 82/1
மேல்


பேசா (1)

பேசா நிற்பர் யான்-தானும் பேணா நிற்பேன் நின் அருளே – திருவா:21 6/2
மேல்


பேசாது (1)

பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ – திருவா:21 5/4
மேல்


பேசாயே (1)

பிச்சை தேவா என் நான் செய்கேன் பேசாயே – திருவா:5 81/4
மேல்


பேசி (5)

நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர் – திருவா:4/47
பாணே பேசி என்-தன்னை படுத்தது என்ன பரஞ்சோதி – திருவா:5 84/2
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள் – திருவா:7 12/5
பொய் தேவு பேசி புலம்புகின்ற பூதலத்தே – திருவா:10 5/2
மாசு_இல் மணியின் மணி வார்த்தை பேசி
பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தேன் நல்ல – திருவா:48 7/2,3
மேல்


பேசிப்பேசி (1)

பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்று என்றே பேசிப்பேசி
பூசின் தாம் திருநீறே நிறைய பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா – திருவா:5 24/1,2
மேல்


பேசின் (1)

பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்று என்றே பேசிப்பேசி – திருவா:5 24/1
மேல்


பேசினேன் (1)

பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் – திருவா:5 78/2
மேல்


பேசு (1)

பிரியானை வாயார பேசு – திருவா:48 6/4
மேல்


பேசுகேனே (1)

பேயனேன் இது-தான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே – திருவா:5 23/4
மேல்


பேசும் (2)

போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறு தேன் வாய் படிறீ கடை திறவாய் – திருவா:7 5/2,3
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய் பேச்சு இறந்த – திருவா:48 7/1
மேல்


பேசும்-தொறும் (1)

நினை-தொறும் காண்-தொறும் பேசும்-தொறும் எப்போதும் – திருவா:10 3/2
மேல்


பேசும்போது (1)

பேசும்போது எப்போது இ போது ஆர் அமளிக்கே – திருவா:7 2/2
மேல்


பேசுவதும் (2)

பேசுவதும் திருவாயால் மறை போலும் காண் ஏடீ – திருவா:12 1/2
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை – திருவா:12 1/3
மேல்


பேசுவாய் (1)

தித்திக்க பேசுவாய் வந்து உன் கடை திறவாய் – திருவா:7 3/3
மேல்


பேசுவார்க்கு (1)

பிணக்கு இலாத பெருந்துறை பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம்பிரான் – திருவா:30 1/1,2
மேல்


பேண் (1)

பேண்_ஒணாத பெருந்துறை பெரும் தோணி பற்றி உகைத்தலும் – திருவா:30 4/3
மேல்


பேண்_ஒணாத (1)

பேண்_ஒணாத பெருந்துறை பெரும் தோணி பற்றி உகைத்தலும் – திருவா:30 4/3
மேல்


பேணா (1)

பேசா நிற்பர் யான்-தானும் பேணா நிற்பேன் நின் அருளே – திருவா:21 6/2
மேல்


பேணினரோடும் (1)

கற்று ஆங்கு அவன் கழல் பேணினரோடும் கூடு-மின் கலந்தே – திருவா:34 5/4
மேல்


பேணு (2)

பெண் ஆளும் பாகனை பேணு பெருந்துறையில் – திருவா:8 10/4
பின்னானை பிஞ்ஞகனை பேணு பெருந்துறையின் – திருவா:8 19/2
மேல்


பேணும் (1)

பேணும் அடியார் பிறப்பு அகல காணும் – திருவா:48 6/2
மேல்


பேணும்-அது (1)

பேணும்-அது ஒழிந்தேன் பிதற்றும்-அது ஒழிந்தேன் பின்னை எம்பெருமானே – திருவா:44 5/2
மேல்


பேணுமினே (1)

பேரின்ப வெள்ளத்துள் பெய்_கழலே சென்று பேணுமினே – திருவா:36 3/4
மேல்


பேதங்கள் (1)

பேதங்கள் அனைத்தும் ஆய் பேதம்_இலா பெருமையனை – திருவா:31 10/2
மேல்


பேதத்த (1)

கலா_பேதத்த கடு விடம் எய்தி – திருவா:4/57
மேல்


பேதம் (4)

பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் – திருவா:5 78/2
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே – திருவா:30 6/1
பேதங்கள் அனைத்தும் ஆய் பேதம்_இலா பெருமையனை – திருவா:31 10/2
பேதம் கெடுத்து அருள்செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 7/4
மேல்


பேதம்_இலா (1)

பேதங்கள் அனைத்தும் ஆய் பேதம்_இலா பெருமையனை – திருவா:31 10/2
மேல்


பேதாய் (2)

பெண் பால் உகந்திலனேல் பேதாய் இரு நிலத்தோர் – திருவா:12 9/3
பேதாய் பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும் – திருவா:27 9/2
மேல்


பேதித்து (1)

பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்_வளை-தன் – திருவா:7 14/7
மேல்


பேதை (3)

பேதை ஒரு-பால் திருமேனி ஒன்று அல்லன் – திருவா:7 10/3
பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே – திருவா:15 1/2
பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என் உரை மாய்த்து – திருவா:31 5/3
மேல்


பேதைமையால் (1)

பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்
பரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க – திருவா:15 12/1,2
மேல்


பேதைமையும் (1)

பிணக்கு அற்று அவா அற்று பேதைமையும் பிணியும் அற்று – திருவா:15 15/1
மேல்


பேதையர் (1)

வன் நெஞ்ச பேதையர் போல் வாளா கிடத்தியால் – திருவா:7 7/7
மேல்


பேதையும் (1)

கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும் – திருவா:4/63
மேல்


பேதையேன் (1)

பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் – திருவா:5 78/2
மேல்


பேய் (2)

கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய் – திருவா:1/28
சகம் பேய் என்று தம்மை சிரிப்ப – திருவா:4/68
மேல்


பேய்த்தேர் (1)

பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே – திருவா:15 1/2
மேல்


பேய்த்தேரினை (1)

இரு மு சமயத்து ஒரு பேய்த்தேரினை
நீர் நசை தரவரும் நெடும் கண் மான் கணம் – திருவா:3/79,80
மேல்


பேயன் (1)

பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ – திருவா:23 7/3
மேல்


பேயனேன் (1)

பேயனேன் இது-தான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே – திருவா:5 23/4
மேல்


பேயேனது (1)

பேயேனது உள்ள பிழை பொறுக்கும் பெருமையனை – திருவா:10 12/2
மேல்


பேர் (14)

பேராது நின்ற பெரும் கருணை பேர் ஆறே – திருவா:1/66
காக்கும் எம் காவலனே காண்பு_அரிய பேர் ஒளியே – திருவா:1/78
மா பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் – திருவா:3/9
பேர் அமை தோளி காதலன் வாழ்க – திருவா:3/103
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் – திருவா:4/18
பேர் ஆயிரம் உடை பெம்மான் போற்றி – திருவா:4/200
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் – திருவா:7 10/7
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும் – திருவா:7 15/5
பேர் ஆசை வாரியனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 2/6
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 20/6
பேர் ஆயிரமும் பரவி திரிந்து எம் பெருமான் என ஏத்த – திருவா:25 7/3
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் – திருவா:39 3/1
ஒண் திறல் யோகிகளே பேர் அணி உந்தீர்கள் – திருவா:46 2/2
பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே – திருவா:49 5/6
மேல்


பேர்த்தும் (2)

பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அ பெற்றியனே – திருவா:7 9/2
வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி – திருவா:8 17/5
மேல்


பேர்த்தே (1)

பேர்த்தே நீ ஆண்ட ஆறு அன்றே எம்பெருமானே – திருவா:38 8/4
மேல்


பேர்ந்தும் (1)

பேர்ந்தும் என் பொய்மை ஆட்கொண்டு அருளும் பெருமை போற்றி – திருவா:5 69/2
மேல்


பேரருள் (2)

பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை – திருவா:18 2/3
பிறவி என்னும் இ கடலை நீந்த தன் பேரருள் தந்தருளினான் – திருவா:42 7/1
மேல்


பேரருளால் (1)

பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் – திருவா:47 6/3
மேல்


பேரருளாளன் (1)

பிணி கெட நல்கும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண்-பால் உகந்து – திருவா:43 3/3
மேல்


பேரருளே (1)

பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே உன் பேரருளே – திருவா:38 1/4
மேல்


பேரா (1)

பெறவே வேண்டும் மெய் அன்பு பேரா ஒழியாய் பிரிவு இல்லா – திருவா:32 6/3
மேல்


பேராசை (1)

பேராசை ஆம் இந்த பிண்டம் அற பெருந்துறையான் – திருவா:13 10/1
மேல்


பேராது (1)

பேராது நின்ற பெரும் கருணை பேர் ஆறே – திருவா:1/66
மேல்


பேராமே (1)

பித்தன் இவன் என என்னை ஆக்குவித்து பேராமே
சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த – திருவா:31 7/2,3
மேல்


பேராமை (1)

பேரானந்தம் பேராமை வைக்கவேண்டும் பெருமானே – திருவா:32 9/4
மேல்


பேராளன் (2)

பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி – திருவா:8 2/3
பின்னை பிறப்பு அறுக்கும் பேராளன் தென்னன் – திருவா:47 4/2
மேல்


பேரானந்தத்து (1)

பெருமான் பேரானந்தத்து பிரியாது இருக்க பெற்றீர்காள் – திருவா:45 8/1
மேல்


பேரானந்தம் (2)

பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 18/4
பேரானந்தம் பேராமை வைக்கவேண்டும் பெருமானே – திருவா:32 9/4
மேல்


பேரியாற்று (1)

ஆயிடை வான பேரியாற்று அக-வயின் – திருவா:3/83
மேல்


பேரின்ப (1)

பேரின்ப வெள்ளத்துள் பெய்_கழலே சென்று பேணுமினே – திருவா:36 3/4
மேல்


பேரின்பத்து (1)

பிறவி பகை கலங்க பேரின்பத்து ஓங்கும் – திருவா:19 8/3
மேல்


பேரின்பம் (2)

மருந்து இறவா பேரின்பம் வந்து – திருவா:47 6/4
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என – திருவா:48 6/1
மேல்


பேரும் (1)

பேரும் குணமும் பிணிப்புறும் இ பிறவி-தனை – திருவா:40 5/1
மேல்


பேழ்கணித்தால் (1)

பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கு அரியன் பெருமானே – திருவா:45 7/4
மேல்


பேறு (1)

பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய் இலா – திருவா:5 52/2

மேல்