செ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கர் 1
செங்கண்-அவன்-பால் 1
செங்கமல 3
செங்கமலத்தின் 1
செங்கழுநீர் 1
செச்சை 2
செஞ்செவே 2
செடி 6
செண்டு 1
செண்டு_ஆடல் 1
செத்திட 1
செத்திடமும் 1
செத்திலேன் 1
செத்துப்போய் 1
செத்தே 2
செத்தேன் 1
செந்தாமரை 1
செந்நாவலர் 1
செப்பம் 1
செப்பு 3
செப்பு_ஆர் 1
செப்புதற்கு 1
செப்புவ 1
செம் 36
செம்பொருள் 1
செம்பொன் 7
செம்மை 2
செம்மையே 1
செய் 14
செய்-மின் 1
செய்க 1
செய்கிலை 1
செய்கின்ற 2
செய்கின்றேன் 1
செய்குவாய் 1
செய்கேன் 6
செய்கை 1
செய்த 9
செய்தது 1
செய்ததும் 1
செய்தருளி 2
செய்தவா 2
செய்தனவே 1
செய்தனன் 2
செய்தாய் 3
செய்தான் 1
செய்திட்ட 1
செய்திடினும் 2
செய்து 12
செய்துகொண்டு 1
செய்தேன் 2
செய்தோம் 1
செய்தோன் 2
செய்ய 12
செய்யவனே 1
செய்யற்க 1
செய்யனே 1
செய்யா 1
செய்யானை 1
செய்யினும் 1
செய்யும் 5
செய்வகை 1
செய்வது 5
செய்வரால் 1
செய்வாய் 2
செய்வேனுக்கு 1
செய்வேனை 2
செய 2
செயல் 2
செயலை 1
செயும் 1
செருப்பு 1
செருவினில் 1
செல் 1
செல்-மின்கள் 1
செல்லன்-மின் 1
செல்லா 1
செல்லாஅநின்ற 1
செல்லீர் 1
செல்லும் 2
செல்வ 4
செல்வத்தே 1
செல்வதும் 1
செல்வம் 6
செல்வமே 8
செல்வர் 1
செல்வற்கே 2
செல்வன் 2
செல்வனே 1
செல்வா 2
செல்வியும் 1
செல்வீ 1
செல்வோமே 1
செல 3
செவி 3
செவி-தான் 1
செவியோ 1
செழிகின்ற 1
செழு 13
செழும் 6
செற்ற 2
செற்றிலேன் 1
செறி 4
செறிதரு 1
செறிந்தானை 1
செறியும் 3
செறிவு 1
செறிவே 1
செறுப்பவனே 1
சென்று 35
சென்றுசென்று 1
சென்னி 12
சென்னியர் 1
சென்னியில் 2
சென்னியின் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

செக்கர் (1)

செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி சிலிர்சிலிர்த்து – திருவா:27 8/3
மேல்


செங்கண்-அவன்-பால் (1)

செங்கண்-அவன்-பால் திசைமுகன்-பால் தேவர்கள்-பால் – திருவா:7 17/1
மேல்


செங்கமல (3)

பைம் குவளை கார் மலரால் செங்கமல பைம் போதால் – திருவா:7 13/1
செங்கமல பொன் பாதம் தந்தருளும் சேவகனை – திருவா:7 17/5
சீர் உரு ஆய சிவபெருமானே செங்கமல மலர் போல் – திருவா:44 1/2
மேல்


செங்கமலத்தின் (1)

சீர் உடை செங்கமலத்தின் திகழ் உரு ஆகிய செல்வன் – திருவா:18 9/2
மேல்


செங்கழுநீர் (1)

இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே – திருவா:49 4/7
மேல்


செச்சை (2)

செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர்_கோவே – திருவா:5 29/4
செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 9/3
மேல்


செஞ்செவே (2)

செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 6/2
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது – திருவா:35 9/3
மேல்


செடி (6)

செடி சேர் உடலம்-இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா – திருவா:5 83/3
செடி ஆர் ஆக்கை திறம் அற வீசி சிவபுர நகர் புக்கு – திருவா:25 9/1
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 5/3
செடி சேர் உடலை சிதையாதது எத்துக்கு எங்கள் சிவலோகா – திருவா:33 2/3
செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் – திருவா:40 2/2
செடி சேர் உடலை செல நீக்கி சிவலோகத்தே நமை வைப்பான் – திருவா:45 4/3
மேல்


செண்டு (1)

அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி – திருவா:9 18/1
மேல்


செண்டு_ஆடல் (1)

அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி – திருவா:9 18/1
மேல்


செத்திட (1)

சிலையனே எனை செத்திட பணியாய் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 3/4
மேல்


செத்திடமும் (1)

செத்திடமும் பிறந்திடமும் இனி சாவாது இருந்திடமும் – திருவா:51 10/1
மேல்


செத்திலேன் (1)

கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ விழித்திருந்து உள்ள கருத்தினை இழந்தேன் – திருவா:23 1/2
மேல்


செத்துப்போய் (1)

செத்துப்போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை – திருவா:26 4/3
மேல்


செத்தே (2)

ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் – திருவா:5 84/3
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ – திருவா:21 8/4
மேல்


செத்தேன் (1)

தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு – திருவா:3/165
மேல்


செந்தாமரை (1)

தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே – திருவா:5 26/4
மேல்


செந்நாவலர் (1)

செந்நாவலர் பசும் புகழ் திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 1/3
மேல்


செப்பம் (1)

செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 6/3
மேல்


செப்பு (3)

செப்பு_ஆர் முலை_பங்கன் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 11/1
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 6/3
செப்பு நேர் முலை மடவரலியர்-தங்கள் திறத்திடை நைவேனை – திருவா:26 1/2
மேல்


செப்பு_ஆர் (1)

செப்பு_ஆர் முலை_பங்கன் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 11/1
மேல்


செப்புதற்கு (1)

செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே – திருவா:37 5/3
மேல்


செப்புவ (1)

செம் பெருமான் வெள் மலரான் பாற்கடலான் செப்புவ போல் – திருவா:19 1/3
மேல்


செம் (36)

கனி தரு செம் வாய் உமையொடு காளிக்கு – திருவா:2/142
செம் சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுற – திருவா:3/77
கரும் குழல் செம் வாய் வெள் நகை கார் மயில் – திருவா:4/30
நதி சேர் செம் சடை நம்பா போற்றி – திருவா:4/109
வேனல் வேள் மலர் கணைக்கும் வெள் நகை செம் வாய் கரிய – திருவா:5 19/1
பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண் – திருவா:5 65/2
செம் பிரான் போற்றி தில்லை திருச்சிற்றம்பலவ போற்றி – திருவா:5 67/3
கொள் ஏர் பிளவு அகலா தடம் கொங்கையர் கொவ்வை செம் வாய் – திருவா:6 2/1
தத்துறு நீறுடன் ஆர செம் சாந்து அணி சச்சையனே – திருவா:6 30/4
முதலை செம் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி – திருவா:6 41/1
வேசறுவேனை விடுதி கண்டாய் செம் பவள வெற்பின் – திருவா:6 50/2
போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள் – திருவா:7 20/2
செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு_அரிய – திருவா:8 1/1
கண்டம் கரியான் செம் மேனியான் வெண்ணீற்றான் – திருவா:8 9/3
செம் தார் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 15/5
ஊடுவேன் செம் வாய்க்கு உருகுவேன் உள் உருகி – திருவா:8 17/3
முறுவல் செம் வாயினீர் முக்கண்_அப்பற்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 5/4
சித்தம் சிவனொடும் ஆடஆட செம் கயல் கண் பனி ஆடஆட – திருவா:9 10/2
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
செம் கனி வாய் இதழும் துடிப்ப சே இழையீர் சிவலோகம் பாடி – திருவா:9 14/2
தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ – திருவா:9 16/2
நவம் ஆய செம் சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து – திருவா:11 4/3
மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர் – திருவா:11 9/3
செம் கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும் – திருவா:13 15/2
வேத மொழியர் வெண்ணீற்றர் செம் மேனியர் – திருவா:17 1/1
செம் தழல் போல் திரு மேனி தேவர் பிரான் வர கூவாய் – திருவா:18 10/4
செம் பெருமான் வெள் மலரான் பாற்கடலான் செப்புவ போல் – திருவா:19 1/3
செம் தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி – திருவா:20 8/3
தெருளும் மு_மதில் நொடி வரை இடிதர சின பதத்தொடு செம் தீ – திருவா:26 10/3
செம் பெருமானே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 2/3
செம் தழல் போல்வாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 8/2
செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 3/3
பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய் – திருவா:29 9/2
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ – திருவா:47 1/3
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே – திருவா:49 3/5
செம் கயல் ஒள் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே – திருவா:49 8/5
மேல்


செம்பொருள் (1)

செம்பொருள் துணிவே சீர் உடை கழலே செல்வமே சிவபெருமானே – திருவா:37 1/3
மேல்


செம்பொன் (7)

செய்வது அறியா சிறு நாயேன் செம்பொன் பாத_மலர் காணா – திருவா:5 52/1
தேவியும் தானும் வந்து எம்மை ஆள செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 2/4
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 4/3
செறிவு உடை மு_மதில் எய்த வில்லி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 5/3
செய்ய திருவடி பாடிப்பாடி செம்பொன் உலக்கை வல கை பற்றி – திருவா:9 9/3
சேவகன் நாமங்கள் பாடிப்பாடி செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 16/4
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 9/4
மேல்


செம்மை (2)

செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு – திருவா:40 10/2
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை – திருவா:51 9/1
மேல்


செம்மையே (1)

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 3/3
மேல்


செய் (14)

பக்தி செய் அடியாரை பரம்பரத்து உய்ப்பவன் – திருவா:2/119
போற்றி செய் கதிர் முடி திரு நெடுமால் அன்று – திருவா:4/4
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் – திருவா:5 91/3
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை – திருவா:5 93/3
சிதலை செய் காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ – திருவா:6 41/3
திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே – திருவா:6 41/4
தேவியும் தானும் வந்து எம்மை ஆள செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 2/4
சேவகன் நாமங்கள் பாடிப்பாடி செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 16/4
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும் – திருவா:10 12/3
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 17/4
தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் திரு நடம் செய்
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 18/3,4
தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தை திரு நடம் செய்
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணம் தோள்_நோக்கம் – திருவா:15 1/3,4
பாழ் செய் விளாவி பயன்_இலியாய் கிடப்பேற்கு – திருவா:40 9/1
கீழ் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு – திருவா:40 9/2
மேல்


செய்-மின் (1)

தெருள்வீராகில் இது செய்-மின் சிவலோக கோன் திருப்புயங்கன் – திருவா:45 10/3
மேல்


செய்க (1)

இறக்கிலேன் உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய் – திருவா:23 6/3
மேல்


செய்கிலை (1)

பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாத_மலர் – திருவா:5 31/2
மேல்


செய்கின்ற (2)

பொருள் பற்றி செய்கின்ற பூசனைகள் போல் விளங்க – திருவா:15 3/1
பாண்டியனார் அருள் செய்கின்ற முத்தி பரிசு இதுவே – திருவா:36 6/4
மேல்


செய்கின்றேன் (1)

பின் நின்று ஏவல் செய்கின்றேன் பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே – திருவா:21 2/2
மேல்


செய்குவாய் (1)

விச்சு-அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் – திருவா:5 96/1
மேல்


செய்கேன் (6)

மிகுவது ஆவதும் இன்று எனின் மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே – திருவா:5 36/4
என்னை நோக்குவார் யாரே என் நான் செய்கேன் எம்பெருமான் – திருவா:5 59/3
பிச்சை தேவா என் நான் செய்கேன் பேசாயே – திருவா:5 81/4
அழும்-அதுவே அன்றி மற்று என் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே – திருவா:21 4/4
இறக்கிலேன் உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய் – திருவா:23 6/3
பொய்யும் பொடி ஆகாது என் செய்கேன் செய்ய – திருவா:47 1/2
மேல்


செய்கை (1)

சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால் – திருவா:5 79/1
மேல்


செய்த (9)

அழிதரும் ஆக்கை ஒழிய செய்த ஒள் பொருள் – திருவா:3/118
உழிதரு கால் அத்த உன் அடியேன் செய்த வல் வினையை – திருவா:5 8/3
நகவே தகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே – திருவா:5 10/4
கேட்டாயோ தோழி கிறி செய்த ஆறு ஒருவன் – திருவா:8 6/1
தூக்கி முன் செய்த பொய் அற துகள் அறுத்து எழுதரு சுடர் சோதி – திருவா:26 8/3
இயக்கி-மார் அறுபத்துநால்வரை எண் குணம் செய்த ஈசனே – திருவா:30 7/1
பனவன் எனை செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே – திருவா:34 3/4
படரும் சடை மகுடத்து எங்கள் பரன்-தான் செய்த படிறே – திருவா:34 6/4
செய்த பிழை அறியேன் சேவடியே கை தொழுதே – திருவா:47 3/1
மேல்


செய்தது (1)

தரியேன் நாயேன் தான் எனை செய்தது
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு – திருவா:3/164,165
மேல்


செய்ததும் (1)

உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே – திருவா:5 35/3
மேல்


செய்தருளி (2)

நெறி செய்தருளி தன் சீர் அடியார் பொன் அடிக்கே – திருவா:13 8/1
மண்-பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி
தண்டாலே பாண்டியன்-தன்னை பணிகொண்ட – திருவா:13 16/2,3
மேல்


செய்தவா (2)

கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 8/4
தூய்மைகள் செய்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 11/4
மேல்


செய்தனவே (1)

சித்தம் சிவம் ஆக்கி செய்தனவே தவம் ஆக்கும் – திருவா:15 6/3
மேல்


செய்தனன் (2)

கோல்_தேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின் – திருவா:3/157,158
தேக்கிட செய்தனன் கொடியேன் ஊன் தழை – திருவா:3/171
மேல்


செய்தாய் (3)

கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் கருணாகரனே – திருவா:6 28/3
ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய்
சாதல்சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரண் ஆன் என – திருவா:30 6/2,3
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் – திருவா:33 6/3
மேல்


செய்தான் (1)

வயனங்கள் மாயா வடு செய்தான் காண் ஏடீ – திருவா:12 4/2
மேல்


செய்திட்ட (1)

மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை-தானே – திருவா:5 28/4
மேல்


செய்திடினும் (2)

எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும்
தம் பெருமை தான் அறியா தன்மையன் காண் சாழலோ – திருவா:12 19/3,4
செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும்
முடியேன் பிறவேன் எனை தன தாள் முயங்குவித்த – திருவா:40 2/2,3
மேல்


செய்து (12)

உள்ளம் கொண்டோர் உரு செய்து ஆங்கு எனக்கு – திருவா:3/176
சிறவே செய்து வழுவாது சிவனே நின் தாள் சேர்ந்தாரே – திருவா:5 86/4
கண்டது செய்து கருணை_மட்டு பருகி களித்து – திருவா:6 33/1
குதுகுதுப்பு இன்றி நின்று என் குறிப்பே செய்து நின் குறிப்பில் – திருவா:6 34/1
முறி செய்து நம்மை முழுது உழற்றும் பழ வினையை – திருவா:13 8/3
நெஞ்சுளே நின்று அமுதம் ஊறி கருணை செய்து
துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ் பாடி – திருவா:16 4/4,5
மகம்-தான் செய்து வழி வந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்கு உன் – திருவா:21 3/3
நோக்கி நுண்ணிய நொடியன சொல் செய்து நுகம் இன்றி விளாக்கைத்து – திருவா:26 8/2
காலம் உண்டாகவே காதல் செய்து உய்-மின் கருது_அரிய – திருவா:36 5/1
நடித்து மண்ணிடை பொய்யினை பல செய்து நான் என எனும் மாயம் – திருவா:41 3/1
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை – திருவா:41 9/2
பணி வகை செய்து படவு-அது ஏறி பாரொடு விண்ணும் பரவி ஏத்த – திருவா:43 3/2
மேல்


செய்துகொண்டு (1)

குறி செய்துகொண்டு என்னை ஆண்டபிரான் குணம் பரவி – திருவா:13 8/2
மேல்


செய்தேன் (2)

நானேயோ தவம் செய்தேன் சிவாயநம என பெற்றேன் – திருவா:38 10/1
பார்க்கோ பரம்பரனே என் செய்தேன் தீர்ப்பு_அரிய – திருவா:47 2/2
மேல்


செய்தோம் (1)

சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல் – திருவா:7 9/6,7
மேல்


செய்தோன் (2)

தீயில் வெம்மை செய்தோன் பொய் தீர் – திருவா:3/22
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி – திருவா:3/120
மேல்


செய்ய (12)

மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்கு – திருவா:1/55,56
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய
போற்றா ஆக்கையை பொறுத்தல் புகலேன் – திருவா:3/122,123
பச்சையனே செய்ய மேனியனே ஒள் பட அரவ – திருவா:6 31/3
ஆர்ப்பு அரவம் செய்ய அணி குழல் மேல் வண்டு ஆர்ப்ப – திருவா:7 12/6
செய்ய திருவடி பாடிப்பாடி செம்பொன் உலக்கை வல கை பற்றி – திருவா:9 9/3
தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ – திருவா:12 11/4
பல் நாள் பரவி பணி செய்ய பாத மலர் – திருவா:13 9/1
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 12/3,4
செய்ய வாய் பைம் சிறகின் செல்வீ நம் சிந்தை சேர் – திருவா:19 4/1
செய்ய மேனியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 1/4
தாள் செய்ய தாமரை சைவனுக்கு என் புன் தலையால் – திருவா:40 9/3
பொய்யும் பொடி ஆகாது என் செய்கேன் செய்ய
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ – திருவா:47 1/2,3
மேல்


செய்யவனே (1)

செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே – திருவா:6 7/4
மேல்


செய்யற்க (1)

எம் கை உனக்கு அல்லாது எ பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க – திருவா:7 19/5,6
மேல்


செய்யனே (1)

செய்யனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 7/3
மேல்


செய்யா (1)

செய்யா வெண்ணீறு ஆடி செல்வா சிறு மருங்குல் – திருவா:7 11/4
மேல்


செய்யானை (1)

செய்யானை வெண்ணீறு அணிந்தானை சேர்ந்து அறியா – திருவா:8 13/3
மேல்


செய்யினும் (1)

எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏது கொண்டு நான் ஏது செய்யினும்
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே – திருவா:5 94/3,4
மேல்


செய்யும் (5)

உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி – திருவா:6 24/1
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால் – திருவா:24 2/1
செறியும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது செறி குழலார் செய்யும்
கிறியும் கீழ்மையும் கெண்டை அம் கண்களும் உன்னியே கிடப்பேனை – திருவா:41 10/1,2
ஏவல்_செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான் இயங்கு காட்டில் – திருவா:43 6/2
மற்று அறியேன் செய்யும் வகை – திருவா:47 8/4
மேல்


செய்வகை (1)

செய்ய மேனியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 1/4
மேல்


செய்வது (5)

தேடுகின்றிலை தெருவு-தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே – திருவா:5 31/4
தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:5 51/4
செய்வது அறியா சிறு நாயேன் செம்பொன் பாத_மலர் காணா – திருவா:5 52/1
யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ – திருவா:23 8/3
தெரிய அரிய பரஞ்சோதி செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:50 7/4
மேல்


செய்வரால் (1)

ஆண்டு அன்பு செய்வரால் அன்னே என்னும் – திருவா:17 5/4
மேல்


செய்வாய் (2)

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே – திருவா:33 7/4
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே – திருவா:33 7/4
மேல்


செய்வேனுக்கு (1)

செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு
இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும் – திருவா:40 10/2,3
மேல்


செய்வேனை (2)

விதலை செய்வேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன் மிடைந்த – திருவா:6 41/2
பழுது செய்வேனை விடேல் உடையாய் உன்னை பாடுவனே – திருவா:6 44/4
மேல்


செய (2)

அம்பலத்தே கூத்து ஆடி அமுது செய பலி திரியும் – திருவா:12 17/1
வான் பாவிய உலகத்தவர் தவமே செய அவமே – திருவா:34 10/1
மேல்


செயல் (2)

செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 11/4
ஏவல்_செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான் இயங்கு காட்டில் – திருவா:43 6/2
மேல்


செயலை (1)

செயலை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 17/4
மேல்


செயும் (1)

புத்தன் புரந்தராதியர் அயன் மால் போற்றி செயும்
பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பு அறுத்த – திருவா:11 16/1,2
மேல்


செருப்பு (1)

செருப்பு உற்ற சீர் அடி வாய் கலசம் ஊன் அமுதம் – திருவா:15 3/2
மேல்


செருவினில் (1)

ஈனம்_இல் கிருமி செருவினில் பிழைத்தும் – திருவா:4/14
மேல்


செல் (1)

தொழுது செல் வான தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான் – திருவா:6 44/3
மேல்


செல்-மின்கள் (1)

திண் திறல் சித்தர்களே கடை கூழை செல்-மின்கள்
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே – திருவா:46 2/3,4
மேல்


செல்லன்-மின் (1)

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்-மின் தென்னன் நல் நாட்டு – திருவா:36 4/1
மேல்


செல்லா (1)

சித்தமும் செல்லா சேட்சியன் காண்க – திருவா:3/41
மேல்


செல்லாஅநின்ற (1)

செல்லாஅநின்ற இ தாவர_சங்கமத்துள் – திருவா:1/30
மேல்


செல்லீர் (1)

தொண்டர்காள் தூசி செல்லீர் பக்தர்காள் சூழ போகீர் – திருவா:46 2/1
மேல்


செல்லும் (2)

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால் – திருவா:5 76/1
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து – திருவா:8 15/3
மேல்


செல்வ (4)

தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ
சே வலன் ஏந்திய வெல் கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்ற – திருவா:9 16/2,3
நீதியே செல்வ திருப்பெருந்துறையில் நிறை மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 1/3
செய்யனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 7/3
சித்தனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 8/3
மேல்


செல்வத்தே (1)

பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நாள்-தோறும் – திருவா:10 17/1
மேல்


செல்வதும் (1)

நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க – திருவா:3/53
மேல்


செல்வம் (6)

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் – திருவா:4/39
செல்வம் நல்குரவு இன்றி விண்ணோர் புழு – திருவா:5 48/1
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி – திருவா:9 19/2
நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம் – திருவா:10 10/2
மறிவு அறியா செல்வம் வந்து பெற்றார் உன்னை வந்திப்பது ஓர் – திருவா:24 9/2
வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் – திருவா:34 7/1
மேல்


செல்வமே (8)

செம்பொருள் துணிவே சீர் உடை கழலே செல்வமே சிவபெருமானே – திருவா:37 1/3
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 3/3
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 4/3
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே – திருவா:37 5/3
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே – திருவா:37 6/3
தேசு உடை விளக்கே செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே – திருவா:37 7/3
சித்தனே பத்தர் சிக்கென பிடித்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 8/2
தேனினை சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 9/3
மேல்


செல்வர் (1)

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடி கீழ் – திருவா:1/94
மேல்


செல்வற்கே (2)

குன்றாத செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 8/4
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 10/4
மேல்


செல்வன் (2)

திரு ஆர் பெருந்துறை செல்வன் ஆகி – திருவா:2/54
சீர் உடை செங்கமலத்தின் திகழ் உரு ஆகிய செல்வன்
பாரிடை பாதங்கள் காட்டி பாசம் அறுத்து எனை ஆண்ட – திருவா:18 9/2,3
மேல்


செல்வனே (1)

சிந்தையாலும் அறிவு_அரும் செல்வனே – திருவா:5 47/4
மேல்


செல்வா (2)

திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி – திருவா:4/191
செய்யா வெண்ணீறு ஆடி செல்வா சிறு மருங்குல் – திருவா:7 11/4
மேல்


செல்வியும் (1)

நா ஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும் – திருவா:10 1/2
மேல்


செல்வீ (1)

செய்ய வாய் பைம் சிறகின் செல்வீ நம் சிந்தை சேர் – திருவா:19 4/1
மேல்


செல்வோமே (1)

நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆவான் பொன் அடிக்கே – திருவா:45 7/1,2
மேல்


செல (3)

ஐம்புலன் செல விடுத்து அரு வரை-தொறும் போய் – திருவா:3/136
செடி சேர் உடலை செல நீக்கி சிவலோகத்தே நமை வைப்பான் – திருவா:45 4/3
நாமும் மேல் ஆம் அடியாருடனே செல நண்ணினும் ஆகாதே – திருவா:49 2/6
மேல்


செவி (3)

இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே – திருவா:5 37/4
வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை மர கண் என் செவி இரும்பினும் வலிது – திருவா:23 4/3
எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின்-கணே வைத்து – திருவா:28 5/3
மேல்


செவி-தான் (1)

மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி-தான்
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் – திருவா:7 1/3,4
மேல்


செவியோ (1)

மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி-தான் – திருவா:7 1/3
மேல்


செழிகின்ற (1)

செழிகின்ற தீ புகு விட்டிலின் சில் மொழியாரில் பல் நாள் – திருவா:6 5/1
மேல்


செழு (13)

செழு மலர் சிவபுரத்து அரசே போற்றி – திருவா:4/216
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் – திருவா:5 7/2
செழு கமல திரள் அன நின் சேவடி நேர்ந்து அமைந்த – திருவா:24 1/1
செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 10/2
திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 2/3
செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 3/3
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 4/3
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 5/3
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 6/3
செய்யனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 7/3
சித்தனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 8/3
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 9/3
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 10/1
மேல்


செழும் (6)

செழும் தண் பாற்கடல் திரை புரைவித்து – திருவா:3/168
தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை – திருவா:5 30/1
தீயில் வீழ்கிலேன் திண் வரை உருள்கிலேன் செழும் கடல் புகுவேனே – திருவா:5 39/4
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்ற செழும் சுடரே – திருவா:6 4/4
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே – திருவா:37 5/3
தேசு உடை விளக்கே செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே – திருவா:37 7/3
மேல்


செற்ற (2)

சே வலன் ஏந்திய வெல் கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்ற – திருவா:9 16/3
வேவ திரிபுரம் செற்ற வில்லி வேடுவன் ஆய் கடி நாய்கள் சூழ – திருவா:43 6/1
மேல்


செற்றிலேன் (1)

செற்றிலேன் இன்னும் திரிதருகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 2/4
மேல்


செறி (4)

தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 3/3
செறி பொழில் சூழ் தில்லைநகர் திருச்சிற்றம்பலம் மன்னி – திருவா:31 6/3
தறி செறி களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன் – திருவா:35 8/1
செறியும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது செறி குழலார் செய்யும் – திருவா:41 10/1
மேல்


செறிதரு (1)

செறிதரு கழல்கள் ஏத்தி சிறந்து இனிது இருக்கமாட்டா – திருவா:35 8/3
மேல்


செறிந்தானை (1)

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு – திருவா:8 13/4
மேல்


செறியும் (3)

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்-மின் தென்னன் நல் நாட்டு – திருவா:36 4/1
செறியும் கருத்தில் உருத்து அமுது ஆம் சிவபதத்தை – திருவா:40 4/3
செறியும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது செறி குழலார் செய்யும் – திருவா:41 10/1
மேல்


செறிவு (1)

செறிவு உடை மு_மதில் எய்த வில்லி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 5/3
மேல்


செறிவே (1)

சீலம் இன்றி நோன்பு இன்றி செறிவே இன்றி அறிவு இன்றி – திருவா:50 3/1
மேல்


செறுப்பவனே (1)

செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியை வேரறுப்பவனே – திருவா:24 2/3
மேல்


சென்று (35)

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் – திருவா:3/126
கொழு மணி ஏர் நகையார் கொங்கை குன்றிடை சென்று குன்றி – திருவா:6 27/1
அண்ணாமலையான் அடி கமலம் சென்று இறைஞ்சும் – திருவா:7 18/1
செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு_அரிய – திருவா:8 1/1
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 1/4
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 2/4
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 3/4
சுண்ண பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 4/4
மெய் தேவர் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 5/4
வித்தக தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 6/4
சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 7/4
குன்றாத செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 8/4
சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு – திருவா:10 9/2
கருணை கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 9/4
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 10/4
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 11/4
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 12/4
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 14/4
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 15/4
அ பிரானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 16/4
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 17/4
தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 19/4
தீ மேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 20/4
திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருவடியை – திருவா:11 1/1
சுழி சென்று மாதர் திரை பொர காம சுறவு எறிய – திருவா:24 4/3
ஒத்து சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமே – திருவா:26 4/2
பரவுவார்-அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன் – திருவா:26 5/1
உறவினொடும் ஒழிய சென்று உலகு உடைய ஒரு முதலை – திருவா:31 6/2
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள் – திருவா:34 7/3
பேரின்ப வெள்ளத்துள் பெய்_கழலே சென்று பேணுமினே – திருவா:36 3/4
முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்து-மினே – திருவா:36 8/4
திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று சிவன் தாள் வணங்கி நாம் – திருவா:45 6/3
நிகழும் அடியார் முன் சென்று நெஞ்சம் உருகி நிற்போமே – திருவா:45 6/4
திருமால் அறியா திரு புயங்கன் திரு தாள் சென்று சேர்வோமே – திருவா:45 8/4
சென்று இறைஞ்சி ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை – திருவா:48 4/3
மேல்


சென்றுசென்று (1)

சென்றுசென்று அணுவாய் தேய்ந்துதேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 7/3
மேல்


சென்னி (12)

கோண் ஆர் பிறை சென்னி கூத்தன் குணம் பரவி – திருவா:16 5/5
தூய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி சுடருமே – திருவா:42 1/4
வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 2/4
பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே – திருவா:42 3/4
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 4/4
சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 5/4
மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 6/4
திறமை காட்டிய சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 7/4
வழு_இலா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 8/4
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 9/4
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 10/4
பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்க பெருமான் சிறியோமை – திருவா:45 1/1
மேல்


சென்னியர் (1)

துன்றிய சென்னியர் அன்னே என்னும் – திருவா:17 10/2
மேல்


சென்னியில் (2)

சென்னியில் வைத்த சேவக போற்றி – திருவா:4/130
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 4/3
மேல்


சென்னியின் (1)

துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே – திருவா:17 10/3

மேல்