ஏ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 1
ஏக 1
ஏகம்பத்தில் 1
ஏகம்பத்து 1
ஏகம்பம் 1
ஏகம்பர் 1
ஏகம்பன் 2
ஏகன் 2
ஏகாசம் 1
ஏகுவது 1
ஏங்கவும் 1
ஏங்கி 1
ஏங்கினர் 1
ஏசப்பட்டேன் 1
ஏசற்று 2
ஏசறா 1
ஏசா 1
ஏசாரோ 1
ஏசினும் 1
ஏசும் 1
ஏசுவனே 1
ஏடர்களை 1
ஏடி 2
ஏடீ 19
ஏண் 1
ஏத்த 9
ஏத்தமாட்டா 1
ஏத்தாதே 2
ஏத்தி 9
ஏத்தின 1
ஏத்தினும் 1
ஏத்து 1
ஏத்துதற்கு 1
ஏத்தும் 6
ஏத்தேன் 3
ஏதங்கள் 1
ஏதம் 1
ஏதம்_இலா 1
ஏதமே 2
ஏதில் 1
ஏதிலர்க்கு 1
ஏதிலார் 2
ஏது 9
ஏது_இல் 1
ஏதும் 4
ஏதேனும் 1
ஏந்தி 3
ஏந்திய 1
ஏந்தும் 2
ஏமாந்திருப்பேனை 1
ஏமாறி 1
ஏய்ந்த 2
ஏய 1
ஏயும் 1
ஏர் 14
ஏல் 18
ஏல்வு 1
ஏல 3
ஏல_குழலி 1
ஏலம் 1
ஏலும் 1
ஏவல் 2
ஏவல்_செயல் 1
ஏழ் 7
ஏழில் 1
ஏழினுக்கு 1
ஏழினும் 1
ஏழு 1
ஏழும் 1
ஏழை 4
ஏழை_பங்காளனையே 1
ஏழைமை-அதனாலே 1
ஏழையர்க்கே 1
ஏற்றன் 1
ஏற்றா 1
ஏற்றார் 2
ஏற்றி 3
ஏற்றிய 1
ஏற்றினன் 1
ஏற்றினை 2
ஏற்று 3
ஏற்றும் 3
ஏற்றுவித்த 2
ஏற 4
ஏறாதே 1
ஏறி 7
ஏறிய 1
ஏறினர் 2
ஏறினார் 1
ஏறு 14
ஏறுண்டு 3
ஏறும் 2
ஏறே 2
ஏன 3
ஏனம் 1
ஏனை 3
ஏனோர்க்கு 1
ஏனோர்க்கும் 1
ஏனோரும் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்


ஏ (1)

ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று – திருவா:43 6/3
மேல்


ஏக (1)

ஏக நின் கழல்_இணை அலாது இலேன் எம்பிரான் – திருவா:5 72/2
மேல்


ஏகம்பத்தில் (1)

ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து – திருவா:2/77
மேல்


ஏகம்பத்து (1)

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி – திருவா:4/151
மேல்


ஏகம்பம் (1)

இடம் ஆக கொண்டிருந்த ஏகம்பம் மேய பிரான் – திருவா:13 14/2
மேல்


ஏகம்பர் (1)

ஈர் அம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில் – திருவா:14 2/1
மேல்


ஏகம்பன் (2)

தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 4/3
செறிவு உடை மு_மதில் எய்த வில்லி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 5/3
மேல்


ஏகன் (2)

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க – திருவா:1/5
வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு – திருவா:5 25/1
மேல்


ஏகாசம் (1)

ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல் – திருவா:14 20/1
மேல்


ஏகுவது (1)

இந்திரஞால இடர் பிறவி துயர் ஏகுவது ஆகாதே – திருவா:49 3/7
மேல்


ஏங்கவும் (1)

இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன் – திருவா:2/139,140
மேல்


ஏங்கி (1)

என்பு நைந்து உருகி நெக்குநெக்கு ஏங்கி
அன்பு எனும் ஆறு கரை-அது புரள – திருவா:4/80,81
மேல்


ஏங்கினர் (1)

இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும் – திருவா:2/139
மேல்


ஏசப்பட்டேன் (1)

ஏசப்பட்டேன் இனி படுகின்றது அமையாதால் – திருவா:5 82/3
மேல்


ஏசற்று (2)

இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்தே வேசற்றேன் – திருவா:21 5/2
இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி_நாயேன் – திருவா:32 7/2
மேல்


ஏசறா (1)

இருந்தவாறு எண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடை எம்பிரான் என்றுஎன்று – திருவா:29 10/2
மேல்


ஏசா (1)

ஏசா நிற்பர் என்னை உனக்கு அடியான் என்று பிறர் எல்லாம் – திருவா:21 6/1
மேல்


ஏசாரோ (1)

பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ – திருவா:21 5/4
மேல்


ஏசினும் (1)

ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து – திருவா:6 50/1
மேல்


ஏசும் (1)

ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்கு – திருவா:7 2/5
மேல்


ஏசுவனே (1)

எரி பிச்சன் என்னையும் ஆளுடை பிச்சன் என்று ஏசுவனே – திருவா:6 49/4
மேல்


ஏடர்களை (1)

ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 4/4
மேல்


ஏடி (2)

ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடி
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும் – திருவா:12 12/2,3
பார்ப்பது என்னே ஏடி உந்தீ பற – திருவா:14 8/2
மேல்


ஏடீ (19)

பேசுவதும் திருவாயால் மறை போலும் காண் ஏடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை – திருவா:12 1/2,3
துன்னம் பெய் கோவணமா கொள்ளும்-அது என் ஏடீ
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா – திருவா:12 2/2,3
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும் – திருவா:12 3/2,3
வயனங்கள் மாயா வடு செய்தான் காண் ஏடீ
நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால் – திருவா:12 4/2,3
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தது-தான் என் ஏடீ
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தருளி அருள்கொடுத்து அங்கு – திருவா:12 5/2,3
நில முதல் கீழ் அண்டம் உற நின்றது-தான் என் ஏடீ
நில முதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல் இருவரும் தம் – திருவா:12 6/2,3
சலமுகத்தால் அவன் சடையில் பாயும்-அது என் ஏடீ
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் – திருவா:12 7/2,3
ஆலாலம் உண்டான் அவன் சதிர்-தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட – திருவா:12 8/2,3
பெண் பால் உகந்தான் பெரும் பித்தன் காண் ஏடீ
பெண் பால் உகந்திலனேல் பேதாய் இரு நிலத்தோர் – திருவா:12 9/2,3
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காண் ஏடீ
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள் – திருவா:12 10/2,3
கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ
கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர் – திருவா:12 11/2,3
உலகு அறிய தீ வேட்டான் என்னும்-அது என் ஏடீ
உலகு அறிய தீ வேளாது ஒழிந்தனனேல் உலகு அனைத்தும் – திருவா:12 13/2,3
தான் புக்கு நட்டம் பயிலும்-அது என் ஏடீ
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம் – திருவா:12 14/2,3
இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்பு ஏடீ
தட மதில்கள்-அவை மூன்றும் தழல் எரித்த அ நாளில் – திருவா:12 15/2,3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காண் ஏடீ
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும் – திருவா:12 16/2,3
நம்பனையும் தேவன் என்று நண்ணும்-அது என் ஏடீ
நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாம் அறியோ – திருவா:12 17/2,3
நலம் உடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடீ
நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடி கீழ் – திருவா:12 18/2,3
எம்பெருமான் உண்ட சதிர் எனக்கு அறிய இயம்பு ஏடீ
எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும் – திருவா:12 19/2,3
இருந்து அவருக்கு அருளும்-அது எனக்கு அறிய இயம்பு ஏடீ
அரும் தவருக்கு அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல் – திருவா:12 20/2,3
மேல்


ஏண் (1)

ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே – திருவா:5 84/4
மேல்


ஏத்த (9)

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்-தன்னை – திருவா:1/49,50
பல்லோரும் ஏத்த பணிந்து – திருவா:1/95
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே – திருவா:5 6/4
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த எ உருவும் தன் உரு ஆய் – திருவா:18 2/1
பேர் ஆயிரமும் பரவி திரிந்து எம் பெருமான் என ஏத்த
ஆரா_அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 7/3,4
பணி வகை செய்து படவு-அது ஏறி பாரொடு விண்ணும் பரவி ஏத்த
பிணி கெட நல்கும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண்-பால் உகந்து – திருவா:43 3/2,3
வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மா கருணை கடல் ஆய் அடியார் – திருவா:43 5/1
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும் – திருவா:43 7/2
தாழ்ந்து உலகம் ஏத்த தகுவாரும் சூழ்ந்து அமரர் – திருவா:48 4/2
மேல்


ஏத்தமாட்டா (1)

வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்திநின்று ஏத்தமாட்டா
ஆண் அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 10/3,4
மேல்


ஏத்தாதே (2)

ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்கு சொல்கின்றேன் பல்காலும் – திருவா:5 20/2,3
எச்சத்து ஆர் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோ என் – திருவா:38 4/3
மேல்


ஏத்தி (9)

ஏத்தி இரும் சுனை நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 12/8
சேற்றில் அழுந்தா சிந்தைசெய்து சிவன் எம்பெருமான் என்று ஏத்தி
ஊற்று மணல் போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிட்டு – திருவா:27 2/2,3
ஏது ஆம் மணியே என்றுஎன்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாத – திருவா:27 9/3
என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருகமாட்டா – திருவா:35 3/3
தாள தாமரைகள் ஏத்தி தட மலர் புனைந்து நையும் – திருவா:35 6/3
முகை நகை கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி
அகம் நெகாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 7/3,4
செறிதரு கழல்கள் ஏத்தி சிறந்து இனிது இருக்கமாட்டா – திருவா:35 8/3
தெருவு-தொறும் மிக அலறி சிவபெருமான் என்று ஏத்தி
பருகிய நின் பரம் கருணை தடம் கடலில் படிவு ஆம் ஆறு – திருவா:38 9/2,3
போற்றி என் அமுதே என நினைந்து ஏத்தி புகழ்ந்து அழைத்து அலறி என்னுள்ளே – திருவா:44 6/3
மேல்


ஏத்தின (1)

எம்பெருமான் ஈசா என்று ஏத்தின காண் சாழலோ – திருவா:12 17/4
மேல்


ஏத்தினும் (1)

ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து – திருவா:6 50/1
மேல்


ஏத்து (1)

தேன் புரையும் சிந்தையர் ஆய் தெய்வ பெண் ஏத்து இசைப்ப – திருவா:19 6/3
மேல்


ஏத்துதற்கு (1)

ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்கு
கூசும் மலர் பாதம் தந்தருள வந்தருளும் – திருவா:7 2/5,6
மேல்


ஏத்தும் (6)

நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றை – திருவா:13 13/3
பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதி – திருவா:25 7/1
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லை கண்டேனே – திருவா:31 10/4
சென்று இறைஞ்சி ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை – திருவா:48 4/3
நன்று இறைஞ்சி ஏத்தும் நமர் – திருவா:48 4/4
பல் நாள் உன்னை பணிந்து ஏத்தும் பழைய அடியாரொடும் கூடாது – திருவா:50 2/3
மேல்


ஏத்தேன் (3)

இருந்து நல மலர் புனையேன் ஏத்தேன் நா தழும்பு ஏற – திருவா:5 13/2
பூ_மாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர் – திருவா:5 14/2
பரவுவார்-அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை – திருவா:26 5/1,2
மேல்


ஏதங்கள் (1)

ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 5/4
மேல்


ஏதம் (1)

ஏதம்_இலா இன் சொல் மரகதமே ஏழ் பொழிற்கும் – திருவா:19 2/1
மேல்


ஏதம்_இலா (1)

ஏதம்_இலா இன் சொல் மரகதமே ஏழ் பொழிற்கும் – திருவா:19 2/1
மேல்


ஏதமே (2)

ஏதமே பிறந்து இறந்து உழல்வேன்-தனை என் அடியான் என்று – திருவா:26 2/2
ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய் – திருவா:30 6/2
மேல்


ஏதில் (1)

ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன் வாழ்க – திருவா:3/104
மேல்


ஏதிலர்க்கு (1)

ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன் வாழ்க – திருவா:3/104
மேல்


ஏதிலார் (2)

ஏதிலார் தூண் என்ன மேல் விளங்கி ஏர் காட்டும் – திருவா:19 10/3
ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய் – திருவா:30 6/2
மேல்


ஏது (9)

எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏது கொண்டு நான் ஏது செய்யினும் – திருவா:5 94/3
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏது கொண்டு நான் ஏது செய்யினும் – திருவா:5 94/3
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் – திருவா:7 10/7
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் – திருவா:7 10/7
ஏது அவனை பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 10/8
எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும் – திருவா:12 19/3
எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும் – திருவா:12 19/3
ஏது ஆம் மணியே என்றுஎன்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாத – திருவா:27 9/3
ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும் – திருவா:43 8/3
மேல்


ஏது_இல் (1)

ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும் – திருவா:43 8/3
மேல்


ஏதும் (4)

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு-அதனுக்கு என் கடவேன் – திருவா:5 12/1
பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றிநின்ற – திருவா:10 5/3
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும் – திருவா:10 12/3
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி – திருவா:30 5/2
மேல்


ஏதேனும் (1)

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே – திருவா:7 1/7
மேல்


ஏந்தி (3)

சேவகன் ஆகி திண் சிலை ஏந்தி
பாவகம் பலபல காட்டிய பரிசும் – திருவா:2/81,82
பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே – திருவா:6 9/4
வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி
ஆடுவான் சேவடியே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 17/5,6
மேல்


ஏந்திய (1)

சே வலன் ஏந்திய வெல் கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்ற – திருவா:9 16/3
மேல்


ஏந்தும் (2)

வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும்
ஊன் அக மா மழு சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று – திருவா:9 17/2,3
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாத பறை அறை-மின் – திருவா:46 1/1
மேல்


ஏமாந்திருப்பேனை (1)

இரங்கும் நமக்கு அம்பல கூத்தன் என்றுஎன்று ஏமாந்திருப்பேனை
அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ – திருவா:21 7/1,2
மேல்


ஏமாறி (1)

ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க – திருவா:10 20/2
மேல்


ஏய்ந்த (2)

எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 3/4
ஏய்ந்த மா மலர் இட்டு முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே – திருவா:41 2/1
மேல்


ஏய (1)

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால் – திருவா:5 76/1
மேல்


ஏயும் (1)

தேன் ஏயும் மலர் கொன்றை சிவனே எம்பெருமான் எம் – திருவா:5 12/3
மேல்


ஏர் (14)

பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி – திருவா:4/184
கொள் ஏர் பிளவு அகலா தடம் கொங்கையர் கொவ்வை செம் வாய் – திருவா:6 2/1
கொழு மணி ஏர் நகையார் கொங்கை குன்றிடை சென்று குன்றி – திருவா:6 27/1
ஏர் உருவ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 15/8
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏர் ஓர் எம்பாவாய் – திருவா:7 20/8
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 14/4
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி இனிது அமர்ந்து – திருவா:16 1/2
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த எ உருவும் தன் உரு ஆய் – திருவா:18 2/1
ஏர் ஆர் இளம் கிளியே எங்கள் பெருந்துறை கோன் – திருவா:19 1/1
ஏதிலார் தூண் என்ன மேல் விளங்கி ஏர் காட்டும் – திருவா:19 10/3
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா பவள திருவாயால் – திருவா:25 10/3
கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே ஆஆ என்று அருளி – திருவா:33 2/2
பை நா பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என் – திருவா:34 1/1
துடி ஏர் இடுகு இடை தூ மொழியார் தோள் நசையால் – திருவா:40 2/1
மேல்


ஏல் (18)

ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 2/8
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 3/8
எண்ணி குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 4/8
ஏல_குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 5/8
ஏனோர்க்கும் தம் கோனை பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 6/8
என்னே துயிலின் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 7/8
ஏழை_பங்காளனையே பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 8/8
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 9/8
ஏது அவனை பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 10/8
எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 11/8
ஏத்தி இரும் சுனை நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 12/8
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 13/8
பாத திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 14/8
ஏர் உருவ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 15/8
என்ன பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 16/8
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 17/8
பெண்ணே இ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 18/8
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 19/8
மேல்


ஏல்வு (1)

ஏல்வு உடைத்து ஆக எழில் பெற அணிந்தும் – திருவா:2/114
மேல்


ஏல (3)

ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி – திருவா:2/129
ஏல_குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 5/8
எங்கள் நாயகனே என் உயிர் தலைவா ஏல வார் குழலி-மார் இருவர் – திருவா:29 3/1
மேல்


ஏல_குழலி (1)

ஏல_குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 5/8
மேல்


ஏலம் (1)

இல்லை நின் கழற்கு அன்பு-அது என்-கணே ஏலம் ஏலும் நல் குழலி_பங்கனே – திருவா:5 94/1
மேல்


ஏலும் (1)

இல்லை நின் கழற்கு அன்பு-அது என்-கணே ஏலம் ஏலும் நல் குழலி_பங்கனே – திருவா:5 94/1
மேல்


ஏவல் (2)

பின் நின்று ஏவல் செய்கின்றேன் பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே – திருவா:21 2/2
ஏவல்_செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான் இயங்கு காட்டில் – திருவா:43 6/2
மேல்


ஏவல்_செயல் (1)

ஏவல்_செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான் இயங்கு காட்டில் – திருவா:43 6/2
மேல்


ஏழ் (7)

ஏழ் தலம் உருவ இடந்து பின் எய்த்து – திருவா:4/7
மூ_ஏழ் சுற்றமும் முரணுறு நரகிடை – திருவா:4/118
உலகு ஏழ் என திசை பத்து என தான் ஒருவனுமே – திருவா:15 5/3
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த எ உருவும் தன் உரு ஆய் – திருவா:18 2/1
இன்பம் தருவன் குயிலே ஏழ் உலகும் முழுது ஆளி – திருவா:18 6/1
ஏதம்_இலா இன் சொல் மரகதமே ஏழ் பொழிற்கும் – திருவா:19 2/1
தாதாய் மூ_ஏழ் உலகுக்கும் தாயே நாயேன்-தனை ஆண்ட – திருவா:27 9/1
மேல்


ஏழில் (1)

ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும் – திருவா:7 8/2
மேல்


ஏழினுக்கு (1)

பாதம் இரண்டும் வினவின் பாதாளம் ஏழினுக்கு அப்பால் – திருவா:18 1/2
மேல்


ஏழினும் (1)

பாதாளம் ஏழினும் கீழ் சொல்_கழிவு பாத_மலர் – திருவா:7 10/1
மேல்


ஏழு (1)

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் – திருவா:4/21
மேல்


ஏழும் (1)

தாயானை தத்துவனை தானே உலகு ஏழும்
ஆயானை ஆள்வானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 7/5,6
மேல்


ஏழை (4)

ஏழை_பங்காளனையே பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 8/8
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட – திருவா:9 18/3
ஏழை தொழும்பனேன் எத்தனையோ காலம் எல்லாம் – திருவா:15 13/1
இன்றே இன்றி போய்த்தோ-தான் ஏழை பங்கா எம் கோவே – திருவா:33 3/2
மேல்


ஏழை_பங்காளனையே (1)

ஏழை_பங்காளனையே பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 8/8
மேல்


ஏழைமை-அதனாலே (1)

எண்ணிலேன் திருநாமம் அஞ்சு_எழுத்தும் என் ஏழைமை-அதனாலே
நண்ணிலேன் கலை_ஞானிகள்-தம்மொடு நல் வினை நயவாதே – திருவா:26 6/1,2
மேல்


ஏழையர்க்கே (1)

இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை – திருவா:41 9/2
மேல்


ஏற்றன் (1)

தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல்_பதம் கடந்த அப்பன் – திருவா:35 6/2
மேல்


ஏற்றா (1)

கட களிறு ஏற்றா தட பெரு மதத்தின் – திருவா:3/155
மேல்


ஏற்றார் (2)

ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின் – திருவா:3/158
மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார்
அழுக்கு அடையா நெஞ்சு உருக மு_மலங்கள் பாயும் – திருவா:19 7/2,3
மேல்


ஏற்றி (3)

பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி
வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்த – திருவா:8 2/3,4
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி
கல்லை பிசைந்து கனி ஆக்கி தன் கருணை – திருவா:8 5/2,3
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம் – திருவா:20 1/2
மேல்


ஏற்றிய (1)

பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி – திருவா:3/107
மேல்


ஏற்றினன் (1)

எற்பு துளை-தொறும் ஏற்றினன் உருகுவது – திருவா:3/175
மேல்


ஏற்றினை (2)

பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை – திருவா:5 49/3
பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினோடு இரண்டும் அறியேனையே – திருவா:5 49/3,4
மேல்


ஏற்று (3)

ஏற்று வந்து எதிர் தாமரை தாள் உறும் – திருவா:5 45/3
ஏற்று உயர் கொடி உடை யாய் எனை உடையாய் எம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 1/4
ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகனே – திருவா:36 10/3
மேல்


ஏற்றும் (3)

ஆனந்த மால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான்-தான் – திருவா:47 2/3
பித்து என்னை ஏற்றும் பிறப்பு அறுக்கும் பேச்சு அரிது ஆம் – திருவா:47 6/1
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு_அது ஏற்றும் பெருந்துறையாய் – திருவா:50 7/2
மேல்


ஏற்றுவித்த (2)

நன்று ஆக வைத்து என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த
என் தாதை தாதைக்கும் எம் அனைக்கும் தம் பெருமான் – திருவா:10 8/2,3
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 9/3,4
மேல்


ஏற (4)

என்னுடை இருளை ஏற துரந்தும் – திருவா:2/6
இருந்து நல மலர் புனையேன் ஏத்தேன் நா தழும்பு ஏற
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் – திருவா:5 13/2,3
கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நா தழும்பு ஏற வாழ்த்தி – திருவா:9 15/3
மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறி ஏற
கோலம் காட்டி ஆண்டானை கொடியேன் என்றோ கூடுவதே – திருவா:50 3/3,4
மேல்


ஏறாதே (1)

கட கரியும் பரி மாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 15/1,2
மேல்


ஏறி (7)

திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி
திருத்தகு மின் ஒளி திசைதிசை விரிய – திருவா:3/68,69
மா ஆர ஏறி மதுரை நகர் புகுந்தருளி – திருவா:13 20/1
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி இனிது அமர்ந்து – திருவா:16 1/2
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் மணி மயில் போல் – திருவா:16 7/4
பணி வகை செய்து படவு-அது ஏறி பாரொடு விண்ணும் பரவி ஏத்த – திருவா:43 3/2
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 4/3
தேவரும் காணா சிவபெருமான் மா ஏறி
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க – திருவா:47 9/2,3
மேல்


ஏறிய (1)

இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 15/2
மேல்


ஏறினர் (2)

நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல் பசு குழாங்கள் – திருவா:4/47,48
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர் கடல்-வாய் – திருவா:24 4/2
மேல்


ஏறினார் (1)

மரம்-தனில் ஏறினார் உந்தீ பற – திருவா:14 9/2
மேல்


ஏறு (14)

ஏறு உடை ஈசன் இ புவனியை உய்ய – திருவா:2/25
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள அருள் பெற்ற – திருவா:5 53/2
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேர கண்டும் கண் கெட்ட – திருவா:5 53/3
ஊர் ஏறு ஆய் இங்கு உழல்வேனோ கொடியான் உயிர்-தான் உலவாதே – திருவா:5 53/4
எம்பிரான் போற்றி வானத்தவர்-அவர் ஏறு போற்றி – திருவா:5 67/1
பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த – திருவா:10 1/1
நா ஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும் – திருவா:10 1/2
மா ஏறு சோதியும் வானவரும் தாம் அறியா – திருவா:10 1/3
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 1/4
திண் போர் விடையான் சிவபுரத்தார் போர் ஏறு
மண்-பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி – திருவா:13 16/1,2
பொன் ஏறு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 3/6
கோது_இலா ஏறு ஆம் கொடி – திருவா:19 10/4
செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் – திருவா:40 2/2
ஏறு உடையான் எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே – திருவா:49 2/8
மேல்


ஏறுண்டு (3)

கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனை – திருவா:41 4/2
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை – திருவா:41 5/2
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி – திருவா:41 7/3
மேல்


ஏறும் (2)

மின் ஏறும் மாட வியன் மாளிகை பாடி – திருவா:16 3/5
மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின் – திருவா:46 1/2
மேல்


ஏறே (2)

பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே – திருவா:5 52/4
போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி – திருவா:5 53/1
மேல்


ஏன (3)

ஏன தொல் எயிறு அணிந்தோன் காண்க – திருவா:3/31
ஏன குருளைக்கு அருளினை போற்றி – திருவா:4/166
இடக்கும் கரு முருட்டு ஏன பின் கானகத்தே – திருவா:40 8/1
மேல்


ஏனம் (1)

கடும் முரண் ஏனம் ஆகி முன் கலந்து – திருவா:4/6
மேல்


ஏனை (3)

ஏனை யாவரும் எய்திடலுற்று மற்று இன்னது என்று அறியாத – திருவா:5 38/1
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா – திருவா:5 95/2
ஏனை பிறவு ஆய் பிறந்து இறந்து எய்த்தேனை – திருவா:8 14/2
மேல்


ஏனோர்க்கு (1)

ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி – திருவா:4/117
மேல்


ஏனோர்க்கும் (1)

ஏனோர்க்கும் தம் கோனை பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 6/8
மேல்


ஏனோரும் (1)

இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும் – திருவா:8 3/1

மேல்