கை – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

கை (12)

தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – திருவா:4/131
இரு கை யானையை ஒத்திருந்து என் உள – திருவா:5 41/1
ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே – திருவா:5 72/4
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனை கருதுகின்றேன் – திருவா:5 92/2
வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மா தட கை
பொள்ளல் நல் வேழத்து உரியாய் புலன் நின்-கண் போதல் ஒட்டா – திருவா:6 24/2,3
எம் கை உனக்கு அல்லாது எ பணியும் செய்யற்க – திருவா:7 19/5
கை ஆர் வளை சிலம்ப காது ஆர் குழை ஆட – திருவா:8 13/1
செய்ய திருவடி பாடிப்பாடி செம்பொன் உலக்கை வல கை பற்றி – திருவா:9 9/3
வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும் – திருவா:9 17/2
புகை முகந்து எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும் – திருவா:35 7/2
கதிரை மறைத்து அன்ன சோதி கழுக்கடை கை பிடித்து – திருவா:36 2/2
செய்த பிழை அறியேன் சேவடியே கை தொழுதே – திருவா:47 3/1
மேல்


கை-தான் (2)

கை-தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் – திருவா:5 1/2
கை-தான் நெகிழவிடேன் உடையாய் என்னை கண்டுகொள்ளே – திருவா:5 1/4
மேல்


கைக்கொண்டு (1)

கழுக்கடை-தன்னை கைக்கொண்டு அருளியும் – திருவா:2/110
மேல்


கைக்கொள் (1)

கழுக்கடை காண் கைக்கொள் படை – திருவா:19 7/4
மேல்


கைக்கொளலும் (1)

மாய வன பரி மேற்கொண்டு மற்று அவர் கைக்கொளலும்
போய் அறும் இ பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு – திருவா:36 7/1,2
மேல்


கைகள் (1)

பூ மழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே – திருவா:49 6/2
மேல்


கைதர (1)

கைதர வல்ல கடவுள் போற்றி – திருவா:4/89
மேல்


கைம்மாறு (2)

என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு
முன்பும் ஆய் பின்னும் முழுதும் ஆய் பரந்த முத்தனே முடிவு_இலா முதலே – திருவா:22 2/2,3
உண்டாமோ கைம்மாறு உரை – திருவா:48 1/4
மேல்


கைம்மாறே (1)

எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே – திருவா:22 10/4
மேல்


கைம்மேல் (1)

கட்டிய மாசுண கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல்
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி ஈசற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 19/3,4
மேல்


கையற (1)

கேத குட்டம் கையற ஓங்கி – திருவா:3/78
மேல்


கையனே (1)

கையனே காலால் காலனை காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனி – திருவா:29 7/2
மேல்


கையனேன் (1)

கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ விழித்திருந்து உள்ள கருத்தினை இழந்தேன் – திருவா:23 1/2
மேல்


கையாய் (1)

காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனேயும் வந்திட பணியாய் – திருவா:23 9/2,3
மேல்


கையார் (1)

வன் புலால் வேலும் அஞ்சேன் வளை கையார் கடைக்கண் அஞ்சேன் – திருவா:35 3/1
மேல்


கையால் (2)

கையால் குடைந்துகுடைந்து உன் கழல் பாடி – திருவா:7 11/2
கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழும தழுவிக்கொண்டு – திருவா:25 8/1
மேல்


கையானை (1)

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு – திருவா:8 13/4
மேல்


கையில் (5)

வளர்கின்ற நின் கருணை கையில் வாங்கவும் நீங்கி இ-பால் – திருவா:6 4/1
உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று – திருவா:7 19/1
ஈர் அம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற – திருவா:14 2/1,2
ஆள் எம்மை ஆளும் அடிகளார்-தம் கையில்
தாளம் இருந்த ஆறு அன்னே என்னும் – திருவா:17 8/3,4
மங்கை-மார் கையில் வளையும் கொண்டு எம் உயிரும் கொண்டு எம் பணிகொள்வான் – திருவா:42 3/3
மேல்


கையின் (1)

தட கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் – திருவா:3/162
மேல்


கையினர் (2)

துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் – திருவா:20 4/2
தொழுத கையினர் ஆகி தூ மலர் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு – திருவா:42 8/3
மேல்


கையும் (1)

கனைய கண்ணீர் அருவி பாய கையும் கூப்பி கடி மலரால் – திருவா:27 7/3
மேல்


கையை (1)

கையை தறித்தான் என்று உந்தீ பற – திருவா:14 7/2
மேல்


கைலை (1)

ஒலிதரு கைலை உயர் கிழவோனே – திருவா:2/146

மேல்