ப – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்தர்காள் 1
பக்தி 1
பகர்வது 1
பகராய் 3
பகரின் 2
பகல் 6
பகலும் 2
பகலோன் 1
பகன் 1
பகுதி 1
பகுதியின் 1
பகை 3
பகைகள் 1
பங்க 9
பங்கம் 1
பங்கம்_இல் 1
பங்கய 2
பங்கயத்து 1
பங்கயம் 1
பங்கரை 1
பங்கன் 5
பங்கனே 2
பங்கா 9
பங்காளனையே 1
பங்கினர் 1
பங்கினன் 1
பங்கு 1
பங்கொடும் 1
பச்சூன் 1
பச்சை 1
பச்சையனே 1
பசி 1
பசு 6
பசு_பாசம் 4
பசுபதீ 1
பசும் 3
பசை 1
பஞ்சப்பள்ளியில் 1
பஞ்சின் 1
பஞ்சு 4
பட்ட 5
பட்டமங்கையில் 1
பட்டவா 1
பட்டால் 1
பட்டிமண்டபம் 1
பட்டு 6
பட்டே 1
பட்டேனை 1
பட 4
படம் 1
படர் 2
படர்ந்தது 1
படரும் 1
படவு-அது 1
படாஅன் 1
படி 1
படி-தான் 1
படி-அதினில் 1
படித்து 1
படிந்தும் 1
படிம 1
படியே 1
படிவு 1
படிற்று 1
படிறிடை 1
படிறீ 1
படிறு 2
படிறே 1
படுகின்றது 1
படுத்தது 1
படுத்து 3
படுத்தும் 1
படும் 1
படுவது 1
படுவேன் 1
படுவேனை 1
படுவோன் 1
படை 6
படை_ஆட்சிகள் 1
படைக்கும் 1
படைத்தருளும் 1
படைத்தவை 1
படைத்தான் 1
படைத்து 1
படைத்தும் 1
படைப்பாய் 2
படைப்போன் 2
படையானே 1
பண் 5
பண்டாரம் 1
பண்டு 4
பண்டே 2
பண்டை 3
பண்ணின் 2
பண்ணுவித்திட்டாய் 1
பண்பும் 1
பண 1
பணி 9
பணி-மினோ 1
பணிகள் 1
பணிகிலை 1
பணிகேனே 1
பணிகொண்ட 3
பணிகொண்டவண்ணமும் 1
பணிகொண்டாய் 3
பணிகொண்டு 1
பணிகொள்வான் 2
பணிகொள்ளாது 1
பணிசெய 1
பணித்தருளியும் 1
பணித்தனை 1
பணித்தி 1
பணித்து 3
பணிந்திலனேனும் 1
பணிந்திலை 1
பணிந்து 5
பணியா 1
பணியாதே 1
பணியாய் 2
பணியாள் 1
பணியும் 1
பணியேன் 1
பணிலம் 1
பணிவார் 1
பணிவோம் 1
பணை 2
பணைத்து 1
பத்தர் 3
பத்தர்காள் 1
பத்தா 1
பத்தி 4
பத்தி_வலையில் 1
பத்திமையும் 2
பத்தியாய் 1
பத்து 4
பத்து_இலனேனும் 1
பத 2
பதங்கள் 1
பதஞ்சலிக்கு 1
பதத்தொடு 1
பதம் 8
பதமே 2
பதறியும் 1
பதறினர் 1
பதி 4
பதிக்கு 1
பதித்த 1
பதைத்து 2
பதைப்பதும் 1
பதைப்பு 1
பதையேன் 1
பந்த 3
பந்த_விகார 1
பந்தம் 4
பந்தமும் 2
பந்தர் 1
பந்தனை 4
பந்து 3
பப்பு 1
பயந்து 1
பயன் 3
பயன்-அது 1
பயன்_இலியாய் 1
பயனை 1
பயில் 2
பயில்-தொறும் 2
பயில்வி 1
பயிலும் 2
பயிலும்-அது 1
பயின்ற 3
பயின்றனன் 1
பயின்றிடும் 1
பயின்றிலனேல் 1
பயின்று 2
பரகதி 3
பரங்கருணை 1
பரஞ்சுடர் 2
பரஞ்சுடரே 1
பரஞ்சோதி 7
பரஞ்சோதிக்கு 1
பரஞ்சோதீ 1
பரத்து 1
பரந்த 2
பரந்தது 1
பரந்தாய் 1
பரந்து 4
பரப்பினுள் 1
பரப்பு 1
பரப்பே 1
பரம் 12
பரம்பரத்து 1
பரம்பரம் 1
பரம்பரன் 1
பரம்பரனே 6
பரம்பரனை 1
பரம்பொருள் 1
பரம 2
பரம_நாடக 1
பரம_அதிசயம் 1
பரமம் 2
பரமன் 2
பரமனை 1
பரமா 1
பரமானந்த 1
பரமானந்தம் 2
பரமே 1
பரவாதே 1
பரவி 15
பரவிய 1
பரவியும் 1
பரவும் 1
பரவுவனே 1
பரவுவார் 2
பரவுவார்-தமக்கு 1
பரவுவார்-அவர் 1
பரன் 1
பரன்-தான் 1
பரனே 6
பராபரம் 2
பராபரன் 1
பராபரனுக்கு 1
பராபரா 1
பராய் 1
பராய்த்துறை 1
பராய்த்துறையாய் 1
பராவமுது 3
பரானுபவங்கள் 1
பரி 12
பரிகள் 1
பரிகிலேன் 1
பரிசு 16
பரிசு-அதனால் 1
பரிசு-அது 1
பரிசும் 7
பரிசே 5
பரிதி 1
பரிந்து 3
பரிமா 2
பரிமாவின் 1
பரியா 1
பரியின் 1
பரிவு 2
பரிவு_இலா 1
பரு 2
பருக 3
பருகமாட்டா 1
பருகற்கு 1
பருகி 4
பருகிய 1
பருகியும் 2
பல் 16
பல்கால் 1
பல்காலும் 1
பல்லாண்டு 1
பல்லோரும் 2
பல 13
பலகை 1
பலபல 1
பலர் 2
பலரும் 1
பலாப்பழத்து 1
பலி 2
பவ 1
பவ_மாயம் 1
பவங்கள் 1
பவம் 1
பவமே 1
பவள 2
பவளத்தின் 1
பவளம் 2
பவன் 1
பவனே 1
பழ 12
பழம் 9
பழனத்து 1
பழிகொண்டாய் 1
பழித்தனன் 1
பழித்து 4
பழித்துரை 1
பழிப்பினையே 1
பழிப்பு 1
பழிப்பு_இல் 1
பழியும் 1
பழுத்த 1
பழுத்து 2
பழுது 2
பழுது_இல் 1
பழுதே 1
பழைதரு 1
பழைய 2
பழையோன் 2
பள்ளம் 1
பள்ளி 12
பளகு 1
பளிங்கின் 1
பற்களை 1
பற்றல் 1
பற்றி 6
பற்றிநின்ற 1
பற்றிய 1
பற்றினவா 1
பற்றினாய் 1
பற்று 23
பற்று-மின் 1
பற்றும் 2
பற்றுவான் 1
பற 40
பறந்தும் 1
பறவை 2
பறித்தல் 1
பறித்தவா 1
பறித்தவாறு 1
பறித்து 3
பறிந்து 2
பறிய 1
பறை 2
பறைந்தேன் 1
பறையினர் 2
பன்றிக்கு 1
பன்றியாய் 1
பன்ன 1
பன்னி 1
பனவன் 1
பனி 2
பனிப்ப 1
பனை 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

பக்தர்காள் (1)

தொண்டர்காள் தூசி செல்லீர் பக்தர்காள் சூழ போகீர் – திருவா:46 2/1
மேல்


பக்தி (1)

பக்தி செய் அடியாரை பரம்பரத்து உய்ப்பவன் – திருவா:2/119
மேல்


பகர்வது (1)

பித்தன் என்று எனை உலகவர் பகர்வது ஓர் காரணம்-இது கேளீர் – திருவா:26 4/1
மேல்


பகராய் (3)

போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ – திருவா:7 6/3
மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து – திருவா:19 5/2
மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார் – திருவா:19 7/2
மேல்


பகரின் (2)

எம்-தமை ஆண்ட பரிசு-அது பகரின்
ஆற்றல்-அது உடை அழகு அமர் திரு உரு – திருவா:2/102,103
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன – திருவா:3/3,4
மேல்


பகல் (6)

காலை மலமொடு கடும் பகல் பசி நிசி – திருவா:4/28
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இரா_பகல் நாம் – திருவா:7 2/1
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க – திருவா:7 19/6
இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்தே வேசற்றேன் – திருவா:21 5/2
எனை நான் என்பது அறியேன் பகல் இரவு ஆவதும் அறியேன் – திருவா:34 3/1
பாதி எனும் இரவு உறங்கி பகல் எமக்கே இரை தேடி – திருவா:51 12/1
மேல்


பகலும் (2)

ஏது ஆம் மணியே என்றுஎன்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாத – திருவா:27 9/3
எண்ணாது இரவும் பகலும் நான் அவையே எண்ணும்-இது அல்லால் – திருவா:33 9/2
மேல்


பகலோன் (1)

நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன்
புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய புணர்ந்துநின்றான் – திருவா:15 5/1,2
மேல்


பகன் (1)

உண்ண புகுந்த பகன் ஒளித்து ஓடாமே – திருவா:14 12/1
மேல்


பகுதி (1)

வீடுபேறு ஆய் நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன் நாள்-தொறும் – திருவா:3/18,19
மேல்


பகுதியின் (1)

அண்ட பகுதியின் உண்டை பிறக்கம் – திருவா:3/1
மேல்


பகை (3)

பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை – திருவா:14 8/1
பிறவி பகை கலங்க பேரின்பத்து ஓங்கும் – திருவா:19 8/3
வம்பனாய் திரிவேனை வா என்று வல் வினை பகை மாய்த்திடும் – திருவா:42 9/1
மேல்


பகைகள் (1)

போய் அறும் இ பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு – திருவா:36 7/2
மேல்


பங்க (9)

மங்கை_ஓர்_பங்க போற்றி மால் விடை ஊர்தி போற்றி – திருவா:5 65/3
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல்-கணே – திருவா:5 73/3
இணங்கு கொங்கை மங்கை_பங்க என்-கொலோ நினைப்பதே – திருவா:5 75/4
வாருறு_பூண்_முலையாள்_பங்க என்னை வளர்ப்பவனே – திருவா:6 3/4
வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க விண்ணோர் பெருமான் – திருவா:24 5/3
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 5/1
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 6/1
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 8/1
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
மேல்


பங்கம் (1)

பங்கம்_இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழிய – திருவா:13 15/3
மேல்


பங்கம்_இல் (1)

பங்கம்_இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழிய – திருவா:13 15/3
மேல்


பங்கய (2)

பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 13/8
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 17/8
மேல்


பங்கயத்து (1)

பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா – திருவா:29 1/2
மேல்


பங்கயம் (1)

பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூ குறைய – திருவா:15 10/1
மேல்


பங்கரை (1)

பரு வரை மங்கை-தன் பங்கரை பாண்டியற்கு ஆர் அமுது ஆம் – திருவா:36 1/1
மேல்


பங்கன் (5)

செப்பு_ஆர் முலை_பங்கன் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 11/1
கயல் மாண்ட கண்ணி-தன் பங்கன் எனை கலந்து ஆண்டலுமே – திருவா:11 11/1
வேய தோள் உமை பங்கன் எங்கள் திருப்பெருந்துறை மேவினான் – திருவா:42 5/2
மாது நல்லாள் உமை மங்கை_பங்கன் வன் பொழில் சூழ் தென் பெருந்துறை கோன் – திருவா:43 8/2
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன் புயங்கன் அருள் அமுதம் – திருவா:45 9/2
மேல்


பங்கனே (2)

மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து என்னை பணிகொண்ட பின் மழ – திருவா:5 92/1
இல்லை நின் கழற்கு அன்பு-அது என்-கணே ஏலம் ஏலும் நல் குழலி_பங்கனே – திருவா:5 94/1
மேல்


பங்கா (9)

பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி – திருவா:4/184
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட – திருவா:5 55/1
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா மறை ஈறு அறியா மறையானே – திருவா:5 85/1
திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே – திருவா:6 41/4
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா நின் மலர் அடிக்கே – திருவா:24 8/1
காவி சேரும் கயல் கண்ணான் பங்கா உன்-தன் கருணையினால் – திருவா:32 5/2
மான் ஓர் பங்கா வந்திப்பார் மதுர கனியே மனம் நெகா – திருவா:32 10/1
இன்றே இன்றி போய்த்தோ-தான் ஏழை பங்கா எம் கோவே – திருவா:33 3/2
பண் ஆர்ந்த மொழி மங்கை_பங்கா நின் ஆள் ஆனார்க்கு – திருவா:38 2/1
மேல்


பங்காளனையே (1)

ஏழை_பங்காளனையே பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 8/8
மேல்


பங்கினர் (1)

தையல் ஓர் பங்கினர் தாபத வேடத்தர் – திருவா:17 9/1
மேல்


பங்கினன் (1)

பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை_பங்கினன் எங்கள் பராபரனுக்கு – திருவா:9 7/3
மேல்


பங்கு (1)

பங்கு உலவு கோதையும் தானும் பணிகொண்ட – திருவா:16 9/4
மேல்


பங்கொடும் (1)

வரை ஆடு மங்கை-தன் பங்கொடும் வந்து ஆண்ட திறம் – திருவா:11 6/2
மேல்


பச்சூன் (1)

பாடிற்றிலேன் பணியேன் மணி நீ ஒளித்தாய்க்கு பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து ஆங்கு அலறி – திருவா:6 45/1,2
மேல்


பச்சை (1)

பச்சை தாள் அரவு ஆட்டீ படர் சடையாய் பாத மலர் – திருவா:38 4/1
மேல்


பச்சையனே (1)

பச்சையனே செய்ய மேனியனே ஒள் பட அரவ – திருவா:6 31/3
மேல்


பசி (1)

காலை மலமொடு கடும் பகல் பசி நிசி – திருவா:4/28
மேல்


பசு (6)

சுற்றம் என்னும் தொல் பசு குழாங்கள் – திருவா:4/48
பசு மரத்து ஆணி அறைந்தால் போல – திருவா:4/65
பல்லோரும் காண என்-தன் பசு_பாசம் அறுத்தானை – திருவா:31 4/3
பத்திமையும் பரிசும் இலா பசு_பாசம் அறுத்து அருளி – திருவா:31 7/1
கதிக்கும் பசு_பாசம் ஒன்றும் இலோம் என களித்து இங்கு – திருவா:40 7/3
படி-அதினில் கிடந்து இந்த பசு_பாசம் தவிர்ந்துவிடும் – திருவா:51 11/1
மேல்


பசு_பாசம் (4)

பல்லோரும் காண என்-தன் பசு_பாசம் அறுத்தானை – திருவா:31 4/3
பத்திமையும் பரிசும் இலா பசு_பாசம் அறுத்து அருளி – திருவா:31 7/1
கதிக்கும் பசு_பாசம் ஒன்றும் இலோம் என களித்து இங்கு – திருவா:40 7/3
படி-அதினில் கிடந்து இந்த பசு_பாசம் தவிர்ந்துவிடும் – திருவா:51 11/1
மேல்


பசுபதீ (1)

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழ வெள்ளை – திருவா:39 2/2
மேல்


பசும் (3)

பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைம் கிளியும் – திருவா:10 18/2
சோலை பசும் கிளியே தூ நீர் பெருந்துறை கோன் – திருவா:19 10/1
செந்நாவலர் பசும் புகழ் திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 1/3
மேல்


பசை (1)

உணக்கு பசை அறுத்தான் உயிர் ஒன்றி நின்ற – திருவா:15 15/2
மேல்


பஞ்சப்பள்ளியில் (1)

பஞ்சப்பள்ளியில் பால்_மொழி-தன்னொடும் – திருவா:2/13
மேல்


பஞ்சின் (1)

பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 6/1
மேல்


பஞ்சு (4)

பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி – திருவா:4/184
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா பவள திருவாயால் – திருவா:25 10/3
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – திருவா:38 6/1
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – திருவா:51 5/1
மேல்


பட்ட (5)

கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே – திருவா:5 48/4
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே – திருவா:5 91/4
பண் பட்ட தில்லை பதிக்கு அரசை பரவாதே – திருவா:13 4/1
எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல் – திருவா:13 4/2
விண் பட்ட பூத படை வீரபத்திரரால் – திருவா:13 4/3
மேல்


பட்டமங்கையில் (1)

பட்டமங்கையில் பாங்காய் இருந்து அங்கு – திருவா:2/62
மேல்


பட்டவா (1)

புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 4/4
மேல்


பட்டால் (1)

படுவேன் படுவது எல்லாம் நான் பட்டால் பின்னை பயன் என்னே – திருவா:50 4/2
மேல்


பட்டிமண்டபம் (1)

பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை – திருவா:5 49/3
மேல்


பட்டு (6)

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினை பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே – திருவா:5 20/1,2
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு
இனி என்னே உய்யும் ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்சு_எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை – திருவா:5 27/2,3
வலை-தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெண் மதியின் ஒற்றை – திருவா:6 40/1,2
தம்தம் மதங்களில் தட்டுளுப்பு பட்டு நிற்க – திருவா:15 6/2
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு – திருவா:24 5/1
தையலார் எனும் சுழி-தலை பட்டு நான் தலை தடுமாறாமே – திருவா:41 1/2
மேல்


பட்டே (1)

நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே – திருவா:6 11/4
மேல்


பட்டேனை (1)

கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை கரு மால் பிரமன் – திருவா:27 1/2
மேல்


பட (4)

பச்சையனே செய்ய மேனியனே ஒள் பட அரவ – திருவா:6 31/3
நா_மகள் நாசி சிரம் பிரமன் பட
சோமன் முகன் நெரித்து உந்தீ பற – திருவா:14 13/1,2
நான்மறையோனும் மகத்து இயமான் பட
போம் வழி தேடும் ஆறு உந்தீ பற – திருவா:14 14/1,2
பை நா பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என் – திருவா:34 1/1
மேல்


படம் (1)

படம் ஆக என் உள்ளே தன் இணை போது-அவை அளித்து இங்கு – திருவா:13 14/1
மேல்


படர் (2)

பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே – திருவா:22 8/1
பச்சை தாள் அரவு ஆட்டீ படர் சடையாய் பாத மலர் – திருவா:38 4/1
மேல்


படர்ந்தது (1)

பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே – திருவா:22 8/1
மேல்


படரும் (1)

படரும் சடை மகுடத்து எங்கள் பரன்-தான் செய்த படிறே – திருவா:34 6/4
மேல்


படவு-அது (1)

பணி வகை செய்து படவு-அது ஏறி பாரொடு விண்ணும் பரவி ஏத்த – திருவா:43 3/2
மேல்


படாஅன் (1)

உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன் – திருவா:3/112,113
மேல்


படி (1)

படி உற பயின்ற பாவக போற்றி – திருவா:4/211
மேல்


படி-தான் (1)

படி-தான் இல்லா பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம் – திருவா:25 9/3
மேல்


படி-அதினில் (1)

படி-அதினில் கிடந்து இந்த பசு_பாசம் தவிர்ந்துவிடும் – திருவா:51 11/1
மேல்


படித்து (1)

தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம் வந்து நம்மை – திருவா:11 3/2
மேல்


படிந்தும் (1)

விராவு கொங்கை நல்_தடம் படிந்தும்
கேவேடர் ஆகி கெளிறு-அது படுத்தும் – திருவா:2/16,17
மேல்


படிம (1)

படிம பாதம் வைத்த அ பரிசும் – திருவா:2/76
மேல்


படியே (1)

படியே ஆகி நல் இடை_அறா அன்பின் – திருவா:4/64
மேல்


படிவு (1)

பருகிய நின் பரம் கருணை தடம் கடலில் படிவு ஆம் ஆறு – திருவா:38 9/3
மேல்


படிற்று (1)

பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு உனை – திருவா:5 44/3
மேல்


படிறிடை (1)

மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி – திருவா:5 40/2
மேல்


படிறீ (1)

பால் ஊறு தேன் வாய் படிறீ கடை திறவாய் – திருவா:7 5/3
மேல்


படிறு (2)

பரம்பரனே நின் பழ அடியாரொடும் என் படிறு
விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய் மென் முயல் கறையின் – திருவா:6 35/1,2
பனவன் எனை செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே – திருவா:34 3/4
மேல்


படிறே (1)

படரும் சடை மகுடத்து எங்கள் பரன்-தான் செய்த படிறே – திருவா:34 6/4
மேல்


படுகின்றது (1)

ஏசப்பட்டேன் இனி படுகின்றது அமையாதால் – திருவா:5 82/3
மேல்


படுத்தது (1)

பாணே பேசி என்-தன்னை படுத்தது என்ன பரஞ்சோதி – திருவா:5 84/2
மேல்


படுத்து (3)

எவ்வெவர் தன்மையும் தன்-வயின் படுத்து
தானே ஆகிய தயாபரன் எம் இறை – திருவா:2/95,96
நல்-பால் படுத்து என்னை நாடு அறிய தான் இங்ஙன் – திருவா:15 4/3
மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து
பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்-தன்னை – திருவா:23 2/2,3
மேல்


படுத்தும் (1)

கேவேடர் ஆகி கெளிறு-அது படுத்தும்
மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் – திருவா:2/17,18
மேல்


படும் (1)

தக்க தச_மதி தாயொடு தான் படும்
துக்க_சாகரம் துயரிடை பிழைத்தும் – திருவா:4/24,25
மேல்


படுவது (1)

படுவேன் படுவது எல்லாம் நான் பட்டால் பின்னை பயன் என்னே – திருவா:50 4/2
மேல்


படுவேன் (1)

படுவேன் படுவது எல்லாம் நான் பட்டால் பின்னை பயன் என்னே – திருவா:50 4/2
மேல்


படுவேனை (1)

இத்தை மெய் என கருதிநின்று இடர் கடல் சுழி-தலை படுவேனை
முத்து மா மணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழு சோதி – திருவா:26 7/2,3
மேல்


படுவோன் (1)

பத்தி_வலையில் படுவோன் காண்க – திருவா:3/42
மேல்


படை (6)

விண் பட்ட பூத படை வீரபத்திரரால் – திருவா:13 4/3
மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார் – திருவா:19 7/2
கழுக்கடை காண் கைக்கொள் படை – திருவா:19 7/4
வான ஊர் கொள்வோம் நாம் மாய படை வாராமே – திருவா:46 1/4
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே – திருவா:46 2/4
பாண்டி நல் நாடு உடையான் படை_ஆட்சிகள் பாடுதும் ஆகாதே – திருவா:49 1/6
மேல்


படை_ஆட்சிகள் (1)

பாண்டி நல் நாடு உடையான் படை_ஆட்சிகள் பாடுதும் ஆகாதே – திருவா:49 1/6
மேல்


படைக்கும் (1)

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை – திருவா:3/13
மேல்


படைத்தருளும் (1)

பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் – திருவா:8 8/1,2
மேல்


படைத்தவை (1)

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள் காப்பவை – திருவா:3/13,14
மேல்


படைத்தான் (1)

முழுவதும் கண்டவனை படைத்தான் முடி சாய்ந்து முன் நாள் – திருவா:5 7/1
மேல்


படைத்து (1)

பரிகள் ஆக படைத்து நீ பரிவு ஆக வந்து மெய்க்காட்டிடும் – திருவா:30 9/2
மேல்


படைத்தும் (1)

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி – திருவா:7 12/4
மேல்


படைப்பாய் (2)

படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி – திருவா:4/100
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் – திருவா:27 10/1
மேல்


படைப்போன் (2)

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை – திருவா:3/13
பந்தமும் வீடும் படைப்போன் காண்க – திருவா:3/52
மேல்


படையானே (1)

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழ வெள்ளை – திருவா:39 2/2
மேல்


பண் (5)

பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் – திருவா:8 8/1
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
பண் பட்ட தில்லை பதிக்கு அரசை பரவாதே – திருவா:13 4/1
பண் ஆர்ந்த மொழி மங்கை_பங்கா நின் ஆள் ஆனார்க்கு – திருவா:38 2/1
பண் களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே – திருவா:49 1/5
மேல்


பண்டாரம் (1)

மூல_பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்து-மினே – திருவா:36 5/4
மேல்


பண்டு (4)

நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன் – திருவா:5 60/2
பண்டு தந்தால் போல் பணித்து பணிசெய கூவித்து என்னை – திருவா:6 33/3
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா மால் அயனும் – திருவா:48 1/1
பண்டு அறியாத பரானுபவங்கள் பரந்து எழும் ஆகாதே – திருவா:49 7/4
மேல்


பண்டே (2)

பண்டே பயில்-தொறும் இன்றே பயில்-தொறும் – திருவா:3/140
பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற்கு அருள்செய்ய – திருவா:27 6/1
மேல்


பண்டை (3)

பண்டை பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும் – திருவா:8 9/5
குழைத்தால் பண்டை கொடு வினை நோய் காவாய் உடையாய் கொடு வினையேன் – திருவா:33 1/1
கோமான் பண்டை தொண்டரொடும் அவன்-தன் குறிப்பே குறிக்கொண்டு – திருவா:45 3/3
மேல்


பண்ணின் (2)

பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 5/1
எண்ணி எழு கோகழிக்கு அரசை பண்ணின்
மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னி – திருவா:48 5/2,3
மேல்


பண்ணுவித்திட்டாய் (1)

ஊனே புக என்-தனை நூக்கி உழல பண்ணுவித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து – திருவா:33 4/2,3
மேல்


பண்பும் (1)

பாத சிலம்பு ஒலி காட்டிய பண்பும்
திரு ஆர் பெருந்துறை செல்வன் ஆகி – திருவா:2/53,54
மேல்


பண (1)

கரும் பண கச்சை கடவுள் வாழ்க – திருவா:3/96
மேல்


பணி (9)

கொள்ளும்-கில் எனை அன்பரில் கூய் பணி
கள்ளும் வண்டும் அறா மலர் கொன்றையான் – திருவா:5 46/1,2
உடையனோ பணி போற்றி உம்பரார்-தம் பராபரா போற்றி யாரினும் – திருவா:5 97/2
சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்தோம் – திருவா:7 9/6
உருக்கும் பணி கொள்ளும் என்பது கேட்டு உலகம் எல்லாம் – திருவா:11 3/3
பல் நாள் பரவி பணி செய்ய பாத மலர் – திருவா:13 9/1
எது எமை பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 7/4
நங்கைமீர் எனை நோக்கு-மின் நங்கள் நாதன் நம் பணி கொண்டவன் – திருவா:42 3/1
பணி வகை செய்து படவு-அது ஏறி பாரொடு விண்ணும் பரவி ஏத்த – திருவா:43 3/2
மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே – திருவா:49 4/5
மேல்


பணி-மினோ (1)

பத்தர்காள் இங்கே வம்-மின் நீர் உங்கள் பாசம் தீர பணி-மினோ
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 10/3,4
மேல்


பணிகள் (1)

சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும் – திருவா:10 12/3
மேல்


பணிகிலை (1)

பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாத_மலர் – திருவா:5 31/2
மேல்


பணிகேனே (1)

பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னை பணிகேனே – திருவா:5 88/4
மேல்


பணிகொண்ட (3)

மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து என்னை பணிகொண்ட பின் மழ – திருவா:5 92/1
தண்டாலே பாண்டியன்-தன்னை பணிகொண்ட
புண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 16/3,4
பங்கு உலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்கு உலவு கொன்றை சடையான் குணம் பரவி – திருவா:16 9/4,5
மேல்


பணிகொண்டவண்ணமும் (1)

பாடு-மின் நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்டவண்ணமும் பாடிப்பாடி – திருவா:9 11/2
மேல்


பணிகொண்டாய் (3)

பல மா முனிவர் நனி வாட பாவியேனை பணிகொண்டாய்
மல மா குரம்பை-இது மாய்க்கமாட்டேன் மணியே உனை காண்பான் – திருவா:5 54/2,3
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னை பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் – திருவா:33 6/2,3
திகழா நின்ற திருமேனி காட்டி என்னை பணிகொண்டாய்
புகழே பெரிய பதம் எனக்கு புராண நீ தந்தருளாதே – திருவா:33 10/2,3
மேல்


பணிகொண்டு (1)

நிகழ பணிகொண்டு என்னை ஆட்கொண்டு ஆஆ என்ற நீர்மை எல்லாம் – திருவா:27 5/3
மேல்


பணிகொள்வான் (2)

மங்கை-மார் கையில் வளையும் கொண்டு எம் உயிரும் கொண்டு எம் பணிகொள்வான்
பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே – திருவா:42 3/3,4
எத்தன் ஆகி வந்து இல் புகுந்து எமை ஆளுங்கொண்டு எம் பணிகொள்வான்
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 4/3,4
மேல்


பணிகொள்ளாது (1)

உடையாய் கூவி பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே – திருவா:33 2/4
மேல்


பணிசெய (1)

பண்டு தந்தால் போல் பணித்து பணிசெய கூவித்து என்னை – திருவா:6 33/3
மேல்


பணித்தருளியும் (1)

உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும்
நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய் – திருவா:2/20,21
மேல்


பணித்தனை (1)

வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு – திருவா:5 41/3
மேல்


பணித்தி (1)

மிகவே உயர்த்தி விண்ணோரை பணித்தி அண்ணா அமுதே – திருவா:5 10/3
மேல்


பணித்து (3)

பண்டு தந்தால் போல் பணித்து பணிசெய கூவித்து என்னை – திருவா:6 33/3
வண்ண பணித்து என்னை வா என்ற வான் கருணை – திருவா:10 4/3
பொன் ஆர் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் பாடி – திருவா:11 9/2
மேல்


பணிந்திலனேனும் (1)

பத்து_இலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைம் கழல் காண – திருவா:44 4/1
மேல்


பணிந்திலை (1)

பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே – திருவா:5 35/4
மேல்


பணிந்து (5)

பல்லோரும் ஏத்த பணிந்து – திருவா:1/95
பன்னி பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்று அறுப்பான் – திருவா:16 7/3
பார்ப்பானே எம் பரமா என்று பாடிப்பாடி பணிந்து பாத – திருவா:27 10/3
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும் – திருவா:43 7/2
பல் நாள் உன்னை பணிந்து ஏத்தும் பழைய அடியாரொடும் கூடாது – திருவா:50 2/3
மேல்


பணியா (1)

நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன் அடி பணியா
பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ – திருவா:23 7/2,3
மேல்


பணியாதே (1)

பாழுக்கு இறைத்தேன் பரம்பரனை பணியாதே
ஊழி முதல் சிந்தாத நல் மணி வந்து என் பிறவி – திருவா:15 13/2,3
மேல்


பணியாய் (2)

சிலையனே எனை செத்திட பணியாய் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 3/4
மாலும் ஓலமிட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனேயும் வந்திட பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 9/3,4
மேல்


பணியாள் (1)

பார் ஒரு கால் வந்தனையாள் விண்ணோரை தான் பணியாள்
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும் – திருவா:7 15/4,5
மேல்


பணியும் (1)

எம் கை உனக்கு அல்லாது எ பணியும் செய்யற்க – திருவா:7 19/5
மேல்


பணியேன் (1)

பாடிற்றிலேன் பணியேன் மணி நீ ஒளித்தாய்க்கு பச்சூன் – திருவா:6 45/1
மேல்


பணிலம் (1)

விழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண் மணி பணிலம்
கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்த பெருமை – திருவா:6 47/2,3
மேல்


பணிவார் (1)

பணிவார் பிணி தீர்ந்தருளி பழைய அடியார்க்கு உன் – திருவா:5 89/1
மேல்


பணிவோம் (1)

உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் – திருவா:7 9/4
மேல்


பணை (2)

பணை முலை_பாகனுக்கு உந்தீ பற – திருவா:14 8/3
சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே சுரி குழல் பணை முலை மடந்தை – திருவா:29 1/1
மேல்


பணைத்து (1)

கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடை வருந்த எழுந்து புடை பரந்து – திருவா:4/32,33
மேல்


பத்தர் (3)

பத்தர் எல்லாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும் – திருவா:19 3/3
சித்தனே பத்தர் சிக்கென பிடித்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 8/2
பத்தர் சூழ பராபரன் பாரில் வந்து பார்ப்பான் என – திருவா:42 4/1
மேல்


பத்தர்காள் (1)

பத்தர்காள் இங்கே வம்-மின் நீர் உங்கள் பாசம் தீர பணி-மினோ – திருவா:42 10/3
மேல்


பத்தா (1)

பத்தா போற்றி பவனே போற்றி – திருவா:4/176
மேல்


பத்தி (4)

பத்தி_வலையில் படுவோன் காண்க – திருவா:3/42
பத்தி கடலுள் பதித்த பரஞ்சோதி – திருவா:11 12/3
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும் – திருவா:42 6/2
பத்தி நெறி அறிவித்து பழ வினைகள் பாறும்வண்ணம் – திருவா:51 1/2
மேல்


பத்தி_வலையில் (1)

பத்தி_வலையில் படுவோன் காண்க – திருவா:3/42
மேல்


பத்திமையும் (2)

பத்திமையும் பரிசும் இலா பசு_பாசம் அறுத்து அருளி – திருவா:31 7/1
பார் உரு ஆய பிறப்பு அறவேண்டும் பத்திமையும் பெறவேண்டும் – திருவா:44 1/1
மேல்


பத்தியாய் (1)

பத்தியாய் நினைந்து பரவுவார்-தமக்கு பரகதி கொடுத்து அருள்செய்யும் – திருவா:29 8/2
மேல்


பத்து (4)

பத்து உடையீர் ஈசன் பழ அடியீர் பாங்கு உடையீர் – திருவா:7 3/4
பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றிநின்ற – திருவா:10 5/3
உலகு ஏழ் என திசை பத்து என தான் ஒருவனுமே – திருவா:15 5/3
பத்து_இலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைம் கழல் காண – திருவா:44 4/1
மேல்


பத்து_இலனேனும் (1)

பத்து_இலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைம் கழல் காண – திருவா:44 4/1
மேல்


பத (2)

வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 91/2
திரை சேர் மடந்தை மணந்த திரு பொன் பத புயங்கா – திருவா:6 37/3
மேல்


பதங்கள் (1)

ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே – திருவா:22 1/4
மேல்


பதஞ்சலிக்கு (1)

பதஞ்சலிக்கு அருளிய பரம_நாடக என்று – திருவா:2/138
மேல்


பதத்தொடு (1)

தெருளும் மு_மதில் நொடி வரை இடிதர சின பதத்தொடு செம் தீ – திருவா:26 10/3
மேல்


பதம் (8)

சொல்_பதம் கடந்த தொல்லோன் காண்க – திருவா:3/40
சொல்_பதம் கடந்த தொல்லோன் – திருவா:3/111
பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே – திருவா:22 8/1
புகழே பெரிய பதம் எனக்கு புராண நீ தந்தருளாதே – திருவா:33 10/3
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல்_பதம் கடந்த அப்பன் – திருவா:35 6/2
மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே – திருவா:37 5/2
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 9/2
என்னால் அறியா பதம் தந்தாய் யான் அது அறியாதே கெட்டேன் – திருவா:50 2/1
மேல்


பதமே (2)

பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே – திருவா:6 25/4
பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டி பெரும் பதமே
முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்து-மினே – திருவா:36 8/3,4
மேல்


பதறியும் (1)

கற்றா மனம் என கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது – திருவா:4/73,74
மேல்


பதறினர் (1)

பற்றி அழைத்து பதறினர் பெருகவும் – திருவா:4/49
மேல்


பதி (4)

பாண்டி நாடே பழம் பதி ஆகவும் – திருவா:2/118
பதி உடை வாள் அர பார்த்து இறை பைத்து சுருங்க அஞ்சி – திருவா:6 42/3
கான் ஆர் புலி தோல் உடை தலை ஊண் காடு பதி
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடி – திருவா:12 12/1,2
மாது ஆடும் பாகத்தான் வாழ் பதி என் கோதாட்டி – திருவா:19 3/2
மேல்


பதிக்கு (1)

பண் பட்ட தில்லை பதிக்கு அரசை பரவாதே – திருவா:13 4/1
மேல்


பதித்த (1)

பத்தி கடலுள் பதித்த பரஞ்சோதி – திருவா:11 12/3
மேல்


பதைத்து (2)

பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே – திருவா:5 19/2
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு – திருவா:5 21/2
மேல்


பதைப்பதும் (1)

பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாத_மலர் – திருவா:5 31/2
மேல்


பதைப்பு (1)

பரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க – திருவா:15 12/2
மேல்


பதையேன் (1)

பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்-தன்னை – திருவா:23 2/3
மேல்


பந்த (3)

சுழித்து எம் பந்த மா கரை பொருது அலைத்து இடித்து – திருவா:3/85
கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்த பெருமை – திருவா:6 47/3
பந்த_விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே – திருவா:49 3/1
மேல்


பந்த_விகார (1)

பந்த_விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே – திருவா:49 3/1
மேல்


பந்தம் (4)

பந்தம் பறிய பரி மேல்கொண்டான் தந்த – திருவா:8 3/5
பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டி பிரான் – திருவா:13 2/2
ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே – திருவா:22 9/2
பந்தம் அறுத்து எனை ஆண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து – திருவா:51 6/3
மேல்


பந்தமும் (2)

பந்தமும் வீடும் படைப்போன் காண்க – திருவா:3/52
பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு – திருவா:9 20/3
மேல்


பந்தர் (1)

தண்ணீர் பந்தர் சயம் பெற வைத்து – திருவா:2/58
மேல்


பந்தனை (4)

ஐம்புல பந்தனை வாள் அரவு இரிய – திருவா:3/70
எலாம் புலம் ஆக்கிய எந்தையை பந்தனை அறுப்பானை – திருவா:5 32/2
பப்பு அற விட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும் – திருவா:20 6/1
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 5/2
மேல்


பந்து (3)

பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்-தொறும் எழுந்தருளிய பரனே – திருவா:20 8/2
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 8/1
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 5/4
மேல்


பப்பு (1)

பப்பு அற விட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும் – திருவா:20 6/1
மேல்


பயந்து (1)

தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை – திருவா:5 30/1
மேல்


பயன் (3)

பாழ் செய் விளாவி பயன்_இலியாய் கிடப்பேற்கு – திருவா:40 9/1
இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும் – திருவா:40 10/3
படுவேன் படுவது எல்லாம் நான் பட்டால் பின்னை பயன் என்னே – திருவா:50 4/2
மேல்


பயன்-அது (1)

பெற்றவா பெற்ற பயன்-அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே – திருவா:26 9/3
மேல்


பயன்_இலியாய் (1)

பாழ் செய் விளாவி பயன்_இலியாய் கிடப்பேற்கு – திருவா:40 9/1
மேல்


பயனை (1)

ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருள் ஆம் பெரும் பயனை
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 10/3,4
மேல்


பயில் (2)

அரு ஆய் மறை பயில் அந்தணன் ஆய் ஆண்டுகொண்ட – திருவா:10 14/3
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 9/4
மேல்


பயில்-தொறும் (2)

பண்டே பயில்-தொறும் இன்றே பயில்-தொறும் – திருவா:3/140
பண்டே பயில்-தொறும் இன்றே பயில்-தொறும்
ஒளிக்கும் சோரனை கண்டனம் – திருவா:3/140,141
மேல்


பயில்வி (1)

எதிர்வது எப்போது பயில்வி கயிலை பரம்பரனே – திருவா:6 34/4
மேல்


பயிலும் (2)

நான் ஆடிஆடி நின்று ஓலம் இட நடம் பயிலும்
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ – திருவா:13 5/3,4
தேன் பழ சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ – திருவா:18 4/1
மேல்


பயிலும்-அது (1)

தான் புக்கு நட்டம் பயிலும்-அது என் ஏடீ – திருவா:12 14/2
மேல்


பயின்ற (3)

பரிமாவின் மிசை பயின்ற வண்ணமும் – திருவா:2/116
படி உற பயின்ற பாவக போற்றி – திருவா:4/211
மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி – திருவா:43 1/1
மேல்


பயின்றனன் (1)

பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி – திருவா:2/2
மேல்


பயின்றிடும் (1)

பண் களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே – திருவா:49 1/5
மேல்


பயின்றிலனேல் (1)

தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம் – திருவா:12 14/3
மேல்


பயின்று (2)

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே – திருவா:1/89
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு – திருவா:6 36/3
மேல்


பரகதி (3)

பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி – திருவா:4/214
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே – திருவா:5 35/4
பத்தியாய் நினைந்து பரவுவார்-தமக்கு பரகதி கொடுத்து அருள்செய்யும் – திருவா:29 8/2
மேல்


பரங்கருணை (1)

கேழ்_இல் பரஞ்சோதி கேழி_இல் பரங்கருணை
கேழ்_இல் விழு பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ – திருவா:7 8/3,4
மேல்


பரஞ்சுடர் (2)

ஆதி முதல் பரம் ஆய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே – திருவா:49 3/4
எங்கும் நிறைந்து அமுது ஊறு பரஞ்சுடர் எய்துவது ஆகாதே – திருவா:49 8/7
மேல்


பரஞ்சுடரே (1)

பனவன் எனை செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே – திருவா:34 3/4
மேல்


பரஞ்சோதி (7)

பாணே பேசி என்-தன்னை படுத்தது என்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் – திருவா:5 84/2,3
கேழ்_இல் பரஞ்சோதி கேழி_இல் பரங்கருணை – திருவா:7 8/3
பவ_மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவம் ஆய செம் சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து – திருவா:11 4/2,3
பத்தி கடலுள் பதித்த பரஞ்சோதி
தித்திக்குமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 12/3,4
ஊறி நின்று என்னுள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்தருளாய் – திருவா:22 1/2
பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதி
வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே – திருவா:25 7/1,2
தெரிய அரிய பரஞ்சோதி செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:50 7/4
மேல்


பரஞ்சோதிக்கு (1)

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இரா_பகல் நாம் – திருவா:7 2/1
மேல்


பரஞ்சோதீ (1)

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழ வெள்ளை – திருவா:39 2/2
மேல்


பரத்து (1)

அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து – திருவா:4/75
மேல்


பரந்த (2)

முன்பும் ஆய் பின்னும் முழுதும் ஆய் பரந்த முத்தனே முடிவு_இலா முதலே – திருவா:22 2/3
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 1/1
மேல்


பரந்தது (1)

பா இடை ஆடு குழல் போல் கரந்து பரந்தது உள்ளம் – திருவா:24 8/3
மேல்


பரந்தாய் (1)

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி – திருவா:4/137
மேல்


பரந்து (4)

எய்த்து இடை வருந்த எழுந்து புடை பரந்து
ஈர்க்கு இடை போகா இள முலை மாதர்-தம் – திருவா:4/33,34
பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி – திருவா:5 6/1
பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை – திருவா:17 5/3
பண்டு அறியாத பரானுபவங்கள் பரந்து எழும் ஆகாதே – திருவா:49 7/4
மேல்


பரப்பினுள் (1)

பித்த உலகர் பெரும் துறை பரப்பினுள்
மத்த களிறு எனும் அவாவிடை பிழைத்தும் – திருவா:4/36,37
மேல்


பரப்பு (1)

பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாதே – திருவா:49 7/3
மேல்


பரப்பே (1)

பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே
நீர் உறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின் அருள் வெள்ள – திருவா:22 8/1,2
மேல்


பரம் (12)

விரதமே பரம் ஆக வேதியரும் – திருவா:4/50
இருளே வெளியே இக_பரம் ஆகி இருந்தவனே – திருவா:6 17/4
பருகற்கு இனிய பரம் கருணை தடம் கடலை – திருவா:11 15/2
பரம் ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 12/4
என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு – திருவா:22 2/2
பரவிய அன்பரை என்பு உருக்கும் பரம் பாண்டியனார் – திருவா:36 9/2
பருகிய நின் பரம் கருணை தடம் கடலில் படிவு ஆம் ஆறு – திருவா:38 9/3
பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால் – திருவா:41 8/3
கோது_இல் பரம் கருணை அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும் – திருவா:43 1/2
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த – திருவா:43 10/2
பால் திருநீற்று எம் பரமனை பரம் கருணையோடு எதிர்ந்து – திருவா:44 6/1
ஆதி முதல் பரம் ஆய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே – திருவா:49 3/4
மேல்


பரம்பரத்து (1)

பக்தி செய் அடியாரை பரம்பரத்து உய்ப்பவன் – திருவா:2/119
மேல்


பரம்பரம் (1)

பரம்பரம் சோதி பரனே போற்றி – திருவா:4/222
மேல்


பரம்பரன் (1)

பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தரமாய் நின்ற – திருவா:26 2/3
மேல்


பரம்பரனே (6)

பவமே அருளு_கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே – திருவா:5 5/4
எதிர்வது எப்போது பயில்வி கயிலை பரம்பரனே – திருவா:6 34/4
பரம்பரனே நின் பழ அடியாரொடும் என் படிறு – திருவா:6 35/1
படி-தான் இல்லா பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம் – திருவா:25 9/3
பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம்பரனே – திருவா:38 3/4
பார்க்கோ பரம்பரனே என் செய்தேன் தீர்ப்பு_அரிய – திருவா:47 2/2
மேல்


பரம்பரனை (1)

பாழுக்கு இறைத்தேன் பரம்பரனை பணியாதே – திருவா:15 13/2
மேல்


பரம்பொருள் (1)

பற்றல் ஆவது ஓர் நிலை_இலா பரம்பொருள் அ பொருள் பாராதே – திருவா:26 9/2
மேல்


பரம (2)

பதஞ்சலிக்கு அருளிய பரம_நாடக என்று – திருவா:2/138
கதியது பரம_அதிசயம் ஆக – திருவா:4/72
மேல்


பரம_நாடக (1)

பதஞ்சலிக்கு அருளிய பரம_நாடக என்று – திருவா:2/138
மேல்


பரம_அதிசயம் (1)

கதியது பரம_அதிசயம் ஆக – திருவா:4/72
மேல்


பரமம் (2)

பரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க – திருவா:15 12/2
பரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க – திருவா:15 12/2
மேல்


பரமன் (2)

பரமன் காண்க பழையோன் காண்க – திருவா:3/37
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 5/2
மேல்


பரமனை (1)

பால் திருநீற்று எம் பரமனை பரம் கருணையோடு எதிர்ந்து – திருவா:44 6/1
மேல்


பரமா (1)

பார்ப்பானே எம் பரமா என்று பாடிப்பாடி பணிந்து பாத – திருவா:27 10/3
மேல்


பரமானந்த (1)

பாவியேற்கும் உண்டாமோ பரமானந்த பழம் கடல் சேர்ந்து – திருவா:32 5/3
மேல்


பரமானந்தம் (2)

பரமானந்தம் பழம் கடல்-அதுவே – திருவா:3/66
பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற்கு அருள்செய்ய – திருவா:27 6/1
மேல்


பரமே (1)

காணல் ஆம் பரமே கட்கு இறந்தது ஓர் – திருவா:5 44/1
மேல்


பரவாதே (1)

பண் பட்ட தில்லை பதிக்கு அரசை பரவாதே
எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல் – திருவா:13 4/1,2
மேல்


பரவி (15)

திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 15/4
செயலை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 17/4
பொந்தை பரவி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 2/4
குறி செய்துகொண்டு என்னை ஆண்டபிரான் குணம் பரவி
முறி செய்து நம்மை முழுது உழற்றும் பழ வினையை – திருவா:13 8/2,3
பல் நாள் பரவி பணி செய்ய பாத மலர் – திருவா:13 9/1
பூ ஆர் கழல் பரவி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 20/4
குன்றாத சீர் தில்லை அம்பலவன் குணம் பரவி
துன்று ஆர் குழலினீர் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 2/3,4
எங்கும் பரவி நாம் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 10/4
கோண் ஆர் பிறை சென்னி கூத்தன் குணம் பரவி
பூண் ஆர் வன முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 5/5,6
கொங்கு உலவு கொன்றை சடையான் குணம் பரவி
பொங்கு உலவு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 9/5,6
பல்கால் உன்னை பாவித்து பரவி பொன்னம்பலம் என்றே – திருவா:21 10/3
பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதி – திருவா:25 7/1
பேர் ஆயிரமும் பரவி திரிந்து எம் பெருமான் என ஏத்த – திருவா:25 7/3
திணி நிலம் பிளந்தும் காணா சேவடி பரவி வெண்ணீறு – திருவா:35 5/3
பணி வகை செய்து படவு-அது ஏறி பாரொடு விண்ணும் பரவி ஏத்த – திருவா:43 3/2
மேல்


பரவிய (1)

பரவிய அன்பரை என்பு உருக்கும் பரம் பாண்டியனார் – திருவா:36 9/2
மேல்


பரவியும் (1)

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும் – திருவா:4/62,63
மேல்


பரவும் (1)

சொல்லி பரவும் நாமத்தானை சொல்லும் பொருளும் இறந்த சுடரை – திருவா:27 4/2
மேல்


பரவுவனே (1)

பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே – திருவா:5 16/4
மேல்


பரவுவார் (2)

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் – திருவா:5 17/1
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம் அ நெறியே – திருவா:13 11/3
மேல்


பரவுவார்-தமக்கு (1)

பத்தியாய் நினைந்து பரவுவார்-தமக்கு பரகதி கொடுத்து அருள்செய்யும் – திருவா:29 8/2
மேல்


பரவுவார்-அவர் (1)

பரவுவார்-அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன் – திருவா:26 5/1
மேல்


பரன் (1)

பழைதரு மா பரன் என்றுஎன்று அறைவன் பழிப்பினையே – திருவா:6 46/4
மேல்


பரன்-தான் (1)

படரும் சடை மகுடத்து எங்கள் பரன்-தான் செய்த படிறே – திருவா:34 6/4
மேல்


பரனே (6)

பராய்த்துறை மேவிய பரனே போற்றி – திருவா:4/153
பரம்பரம் சோதி பரனே போற்றி – திருவா:4/222
பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்-தொறும் எழுந்தருளிய பரனே
செம் தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி – திருவா:20 8/2,3
பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதி – திருவா:25 7/1
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 1/1
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா – திருவா:29 1/2
மேல்


பராபரம் (2)

பாலும் அமுதமும் தேனுடன் ஆம் பராபரம் ஆய் – திருவா:13 11/1
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாதே – திருவா:49 7/3
மேல்


பராபரன் (1)

பத்தர் சூழ பராபரன் பாரில் வந்து பார்ப்பான் என – திருவா:42 4/1
மேல்


பராபரனுக்கு (1)

பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை_பங்கினன் எங்கள் பராபரனுக்கு
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 7/3,4
மேல்


பராபரா (1)

உடையனோ பணி போற்றி உம்பரார்-தம் பராபரா போற்றி யாரினும் – திருவா:5 97/2
மேல்


பராய் (1)

வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை மர கண் என் செவி இரும்பினும் வலிது – திருவா:23 4/3
மேல்


பராய்த்துறை (1)

பராய்த்துறை மேவிய பரனே போற்றி – திருவா:4/153
மேல்


பராய்த்துறையாய் (1)

தென் பராய்த்துறையாய் சிவலோகா திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 4/4
மேல்


பராவமுது (3)

அருளொடு பராவமுது ஆக்கினன் – திருவா:3/181
என்றும் என் அன்பு நிறைந்த பராவமுது எய்துவது ஆகாதே – திருவா:49 2/7
பாவனை ஆய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே – திருவா:49 3/2
மேல்


பரானுபவங்கள் (1)

பண்டு அறியாத பரானுபவங்கள் பரந்து எழும் ஆகாதே – திருவா:49 7/4
மேல்


பரி (12)

பந்தம் பறிய பரி மேல்கொண்டான் தந்த – திருவா:8 3/5
கட கரியும் பரி மாவும் தேரும் உகந்து ஏறாதே – திருவா:12 15/1
ஞாலம் மிக பரி மேற்கொண்டு நமை ஆண்டான் – திருவா:16 8/3
பள்ளி குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு என் – திருவா:17 7/3
நல் பொன் மணி சுவடு ஒத்த நல் பரி மேல் வருவானை – திருவா:18 6/3
மன்னன் பரி மிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய – திருவா:18 7/3
தாவி வரும் பரி பாகன் தாழ் சடையோன் வர கூவாய் – திருவா:18 8/4
தெரிவர நின்று உருக்கி பரி மேற்கொண்ட சேவகனார் – திருவா:36 1/3
பார் இன்ப வெள்ளம் கொள பரி மேற்கொண்ட பாண்டியனார் – திருவா:36 3/2
மாய வன பரி மேற்கொண்டு மற்று அவர் கைக்கொளலும் – திருவா:36 7/1
நாட்டில் பரி பாகன் நம் வினையை வீட்டி – திருவா:48 3/2
நரியை குதிரை பரி ஆக்கி ஞாலம் எல்லாம் நிகழ்வித்து – திருவா:50 7/1
மேல்


பரிகள் (1)

பரிகள் ஆக படைத்து நீ பரிவு ஆக வந்து மெய்க்காட்டிடும் – திருவா:30 9/2
மேல்


பரிகிலேன் (1)

பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்-தன்னை – திருவா:23 2/3
மேல்


பரிசு (16)

புவன் எம்பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புகவே – திருவா:5 9/4
கீறுகின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே – திருவா:5 33/4
வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 91/2
ஈதே எம் தோழி பரிசு எல் ஓர் எம்பாவாய் – திருவா:7 1/8
ஏல_குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 5/8
என்னே துயிலின் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 7/8
ஏது அவனை பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 10/8
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் – திருவா:8 8/1
பங்கம்_இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழிய – திருவா:13 15/3
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை – திருவா:31 9/1
வேறு ஓர் பரிசு இங்கு ஒன்று இல்லை மெய்ம்மை உன்னை விரித்து உரைக்கின் – திருவா:33 5/3
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்-தன் விருப்பு அன்றே – திருவா:33 6/4
பாண்டியனார் அருள் செய்கின்ற முத்தி பரிசு இதுவே – திருவா:36 6/4
தூரும் பரிசு துரிசு அறுத்து தொண்டர் எல்லாம் – திருவா:40 5/2
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 5/4
பந்தம் அறுத்து எனை ஆண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து – திருவா:51 6/3
மேல்


பரிசு-அதனால் (1)

அ பரிசு-அதனால் ஆண்டுகொண்டருளி – திருவா:2/126
மேல்


பரிசு-அது (1)

எம்-தமை ஆண்ட பரிசு-அது பகரின் – திருவா:2/102
மேல்


பரிசும் (7)

பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
உத்தரகோசமங்கையுள் இருந்து – திருவா:2/47,48
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர் பந்தர் சயம் பெற வைத்து – திருவா:2/57,58
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் – திருவா:2/69,70
படிம பாதம் வைத்த அ பரிசும்
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து – திருவா:2/76,77
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து – திருவா:2/78,79
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர்-தன்னில் இடம் பெற இருந்தும் – திருவா:2/82,83
பத்திமையும் பரிசும் இலா பசு_பாசம் அறுத்து அருளி – திருவா:31 7/1
மேல்


பரிசே (5)

அவன் எம்பிரான் என்ன நான் அடியேன் என்ன இ பரிசே
புவன் எம்பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புகவே – திருவா:5 9/3,4
சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்தோம் – திருவா:7 9/6
இங்கு இ பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல் – திருவா:7 19/7
பண்டை பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும் – திருவா:8 9/5
நிற்பீர் எல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படு-மின் – திருவா:45 7/3
மேல்


பரிதி (1)

பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 7/1
மேல்


பரிந்து (3)

புகுந்து பரிந்து உருக்கும் பாவகத்தால் – திருவா:11 14/3
பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற்கு அருள்செய்ய – திருவா:27 6/1
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து நீ பாவியேனுடைய – திருவா:37 9/1
மேல்


பரிமா (2)

பாண்டியன்-தனக்கு பரிமா விற்று – திருவா:2/38
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 4/3
மேல்


பரிமாவின் (1)

பரிமாவின் மிசை பயின்ற வண்ணமும் – திருவா:2/116
மேல்


பரியா (1)

பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்-தன்னை – திருவா:23 2/3
மேல்


பரியின் (1)

தரும் பரியின் மேல் வந்த வள்ளல் – திருவா:48 2/2
மேல்


பரிவு (2)

பரிவு_இலா எம் கோமான் அன்பர்க்கு – திருவா:7 16/6
பரிகள் ஆக படைத்து நீ பரிவு ஆக வந்து மெய்க்காட்டிடும் – திருவா:30 9/2
மேல்


பரிவு_இலா (1)

பரிவு_இலா எம் கோமான் அன்பர்க்கு – திருவா:7 16/6
மேல்


பரு (2)

பரு மிக்க நாத பறை – திருவா:19 8/4
பரு வரை மங்கை-தன் பங்கரை பாண்டியற்கு ஆர் அமுது ஆம் – திருவா:36 1/1
மேல்


பருக (3)

ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா – திருவா:5 95/3
ஒப்பனே உனக்கு உரிய அன்பரில் உரியனாய் உனை பருக நின்றது ஓர் – திருவா:5 98/2
தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய் – திருவா:24 10/3
மேல்


பருகமாட்டா (1)

என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருகமாட்டா
அன்பு இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 3/3,4
மேல்


பருகற்கு (1)

பருகற்கு இனிய பரம் கருணை தடம் கடலை – திருவா:11 15/2
மேல்


பருகி (4)

தவ பெரு வாயிடை பருகி தளர்வொடும் – திருவா:3/81
கண்டது செய்து கருணை_மட்டு பருகி களித்து – திருவா:6 33/1
சேரும் வகையால் சிவன் கருணை தேன் பருகி
ஆரும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 5/3,4
ஆர பருகி ஆராத ஆர்வம்கூர அழுந்துவீர் – திருவா:45 9/3
மேல்


பருகிய (1)

பருகிய நின் பரம் கருணை தடம் கடலில் படிவு ஆம் ஆறு – திருவா:38 9/3
மேல்


பருகியும் (2)

அருளியது அறியேன் பருகியும் ஆரேன் – திருவா:3/166
திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 10/2
மேல்


பல் (16)

பல் விருகம் ஆகி பறவை ஆய் பாம்பு ஆகி – திருவா:1/27
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி – திருவா:2/2
எண்_இல் பல் குணம் எழில் பெற விளங்கி – திருவா:2/3
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் – திருவா:4/38
பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி – திருவா:5 6/1
செழிகின்ற தீ புகு விட்டிலின் சில் மொழியாரில் பல் நாள் – திருவா:6 5/1
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து – திருவா:8 15/3
ஆனா அறிவு ஆய் அளவு_இறந்த பல் உயிர்க்கும் – திருவா:8 16/5
பல் நாள் பரவி பணி செய்ய பாத மலர் – திருவா:13 9/1
பல் நாகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 17/4
காமன் உடல் உயிர் காலன் பல் காய் கதிரோன் – திருவா:15 11/1
பல் நூறு கோடி இமையோர்கள் தாம் நிற்ப – திருவா:16 3/2
பரவுவார்-அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன் – திருவா:26 5/1
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும் – திருவா:42 6/2
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாதே – திருவா:49 7/3
பல் நாள் உன்னை பணிந்து ஏத்தும் பழைய அடியாரொடும் கூடாது – திருவா:50 2/3
மேல்


பல்கால் (1)

பல்கால் உன்னை பாவித்து பரவி பொன்னம்பலம் என்றே – திருவா:21 10/3
மேல்


பல்காலும் (1)

சூழ்கின்றாய் கேடு உனக்கு சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவல கடல் ஆய வெள்ளத்தே – திருவா:5 20/3,4
மேல்


பல்லாண்டு (1)

சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின் – திருவா:9 1/2
மேல்


பல்லோரும் (2)

பல்லோரும் ஏத்த பணிந்து – திருவா:1/95
பல்லோரும் காண என்-தன் பசு_பாசம் அறுத்தானை – திருவா:31 4/3
மேல்


பல (13)

புறம்பயம்-அதனில் அறம் பல அருளியும் – திருவா:2/90
எனை பல கோடி எனை பல பிறவும் – திருவா:3/27
எனை பல கோடி எனை பல பிறவும் – திருவா:3/27
ஈண்டியும் இருத்தியும் எனை பல பிழைத்தும் – திருவா:4/27
புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும் – திருவா:4/41
அதில் பெரு மாயை எனை பல சூழவும் – திருவா:4/58
புரம் பல எரித்த புராண போற்றி – திருவா:4/221
பல மா முனிவர் நனி வாட பாவியேனை பணிகொண்டாய் – திருவா:5 54/2
அன்னே இவையும் சிலவோ பல அமரர் – திருவா:7 7/1
உலக்கை பல ஓச்சுவார் பெரியோர் உலகம் எலாம் உரல் போதாது என்றே – திருவா:9 6/1
பல ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 5/4
ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய் – திருவா:30 6/2
நடித்து மண்ணிடை பொய்யினை பல செய்து நான் என எனும் மாயம் – திருவா:41 3/1
மேல்


பலகை (1)

ஏர் ஆரும் பொன் பலகை ஏறி இனிது அமர்ந்து – திருவா:16 1/2
மேல்


பலபல (1)

பாவகம் பலபல காட்டிய பரிசும் – திருவா:2/82
மேல்


பலர் (2)

மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம் – திருவா:15 9/4
என்பர் ஆய் நினைவார் எனை பலர் நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய் – திருவா:23 4/2
மேல்


பலரும் (1)

பப்பு அற விட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்
மைப்பு உறு கண்ணியர் மானிடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா – திருவா:20 6/1,2
மேல்


பலாப்பழத்து (1)

உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் – திருவா:6 46/1
மேல்


பலி (2)

ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் – திருவா:10 2/3
அம்பலத்தே கூத்து ஆடி அமுது செய பலி திரியும் – திருவா:12 17/1
மேல்


பவ (1)

பவ_மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி – திருவா:11 4/2
மேல்


பவ_மாயம் (1)

பவ_மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி – திருவா:11 4/2
மேல்


பவங்கள் (1)

பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே – திருவா:49 5/6
மேல்


பவம் (1)

செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே – திருவா:6 7/4
மேல்


பவமே (1)

பவமே அருளு_கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே – திருவா:5 5/4
மேல்


பவள (2)

வேசறுவேனை விடுதி கண்டாய் செம் பவள வெற்பின் – திருவா:6 50/2
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா பவள திருவாயால் – திருவா:25 10/3
மேல்


பவளத்தின் (1)

முத்து மா மணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழு சோதி – திருவா:26 7/3
மேல்


பவளம் (2)

மாடு நகை வாள் நிலா எறிப்ப வாய் திறந்து அம் பவளம் துடிப்ப – திருவா:9 11/1
சீர் ஆர் பவளம் கால் முத்தம் கயிறு ஆக – திருவா:16 1/1
மேல்


பவன் (1)

பவன் எம்பிரான் பனி மா மதி கண்ணி விண்ணோர் பெருமான் – திருவா:5 9/1
மேல்


பவனே (1)

பத்தா போற்றி பவனே போற்றி – திருவா:4/176
மேல்


பழ (12)

பரம்பரனே நின் பழ அடியாரொடும் என் படிறு – திருவா:6 35/1
பத்து உடையீர் ஈசன் பழ அடியீர் பாங்கு உடையீர் – திருவா:7 3/4
பண்டை பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும் – திருவா:8 9/5
தேனை பழ சுவை ஆயினானை சித்தம் புகுந்து தித்திக்க வல்ல – திருவா:9 15/2
முறி செய்து நம்மை முழுது உழற்றும் பழ வினையை – திருவா:13 8/3
தேன் பழ சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ – திருவா:18 4/1
அது பழ சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார் – திருவா:20 7/1
வழி முதலே நின் பழ அடியார் திரள் வான் குழுமி – திருவா:21 4/2
படி-தான் இல்லா பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம் – திருவா:25 9/3
மயக்கம் ஆயது ஒர் மு_மல பழ வல் வினைக்குள் அழுந்தவும் – திருவா:30 7/2
பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டி பெரும் பதமே – திருவா:36 8/3
பத்தி நெறி அறிவித்து பழ வினைகள் பாறும்வண்ணம் – திருவா:51 1/2
மேல்


பழம் (9)

பாண்டி நாடே பழம் பதி ஆகவும் – திருவா:2/118
பரமானந்தம் பழம் கடல்-அதுவே – திருவா:3/66
பழிப்பு_இல் நின் பாத பழம் தொழும்பு எய்தி விழ பழித்து – திருவா:6 47/1
முன்னை பழம் பொருட்கும் முன்னை பழம் பொருளே – திருவா:7 9/1
முன்னை பழம் பொருட்கும் முன்னை பழம் பொருளே – திருவா:7 9/1
அங்கு அ பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் – திருவா:7 19/2
பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்-தொறும் எழுந்தருளிய பரனே – திருவா:20 8/2
பாவியேற்கும் உண்டாமோ பரமானந்த பழம் கடல் சேர்ந்து – திருவா:32 5/3
பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி – திருவா:37 7/1
மேல்


பழனத்து (1)

பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி – திருவா:4/159
மேல்


பழிகொண்டாய் (1)

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவது எல்லாம் நான் பட்டால் பின்னை பயன் என்னே – திருவா:50 4/1,2
மேல்


பழித்தனன் (1)

பழித்தனன் உன்னை என்னை ஆளுடை பாதம் போற்றி – திருவா:5 66/2
மேல்


பழித்து (4)

பழிப்பு_இல் நின் பாத பழம் தொழும்பு எய்தி விழ பழித்து
விழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண் மணி பணிலம் – திருவா:6 47/1,2
வான் பழித்து இ மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் – திருவா:18 4/2
ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு-அது ஆய ஒருத்தன் – திருவா:18 4/3
மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய் – திருவா:18 4/4
மேல்


பழித்துரை (1)

நாண்-அது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூண்-அது ஆக கோணுதல் இன்றி – திருவா:4/69,70
மேல்


பழிப்பினையே (1)

பழைதரு மா பரன் என்றுஎன்று அறைவன் பழிப்பினையே – திருவா:6 46/4
மேல்


பழிப்பு (1)

பழிப்பு_இல் நின் பாத பழம் தொழும்பு எய்தி விழ பழித்து – திருவா:6 47/1
மேல்


பழிப்பு_இல் (1)

பழிப்பு_இல் நின் பாத பழம் தொழும்பு எய்தி விழ பழித்து – திருவா:6 47/1
மேல்


பழியும் (1)

தகைவு இலா பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் – திருவா:35 7/1
மேல்


பழுத்த (1)

பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் யான் பாவியேன் – திருவா:24 1/2
மேல்


பழுத்து (2)

வம்பு என பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு_அற வாழ்வித்த மருந்தே – திருவா:37 1/2
வம்பு பழுத்து உடலம் மாண்டு இங்ஙன் போகாமே – திருவா:40 6/2
மேல்


பழுது (2)

பழுது செய்வேனை விடேல் உடையாய் உன்னை பாடுவனே – திருவா:6 44/4
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
மேல்


பழுது_இல் (1)

பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
மேல்


பழுதே (1)

பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னை பணிகேனே – திருவா:5 88/4
மேல்


பழைதரு (1)

பழைதரு மா பரன் என்றுஎன்று அறைவன் பழிப்பினையே – திருவா:6 46/4
மேல்


பழைய (2)

பணிவார் பிணி தீர்ந்தருளி பழைய அடியார்க்கு உன் – திருவா:5 89/1
பல் நாள் உன்னை பணிந்து ஏத்தும் பழைய அடியாரொடும் கூடாது – திருவா:50 2/3
மேல்


பழையோன் (2)

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை – திருவா:3/13
பரமன் காண்க பழையோன் காண்க – திருவா:3/37
மேல்


பள்ளம் (1)

பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு – திருவா:5 21/2
மேல்


பள்ளி (12)

பள்ளி குப்பாயத்தர் அன்னே என்னும் – திருவா:17 7/2
பள்ளி குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு என் – திருவா:17 7/3
ஏற்று உயர் கொடி உடை யாய் எனை உடையாய் எம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 1/4
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 2/4
யாவரும் அறிவு_அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 3/4
என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 4/4
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 5/4
இ பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 6/4
எது எமை பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 7/4
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 8/4
எண் அகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 9/4
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 10/4
மேல்


பளகு (1)

பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே – திருவா:5 35/4
மேல்


பளிங்கின் (1)

தேச பளிங்கின் திரளே போற்றி – திருவா:4/103
மேல்


பற்களை (1)

சூரியனார் தொண்டை வாயினில் பற்களை
வாரி நெரித்த ஆறு உந்தீ பற – திருவா:14 15/1,2
மேல்


பற்றல் (1)

பற்றல் ஆவது ஓர் நிலை_இலா பரம்பொருள் அ பொருள் பாராதே – திருவா:26 9/2
மேல்


பற்றி (6)

பற்றி அழைத்து பதறினர் பெருகவும் – திருவா:4/49
பற்றி இ பாசத்தை பற்று அற நாம் பற்றுவான் – திருவா:8 20/5
செய்ய திருவடி பாடிப்பாடி செம்பொன் உலக்கை வல கை பற்றி
ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 9/3,4
பொருள் பற்றி செய்கின்ற பூசனைகள் போல் விளங்க – திருவா:15 3/1
பேண்_ஒணாத பெருந்துறை பெரும் தோணி பற்றி உகைத்தலும் – திருவா:30 4/3
பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி
நற்று ஆம் கதி அடைவோம் எனின் கெடுவீர் ஓடி வம்-மின் – திருவா:34 5/1,2
மேல்


பற்றிநின்ற (1)

பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றிநின்ற
மெய் தேவர் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 5/3,4
மேல்


பற்றிய (1)

பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 20/6
மேல்


பற்றினவா (1)

பாதகமே சோறு பற்றினவா தோள்_நோக்கம் – திருவா:15 7/4
மேல்


பற்றினாய் (1)

பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்-தன்னை – திருவா:23 2/3
மேல்


பற்று (23)

பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே – திருவா:1/64
பற்று-மின் என்றவர் பற்று முற்று ஒளித்தும் – திருவா:3/145
மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி – திருவா:4/155
தனியனேன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி – திருவா:5 27/1
ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் – திருவா:5 73/1
உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி – திருவா:5 97/1
பற்றி இ பாசத்தை பற்று அற நாம் பற்றுவான் – திருவா:8 20/5
பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றிநின்ற – திருவா:10 5/3
பன்னி பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்று அறுப்பான் – திருவா:16 7/3
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 1/1
வம்பனேன்-தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 2/1
பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 3/1
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 4/1
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 5/1
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 6/1
பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 7/1
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 8/1
பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 9/1
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி – திருவா:34 5/1
பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி – திருவா:34 5/1
பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டி பெரும் பதமே – திருவா:36 8/3
பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால் – திருவா:41 8/3
மேல்


பற்று-மின் (1)

பற்று-மின் என்றவர் பற்று முற்று ஒளித்தும் – திருவா:3/145
மேல்


பற்றும் (2)

பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி – திருவா:34 5/1
பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி – திருவா:37 7/1
மேல்


பற்றுவான் (1)

பற்றி இ பாசத்தை பற்று அற நாம் பற்றுவான்
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 20/5,6
மேல்


பற (40)

உளைந்தன முப்புரம் உந்தீ பற
ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற – திருவா:14 1/2,3
ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற – திருவா:14 1/3
ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெரு மிகை உந்தீ பற – திருவா:14 2/2,3
ஒன்றும் பெரு மிகை உந்தீ பற – திருவா:14 2/3
அச்சு முறிந்தது என்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற – திருவா:14 3/2,3
அழிந்தன முப்புரம் உந்தீ பற – திருவா:14 3/3
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இள முலை பொங்க நின்று உந்தீ பற – திருவா:14 4/2,3
இள முலை பொங்க நின்று உந்தீ பற – திருவா:14 4/3
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திரநாதனுக்கு உந்தீ பற – திருவா:14 5/2,3
உருத்திரநாதனுக்கு உந்தீ பற – திருவா:14 5/3
சாவாது இருந்தான் என்று உந்தீ பற
சதுர்முகன் தாதை என்று உந்தீ பற – திருவா:14 6/2,3
சதுர்முகன் தாதை என்று உந்தீ பற – திருவா:14 6/3
கையை தறித்தான் என்று உந்தீ பற
கலங்கிற்று வேள்வி என்று உந்தீ பற – திருவா:14 7/2,3
கலங்கிற்று வேள்வி என்று உந்தீ பற – திருவா:14 7/3
பார்ப்பது என்னே ஏடி உந்தீ பற
பணை முலை_பாகனுக்கு உந்தீ பற – திருவா:14 8/2,3
பணை முலை_பாகனுக்கு உந்தீ பற – திருவா:14 8/3
மரம்-தனில் ஏறினார் உந்தீ பற
வானவர் கோன் என்றே உந்தீ பற – திருவா:14 9/2,3
வானவர் கோன் என்றே உந்தீ பற – திருவா:14 9/3
துஞ்சியவா பாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற – திருவா:14 10/2,3
தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற – திருவா:14 10/3
கூட்டியவா பாடி உந்தீ பற
கொங்கை குலுங்க நின்று உந்தீ பற – திருவா:14 11/2,3
கொங்கை குலுங்க நின்று உந்தீ பற – திருவா:14 11/3
கண்ணை பறித்தவாறு உந்தீ பற
கரு கெட நாம் எல்லாம் உந்தீ பற – திருவா:14 12/2,3
கரு கெட நாம் எல்லாம் உந்தீ பற – திருவா:14 12/3
சோமன் முகன் நெரித்து உந்தீ பற
தொல்லை வினை கெட உந்தீ பற – திருவா:14 13/2,3
தொல்லை வினை கெட உந்தீ பற – திருவா:14 13/3
போம் வழி தேடும் ஆறு உந்தீ பற
புரந்தரன் வேள்வியில் உந்தீ பற – திருவா:14 14/2,3
புரந்தரன் வேள்வியில் உந்தீ பற – திருவா:14 14/3
வாரி நெரித்த ஆறு உந்தீ பற
மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற – திருவா:14 15/2,3
மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற – திருவா:14 15/3
மக்களை சூழ நின்று உந்தீ பற
மடிந்தது வேள்வி என்று உந்தீ பற – திருவா:14 16/2,3
மடிந்தது வேள்வி என்று உந்தீ பற – திருவா:14 16/3
கோல சடையற்கே உந்தீ பற
குமரன்-தன் தாதைக்கே உந்தீ பற – திருவா:14 17/2,3
குமரன்-தன் தாதைக்கே உந்தீ பற – திருவா:14 17/3
ஒல்லை அரிந்தது என்று உந்தீ பற
உகிரால் அரிந்தது என்று உந்தீ பற – திருவா:14 18/2,3
உகிரால் அரிந்தது என்று உந்தீ பற – திருவா:14 18/3
ஈர்_ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற
இருபதும் இற்றது என்று உந்தீ பற – திருவா:14 19/2,3
இருபதும் இற்றது என்று உந்தீ பற – திருவா:14 19/3
ஆகாசம் காவல் என்று உந்தீ பற
அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற – திருவா:14 20/2,3
அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற – திருவா:14 20/3
மேல்


பறந்தும் (1)

அகழ பறந்தும் காணமாட்டா அம்மான் இ மா நிலம் முழுதும் – திருவா:27 5/2
மேல்


பறவை (2)

பல் விருகம் ஆகி பறவை ஆய் பாம்பு ஆகி – திருவா:1/27
இரை மாண்ட இந்திரிய பறவை இரிந்து ஓட – திருவா:15 14/3
மேல்


பறித்தல் (1)

அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி – திருவா:9 18/1
மேல்


பறித்தவா (1)

தாழை பறித்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 13/4
மேல்


பறித்தவாறு (1)

கண்ணை பறித்தவாறு உந்தீ பற – திருவா:14 12/2
மேல்


பறித்து (3)

இரு வினை மா மரம் வேர் பறித்து எழுந்து – திருவா:3/87
பரவுவார்-அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன் – திருவா:26 5/1
முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டு_அறா மலர் பறித்து இறைஞ்சி – திருவா:29 8/1
மேல்


பறிந்து (2)

பாச வினையை பறிந்து நின்று பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 4/4
பந்த_விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே – திருவா:49 3/1
மேல்


பறிய (1)

பந்தம் பறிய பரி மேல்கொண்டான் தந்த – திருவா:8 3/5
மேல்


பறை (2)

பரு மிக்க நாத பறை – திருவா:19 8/4
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாத பறை அறை-மின் – திருவா:46 1/1
மேல்


பறைந்தேன் (1)

கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மா நகர் குறுக – திருவா:5 85/3
மேல்


பறையினர் (2)

நாத பறையினர் அன்னே என்னும் – திருவா:17 1/2
நாத பறையினர் நான்முகன் மாலுக்கும் – திருவா:17 1/3
மேல்


பன்றிக்கு (1)

ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று – திருவா:43 6/3
மேல்


பன்றியாய் (1)

திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருவடியை – திருவா:11 1/1
மேல்


பன்ன (1)

பன்ன எம்பிரான் வருக என் எனை பாவ_நாச நின் சீர்கள் பாடவே – திருவா:5 99/4
மேல்


பன்னி (1)

பன்னி பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்று அறுப்பான் – திருவா:16 7/3
மேல்


பனவன் (1)

பனவன் எனை செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே – திருவா:34 3/4
மேல்


பனி (2)

பவன் எம்பிரான் பனி மா மதி கண்ணி விண்ணோர் பெருமான் – திருவா:5 9/1
சித்தம் சிவனொடும் ஆடஆட செம் கயல் கண் பனி ஆடஆட – திருவா:9 10/2
மேல்


பனிப்ப (1)

நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப
பார் ஒரு கால் வந்தனையாள் விண்ணோரை தான் பணியாள் – திருவா:7 15/3,4
மேல்


பனை (1)

தேன் புக்க தண் பனை சூழ் தில்லை சிற்றம்பலவன் – திருவா:12 14/1

மேல்