தீ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 18
தீட்ட 1
தீட்டு 1
தீண்டினன் 1
தீண்டேன் 1
தீது 4
தீது_இலா 1
தீபம் 1
தீம் 1
தீமை 1
தீமைகள் 1
தீய 1
தீயிடை 1
தீயில் 3
தீயின் 1
தீயே 1
தீர் 3
தீர்க்கின்ற 1
தீர்க்கும் 1
தீர்த்த 1
தீர்த்தன் 1
தீர்த்தாய் 1
தீர்த்து 4
தீர்த்தே 1
தீர்ந்த 1
தீர்ந்தருளி 1
தீர்ப்பவனே 1
தீர்ப்பு 1
தீர்ப்பு_அரிய 1
தீர 2
தீவில் 1
தீவினையினேற்கே 1
தீற்றிய 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

தீ (18)

போற்றி நின் கருணை வெள்ள புது மது புவனம் நீர் தீ
காற்று இயமானன் வானம் இரு சுடர் கடவுளானே – திருவா:5 63/3,4
செழிகின்ற தீ புகு விட்டிலின் சில் மொழியாரில் பல் நாள் – திருவா:6 5/1
மடங்க என் வல்வினை காட்டை நின் மன் அருள் தீ கொளுவும் – திருவா:6 19/1
மத்து உறு தண் தயிரின் புலன் தீ கதுவ கலங்கி – திருவா:6 30/1
தொடற்கு அரியாய் சுடர் மா மணியே கடு தீ சுழல – திருவா:6 32/3
பொதும்புறு தீ போல் புகைந்து எரிய புலன் தீ கதுவ – திருவா:6 36/1
பொதும்புறு தீ போல் புகைந்து எரிய புலன் தீ கதுவ – திருவா:6 36/1
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய் – திருவா:7 7/4
தீர்த்தன் நல் தில்லை சிற்றம்பலத்தே தீ ஆடும் – திருவா:7 12/2
தீ மேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 20/4
உலகு அறிய தீ வேட்டான் என்னும்-அது என் ஏடீ – திருவா:12 13/2
உலகு அறிய தீ வேளாது ஒழிந்தனனேல் உலகு அனைத்தும் – திருவா:12 13/3
நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே – திருவா:22 6/3
அறுக்கிலேன் உடல் துணிபட தீ புக்கு ஆர்கிலேன் திருவருள் வகை அறியேன் – திருவா:23 6/1
தெருளும் மு_மதில் நொடி வரை இடிதர சின பதத்தொடு செம் தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே – திருவா:26 10/3,4
விரவிய தீ வினை மேலை பிறப்பு முந்நீர் கடக்க – திருவா:36 9/1
சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு தீ வினை கெடுத்து உய்யல் ஆம் – திருவா:42 6/1
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ
மருவாது இருந்தேன் மனத்து – திருவா:47 1/3,4
மேல்


தீட்ட (1)

செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது – திருவா:35 9/3
மேல்


தீட்டு (1)

தீட்டு ஆர் மதில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 6/2
மேல்


தீண்டினன் (1)

புவனியல் சேவடி தீண்டினன் காண்க – திருவா:3/61
மேல்


தீண்டேன் (1)

தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள் – திருவா:34 7/3
மேல்


தீது (4)

தீது இல்லை மாணி சிவ கருமம் சிதைத்தானை – திருவா:15 7/1
தீது ஓடாவண்ணம் திகழ பிறப்பு அறுப்பான் – திருவா:16 6/4
தீது_இலா நன்மை திருவருள்_குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 9/3
நன்று இது தீது என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே – திருவா:49 2/5
மேல்


தீது_இலா (1)

தீது_இலா நன்மை திருவருள்_குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 9/3
மேல்


தீபம் (1)

முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின் – திருவா:9 1/1
மேல்


தீம் (1)

தேன் ஆய் அமுதமும் ஆய் தீம் கரும்பின் கட்டியும் ஆய் – திருவா:8 16/2
மேல்


தீமை (1)

தேறும் வகை நீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ – திருவா:33 5/2
மேல்


தீமைகள் (1)

செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் – திருவா:40 2/2
மேல்


தீய (1)

மேய பெருந்துறையான் மெய் தார் என் தீய வினை – திருவா:19 9/2
மேல்


தீயிடை (1)

தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி – திருவா:4/139
மேல்


தீயில் (3)

தீயில் வெம்மை செய்தோன் பொய் தீர் – திருவா:3/22
தீயில் வீழ்கிலேன் திண் வரை உருள்கிலேன் செழும் கடல் புகுவேனே – திருவா:5 39/4
ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும் – திருவா:43 8/3
மேல்


தீயின் (1)

அருள் பெரும் தீயின் அடியோம் அடி குடில் – திருவா:3/160
மேல்


தீயே (1)

நீர் உறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின் அருள் வெள்ள – திருவா:22 8/2
மேல்


தீர் (3)

தீயில் வெம்மை செய்தோன் பொய் தீர்
வானில் கலப்பு வைத்தோன் மேதகு – திருவா:3/22,23
போற்றி இ புவனம் நீர் தீர் காலொடு வானம் ஆனாய் – திருவா:5 70/1
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே – திருவா:5 89/4
மேல்


தீர்க்கின்ற (1)

தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள் என்-கொல் என்று – திருவா:6 8/1
மேல்


தீர்க்கும் (1)

வரும் துயரம் தீர்க்கும் மருந்து – திருவா:47 4/4
மேல்


தீர்த்த (1)

அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி அச்சம் தீர்த்த நின் அருள் பெரும் கடலில் – திருவா:23 10/1
மேல்


தீர்த்தன் (1)

தீர்த்தன் நல் தில்லை சிற்றம்பலத்தே தீ ஆடும் – திருவா:7 12/2
மேல்


தீர்த்தாய் (1)

தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தை திரு நடம் செய் – திருவா:15 1/3
மேல்


தீர்த்து (4)

அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர – திருவா:5 29/2
வேண்டும் நின் கழல்-கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே – திருவா:5 74/1
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ – திருவா:7 3/5
ஆசை தீர்த்து அடியார் அடி கூட்டிய அற்புதம் அறியேனே – திருவா:41 8/4
மேல்


தீர்த்தே (1)

தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே – திருவா:5 68/4
மேல்


தீர்ந்த (1)

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி – திருவா:5 69/1
மேல்


தீர்ந்தருளி (1)

பணிவார் பிணி தீர்ந்தருளி பழைய அடியார்க்கு உன் – திருவா:5 89/1
மேல்


தீர்ப்பவனே (1)

செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே – திருவா:6 7/4
மேல்


தீர்ப்பு (1)

பார்க்கோ பரம்பரனே என் செய்தேன் தீர்ப்பு_அரிய – திருவா:47 2/2
மேல்


தீர்ப்பு_அரிய (1)

பார்க்கோ பரம்பரனே என் செய்தேன் தீர்ப்பு_அரிய
ஆனந்த மால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான்-தான் – திருவா:47 2/2,3
மேல்


தீர (2)

பத்தர்காள் இங்கே வம்-மின் நீர் உங்கள் பாசம் தீர பணி-மினோ – திருவா:42 10/3
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த – திருவா:43 10/2
மேல்


தீவில் (1)

தேவூர் தென்-பால் திகழ்தரு தீவில்
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும் – திருவா:2/71,72
மேல்


தீவினையினேற்கே (1)

வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
மேல்


தீற்றிய (1)

அடித்துஅடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே – திருவா:41 3/4

மேல்