கே – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேட்க 1
கேட்கவும் 1
கேட்கின் 1
கேட்டலுமே 1
கேட்டவர் 1
கேட்டாயோ 1
கேட்டான் 1
கேட்டியேல் 1
கேட்டிருந்தும் 1
கேட்டிலையோ 1
கேட்டு 4
கேட்டேயும் 1
கேட்ப 1
கேட்பவே 1
கேட்பார் 1
கேட்பித்து 1
கேட்போம் 1
கேடன் 1
கேடா 1
கேடு 8
கேடு_இல் 1
கேடுபடா 1
கேத 1
கேதங்கள் 1
கேதம் 1
கேவலம் 1
கேவேடர் 1
கேழ் 3
கேழ்_இல் 2
கேழல் 1
கேழி 1
கேழி_இல் 1
கேள் 7
கேள்வன் 1
கேள்வி 1
கேளாதன 1
கேளாதே 1
கேளாய் 1
கேளீர் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

கேட்க (1)

என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி – திருவா:3/147
மேல்


கேட்கவும் (1)

கீறுகின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே – திருவா:5 33/4
மேல்


கேட்கின் (1)

விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி – திருவா:5 29/1
மேல்


கேட்டலுமே (1)

வீதி-வாய் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து – திருவா:7 1/5
மேல்


கேட்டவர் (1)

நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் – திருவா:3/154
மேல்


கேட்டாயோ (1)

கேட்டாயோ தோழி கிறி செய்த ஆறு ஒருவன் – திருவா:8 6/1
மேல்


கேட்டான் (1)

கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே – திருவா:5 28/1,2
மேல்


கேட்டியேல் (1)

கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் – திருவா:18 1/1
மேல்


கேட்டிருந்தும் (1)

மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே – திருவா:5 52/3,4
மேல்


கேட்டிலையோ (1)

கேழ்_இல் விழு பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈது என்ன உறக்கமோ வாய் திறவாய் – திருவா:7 8/4,5
மேல்


கேட்டு (4)

வெள்ளம் தாழ் விரி சடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே என கேட்டு வேட்ட நெஞ்சாய் – திருவா:5 21/1
கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் – திருவா:5 28/1
உருக்கும் பணி கொள்ளும் என்பது கேட்டு உலகம் எல்லாம் – திருவா:11 3/3
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனை கண்டு அறிவாரை – திருவா:20 5/2
மேல்


கேட்டேயும் (1)

சோதியை யாம் பாட கேட்டேயும் வாள் தடம் கண் – திருவா:7 1/2
மேல்


கேட்ப (1)

சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய் திறப்பாய் – திருவா:7 7/3
மேல்


கேட்பவே (1)

தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா – திருவா:5 76/2,3
மேல்


கேட்பார் (1)

விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேறு இருந்து உன் திருநாமம் – திருவா:21 9/2
மேல்


கேட்பித்து (1)

காட்டாதன எல்லாம் காட்டி பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை – திருவா:5 28/3
மேல்


கேட்போம் (1)

எது எமை பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 7/4
மேல்


கேடன் (1)

வினையிலே கிடந்தேனை புகுந்து நின்று போது நான் வினை_கேடன் என்பாய் போல – திருவா:5 22/1
மேல்


கேடா (1)

மெய் நாள்-தொறும் பிரியா வினை கேடா விடை பாகா – திருவா:34 1/2
மேல்


கேடு (8)

சூழ்கின்றாய் கேடு உனக்கு சொல்கின்றேன் பல்காலும் – திருவா:5 20/3
கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் – திருவா:5 28/1
பொடித்த ஆறும் இவை உணர்ந்து கேடு என்-தனக்கே சூழ்ந்தேனே – திருவா:5 57/4
விச்சு கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய் – திருவா:5 81/1
பிலமுகத்தே புக பாய்ந்து பெரும் கேடு ஆம் சாழலோ – திருவா:12 7/4
கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடு_இல் பெருந்துறை கோன் – திருவா:19 5/1
குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் குடி_கேடு கண்டீர் – திருவா:36 2/3
கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய் பழிகொண்டாய் – திருவா:50 4/1
மேல்


கேடு_இல் (1)

கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடு_இல் பெருந்துறை கோன் – திருவா:19 5/1
மேல்


கேடுபடா (1)

கெட்டேன் மறப்பேனோ கேடுபடா திருவடியை – திருவா:10 7/2
மேல்


கேத (1)

கேத குட்டம் கையற ஓங்கி – திருவா:3/78
மேல்


கேதங்கள் (1)

கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை மரகதத்தை – திருவா:31 10/3
மேல்


கேதம் (1)

கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 9/4
மேல்


கேவலம் (1)

கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 6/4
மேல்


கேவேடர் (1)

கேவேடர் ஆகி கெளிறு-அது படுத்தும் – திருவா:2/17
மேல்


கேழ் (3)

கேழ்_இல் பரஞ்சோதி கேழி_இல் பரங்கருணை – திருவா:7 8/3
கேழ்_இல் விழு பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ – திருவா:7 8/4
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை – திருவா:8 18/1
மேல்


கேழ்_இல் (2)

கேழ்_இல் பரஞ்சோதி கேழி_இல் பரங்கருணை – திருவா:7 8/3
கேழ்_இல் விழு பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ – திருவா:7 8/4
மேல்


கேழல் (1)

கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 6/4
மேல்


கேழி (1)

கேழ்_இல் பரஞ்சோதி கேழி_இல் பரங்கருணை – திருவா:7 8/3
மேல்


கேழி_இல் (1)

கேழ்_இல் பரஞ்சோதி கேழி_இல் பரங்கருணை – திருவா:7 8/3
மேல்


கேள் (7)

சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ – திருவா:7 7/6
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பர்_அல்லார் தோள் சேரற்க – திருவா:7 19/3,4
மை பொலியும் கண்ணி கேள் மால் அயனோடு இந்திரனும் – திருவா:8 12/1
கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர் – திருவா:12 11/3
நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாம் அறியோ – திருவா:12 17/3
தேன் பழ சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ – திருவா:18 4/1
கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே இது கேள் நீ – திருவா:18 10/1
மேல்


கேள்வன் (1)

தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி – திருவா:9 13/3
மேல்


கேள்வி (1)

சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால் – திருவா:5 79/1
மேல்


கேளாதன (1)

காட்டாதன எல்லாம் காட்டி பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை – திருவா:5 28/3
மேல்


கேளாதே (1)

கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் – திருவா:5 28/1
மேல்


கேளாய் (1)

ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும் – திருவா:12 12/3
மேல்


கேளீர் (1)

பித்தன் என்று எனை உலகவர் பகர்வது ஓர் காரணம்-இது கேளீர்
ஒத்து சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமே – திருவா:26 4/1,2

மேல்