கட்டுருபன்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அவன் 1
-அளவு 1
-அனைத்து 1
-ஆல் 1
-கண் 25
-கண்ணும் 2
-கண்ணே 3
-கால் 7
-காலை 73
-காலைக்கு 1
-காலையும் 2
-காறும் 8
-கொல் 55
-கொல்லோ 2
-ஞான்று 1
-தங்கட்கு 1
-தம் 3
-தமக்கு 1
-தமக்கும் 1
-தம்மொடும் 1
-தம்மோடு 1
-தலை 3
-தலையும் 1
-தன் 29
-தனக்கு 5
-தனக்கும் 1
-தனில் 1
-தனை 3
-தன்னின் 1
-தன்னினும் 1
-தன்னை 8
-தன்னையும் 4
-தன்னொடு 8
-தன்னோடு 2
-தாம் 1
-தான் 12
-தானும் 5
-தானே 4
-துணை 1
-தொறு 2
-தொறும் 39
-தொறூஉம் 1
-தோறு 8
-தோறும் 70
-நின்று 3
-நின்றும் 1
-பால் 38
-பால 1
-பாற்பட 1
-பாற்பட்ட 1
-பொருட்டு 2
-பொழுதின் 3
-பொழுதினும் 1
-பொழுது 1
-மதி 25
-மன்ற 1
-மாட்டு 22
-மாட்டும் 1
-மாட்டே 1
-மாதோ 19
-மாத்திரம் 6
-மின் 115
-முகத்தாயின் 1
-முகத்தேயும் 1
-முதல் 1
-வயின் 232
-வழி 1
-வாய் 2
-வாயுளும் 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


-அவன் (1)

வேந்து-அவன் நுதலிய வேத ஆசிரியரும் – உஞ்ஞை:36/250

TOP


-அளவு (1)

இடுக்கண் இல்லா இடம் புகும்-அளவு என – உஞ்ஞை:53/123

TOP


-அனைத்து (1)

திரு நுதல் மடவோய் தினை-அனைத்து ஆயினும் – வத்தவ:8/110

TOP


-ஆல் (1)

மாணகன் வாய் மொழி இது-ஆல் மற்று என – மகத:22/89

TOP


-கண் (25)

மதி-கண் மறைந்த மாசுணம் மான – உஞ்ஞை:50/36
பிடி-கண் நின்ற பேர் அன்பு ஆனான் – உஞ்ஞை:53/98
துன்ப பெரும் கடல் துறை-கண் பொருந்திய – உஞ்ஞை:57/11
நூல்-கண் நுனித்த நுண் உணர் எண்ணத்தின் – இலாவாண:10/105
தண் தாமரை-கண் வெம் பனி வீழ – இலாவாண:10/124
என் செய் குற்றம் நின்-கண் தாங்கி – இலாவாண:10/151
தன்-கண் கொற்றம் எல்லாம் தன் மகன் – இலாவாண:11/60
நின்-கண் அ மொழி நிற்ப என்-கண் – இலாவாண:19/173
நின்-கண் அ மொழி நிற்ப என்-கண்
புன்கண் நோக்காது போதியோ எனவும் – இலாவாண:19/173,174
புன்கண் மாலை போழ தன்-கண்
தீரா கற்பின் தேவியை மறந்து – மகத:7/39,40
நின்-கண் கிடந்த நீர் அணி ஏஎர் – மகத:9/102
என்-கண் கிடந்த எல்லாம் மற்று இவள் – மகத:14/248
தன்-கண் மதியில் தான் தெரிந்து உணர்ந்தனள் – மகத:14/249
தலை-கண் தாழ்வும் இடை-கண் நெகிழ்ச்சியும் – மகத:14/273
தலை-கண் தாழ்வும் இடை-கண் நெகிழ்ச்சியும் – மகத:14/273
கடை-கண் முடுக்கும் கலந்த கரணமும் – மகத:14/274
வெம் கண் செய் தொழில் தன்-கண் கூறலும் – மகத:19/47
தனிப்பட செய்கை தன்-கண் தாங்கிய – மகத:21/12
நன்குடை கேள்வி முதல் நின்-கண் தோன்றிய – மகத:24/6
இன்னா வெம் துயர் என்-கண் நீக்கிய – வத்தவ:8/34
மாதர் நோக்கின் மானனீகை-கண்
காமம் பெருகி காதல் கடி கொள – வத்தவ:13/158,159
தேவி-கண் போக்க திறத்து முன் கொண்டு – வத்தவ:14/114
மூவர் ஆவார் ஒரு மகற்கு ஒருத்தி-கண்
மேவர தோன்றிய மக்கள் அ மூவரும் – நரவாண:1/12,13
தன்-கண் தங்கிய தகைமை நாடின் – நரவாண:7/137
நின்-கண் மாண்பின் நெடுமொழியாள – நரவாண:7/138

TOP


-கண்ணும் (2)

எ நூல்-கண்ணும் இடம்பாடு உடைய – மகத:19/189
புற மதில்-கண்ணும் பொரு படை நிறீஇ – மகத:25/119

TOP


-கண்ணே (3)

போதல்-கண்ணே புரிந்தனையோ என – உஞ்ஞை:46/305
அசுண நல் மா அ நிலை-கண்ணே
பறை ஒலி கேட்டு தன் படி மறந்தது போல் – உஞ்ஞை:47/242,243
அவலம் கொள்ளும் அ வரை-கண்ணே
கவலை உள்ளமொடு கங்குல் போகிய – உஞ்ஞை:56/143,144

TOP


-கால் (7)

பண்டும் ஒரு-கால் கண்டு அகத்து அடக்கிய – உஞ்ஞை:40/165
செம்சூட்டு இட்டிகை சுதை சுவர் படு-கால்
அம் சிறை அன்னத்தின் அணி பெற இயலி – உஞ்ஞை:40/316,317
பல்-கால் குரைத்தது பகல் படை தரும் என – உஞ்ஞை:55/22
புருவம் பல்-கால் புடைபுடை பெயர – மகத:14/124
மெல் விரல் நோவ பல்-கால் ஏற்றி – மகத:14/203
மதிப்பொடு பல்-கால் புரட்டினன் நோக்கி – வத்தவ:14/45
தீராது அம்ம தெளியும்-கால் என – நரவாண:5/34

TOP


-காலை (73)

செலவு அயா_உயிர்த்த-காலை நூல் துறை – உஞ்ஞை:36/241
பொறி மயில் தொழுதி புயல் கழி-காலை
செறி மயிர் உளர்த்தும் செய்கை போல் தம் – உஞ்ஞை:42/199,200
ஓர்ப்பு_இல்-காலை உதயணகுமரனை – உஞ்ஞை:52/87
இயலாநின்ற-காலை வியல் இடத்து – உஞ்ஞை:53/155
கொண்ட-காலை தண்டப்பாற்படுத்து – உஞ்ஞை:54/80
எவ்வம் தீர இருள் கழி-காலை
கோல் குறி எல்லையுள் குறி வழி வம் என – உஞ்ஞை:54/128,129
காழ்த்த-காலை கீழ் திசை முற்பகல் – உஞ்ஞை:55/33
வெம் சின வீரன் நின்ற-காலை
மட பிடி வீழ்ந்த மணி மலை சாரல் – உஞ்ஞை:55/43,44
புற்றகத்து ஒடுங்கி முற்றிய-காலை
ஈரம் பார்க்கும் ஈயல் கணம் போல் – உஞ்ஞை:57/72,73
கடி கமழ் செல்வம் கலந்த-காலை
இடி உறழ் முரசின் ஏயர் பெருமகற்கும் – இலாவாண:3/1,2
கலக்கிய-காலை விலக்குநர் காணாது – இலாவாண:9/45
கெட்ட-காலை விட்டனர் என்னாது – இலாவாண:9/118
பெயர்ந்த-காலை பெருமகற்கு இப்பால் – இலாவாண:9/122
மாலை யாமம் கழிந்த-காலை
வெம் சொல் வேட்டத்து அஞ்சுவரு சீற்றத்து – இலாவாண:9/135,136
போக பெரு நுகம் பூட்டிய-காலை
மாக விசும்பின் மதியமும் ஞாயிறும் – இலாவாண:9/183,184
மன் பெரும் கோயிலுள் வளர்ந்த-காலை
வேக நம்பிக்கு விலக்குக அடிசில் என்று – இலாவாண:10/144,145
காவலன் அதிர்ந்த-காலை மண் மிசை – இலாவாண:11/6
போதும்-காலை மாதவன் ஒரு மகன் – இலாவாண:11/121
துறக்க கிழவனும் துன்னிய-காலை
இறக்கல் ஆகா எழில் பொலிவு எய்தி – இலாவாண:15/13,14
கழிக்கும்-காலை கானத்து அக-வயின் – இலாவாண:17/1
சில் நாள் கழிந்த-காலை சிறந்த – இலாவாண:17/37
பெயர்ந்த-காலை பிழைப்பு_இலன் ஆகுதல் – இலாவாண:17/193
செல்லா நின்ற-காலை வல்லே – இலாவாண:18/59
காமத்து இயற்கையும் காணும்-காலை
இறுதியில் இன்பமொடு இனியது போல – இலாவாண:20/20,21
வேண்டு-வயின் சென்ற-காலை ஆண்டே – இலாவாண:20/55
ஆங்கு இனிது இருந்த-காலை ஈங்கு இனி – மகத:1/1
ஏயர் அற்றத்து இடுக்கண்-காலை
அன்று அவண் அறிந்தே தொன்று வழி வந்த – மகத:1/9,10
கவன்றனன் இருந்த-காலை அகன்று – மகத:6/27
இளையோன் அமைந்த-காலை மற்று தன் – மகத:6/153
நல் நிறை உடையர் நாடும்-காலை
மன்னவன் ஆணையும் அன்னது ஒன்று எனா – மகத:8/101,102
மறைந்தனம் இருந்த-காலை மற்று அவள் என் – மகத:8/132
ஒழுகா நின்ற-காலை ஒரு நாள் – மகத:14/164
காணும்-காலை கருமம் நமக்கு என – மகத:17/196
புலர்ந்த-காலை மலர்ந்து அவண் நணுகி – மகத:18/8
ஒன்னா மன்னர் உடன்றுவரு-காலை
வணக்கும் வாயில் காணான் மம்மரொடு – மகத:18/37,38
தான் சென்று உறுவழி தளர்ந்த-காலை
மகத மன்னனை மலைந்து வென்றனம் என – மகத:19/85,86
பரந்த பெரும் படை எதிர்ந்த-காலை
அரும் கணை நிறைந்த ஆவ நாழிகை – மகத:20/1,2
கடல் படை கம்பலை கலந்த-காலை
மடல் பனை இடை துணி கடுப்ப பல் ஊழ் – மகத:20/44,45
அகல் நகர் புகுந்த-காலை முகன் நக – மகத:20/147
வாழ்ந்த-காலை அல்லது யாவர்க்கும் – மகத:21/94
ஆழ்ந்த-காலை அன்பும் இல் என – மகத:21/95
ஆரா உவகையர் ஆகிய-காலை
சேரார் கடந்த சேதியர் மகனையும் – மகத:22/194,195
ஒழுகும்-காலை நிகழ் பொருள் கூறுவேன் – மகத:23/11
விட்டனன் இருந்த-காலை ஒட்டிய – மகத:24/47
இன்னா-காலை எள்ளி வந்த – மகத:24/52
மேல் படை நெருங்கு-காலை மாற்றவன் – மகத:27/29
இப்படி நிகழ்ந்த-காலை வெப்பமொடு – மகத:27/116
காதி வெவ் வினை கடையறு-காலை
போதி பெற்ற புண்ணியன் போல – மகத:27/149,150
முட்டு இன்று நிரம்பிய-காலை ஒட்டா – வத்தவ:2/74
செல்லும்-காலை மல்லல் மகதத்து – வத்தவ:4/11
இருவருள்ளும் தெரியும்-காலை
யாவர் நல்லவர் அறிவினும் ஒழுக்கினும் – வத்தவ:6/19,20
கரண நல் யாழ் காட்டும்-காலை
மரணம் பயக்கும் மதர்வைத்தாய நின் – வத்தவ:7/20,21
பெயர்ந்த-காலை நயந்தனை ஒரு நாள் – வத்தவ:7/55
மீட்டு தலைப்புணர்ந்த-காலை மேவார் – வத்தவ:8/1
கோல் நெறி வேந்தே கூறும்-காலை
நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது – வத்தவ:8/77,78
நாடும்-காலை நல் நுதல் மடவோய் – வத்தவ:8/101
உவகையின் மகிழ்ந்து ஆண்டு உறையும்-காலை
உயர் பெரும் தொல் சீர் உருமண்ணுவாவிற்கு – வத்தவ:9/1,2
அரும் சிறை கோட்டத்து இருந்த-காலை
பாசறை உழந்த படை தொழிலாளரை – வத்தவ:9/41,42
அழிந்த-காலை ஆணை ஓட்டி – வத்தவ:11/6
அன்பு மிக சிறந்து ஆண்டு அமரும்-காலை
மன் பெரும் சிறப்பின் மற போர் உதயணன் – வத்தவ:12/1,2
கொடுத்த-காலை அடுத்த அன்போடு – வத்தவ:12/11
முரியும்-காலை தெரிய மற்று அதில் – வத்தவ:12/99
புலர்ந்த-காலை புரவலன் குறுகி – வத்தவ:13/187
ஆனாது ஒழுகும்-காலை மேல்நாள் – வத்தவ:15/1
உண்டாட்டு அமர்ந்து ஆங்கு உறையும்-காலை
தனிமை தீர்த்த திரு_மகள் ஆதலின் – வத்தவ:17/72,73
ஒழுகும்-காலை ஓரிடத்து ஒரு நாள் – நரவாண:1/3
எள்ளல் இல்லாது உள்ளிய-காலை
ஓதியின் நோக்கி உணர்ந்து யான் வருவேன் – நரவாண:2/53,54
உடைஅழி-காலை உதவிய கை போல் – நரவாண:3/39
அடி நிழல் குறுகிய-காலை மற்று என் – நரவாண:3/89
நடையொடு நவின்ற-காலை அவ்வழி – நரவாண:3/119
வீழ்ந்த-காலை மேயவன் அ-தலை – நரவாண:3/132
இந்திரன் விடுத்த-காலை வந்து அவன் – நரவாண:3/198
நடவா நின்ற-காலை மடன் ஆர்ந்து – நரவாண:8/49

TOP


-காலைக்கு (1)

அற்ற-காலைக்கு அமைக்கப்பட்ட – மகத:24/78

TOP


-காலையும் (2)

கெட்ட-காலையும் கேட்டோர் உவப்ப – மகத:18/65
தளை அகப்பட்ட-காலையும் தளை அவிழ் – நரவாண:3/6

TOP


-காறும் (8)

ஒரு நிலை-காறும் உள்ளே ஒடுக்கி – உஞ்ஞை:34/63
ஆயிரம்-காறும் ஆத்த பரிசத்து – உஞ்ஞை:35/83
அடி தலம் முதலா முடி தலம்-காறும்
மொய்யுற தோய்ந்த நெய் தயங்கு பைம் தாள் – உஞ்ஞை:42/110,111
நருமதை-காறும் நாட்டகம் அப்பால் – உஞ்ஞை:49/61
தம் அமர் புதல்வரை தலை அடி-காறும்
கம்ம பல் கலம் கை புனைந்து அணிந்து – இலாவாண:2/170,171
அடி நிலை அமைத்து முடி நிலை-காறும்
தாமம் நாற்றி காமம் குயின்ற – இலாவாண:3/141,142
தலைக்கலம்-காறும் தந்து அகத்து ஒடுக்கி – இலாவாண:17/73
எய்திய துயர் தீர்த்து யான் வரு-காறும்
மையல் ஒழிக்க தையல்-தான் மற்று – வத்தவ:14/133,134

TOP


-கொல் (55)

பெறுவென்-கொல் என மறுவந்து மயங்கி – உஞ்ஞை:33/127
மரத்தின் இயன்ற-கொல் மன்னவன் கண் என – உஞ்ஞை:33/142
பெறுவென்-கொல் என மறுவந்து மயங்கி – உஞ்ஞை:33/152
அம் செம் கிண்கிணி அடி அலைத்தன-கொல்
திரு கிளர் வேங்கையும் பொன்னும் பிதிர்ந்து – உஞ்ஞை:33/180,181
உருத்து எழு மென் முலை முத்து அலைத்தன-கொல்
பிணையல் அலைப்ப நுதல் நொந்தது-கொல் – உஞ்ஞை:33/183,184
பிணையல் அலைப்ப நுதல் நொந்தது-கொல்
இனையவை இவற்றுள் யாது-கொல் இ நோய் – உஞ்ஞை:33/184,185
இனையவை இவற்றுள் யாது-கொல் இ நோய் – உஞ்ஞை:33/185
ஒழுக்கம் காணிய உரைத்ததை ஒன்று-கொல்
ஒளி மேம்பட்டனன் ஒன்னான் என்று எனை – உஞ்ஞை:34/65,66
அளி மேம்படீஇய எண்ணியது ஒன்று-கொல்
உள்ள மருங்கின் உவத்தது செய்தல் – உஞ்ஞை:34/67,68
யாது-கொல் மற்று இ ஏந்தல் பணி என – உஞ்ஞை:34/70
நல் இசை யார்-கொல் நயக்கின்றாள் என – உஞ்ஞை:34/78
திருந்து இழை மாதர்-கொல் தெய்வம்-கொல் என – உஞ்ஞை:37/131
திருந்து இழை மாதர்-கொல் தெய்வம்-கொல் என – உஞ்ஞை:37/131
இன்று இ நங்கை கண்டதை உண்டு-கொல்
பாணி செய்தனள் காண்-மின் சென்று என – உஞ்ஞை:38/183,184
வேற்று வேந்தர் புகுந்தனர் உளர்-கொல்
கூற்ற வேழம் குணம் சிதைந்தது-கொல் என்று – உஞ்ஞை:43/134,135
கூற்ற வேழம் குணம் சிதைந்தது-கொல் என்று – உஞ்ஞை:43/135
என்-கொல் ஈண்டு நம் இன் உயிர் துணை என – உஞ்ஞை:44/56
ஆர மார்ப நின் அருள் வகை ஆம்-கொல்
கார் முகத்து எழுந்தது கடு வளி வளி என – உஞ்ஞை:47/68,69
என்-கொல் நிகழும் ஏதம் இன்று என – உஞ்ஞை:55/41
காலன்-கொல் இவன் கானத்தோர்க்கு என – உஞ்ஞை:55/147
விண்ணகம் என்னையும் விடுக்கும்-கொல் என – இலாவாண:2/218
குறியா கூற்றத்தை கோள்விடும்-கொல் என – இலாவாண:9/74
உண்டும் ஆம்-கொல் கண்டு வந்தோர்களை – இலாவாண:11/168
யாவன்-கொல் இவன் என்று அவற்கு எதிர்மொழி – இலாவாண:17/154
ஏது-கொல் உற்றது என்று எஞ்சிய நெஞ்சின் – இலாவாண:18/57
இரு நிறை அளத்தல் கருதியது ஒன்று-கொல்
அந்தண வடிவொடு வந்து இவண் தோன்றி – மகத:6/70,71
தேவகுமரன்-கொல் இவன் தெரியேன் – மகத:6/73
யாது-கொல் என்று தன் அகத்தே நினைஇ – மகத:7/68
தீண்டும் வாயில் யாது-கொல் என்று தன் – மகத:7/86
வையத்து இருப்ப மருங்குல் நொந்தது-கொல்
தெய்வ தானத்து தீண்டியது உண்டு-கொல் – மகத:8/12,13
தெய்வ தானத்து தீண்டியது உண்டு-கொல்
பாடகம் சுமந்த சூடுறு சேவடி – மகத:8/13,14
அரத்த கொப்புளொடு வருத்தம் கொண்ட-கொல்
அளி மலர் பொய்கையுள் குளிர் நீர் குடைய – மகத:8/16,17
கரும் கண் சிவப்ப பெரும் தோள் நொந்த-கொல்
யாது-கொல் நங்கைக்கு அசைவு உண்டு இன்று என – மகத:8/18,19
யாது-கொல் நங்கைக்கு அசைவு உண்டு இன்று என – மகத:8/19
யார்-கொல் அவனை அறிதியோ என – மகத:8/68
தெய்வம்-கொல் என தெளிதல் ஆற்றார் – மகத:15/71
வெம் போர் நிகழ்ச்சி என்-கொல் மற்று இது என – மகத:19/16
ஆராய்ந்து அதனை அறிந்ததை ஒன்று-கொல்
கருதி வந்த காவல குமரனும் – மகத:21/73,74
நன்னர் நோக்கி நயந்ததை ஒன்று-கொல்
கோல் வளை பணை தோள் கொடும் குழை காதின் – மகத:21/77,78
பால் வகை புணர்க்கும் படிமை-கொல் என – மகத:21/80
ஆர் மேல் போம்-கொல் அஞ்சு தகவு உடைத்து என – மகத:24/44
யாது செய்வாம்-கொல் என்று அஞ்சினம் பெரிது என – மகத:25/139
என்-கொல்-தான் என நன்கு அவர் கேட்ட – வத்தவ:5/90
உண்டு-கொல் எதிர்தல் என்று உள்ளே நினையா – வத்தவ:5/125
நிறை இலள் இவள் என அறையுநன்-கொல் என – வத்தவ:7/76
ஈது-கொல் என்ன பற்பல நினைஇ – வத்தவ:7/136
ஒள்_நுதற்கு உற்றது மெய்-கொல் என்று உள்ளி – வத்தவ:10/154
விண்ணவர் காணினும் வீழ்வர்-கொல் வியந்து என – வத்தவ:12/209
மாயம்-கொல் இது மற்று ஒன்று இல் என – வத்தவ:12/217
நேர் நின்றனனாய் நெறி பட பொருது-கொல்
வத்தவர் பெருமான் மங்கையர் பலருடன் – வத்தவ:14/123,124
ஏதமாம்-கொல் இஃது என்று உரைப்போரும் – வத்தவ:17/56
என்னை-கொல் அடிகள் இன்று யான் கண்டது – நரவாண:1/145
என்னை-கொல் இதனது பயம் என வினவிய – நரவாண:1/156
இட்டோள் ஆர்-கொல் என்று எட்டி நோக்கினன் – நரவாண:8/82
மண் இயல் மகளிருள் உளள்-கொல் மற்று என – நரவாண:8/36

TOP


-கொல்லோ (2)

செல்வ மன்னவன் சீலம்-கொல்லோ
யாது-கொல் மற்று இ ஏந்தல் பணி என – உஞ்ஞை:34/69,70
பெண்_இலி-கொல்லோ பெரியோர் பிழைப்பது ஓர் – உஞ்ஞை:35/162

TOP


-ஞான்று (1)

இறும்பு புரை எருத்தம் ஏறிய-ஞான்று
கண்டது முதலா கானம் நீந்தி – வத்தவ:5/54,55

TOP


-தங்கட்கு (1)

வெம் கண் வேந்தர்-தங்கட்கு உற்றது – வத்தவ:6/32

TOP


-தம் (3)

தத்தரி நெடும் கண் தத்தை-தம் இறை – உஞ்ஞை:48/67
இவைஇவை போலும் கணவர்-தம் திறத்து என – வத்தவ:13/208
சித்திர மாலையும் மக்கள்-தம் தொட்டிலும் – நரவாண:8/24

TOP


-தமக்கு (1)

காஞ்சனை நமை பொரு கானவர்-தமக்கு
கொடுத்திலம் ஆயின் கொடுமை விளைவு உண்டு என – உஞ்ஞை:56/70,71

TOP


-தமக்கும் (1)

தம்பியர்-தமக்கும் தருசகன்-தனக்கும் – நரவாண:6/97

TOP


-தம்மொடும் (1)

செம்மையின் சிலதியர்-தம்மொடும் சேர – வத்தவ:13/41

TOP


-தம்மோடு (1)

தோழியர்-தம்மோடு ஊழூழ் இகலி – வத்தவ:12/20

TOP


-தலை (3)

அவன்-தலை வைக்கும் ஆணை ஏவலும் – உஞ்ஞை:34/108
தானும் தனிமையொடு என்-தலை வந்தனன் – மகத:21/61
வீழ்ந்த-காலை மேயவன் அ-தலை
ஆய்ந்த உள்ளமொடு சேர்ந்தனன் ஆகி – நரவாண:3/132,133

TOP


-தலையும் (1)

முலை பொறை ஆற்றா முனிவின்-தலையும்
மலை பொறுத்து என்ன மகனையும் தாங்கி – நரவாண:1/200,201

TOP


-தன் (29)

புள்ளி வெம் பனி கரந்த கள்வி-தன்
காரிகை உண்ட என் பேர் இசை ஆண்மை – உஞ்ஞை:33/124,125
என் பின் தீர்க எந்தை-தன் குறை என – உஞ்ஞை:36/66
பொன் அரி மாலை-தன் புறம்பிடை புடைப்ப – உஞ்ஞை:40/40
ஆடுக வாவி-தன் அக-வயின் என்றலின் – உஞ்ஞை:40/315
திரு_மகள்-தன்-வயின் தெரிந்தனை காணில் – உஞ்ஞை:47/136
அருமையில் பெற்ற நும் அடித்தி-தன்-வயின் – உஞ்ஞை:47/226
பேர் அமர் ஞாட்பினுள் பெரு முது தந்தை-தன்
வார் சிலை புரி நாண் வாளியின் அறுப்ப – உஞ்ஞை:56/56,57
நுங்கை-தன் நகர் கங்குல் கிடந்தோட்கு – இலாவாண:11/130
பிணை மலர் படலை பிரச்சோதனன்-தன்
இணை மலர் பாவையை இயைந்ததற்கொண்டும் – இலாவாண:17/56,57
பவழ செ வாய் பதுமாபதி-தன்
கன்னி நோன்பின் கடை முடிவு இதனொடு – மகத:6/139,140
ஆற்றேன் அவள்-தன் சாந்தும் இள முலை – மகத:7/54
இருளின் குற்றம் காட்டி நங்கை-தன்
உரிமையுள் படுநரை கழறுவனர் ஆகி – மகத:13/69,70
கரப்பு_இல் வண்மை பிரச்சோதனன்-தன்
சின படை அழித்த செம்மலாளர்க்கு – மகத:17/114,115
செரு செய் தானை பிரச்சோதனன்-தன்
பாவையை இழந்து பரிவு முந்துறீஇ – மகத:19/71,72
வெம் திறல் நளகிரி-தன் படிவு ஆகும் – மகத:27/70
எனக்கும் ஒக்கும் எம் பெருமான்-தன்
மனத்தகத்து உள்ளோள் இன்னும் விள்ளாள் – வத்தவ:5/32,33
பண்பு ஆர் சாயல் பதுமாபதி-தன்
கண் போல் தோழி காண் தகு காரிகை – வத்தவ:9/15,16
ஆனா காதல் அவந்திகை-தன் நகர் – வத்தவ:10/143
பதுமாபதி-தன் பணி எதிர் விரும்பி – வத்தவ:12/37
செயிர் தீர் பதுமை-தன் செவிலி_தாய் மகள் – வத்தவ:12/76
சீர் இயல் பதுமை-தன் சிந்தைக்கு ஒப்பு எனும் – வத்தவ:12/114
வரி குழல் கூந்தல் வசுந்தரி-தன் மகள் – வத்தவ:12/146
பந்து விளையாட்டினுள் பாவை-தன் முகத்து – வத்தவ:13/69
கோல் தேன்_கிளவி-தன் குவி முலை ஆகும் – வத்தவ:13/73
ஆசு_இல் தவ்வை-தன் கையில் கொடுப்ப – வத்தவ:14/138
விடுத்தனர் போகி விரிசிகை-தன் தமர் – வத்தவ:17/1
ஆர் இயல் அமை நெறி அரசன்-தன் உரை – நரவாண:6/87
மதர்வை நோக்கின் மதனமஞ்சிகை-தன்
மலை புரை மாடத்து உயர் நிலை மருங்கின் – நரவாண:8/69,70
மருந்து ஏர் கிளவி மதனமஞ்சிகை-தன்
காமரு நோக்கம் காணக்கூடும் – நரவாண:8/142,143

TOP


-தனக்கு (5)

மட பிடி-தனக்கு மா கடன் கழியாது – உஞ்ஞை:53/65
அருமறை நாவின் அந்தணன் அவன்-தனக்கு
இரு முதுகுரவரும் இறந்தனராதலின் – மகத:22/20,21
ஆணம் ஆகிய ஆய்_இழை-தனக்கு
நீங்கு திறன் உண்டெனின் தாங்கு திறன் அறியேன் – மகத:22/58,59
வயந்தகன்-தனக்கு வழக்கு புறம் ஆக என – வத்தவ:9/34
கடவது கழித்த காவலன்-தனக்கு ஓர் – நரவாண:3/163

TOP


-தனக்கும் (1)

தம்பியர்-தமக்கும் தருசகன்-தனக்கும்
நங்கையை பயந்த நல தகு சிறப்பின் – நரவாண:6/97,98

TOP


-தனில் (1)

புகுந்ததை எல்லாம் கணம்-தனில் புகல – வத்தவ:14/59

TOP


-தனை (3)

கூன் மட_மகள்-தனை கோமகன் குறுகி – மகத:6/160
கூடிய கூட்ட குணம்-தனை நாடி – வத்தவ:8/99
மா தவன் கேட்டு தன் காதலி-தனை கூஉய் – வத்தவ:17/3

TOP


-தன்னின் (1)

திரு_மகள்-தன்னின் தீராது இயைந்தனள் – இலாவாண:8/86

TOP


-தன்னினும் (1)

துன்னிய கற்பின் தேவி-தன்னினும்
எண்ணிய எல்லாம் திண்ணிய ஆயின – வத்தவ:8/71,72

TOP


-தன்னை (8)

புட்பகம்-தன்னை பொழுது மறை புக்கு – இலாவாண:9/26
மாயோன்-தன்னை மலர் தகை காவினுள் – மகத:9/97
மாண்ட தோழர் மன்னவன்-தன்னை
மறுத்த வாயிலொடு வலிப்பனர் கூற – மகத:10/52,53
சகுனி கௌசிகன்-தன்னை அன்றியும் – மகத:26/10
உள்ளம்-தன்னை ஒருப்படுக்கல்லா – வத்தவ:12/267
கொற்ற திரு_மகள் மற்று இவள்-தன்னை
ஊன் ஆர் மகளிர் உள் வயிற்று இயன்ற – வத்தவ:17/27,28
சொல் இயல் பெருமான் மெல்_இயல்-தன்னை
கண்டோர் விழையும் கானத்து அக-வயின் – வத்தவ:17/70,71
மெல்_இயல்-தன்னை வேந்தன் விடுக்க அ – நரவாண:3/63

TOP


-தன்னையும் (4)

ஆரா காதல் அவந்திகை-தன்னையும்
நீராட்டு இடத்தின் நீக்கி நடுவிற்கு – இலாவாண:5/161,162
கை புடை நின்ற காஞ்சனை-தன்னையும்
அற்பிடை அறாஅ எந்தை அணி நகர் – இலாவாண:16/49,50
காதலன்-தன்னையும் சாவு அறல் உறீஇ – மகத:1/56
தங்கை தலைமை-தன்னையும் உவந்து – மகத:22/72

TOP


-தன்னொடு (8)

கால் பிடி-தன்னொடு ஏற்றுக ஏற்றலும் – உஞ்ஞை:43/40
திரு மலர் செம் கண் செல்வன்-தன்னொடு
பெருமகன் மட மகள் பின்வர கண்டனம் – இலாவாண:1/39,40
வள் இதழ் நறும் தார் வத்தவன்-தன்னொடு
விண் உற நிவந்த பண் அமை படை மதில் – மகத:4/2,3
தாக்க_அரும் தானை தருசகன்-தன்னொடு
வேற்றுமை இலன் இவனை போற்றினையாயின் – மகத:20/116,117
ஆ மான் நோக்கி ஆய்_இழை-தன்னொடு
மக பெறு தாயோடு யானும் உவப்ப – வத்தவ:10/122,123
கொற்றவன்-தன்னொடு கூத்த பள்ளியுள் – வத்தவ:14/4
தேற்றா மெல் நடை சே_இழை-தன்னொடு
செல்வோர் கேட்ப பல்லோர் எங்கும் – வத்தவ:17/20,21
ஏற்ற சிறப்பின் யூகி-தன்னொடு
மாற்றம் கொடுத்தல் வலித்தனன் ஆகி – நரவாண:7/85,86

TOP


-தன்னோடு (2)

தாம மார்பன் ஆருணி-தன்னோடு
ஈமம் ஏறா இயல்பு உடை அமைதியர்க்கு – வத்தவ:1/26,27
பெருமையின் மிக்க எம் பெருமகன்-தன்னோடு
ஒரு நாட்டு பிறந்த உயிர் புரை காதல் – வத்தவ:10/151,152

TOP


-தாம் (1)

ஏவல் சிலதியர்-தாம் அவர்க்கு உரைப்ப – வத்தவ:13/5

TOP


-தான் (12)

இடபகன் என்போன் எறி படை-தான் இது – உஞ்ஞை:56/250
மை_அறு தாமரை மலர்_மகள்-தான் எனல் – இலாவாண:17/40
காம வேட்கையள்-தான் என கூற – மகத:8/98
அகல் மடி அவன்-தான் அமர்ந்து கொடுப்ப – மகத:9/130
தன் முளை எயிற்று நீர்-தான் என அயின்றும் – மகத:14/163
என்-கொல்-தான் என நன்கு அவர் கேட்ட – வத்தவ:5/90
உறு தவம் இல்லேற்கு ஒளித்தனள்-தான் என – வத்தவ:6/30
மாறி நீங்குமோ மட_மொழி-தான் என – வத்தவ:7/122
மானனீகை-தான் ஊடினள் ஆகி – வத்தவ:13/225
மையல் ஒழிக்க தையல்-தான் மற்று – வத்தவ:14/134
இயல்பே ஆகும் அது-தான் அன்றி – நரவாண:1/49
ஈனோர் உலகின் இணை-தான் இல் என – நரவாண:8/63

TOP


-தானும் (5)

அகலிடம்-தானும் பகலிடத்து இயங்குநர்க்கு – உஞ்ஞை:49/63
துன்ன_அரும் சிறப்பின் கன்னி-தானும்
வயந்த கிழவற்கு நயந்து நகர் கொண்ட – மகத:6/177,178
கன்னி-தானும் கடி வரை நெஞ்சினள் – மகத:8/103
செரு அடு குருசில் ஒரு பகல்-தானும்
மறுமொழி கொடாஅன் மனத்தே நினைஇ – மகத:21/68,69
தமர் திறம் தேவி-தானும் கேட்க என – வத்தவ:10/181

TOP


-தானே (4)

தோழி-தானே தாழாது விரும்பி – இலாவாண:7/150
வல் வினை-தானே நல் வினை எனக்கு என – மகத:22/61
பெரும் துயர் தீர்க்கும் மருந்து-தானே
துன்றிய வேல் கண் தொழிலும் மெய் அழகும் – வத்தவ:13/79,80
அற நெறி-தானே அமர்ந்து கைகொடுப்ப – வத்தவ:17/88

TOP


-துணை (1)

காப்பு நன்கு இகழன்-மின் கருமம் முடி-துணை
ஒப்புற ஒருவனை உற பெறின் அவனொடு – மகத:25/136,137

TOP


-தொறு (2)

உள்ளு-தொறு உள்ளு-தொறு உள்ளம் இன்புற – நரவாண:7/150
உள்ளு-தொறு உள்ளு-தொறு உள்ளம் இன்புற – நரவாண:7/150

TOP


-தொறும் (39)

இடம்-தொறும் பல்கிய மன்னர் போல – உஞ்ஞை:33/48
தே கண் அகில் புகை திசை-தொறும் கமழ – உஞ்ஞை:33/65
சேண்படு குருசில் சேர்-தொறும் பொறாஅள் – உஞ்ஞை:35/245
பயில் பூம் பொதும்பினும் பல் மலர் காவு-தொறும்
உயர தொடுத்த ஊசலது ஆகி – உஞ்ஞை:38/52,53
மரம்-தொறும் மொய்த்த மாந்தர்த்து ஆகி – உஞ்ஞை:38/54
புன்னை அம் பள்ளி பொழில்-தொறும் நாடும் – உஞ்ஞை:40/263
தடவு சினை-தொறும்
மேற்பட மிடைந்த மேதகு குடம்பையுள் – உஞ்ஞை:41/27,28
பூம் புனல் ஆடு-தொறும் புலம்பும் புதல்வரை – உஞ்ஞை:41/86
மட்டு அணி மூதூர் மனை-தொறும் மரீஇய – உஞ்ஞை:43/115
நல் பிடி நட-தொறும் நடுங்கும் தோழியை – உஞ்ஞை:45/15
செம் தளிர் பிண்டி சினை-தொறும் தொடுத்த – உஞ்ஞை:46/176
இருள்பட ஓங்கிய எல்லை வேலி-தொறும்
வெருள்பட போக்கிய வெண் தீ விளக்கம் – உஞ்ஞை:50/53,54
குரங்கும் முசுவும் மரம்-தொறும் வாவ – உஞ்ஞை:51/60
வேர் முதல் ஊசல் வேம்பின் சினை-தொறும்
கண் பாடு அவிந்த கருமணி பிறங்கலொடு – உஞ்ஞை:52/11,12
செம் கேழ் துருத்தியின் அங்காந்து உயிர்த்த-தொறும்
பை சொரி பவழம் போல படி தாழ் – உஞ்ஞை:53/26,27
வெள்ளிடை வெண் மணல் மிதித்த சுவடு-தொறும்
புள் அடி ஒழுக்கம் புரிவனர் நோக்கி – உஞ்ஞை:55/78,79
நால் பெரு வாயில் முதல்-தொறும் ஏற்ப – இலாவாண:4/86
மண்ணகம் தழீஇ மன்னிய ஊழி-தொறும்
புண்ணிய உலகிற்கும் பொலிவிற்றாம் என – இலாவாண:8/7,8
பொன் நேர் சிறுதினை விளைந்த புனம்-தொறும்
சாயலும் கிளவியும் தம்மொடு நிகர்த்த – இலாவாண:12/116,117
திண் நிலை வரைப்பில் சினை-தொறும் செறிந்து – இலாவாண:20/8
சந்தன சோலை-தொறும் தலைச்சென்று ஆடி – மகத:1/185
உணர்தல் செல்லாது அகல்-தொறும் விரும்பி – மகத:6/12
குறுகாள் அகல்-தொறும் மறுகுபு மயங்கி – மகத:9/164
நகர் அங்காடி-தொறும் பகர்வனன் அறையும் – மகத:18/44
தெரிவு_அரும் குணத்து திசை-தொறும் பொருந்த – மகத:20/85
கோடி முற்றி நாள்-தொறும் வருவன – வத்தவ:2/42
தாழ்ந்த தண் வளி எறி-தொறும் போகா – வத்தவ:3/87
நல் நிறை சுருங்காள் நாள்-தொறும் புறந்தரூஉ – வத்தவ:7/172
விறல் போர் மன்னர் இறுக்கும் துறை-தொறும்
புற பதுவாரமொடு சிறப்பு பல செய்து – வத்தவ:9/30,31
ஆடலும் பாடலும் நாள்-தொறும் நவின்ற – வத்தவ:12/7
நய தகு நண்பின் நாடு-தொறும் நாடி – நரவாண:4/15
நீயும் யானும் வாழும் ஊழி-தொறும்
வேறலம் என்று விளங்க கூறி – நரவாண:5/38,39
தெய்வ விளக்கம் திசை-தொறும் விளங்க – நரவாண:6/27
பெரும் கண் வீதி-தொறும் பிற புலம் அறிய – நரவாண:6/63
வளரும்-மாதோ வைகல்-தொறும் பொலிந்து என் – நரவாண:6/147
நவில்-தொறும் இனிய ஞானம் போல – நரவாண:7/148
பயில்-தொறும் இனிய நின் பண்பு உடை கிழமை – நரவாண:7/149
நரவாண தத்தன் நாள்-தொறும் நந்தி – நரவாண:8/31
யாறு கிடந்து அன்ன வீறு சால் வீதி-தொறும்
ஆனாது திரிதரு மானசவேகன் – நரவாண:8/41,42

TOP


-தொறூஉம் (1)

எட்டு என கூறிய திசைதிசை-தொறூஉம்
ஐ தலை உத்தி அரவு நாண் ஆக – உஞ்ஞை:43/118,119

TOP


-தோறு (8)

வென்றி முரசம் வீதி-தோறு எருக்கி – உஞ்ஞை:37/198
திரு நகர் மூதூர் தெருவு-தோறு எருக்கி – உஞ்ஞை:38/101
இலவம் கொம்பு-தோறு இறைகொண்டு ஈண்ட – உஞ்ஞை:54/36
தேர் திரி மறுகு-தோறு ஊர் முழுது அறிய – இலாவாண:2/39
பூ தூய் வீதி-தோறு ஏத்தினர் எதிர்கொள – இலாவாண:9/65
அம் தண் மாலையும் அகடு-தோறு அணவர – மகத:14/68
மறைத்தல் இன்றி மறுகு-தோறு அறைய – மகத:18/33
அடுத்த ஊழி-தோறு அமைவர நில்லா – வத்தவ:15/36

TOP


-தோறும் (70)

வைகல்-தோறும் வத்தவன் காட்ட – உஞ்ஞை:35/2
முற்றம்-தோறும் மூதூர் அறிய – உஞ்ஞை:36/157
துறைதுறை-தோறும் உறைவு இடம் பெறாஅர் – உஞ்ஞை:39/50
துறைதுறை-தோறும் இறைகொண்டோருள் – உஞ்ஞை:40/242
கரும் கண்-தோறும் பசும்பொன் ஏற்றி – உஞ்ஞை:40/376
அரும் கடி வாயிலொடு துறைதுறை-தோறும்
அம் பணை மூங்கில் பைம் போழ் நிணவையும் – உஞ்ஞை:42/27,28
ஆகுலம் பெருகலின் அரும் துறை-தோறும்
போகாது ஆடுநர் புன்கண் எய்தி – உஞ்ஞை:44/4,5
பதி நிலம்-தோறும் பதிந்து முன் இருந்த – உஞ்ஞை:46/6
வேண்டிடம்-தோறும் தூண்டு திரி கொளீஇ – உஞ்ஞை:47/173
அண்ணல் யானை அவை_அவை-தோறும்
மேலாட்கு அமைந்த காலாள் காப்பில் – உஞ்ஞை:48/29,30
பருவி வித்திய பைம் தாள் புனம்-தோறும்
ஈரம்_இல் குறவர் இதண் மிசை பொத்திய – உஞ்ஞை:50/16,17
உள்ளு-தோறும் உள்ளம் சுடுதலின் – உஞ்ஞை:53/51
சுர முதல் நிவந்த மர முதல்-தோறும்
பால் வெண் கடலின் பனி திரை அன்ன – உஞ்ஞை:57/111,112
தாது மலர் அணிந்த வீதி-தோறும்
பழு குலை கமுகும் விழு குலை வாழையும் – இலாவாண:1/2,3
படை அமை நெடு மதில் கடை முகம்-தோறும்
பசும்பொன் தோரணம் விசும்புற நாட்டி – இலாவாண:2/57,58
வாயில்-தோறும் வலத்தும் இடத்தும் – இலாவாண:2/67
நிறை போது பரப்பி நெடும் கடை-தோறும்
அணி தகை சிதைத்தனர் இவர் என ஆடும் – இலாவாண:2/105,106
தம் இல்-தோறும் உள் மகிழ்ந்து உரைக்கும் – இலாவாண:2/186
வாயில்-தோறும் வந்து எதிர்கொள்ள – இலாவாண:2/229
கை புனை வனப்பில் கான் முதல்-தோறும்
ஆர் அணங்கு ஆகிய அணி முளை அகல்வாய் – இலாவாண:3/18,19
பல் நகர்-தோறும் மன்னவன் வேண்ட – இலாவாண:4/32
மருப்பு கை அமைத்து வாய் முதல்-தோறும்
உருக்குறு தமனியத்து ஒழுகு கொடி ஓட்டி – இலாவாண:4/108,109
தானம்-தோறும் தகைபெற குழீஇ – இலாவாண:5/57
தானம்-தோறும் தலை முதல் உறீஇ – இலாவாண:5/90
மாடம்-தோறும் மலிந்து இறைகொண்டனர் – இலாவாண:7/94
மாடம்-தோறும் மலர் மழை பொழிய – இலாவாண:7/129
மன்முதல்-தோறும் தொன்முதல் பிழையாது – இலாவாண:8/151
வைகல்-தோறும் வான் மதி மெலிவின் – இலாவாண:11/3
இடம்_இடம்-தோறும் கடன் அது ஆகி – இலாவாண:12/33
எவ்விடம்-தோறும் அவ்விடத்து ஆகி – இலாவாண:12/47
எழில் விரல்-தோறும் இயைந்து அணி ஆகிய – இலாவாண:12/73
தேன் உறை சிலம்பின் தானம்-தோறும்
விரவு மலர் கோதையர் வேறுவேறு இயலி – இலாவாண:14/17,18
கை அமைத்து இயற்றிய செய் சுனை-தோறும்
வராலும் வாளையும் உராஅய் மறல – இலாவாண:15/18,19
நீப்பிடம்-தோறும் யாப்புற அறிவுறீஇ – இலாவாண:20/79
பணி வரை மருங்கில் பாறை-தோறும்
மணி இரும் பீலி மல்க உளரி – மகத:1/152,153
தண்டலை-தோறும் தலைப்பரந்து ஊட்டி – மகத:3/4
வேண்டு இடம்-தோறும் காண் தக நெருங்கி – மகத:4/29
எழுநாள்-தோறும் கழுமிய காதலொடு – மகத:5/32
ஆவணம்-தோறும் அறைந்து அறிவுறுத்தலின் – மகத:5/39
இடையறவு இல்லா கடைமுதல்-தோறும்
கை வல் ஓவியர் மெய் பெற எழுதிய – மகத:5/40,41
புடைபுடை-தோறும் தொடக்கொடு தூக்கி – மகத:5/54
வாயில் கூறி வழிவழி-தோறும்
வேக யானை பாகர்க்கு உணர்த்தி – மகத:5/104,105
நலம் தகு தேறல் நாள்நாள்-தோறும்
தலைப்பெரும் புயலா தனக்கு நசை உடையதை – மகத:10/65,66
வாய்முதல்-தோறும் தான் முதல் அணிந்த – மகத:14/67
வைகல்-தோறும் மெய் வகை தெரிவார் – மகத:15/69
இன்று இவண் வரும் என இல்லம்-தோறும்
எடுத்த பூம் கொடி இரும் கண் விசும்பகம் – மகத:16/19,20
மழை நிரைத்து அன்ன மாடம்-தோறும்
இழை நிரைத்து இலங்க ஏறி இறைகொள – மகத:16/27,28
பல் உறை பையின் உள் அறை-தோறும்
நாகத்து அல்லியும் நயந்த தக்கோலமும் – மகத:17/131,132
வல் வில் இளையர்க்கு எல்லை-தோறும்
காப்பு நன்கு இகழன்-மின் கண்படையுறுத்து என்று – மகத:17/217,218
அழுங்கல் நல் நகர் ஆவணம்-தோறும்
செழும் பல் யாணர் சிறப்பின் வழாஅது – மகத:22/188,189
நிலைக்களம்-தோறும் கொலை படை விடுத்த பின் – மகத:24/17
சேவகம் நிலைஇ காவல்-தோறும்
ஆறு_ஈராயிரம் அறியப்பட்ட – மகத:24/144,145
கதுவாய் எஃகமொடு கடைமுதல்-தோறும்
பதுவாய் காப்புறு படை தொழில் இளையரை – மகத:24/149,150
ஊரூர்-தோறும் உளப்பட்டு ஓவா – மகத:25/29
காணமும் வழங்கி நாள்நாள்-தோறும்
ஊன் இடையறாமை உணா தந்திடூஉம் – மகத:26/96,97
ஊழி-தோறும் உலகு புறங்காத்து – வத்தவ:1/22
கோபுரம்-தோறும் பூ மழை பொழிய – வத்தவ:1/24
குழாஅம் மக்களொடு திங்கள்-தோறும்
விழாஅ கொள்க என வேண்டுவ கொடுத்து – வத்தவ:3/45,46
எழுநாள்-தோறும் முழு நகர் புகழ – வத்தவ:9/3
நாள்நாள்-தோறும் ஆனா உவகையொடு – வத்தவ:9/71
ஏனோர் பிறர்க்கும் நாள்நாள்-தோறும்
கலன் நிறை பொழிய கவியின் அல்லதை – வத்தவ:10/105,106
பொன் சுனை-தோறும் புக்கு விளையாடியும் – வத்தவ:11/95
நாள்நாள்-தோறும் நாள் கழிப்பு உணராது – வத்தவ:11/98
எல்லையாக இல்லம்-தோறும்
மெல்லென் நறு மலர் நல்லவை படுக்க என – வத்தவ:15/141,142
முற்றம்-தோறும் முழங்கு முரசு இயம்ப – நரவாண:6/42
பொலிக எனும் மாந்தர்க்கு புறங்கடை-தோறும்
மலி பொன் மாசையும் மணியும் முத்தும் – நரவாண:6/43,44
வல்லோர் வகுத்த மாடம்-தோறும்
நல்லோர் எடுத்த பல் பூம் படாகை – நரவாண:6/66,67
வரை நிரைத்து அன்ன மாடம்-தோறும்
திரை நிரைத்து அன்ன படாகையும் கொடியும் – நரவாண:7/51,52
ஐந்நூற்று இரட்டி அருங்கடை-தோறும்
பசும்பொன் மாசையும் – நரவாண:7/61,62
திசைதிசை-தோறும் திரு கண்கூடிய – நரவாண:8/6

TOP


-நின்று (3)

திரு மணி விளக்கம் திசை-நின்று அழல – இலாவாண:11/71
அகத்து-நின்று எழுதரும் அன்பில் பின்னி – மகத:24/110
வேற்றோன் பதி-நின்று ஆற்றலில் போந்த – வத்தவ:3/136

TOP


-நின்றும் (1)

ஊர்-வயின்-நின்றும் வந்து உதயணன் குறுகி – நரவாண:2/5

TOP


-பால் (38)

பிறன்-பால் பட்ட பெண்-பால் நாடி – உஞ்ஞை:35/63
பிறன்-பால் பட்ட பெண்-பால் நாடி – உஞ்ஞை:35/63
அவள்-பால் பட்ட ஆர்வம் செய்கம் – உஞ்ஞை:35/64
புனல்-பால் பட்டன்றால் பூ நகர் புரிந்து என் – உஞ்ஞை:39/86
வல-பால் எயிற்றின் குற்றமும் மலைத்து உடன் – உஞ்ஞை:45/19
வந்தனை இ-பால் அஞ்சல் ஆர்ப்போர் – உஞ்ஞை:45/56
வல-பால் எல்லை வயல் பரந்து கிடந்த – உஞ்ஞை:48/172
இட-பால் மருங்கில் பரல் தலை முரம்பில் – உஞ்ஞை:48/174
இகந்த பின்றை இரு-பால் பக்கமும் – உஞ்ஞை:50/3
நாற்பாலோரையும் நூல்-பால் செய் தொழில் – இலாவாண:2/193
வட-பால் மருங்கில் சுடர் மீக்கூரிய – இலாவாண:3/125
வல-பால் சென்னி வகைபெற தீட்டி – இலாவாண:4/163
துன்-பால் பட்டமை நன்பால் நுனித்து – இலாவாண:8/97
வயந்தகன் என்-பால் வரீஇய போதர – இலாவாண:9/133
தன்-பால் வைத்து தானும் தன்னுடை – மகத:8/95
திண்-பால் நெஞ்சினை திரிதல் ஒன்று இன்றி – மகத:8/96
பெண்-பால் சூழ்ச்சியின் பிழைப்பு பல எனும் – மகத:14/31
தனித்தர ஒருவரை தன்-பால் தாழ்ப்பினும் – மகத:17/59
தம்-பால் தெளிந்த தன்மையர் ஆகி – மகத:19/15
அவன்-பால் படுத்த பின்னர் என்னையும் – மகத:22/25
இதன்-பால் படுக்க எண்ணுக தான் என – மகத:22/26
இரு-பால் மருங்கினும் திரிதரும் கண்ணின் – மகத:24/103
பெண் பால் பேர் அணி நீக்கி திண்-பால்
போரொடும் ஒன்றில் போது-மின் விரைந்து என – மகத:24/157,158
நம்-பால் பட்டனன் அவன் வலித்ததை எலாம் – மகத:25/176
உவந்த மனத்தன் ஊன்-பால் படு வளை – மகத:26/3
மண்-பால் செல்வம் மாற்றி மற்று ஓர் – வத்தவ:7/4
பெண்-பால் செல்வம் பேணுதல் இன்மையும் – வத்தவ:7/5
தன்-பால் பட்ட அன்பினன் ஆகி – வத்தவ:7/19
இரு-பால் திசையும் இயைவனளாகி – வத்தவ:12/109
தூர்த்த கள்வன்-பால் போய் கேள் என – வத்தவ:14/28
அவட்கும் கூறு இட்டு அளிப்ப தன்-பால்
இருந்ததும் கேட்டேன் வசுந்தரி மகள் என – வத்தவ:14/127,128
தன்-பால் மண நிலை சாற்று என்று உரைப்ப – வத்தவ:14/173
தேவ குலனும் தென்-பால் இலங்கையும் – நரவாண:4/149
இரு-பால் மாக்களும் ஒருபால் திருந்த – நரவாண:7/43
தூ-பால் அமைச்சர் மேல்-பால் அறிவின் – நரவாண:7/82
தூ-பால் அமைச்சர் மேல்-பால் அறிவின் – நரவாண:7/82
நூல்-பால் தழீஇய குற்றம் இவை என – நரவாண:7/97
இயைந்து முந்துறீஇ இரு-பால் குலனும் – நரவாண:8/8

TOP


-பால (1)

வேண்டல்-பால வெறுக்கை நாடி – நரவாண:7/116

TOP


-பாற்பட (1)

கொலை-பாற்பட வகுத்து ஈந்த – உஞ்ஞை:53/6

TOP


-பாற்பட்ட (1)

தன்-பாற்பட்ட அன்பின் அவிழ்ந்த – வத்தவ:15/67

TOP


-பொருட்டு (2)

நும்-பொருட்டு ஆக நெடுந்தகை எய்திய – உஞ்ஞை:46/106
செய் வகை அறிதல்-பொருட்டு உஞ்சேனையுள் – உஞ்ஞை:54/110

TOP


-பொழுதின் (3)

வரம்பு_இல் உவகையொடு இருந்த-பொழுதின்
இயைந்த நண்பின் யூகியோடு இருந்த – வத்தவ:4/33,34
பெரும் தண் கோயிலுள் இருந்த-பொழுதின்
உரு கெழு மந்திரி வரவு அதை உணர்த்தலின் – வத்தவ:5/126,127
இருந்த-பொழுதின் பொருந்திய அல்லியுள் – நரவாண:1/92

TOP


-பொழுதினும் (1)

பகை கொள் மன்னனை பணித்த-பொழுதினும்
துயரம் தீர்க்கும் தோழன் என்று என்னை – நரவாண:3/18,19

TOP


-பொழுது (1)

வயந்தகன் மொழி-பொழுது இழிந்தது என் செயல் – வத்தவ:14/60

TOP


-மதி (25)

கூறினன் அருளி குறிப்பில் கேள்-மதி
செறுநர் சிறையகப்பட்டனன் ஆயினும் – உஞ்ஞை:43/8,9
இற்றும் கேள்-மதி முற்று இழை மகளிர் – உஞ்ஞை:47/253
மருள் என கருதிய மடியுறை கேள்-மதி
எண் திசை மருங்கினும் எதிர்_எதிர் ஓடி – உஞ்ஞை:48/111,112
இன்னா பேர் தேர் இயற்கைத்து எண்-மதி
ஒன்னா மன்னற்கு உற்றது செய்யும் – உஞ்ஞை:49/45,46
காஞ்சனமாலாய் காவல் போற்று-மதி
அப்பால் புகுதரும் அற்றம் இன்மையின் – உஞ்ஞை:55/121,122
பக்கம் கொண்டு படர்-மதி இப்பால் – உஞ்ஞை:56/37
திண்ணிது ஆகும் தெளிந்தனை ஆகு-மதி
விரும்பி நீ பிடித்த வெண் மலர் வீழ்ச்சி – இலாவாண:13/53,54
குற்றம் படுவ கூற கேள்-மதி
காவலாளர் கடுகுபு வந்து அகத்து – மகத:10/44,45
அகழும் பொழுதில் நிகழ்வ கேள்-மதி
இரு முழத்து எல்லையுள் வரி முகம் பொறித்த – மகத:12/64,65
மறை ஓம்பு ஒழுக்கின் மதலை கேள்-மதி
நிறை ஓம்பு ஒழுக்கின் நின் நலம் உணரேம் – மகத:15/1,2
இற்று இது கூறு-மதி இளையோன் பொருட்டா – மகத:19/149
புகற்சியொடு புல்லி புனை_இழை கேள்-மதி
வண் தார் மார்பின் வடி நூல் வயவனை – மகத:22/124,125
மிக செறிவு உடையையாய் விடு-மதி விடூஉம் – மகத:25/63
அகைத்தது அறிந்தனை அருள்-மதி நீ என்று – மகத:27/83
கேட்டனன் யானும் கேள்-மதி நீயும் – வத்தவ:3/126
காரணம் கேள்-மதி தார் அணி மார்ப – வத்தவ:5/108
அறியான் இவன் எனல் நெறியில் கேள்-மதி
அன்று நாம் கண்ட அரும்_பெறல் அந்தணன் – வத்தவ:6/62,63
ஆய் கழல் காலோய் அருளி கேள்-மதி
உயர் மதில் அணிந்த உஞ்சை அம் பெரு நகர் – வத்தவ:10/4,5
சீர் தகை வேந்தே ஓர்த்தனை கேள்-மதி
நீயே நிலம் மிசை நெடுமொழி நிறீஇ – வத்தவ:15/23,24
அறிவல் யான் அஃது அருளி கேள்-மதி
வெற்ற தானையும் வேழமும் நீக்கி – நரவாண:2/9,10
நெஞ்சு அமர் தோழி நிலைமை கேள்-மதி
மிசை செலவு அசாஅ விழும வெம் நோய் – நரவாண:3/31,32
தார் அணி மார்ப காரணம் கேள்-மதி
மெச்சார் கடந்த மீளி மொய்ம்பின் – நரவாண:3/43,44
பொய் பொருள் நீங்கிய இ பொருள் கேள்-மதி
உள்ளிய அசாஅஃது ஒளி இன்று கிளப்பின் – நரவாண:3/50,51
அஞ்சாது ஐம்பதம் நினை-மதி நீ என – நரவாண:3/134
வருக என்றனன் செல்-மதி நீ என – நரவாண:7/153

TOP


-மன்ற (1)

தக்கது-மன்ற மிக்கோன் கூற்று என – இலாவாண:13/72

TOP


-மாட்டு (22)

சென்றது கடிது இனி செய்திறன் இதன்-மாட்டு
ஒன்றும் இல்லை உறுதி வேண்டின் – உஞ்ஞை:52/95,96
இரு நிலம் பெயரினும் எம்-மாட்டு இல என – உஞ்ஞை:58/92
முரண் கோல் இளையர் அரண்-மாட்டு இயற்றி – இலாவாண:2/86
மந்திரமாக மகள்-மாட்டு இயைந்தவை – இலாவாண:8/36
பொருள் அஃது அன்று புரவலன்-மாட்டு என்று – இலாவாண:10/150
மயர்வு எனை மாற்றுதியாயின் நின்-மாட்டு
உயர்வு உள இயற்கை ஒழியுமோ எனவும் – மகத:1/205,206
இன்ப மயக்கம் எய்திய எம்-மாட்டு
அன்பு துணையாக யாதொன்றாயினும் – மகத:14/255,256
அற்றம் அவர்-மாட்டு ஒற்றினர் ஆகி – மகத:17/199
அறிந்தனென் அதன்-மாட்டு அவலம் வேண்டா – மகத:19/81
உதயணன் தன்-மாட்டு உய்க்க இவற்றொடு – மகத:19/178
பெயர்த்து அவன்-மாட்டு செயல் பொருள் என் என – மகத:26/60
இயற்கையாக என் தொழில்-மாட்டு இவன் – மகத:27/34
படை தொழில் வதுவை நம்-மாட்டு எய்த – மகத:27/185
நம்-மாட்டு உதவிய நன்னர்க்கு ஈண்டு ஒரு – வத்தவ:3/11
கரும காமம் அல்லது அவள்-மாட்டு
ஒருமையின் ஓடாது புலம்பும் உள்ளமும் – வத்தவ:7/9,10
இரவும் பகலும் அவள்-மாட்டு இயன்ற – வத்தவ:7/11
பொருள் அஃது அன்றே புரவலர்-மாட்டு என – வத்தவ:7/96
ஏதின்மை ஈனும் ஏனோர்-மாட்டு என – வத்தவ:8/7
நின்னினும் நின்-மாட்டு பின்னிய காதல் – வத்தவ:8/70
பிறை பூண் அகலத்து பெருமகன் அவன்-மாட்டு
குறித்தது கூறுதல் செல்லா கொள்கையன் – வத்தவ:10/25,26
கண்டேன் காவலன் அருள் வகை என்-மாட்டு
உண்டேயாயினும் ஒழிக எம் பெருமகன் – வத்தவ:13/112,113
பிரிவுறு துன்பம் எம்-மாட்டு எய்த – நரவாண:7/151

TOP


-மாட்டும் (1)

ஈன்றோர்-மாட்டும் எதிர் முகம் நோக்காது – இலாவாண:2/222

TOP


-மாட்டே (1)

ஒழுக்கம் அதுவாம் உயர்ந்தோர்-மாட்டே
என்று தன் மனத்தே நின்று சில நினையா – வத்தவ:5/35,36

TOP


-மாதோ (19)

திரிதருவர்-மாதோ திரு நகர் அகத்து என் – உஞ்ஞை:45/97
எய்தினன்-மாதோ இருளிடை மறைந்து என் – உஞ்ஞை:48/185
சென்றது-மாதோ சிறு பிடி விரைந்து என் – உஞ்ஞை:49/128
ஒடுங்கினர்-மாதோ கடும் பகல் கரந்து என் – உஞ்ஞை:53/184
வந்தது-மாதோ வைகல் இன்று என் – மகத:7/110
விடிந்தது-மாதோ வியல் இருள் விரைந்து என் – மகத:9/183
ஒழுகுவனள்-மாதோ உரிமையின் மறைந்து என் – மகத:14/296
ஒழுகினன்-மாதோ ஒரு மதி அளவு என் – மகத:15/74
அடைந்தனர்-மாதோ அரண் அமை மலை என் – மகத:17/263
எழுந்தது-மாதோ பெரும் படை இருள் என் – மகத:23/66
வலித்தனர்-மாதோ வளைத்தனர் கொள என் – மகத:24/219
பாயினன்-மாதோ பயந்த நல் நாடு என் – வத்தவ:2/97
புகுந்தனன்-மாதோ பொலிவு உடை நகர் என் – வத்தவ:4/110
உரிமை பள்ளி புக்கனன்-மாதோ
பெரு மதி அமைச்சனை பிரிந்து பெற்றான் என் – வத்தவ:5/133,134
உறைகுவனர்-மாதோ உவகையின் மகிழ்ந்து என் – வத்தவ:8/119
விடுத்தனர்-மாதோ விரிசிகை தமர் என் – வத்தவ:16/48
ஒழுகுவனன்-மாதோ உதயணன் இனிது என் – வத்தவ:17/122
போயினள்-மாதோ புனை_இழை நகர்க்கு என் – நரவாண:5/47
வளரும்-மாதோ வைகல்-தொறும் பொலிந்து என் – நரவாண:6/147

TOP


-மாத்திரம் (6)

அ அழல் ஆறும்-மாத்திரம் இ வழி – உஞ்ஞை:56/105
முற்ற நோன்பு முடியும்-மாத்திரம்
கொற்ற கோமான் குறிப்பு இன்றாயினும் – மகத:8/24,25
நா புடைபெயரா-மாத்திரம் விரைந்து – மகத:8/30
கால் வீழ்வது போல் மேல் வீழ்-மாத்திரம்
விள்ளா படையொடு வேறு நீ இருப்ப – மகத:24/141,142
உணர்த்தா-மாத்திரம் மனத்து அகம் புகன்று – மகத:26/15
எழுதும் என்று அவன் மொழியா-மாத்திரம்
கருதியது எல்லாம் கால் வல் இளையரின் – மகத:27/40,41

TOP


-மின் (115)

திணை தொழிலாளரை புகுத்து-மின் ஈங்கு என – உஞ்ஞை:32/62
உழை சுற்றாளரை புகுத்து-மின் விரைந்து என – உஞ்ஞை:33/14
உவந்ததை எல்லாம் உரை-மின் நீர் என – உஞ்ஞை:34/109
கற்றவை எல்லாம் காட்டு-மின் எமக்கு என – உஞ்ஞை:34/169
நியம விஞ்சனம் அமை-மின் விரைந்து என – உஞ்ஞை:34/172
யாமும் காண்கம் கூம்-மின் சென்று என – உஞ்ஞை:36/170
ஆணையின் திரீஇயர் அஞ்சன்-மின் நீர் என – உஞ்ஞை:36/173
வேண்டியது உரை-மின் ஈண்டு யான் தருக என – உஞ்ஞை:36/188
குற்றம் உண்டு எனில் கூறு-மின் எமக்கு என – உஞ்ஞை:37/238
நிறை களிறு இவை காண் நீங்கு-மின் எனவும் – உஞ்ஞை:38/21
பாணி செய்தனள் காண்-மின் சென்று என – உஞ்ஞை:38/184
புனல் விளையாட்டினுள் போற்று-மின் சென்று என – உஞ்ஞை:38/224
செம் கால் நாரை செல்வன காண்-மின்
சாந்து அரை கூல பெரும் கடை – உஞ்ஞை:40/23,24
ஈண்டிய மாதரை ஈண்டு இடம் தம்-மின் எம் – உஞ்ஞை:40/25
களி கயல் இரிய குளிப்பது காண்-மின்
ஞாழல் படு சினை தோழியர் நூக்க – உஞ்ஞை:40/36,37
கவிழ்ந்து எருத்து இறைஞ்சும் ஓர் காரிகை காண்-மின்
நீல குவளை நிரை இதழ் உடுத்த – உஞ்ஞை:40/51,52
துள்ளுபு திரிதரும் தோற்றம் காண்-மின்
சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன் – உஞ்ஞை:40/76,77
கை அலைத்து ஓடும் ஓர் களி_மகன் காண்-மின்
பல் காசு நிரைஇய அல்குல் வெண் துகில் – உஞ்ஞை:40/98,99
புரை பூம் கொண்டையில் புகைப்பன காண்-மின்
கரும் கால் புன்னையொடு இரும் கரும்பு உடுத்து – உஞ்ஞை:40/107,108
களி மயில் கணம் கொண்டு ஆடுவன காண்-மின்
அதிரல் பரந்த அசோகம் தண் பொழில் – உஞ்ஞை:40/120,121
முன்னராக முன்னு-மின் கொண்டு என – உஞ்ஞை:40/136
அந்தணாளர் அலைப்பது காண்-மின்
முன் துறை ஈண்டிய குன்ற வெண் மணல் – உஞ்ஞை:40/139,140
குழாஅம் மகளிர் குரவை காண்-மின்
புனைந்து ஏந்து அல்குல் காசு புதையாது – உஞ்ஞை:40/146,147
நுரை கை அரிக்கும் ஓர் நுடங்கு_இடை காண்-மின்
தொக்கனர் படியும் தொய்யில் மகளிர் தம் – உஞ்ஞை:40/151,152
எக்கர் கிளைக்கும் ஏழையர் காண்-மின்
நெடு நீர் மாடத்து ஏணி ஏறி – உஞ்ஞை:40/155,156
மனம்கொள தேற்றும் ஓர் மைந்தனை காண்-மின்
ஏம முந்நீர் எறி சுறவு உயர்த்த – உஞ்ஞை:40/181,182
ஓராது புலக்கும் ஓர் ஒள்_இழை காண்-மின்
நச்சு மன வேந்தர்க்கு துச்சில் அமைத்த – உஞ்ஞை:40/205,206
கண்ணீர் ஆடும் ஓர் கனம்_குழை காண்-மின்
திரு வீற்றிருந்த திரு நகர் வரைப்பின் – உஞ்ஞை:40/231,232
பணியா வேந்தன் பணிநரை காண்-மின்
புழல் கால் தாமரை அழல் போது அங்கண் – உஞ்ஞை:40/244,245
அன்ன புள்ளின் அலமரல் காண்-மின்
நானம் தோய்த்த நறு மென் கூந்தலுள் – உஞ்ஞை:40/264,265
பண்ட பார்ப்பான் பட்டிமை காண்-மின்
நுரையொடு பொங்கும் நுண் நூல் வெண் துகில் – உஞ்ஞை:40/294,295
மதுர மழலை மடவோர் காண்-மின்
நிறைக்குறின் நிறைத்து போக்குறின் போக்கும் – உஞ்ஞை:40/310,311
ஒரு-வயின் ஆடும் இருவரை காண்-மின்
ஒரு மீக்கொற்றவன் உடை பொருள் உடைய – உஞ்ஞை:40/342,343
வாணிக மகளின் மட_தகை காண்-மின்
மின் அவிர் மணி பூண் மன்னவன் மட மகள் – உஞ்ஞை:40/365,366
ஆடல்-மின் யாவிரும் ஆடுவிர் உளிர் எனின் – உஞ்ஞை:40/371
கோவின் ஆணை போ-மின் நீர் என – உஞ்ஞை:40/374
குண்டு துறை காவலர் குழாஅம் காண்-மின்
இன்னவை பிறவும் கண்ணொடு புணர்ந்த – உஞ்ஞை:40/383,384
புண்ணியம் உடைமையின் காண்-மின் நீர் என – உஞ்ஞை:40/385
மாற்று மன்னர் ஆகு-மின் என தம் – உஞ்ஞை:41/20
தாழ்தரும் வலி-மின் தையலீர் என – உஞ்ஞை:41/47
ஆணை ஆணை அஞ்சன்-மின் கரவொடு – உஞ்ஞை:43/166
நாள்_இல் பெண்டிரை நாடு-மின் விரைந்து என – உஞ்ஞை:43/168
உறைகுவிர் ஆயின் குறுகு-மின் விரைந்து என – உஞ்ஞை:46/15
குஞ்சரம் கடாஅய் கொணர்-மின் சென்று எனும் – உஞ்ஞை:54/113
உரை-மின் ஒல்லென உறுவது நோக்கி – உஞ்ஞை:56/5
அழியன்-மின் நீர் என அழுவனள் மிழற்றிய – உஞ்ஞை:56/69
வன் தோள் இளையீர் வந்து நீர் கேள்-மின்
பெரும் கலம் பெய்து யாம் பிடியொடும் போந்த – உஞ்ஞை:56/78,79
கொள்குவிர் ஆயின் கொலை தொழில் நீங்கு-மின்
உள் வழி அ பொருள் காட்டுகம் உய்த்து என – உஞ்ஞை:56/83,84
நில்-மின் நீர் என மன்ன_குமரன் – உஞ்ஞை:56/106
உறு முறை பின் இடத்து அறி-மின் மற்று இவள் – உஞ்ஞை:56/127
போ-மின் வல்லே போதீர் ஆயின் நும் – உஞ்ஞை:56/232
எம் உயிர் கா-மின் எனவே ஆங்கு அவர் – உஞ்ஞை:56/248
வியன் கண் ஞாலத்து இயன்றவை கேள்-மின்
நன்றாய் வந்த ஒரு பொருள் ஒருவற்கு – இலாவாண:1/57,58
மல்லல் மூதூர் பல் அவர் கேள்-மின்
திருவொடு புணர்ந்து தீயவை நீக்கி – இலாவாண:2/42,43
உருவொடு புணர்ந்த ஒளியினர் ஆகு-மின்
பல் களிற்று யானை படை பெரு வேந்தன் – இலாவாண:2/44,45
யாவர் வேண்டினும் யாவரும் ஈ-மின்
ஈத்ததின் இரட்டி கோத்தரும் நுமக்கு என – இலாவாண:2/160,161
பெய்-மின் தம்-மின் ஈ-மின் பிறர்க்கு என – இலாவாண:2/185
பெய்-மின் தம்-மின் ஈ-மின் பிறர்க்கு என – இலாவாண:2/185
பெய்-மின் தம்-மின் ஈ-மின் பிறர்க்கு என – இலாவாண:2/185
புண்ணியம் உடையீர் போது-மின் ஈங்கு என – இலாவாண:2/228
காமர் கோலம் காண்-மின் நீர் என – இலாவாண:6/15
நில்லன்-மின் நீர் என நீக்குவனர் கடிய – இலாவாண:7/11
காட்சி விரும்பன்-மின் மாட்சி இன்று என – இலாவாண:7/63
பற்றுபு தம்-மின் செற்று என பகைகொண்டு – இலாவாண:8/53
முகனமர்ந்து உரைத்து முன்னையிர் ஆம்-மின் என்று – இலாவாண:9/262
நலம் மிகு வேந்தனை நண்ணு-மின் விரைந்து என்று – இலாவாண:10/36
மருந்தின் பிண்டம் தெரிந்தனிர் கேள்-மின்
தணப்பு_இல் வேட்கை தலைத்தலை சிறப்ப – இலாவாண:11/19,20
என்னுழை தம்-மின் இறை என இயற்றி – இலாவாண:11/136
விரிந்த இவற்றொடு விடு-மின் வேர்வு என்று – இலாவாண:12/80
இணர் இவை அணி-மின் என்று இரந்தனர் நீட்ட – இலாவாண:12/85
ஈ-மின் ஐய என்று இரந்தனள் நீட்ட – இலாவாண:15/113
உய்த்தனிர் கொடு-மின் என்று ஊழ் அடி ஒதுங்கி – இலாவாண:16/51
இன்னுழி தம்-மின் என்று அன்னுழி அவளொடு – இலாவாண:17/15
மொய்த்து அழல் புதைப்பினும் புக்கு அவண் போ-மின் என்று – இலாவாண:17/77
கடுப்பு அழல் அவித்து காட்டு-மின் விரைந்து என – இலாவாண:19/41
இன்னே போதும் ஏகு-மின் விரைந்து என – மகத:1/88
அடைதர்-மின் என்னும் அவாவின போல – மகத:3/35
தெய்வ மாதர்க்கு இசை-மின் சென்று என – மகத:5/68
அரும் தவம் உண்மை அறி-மின் நீர் என – மகத:5/112
போ-மின் போ-மின் என்று புடை ஓட்டும் – மகத:6/28
போ-மின் போ-மின் என்று புடை ஓட்டும் – மகத:6/28
உரிய ஆயின உணர்-மின் என்று தன் – மகத:6/79
அச்சம் கொள்ள அகற்றன்-மின் என்று தன் – மகத:6/143
அறி-மின் நீர் என பொறி அமை புதவின் – மகத:6/145
ஏதம் இல்லை இவணிர் ஆ-மின் என்று – மகத:6/183
வாய்மையாக மறையாது உரை-மின் என்று – மகத:6/187
திண்ணிது ஆகுதல் தெளி-மின் நீர் என – மகத:8/134
நீங்கு-மின் நீர் என தான் புறம் நீக்கி – மகத:13/39
தீண்டன்-மின் பெரும என தீரிய உரைத்து – மகத:14/150
இன்றை கொண்டும் இவணிர் ஆம்-மின் என்று – மகத:17/201
காப்பு நன்கு இகழன்-மின் கண்படையுறுத்து என்று – மகத:17/218
வம்-மின் என்று தம் இயல் வழாஅ – மகத:22/48
காய் கதிர் முத்தம் கவினிய அணி-மின்
அ தூண் நடுவண் ஒத்த உருவின – மகத:22/248,249
கோல் தொழில் கொற்றம் கொடுத்து நீர் பெயர்-மின் என்று – மகத:23/60
செறிய செய்த குறியினிர் ஆம்-மின்
நிலம் பட கிடந்த நின் நேமி அம் தட கை – மகத:24/21,22
கொளப்படும் முறைமை கூறு-மின் எமக்கு என – மகத:24/134
போரொடும் ஒன்றில் போது-மின் விரைந்து என – மகத:24/158
காப்பு நன்கு இகழன்-மின் கருமம் முடி-துணை – மகத:25/136
சென்று அறிந்து இன்னும் வம்-மின் நீர் என – மகத:25/180
கூடிய வந்தனர் கொணர்-மின் சென்று என – மகத:26/20
இடு-மின் என்று அவன் கடுகி உரைப்ப – மகத:26/31
அடுத்தனன் குறுகி அஞ்சன்-மின் யாவிரும் – மகத:27/195
அடைத்தனிர் வையாது அகற்று-மின் கதவு என – மகத:27/198
நன்கனம் நாடி கொண்டனிர் வம்-மின் என்று – வத்தவ:3/6
வலியாது எனக்கு வம்-மின் நீர் என – வத்தவ:3/101
தேவி முதலா யாவிரும் அகல்-மின் என்று – வத்தவ:6/72
காவல் ஓம்பி காட்டினிர் கொடு-மின் என்று – வத்தவ:10/82
கண் இமையாமல் எண்ணு-மின் என்று – வத்தவ:12/57
சுற்றமும் பெயரும் சொல்லு-மின் நீர் என – வத்தவ:13/12
விடைகொடுத்து அவரை கொணர்-மின் நீர் என – வத்தவ:14/107
வாசகம் உணரேன் வாசி-மின் அடிகள் என்று – வத்தவ:14/137
உரையன்-மின் இ மொழி புரையாது என்மரும் – வத்தவ:17/36
தோன்றிய தவத்தள் துணி-மின் என்போரும் – வத்தவ:17/48
நாறு இரும் குழல் பிற கூறன்-மின் என்மரும் – வத்தவ:17/65
என் நட்பு அறி-மின் என்றும் என்-வயின் – நரவாண:2/52

TOP


-முகத்தாயின் (1)

நின்-முகத்தாயின் நிகழ்ந்ததை நாணி – உஞ்ஞை:36/336

TOP


-முகத்தேயும் (1)

என்-முகத்தேயும் இறைஞ்சிய தலையள் – உஞ்ஞை:36/335

TOP


-முதல் (1)

ஈன்ற தாய்-முதல் தோன்ற காட்டி – நரவாண:8/125

TOP


-வயின் (232)

ஒரு-வயின் போல உள்_அழி நோக்கமொடு – உஞ்ஞை:32/48
இரு-வயின் ஒத்து அஃது இறந்த பின்னர் – உஞ்ஞை:32/49
கோள் மடல் கமுகின் குறி-வயின் காணாது – உஞ்ஞை:33/33
இன்று தலையாக என்றும் எம்-வயின்
இவரே வருக என ஏயினன் அருளி – உஞ்ஞை:35/35,36
மன்ன_குமரன் தன்-வயின் கோடலின் – உஞ்ஞை:35/37
ஆய மாக்கள் அவன்-வயின் அறிந்து – உஞ்ஞை:35/41
தாய் மகள் தேரிய தன்-வயின் உரைக்க – உஞ்ஞை:36/58
மாழ்குபு கலிழும் மகள்-வயின் தழீஇ – உஞ்ஞை:36/71
அவை ஒருங்கு உடைமை அவர்-வயின் இன்மையின் – உஞ்ஞை:36/94
நீராட்டு இயல் அணி நின்-வயின் நீங்கி அ – உஞ்ஞை:36/218
தாய் கை பிரிந்து தன் தமர்-வயின் நீங்கி – உஞ்ஞை:36/267
தன்-வயின் பட்டது அவ்வயின் கிளரி – உஞ்ஞை:36/275
ஒரு-வயின் ஒண்_தொடிக்கு உற்றது கேள் என – உஞ்ஞை:36/298
அவன்-வயின் நீங்கி ஆயம் கூஉய் – உஞ்ஞை:36/348
மகள்-வயின் புக்கு மம்மர் நோய் நீக்கி – உஞ்ஞை:36/349
வண்ண செங்கோல் வல-வயின் பிடித்த – உஞ்ஞை:37/10
செற்றம் நம்-வயின் கொள்ளான் சிறந்த – உஞ்ஞை:37/58
கற்ற நாள்-வயின் கலி சிறந்து உரைஇ – உஞ்ஞை:37/80
மாதர் ஆயத்து மகள்-வயின் கொளீஇ – உஞ்ஞை:37/181
இன் இசை வீணை அன்றியும் நின்-வயின்
உதயண நம்பி ஓவிய தொழிலின் – உஞ்ஞை:38/197,198
பொன் அறை காவலர் பொறி-வயின் படுக என – உஞ்ஞை:38/305
தன்-வயின் செல்லும் இல் வள கொழுநனை – உஞ்ஞை:40/200
நின்-வயின் காதல் நில்லாது ஊர்தரும் – உஞ்ஞை:40/201
ஆடுக வாவி-தன் அக-வயின் என்றலின் – உஞ்ஞை:40/315
வேக ஊடல் அவள்-வயின் நீக்கி – உஞ்ஞை:40/340
ஒரு-வயின் ஆடும் இருவரை காண்-மின் – உஞ்ஞை:40/342
நுண்ணிது வரித்த அண்ணல் நகர்-வயின்
தமனிய தடத்து பவழ பாய் கால் – உஞ்ஞை:42/95,96
நீர் தலைக்கொண்ட நெடும் பெரும் துறை-வயின்
போர் தலைக்கொண்டு பொங்குபு மறலி – உஞ்ஞை:42/184,185
துறை-வயின் நாடுநர் துதைந்த போகமும் – உஞ்ஞை:42/234
ஊர்-வயின் கம்பலை அல்லது ஒருவரும் – உஞ்ஞை:43/27
நீர்-வயின் கம்பலை நினைக்குநர் இல்லை – உஞ்ஞை:43/28
அரும் புனல் ஆடாது அக-வயின் ஒழிந்த – உஞ்ஞை:43/123
குறி-வயின் நின்ற குறள்-வயின் நோக்கார் – உஞ்ஞை:44/37
குறி-வயின் நின்ற குறள்-வயின் நோக்கார் – உஞ்ஞை:44/37
ஆரும் துன்பமொடு ஊர்-வயின் நோக்கி – உஞ்ஞை:44/39
தன்-வயின் நின்று தன் இன்_இயம் கொள்ளும் – உஞ்ஞை:44/99
திரு நகர் அக-வயின் திறன் மீக்கூரி – உஞ்ஞை:46/1
அக-வயின் சுடுதலின் அவிந்த ஆற்றலர் – உஞ்ஞை:46/31
வாய்-வயின் தெய்வம் வணங்குபு கொண்டு – உஞ்ஞை:46/90
புணர அவள்-வயின் போக கொண்டு என – உஞ்ஞை:46/125
மண்_கூட்டாளன் மனை-வயின் மறையவும் – உஞ்ஞை:46/332
இன்னா இன்ப நின்-வயின் தரும் என – உஞ்ஞை:47/14
தடம் பெரும் கண்ணியை தலை-வயின் பணிந்து இரந்து – உஞ்ஞை:47/83
தளை-வயின் அகற்றலும் கிளை-வயின் பெயர்த்தலும் – உஞ்ஞை:47/133
தளை-வயின் அகற்றலும் கிளை-வயின் பெயர்த்தலும் – உஞ்ஞை:47/133
திரு_மகள்-தன்-வயின் தெரிந்தனை காணில் – உஞ்ஞை:47/136
கை-வயின் கொண்ட நெய் அகல் சொரியும் – உஞ்ஞை:47/174
அருமையில் பெற்ற நும் அடித்தி-தன்-வயின்
திருமண சூழ்ச்சி எழுமைத்து ஆயினும் – உஞ்ஞை:47/226,227
உடை-வயின் பிரியா உறைநரும் உளரோ – உஞ்ஞை:47/252
மதியா மன்னனை பதி-வயின் தரும் என – உஞ்ஞை:48/4
தெய்வ பேரியாழ் கை-வயின் தரீஇ – உஞ்ஞை:48/104
தெய்வ பேரியாழ் கை-வயின் நீக்கி – உஞ்ஞை:49/11
நெறி-வயின் ஏதம் குறி-வயின் காட்டி – உஞ்ஞை:49/42
நெறி-வயின் ஏதம் குறி-வயின் காட்டி – உஞ்ஞை:49/42
இடு கல் முதலன இட-வயின் கிடந்தது – உஞ்ஞை:49/44
பொருள்-வயின் பிரிவோர் வரவு எதிர் ஏற்கும் – உஞ்ஞை:49/76
பொருள்-வயின் பிரிந்து பொலம் கல வெறுக்கையொடு – உஞ்ஞை:49/92
இருள்-வயின் வந்த இன் உயிர் காதலன் – உஞ்ஞை:49/93
மலை-வயின் பிறந்த மாண்புறு பெரும் கலம் – உஞ்ஞை:51/32
நிலை-வயின் வாழ்நர்க்கு தலைவியின் உய்க்கும் – உஞ்ஞை:51/33
பைம் காய் அமிழ்தம் பல்-வயின் அடக்கி – உஞ்ஞை:52/67
கல்லென துவன்றி பல்-வயின் பறப்பவும் – உஞ்ஞை:52/72
அணை அவல்-வயின் அவன் கை தீர்ந்தாஅங்கு – உஞ்ஞை:53/4
கவர் கணை நோன் சிலை கை-வயின் அடக்கி – உஞ்ஞை:53/10
பெறற்கு_அரும் பேரியாழ் கை-வயின் பிரிந்ததும் – உஞ்ஞை:53/48
கவர் கணை நோன் சிலை கை-வயின் நீட்டி – உஞ்ஞை:53/59
கரண சேடகம் கை-வயின் அடக்கி – உஞ்ஞை:53/61
கடி தக பூம் படை கை-வயின் அடக்கி – உஞ்ஞை:53/140
அடுத்தனை ஆராய்ந்து அறிய என்-வயின்
நெடித்தல் செல்லாய் விடுத்தல் நீ என – உஞ்ஞை:54/88,89
பொரு படை அண்ணல் பொழில்-வயின் இருப்ப – உஞ்ஞை:55/18
உழை-வயின் தரியாது முழை-வயின் ஒடுங்கிய – உஞ்ஞை:55/85
உழை-வயின் தரியாது முழை-வயின் ஒடுங்கிய – உஞ்ஞை:55/85
கை-வயின் கடும் கணை ஒவ்வொன்று கொண்டு அவர் – உஞ்ஞை:55/142
மெய்-வயின் கழிந்து வியல் நிலத்து இங்க – உஞ்ஞை:55/143
முழை-வயின் போதரும் முளை எயிற்று இடி குரல் – உஞ்ஞை:56/41
தான் அணி பெரும் கலம் தன்-வயின் களைந்து – உஞ்ஞை:56/65
கான வேட்டுவர் கை-வயின் கொடு என – உஞ்ஞை:56/66
நெறி-வயின் நீக்கி குறி-வயின் புதைத்தனெம் – உஞ்ஞை:56/82
நெறி-வயின் நீக்கி குறி-வயின் புதைத்தனெம் – உஞ்ஞை:56/82
பொழில்-வயின் புதைத்த தொழிலினெம் யாம் என – உஞ்ஞை:56/94
பொழில்-வயின் புதைத்தனம் புகற்கு அரிது ஆக – உஞ்ஞை:56/103
நீப்ப_அரும் துயரம் நெறி-வயின் ஓம்பி – உஞ்ஞை:56/128
போஒம் திசை-வயின் புதைந்தனர் நிற்ப – உஞ்ஞை:56/230
பொன் இழை மாதரொடு தன்-வயின் காத்து – உஞ்ஞை:56/269
தன்ன மக-வயின் தவாஅ தாதைக்கு – உஞ்ஞை:57/92
புற-வயின் பொம்மென வெம்பி அக-வயின் – உஞ்ஞை:57/94
புற-வயின் பொம்மென வெம்பி அக-வயின்
தண்மை அடக்கிய நுண் நிறை தெள் நீர் – உஞ்ஞை:57/94,95
அவிழ் மலர் படலை தந்தை அக-வயின்
நிகழ்வதை நிகழ்த்தி புகழ்வு_அரும் பொலிவொடு – உஞ்ஞை:57/103,104
அரும் பொறி மண்டலம் அக-வயின் இயற்றி – உஞ்ஞை:58/59
அரில் அறல் அக-வயின் ஆடுதல் ஆனா – உஞ்ஞை:58/99
அவள் நலம் காண இவண்-வயின் தந்த – இலாவாண:1/48
கருத்தில் சூழ்ச்சியொடு கானத்து அக-வயின்
பெரும் திறல் வேந்தன் எம் பெருமான் சிறைகொள – இலாவாண:1/50,51
காலேந்திரமும் கை-வயின் பிரியா – இலாவாண:2/153
பொன் அயிராணி முன்-வயின் பேணி – இலாவாண:3/29
பொன் அணி நெடு மலை போலவும் பொழில்-வயின்
மன்னுக இவர் என தன் நெறி பிழையான் – இலாவாண:3/92,93
என்-வயின் அருள் என மு முறை இறைஞ்சுவித்து – இலாவாண:3/129
கை-வயின் பிழையாது காஞ்சனை தழீஇ – இலாவாண:3/152
பத்திர படாகை பல-வயின் நுடங்க – இலாவாண:5/21
வித்தகர் வரித்த சித்திர நகர்-வயின்
பொன் பெரும் படு மணை முத்தொடு விரவி – இலாவாண:5/58,59
இட-வயின் இருத்தல் கடவது ஆகலின் – இலாவாண:5/76
நெய் தலைப்பெய்த பின்றை மெய்-வயின்
மென்மையும் நேயமும் நன்மையும் நாற்றமும் – இலாவாண:5/96,97
வல்லவர் வகுத்த மல் வினை நகர்-வயின்
பொன் மணை பொலிய போற்றுவனர் இரீஇ – இலாவாண:5/167,168
அரு மணி மாடத்து அக-வயின் சுடர – இலாவாண:7/106
இரு முலை பொன் பூண் இட-வயின் திருத்தா – இலாவாண:7/112
இன்னவை பிறவும் தன்-வயின் தாங்கி – இலாவாண:8/18
அழி சுவர் மண்டபத்து அக-வயின் ஆர் இருள் – இலாவாண:8/111
கனி வளம் கவர்ந்து பதி-வயின் பெயரும் – இலாவாண:8/119
வித்தக ஆணி வேண்டு-வயின் முருக்கி – இலாவாண:8/193
கோட்டம் இல்லா நாட்டு வழி-வயின்
ஆணி வையம் ஆர் இருள் மறைய – இலாவாண:9/13,14
கணிகை திற-வயின் பிணி பிறர்க்கு உணர்த்தி – இலாவாண:9/103
பழம் தீர் மர-வயின் பறவை போல – இலாவாண:9/112
யான் பின் போந்தனன் இது என அவன்-வயின்
ஓங்கிய பெரும் புகழ் யூகி மேல்நாள் – இலாவாண:9/115,116
கானத்து அக-வயின் கரந்தனன் இருந்த – இலாவாண:9/140
குறி-வயின் குறித்து யாம் செல்லும் மாத்திரை – இலாவாண:9/171
அவலம் ஒழிப்பி அவன்-வயின் திசையா – இலாவாண:9/229
பொய் நில மருங்கில் போத்தந்து என்-வயின்
கண் என தருதல் கடன் என கூறி – இலாவாண:9/234,235
என் ஆகியர் மற்று என்-வயின் இனி என – இலாவாண:10/13
ஆடு இயல் யானை அவந்தியன் நகர்-வயின்
பாடி மாற்றமொடு பட்டதை உரைத்த பின் – இலாவாண:10/15,16
தமர்-வயின் நினைஇய தன்மையள் ஆகி – இலாவாண:10/59
யூகி தன்-வயின் உறுகண் வெம் தொழில் – இலாவாண:10/106
திரு வயிற்று அக-வயின் உரு ஒளி அறாஅ – இலாவாண:11/49
ஏயர் கொற்றம் இவன்-வயின் கொடுத்து – இலாவாண:11/138
இன்னவை கிளந்து பின் தன்-வயின் தழீஇ – இலாவாண:11/171
மன் பெரும் சோலை மலை-வயின் போகா – இலாவாண:12/52
மைந்தரும் மகளிரும் மலை-வயின் ஆடி – இலாவாண:13/1
தழையர் தாரினர் உழை-வயின் பிரியார் – இலாவாண:14/14
அம் பூம் குடம் கை அக-வயின் அடக்கி – இலாவாண:15/108
ஊராண் குறிப்பினோடு ஒரு-வயின் ஒதுங்கும் – இலாவாண:16/61
குறிப்பு-வயின் வாராள் ஆயினும் கூடி – இலாவாண:16/65
பூண் வடு பொறிப்ப புல்லு-வயின் வாராள் – இலாவாண:16/87
கழிக்கும்-காலை கானத்து அக-வயின்
வழுக்கு_இல் தோழரொடு இழுக்கு இன்று எண்ணி – இலாவாண:17/1,2
வெருவு தன்மைய ஒரு-வயின் ஒரு நாள் – இலாவாண:17/25
நீப்ப_அரும் சேவலை நிலை-வயின் காணாது – இலாவாண:18/66
புதை அழல் அக-வயின் புக்கனையோ என – இலாவாண:18/85
கடும் கூட்டு அமைத்து கை-வயின் கொண்ட – இலாவாண:18/107
பழையவும் புதியவும் உழை-வயின் பிரியார் – இலாவாண:19/3
இன் உயிர் அன்ன என்-வயின் நினைஇ – இலாவாண:19/38
அலங்கு மலர் தாமரை அக-வயின் அமர்ந்த – இலாவாண:19/131
கடுப்பு அழல் அக-வயின் கரத்தியோ எனவும் – இலாவாண:19/196
கரும் பேர் கிளவி கனம் குழை திற-வயின்
கழுமிய காதல் கைவிடல் பொருள் என – இலாவாண:20/29,30
வேண்டு-வயின் சென்ற-காலை ஆண்டே – இலாவாண:20/55
மற்று அதன் அக-வயின் தெற்றென தெரியும் – இலாவாண:20/67
கரும காரணம் அவள்-வயின் பேசி – இலாவாண:20/93
திரியும் நெய்யும் ஒரு-வயின் செல்லிய – மகத:1/6
ஆதி வேதத்து அக-வயின் பெரியோர் – மகத:1/86
ஒரு-வயின் கவித்தலுற்ற வேந்தற்கு – மகத:2/9
அக-வயின் பொலிந்து தன் அலங்கு கதிர் பரப்பி – மகத:3/13
மதி உறழ் சங்கின் வாய்-வயின் போந்த – மகத:3/67
அத்துணை இருந்த பின் அரும் காட்டு அக-வயின்
மொய் தழல் ஈமத்து முன்னர் காட்டிய – மகத:4/74,75
பை விரி அல்குல் பதுமாபதி-வயின்
கை வரை நில்லா காம வேகம் – மகத:7/42,43
கை-வயின் கொண்ட கழுநீர் நறும் போது – மகத:7/63
அரி மலர் நெடும் கண் அக-வயின் போகா – மகத:7/84
ஒரு-வயின் ஒத்த உள்ள நோயர் – மகத:7/92
வல்லவன் மற்று அவன் கை-வயின் கொண்டது – மகத:8/79
தன்-வயின் தாழ்ந்த தையல் நிலைமை – மகத:8/88
சால கொள்க என தன்-வயின் திரியா – மகத:9/46
குறும் தார் அக-வயின் கூடுபு முயங்கி – மகத:9/78
பதுமாபதி-வயின் பசைந்து அவள் வைத்த – மகத:9/171
ஒரு-வயின் நோக்கி இருவரும் இயைதலின் – மகத:10/17
மாற்றோர் உட்கும் வேற்று நாட்டு அக-வயின்
தாமும் முன்னர் ஆகி மற்று அவற்கு – மகத:10/33,34
வாரி மருங்கு அற வற்றினும் அக-வயின்
நீர் வளம் சுருங்கா நெற்றி தாரை – மகத:12/13,14
கோல காமன் கோட்டத்து அக-வயின்
மாலை யாமத்து மணி விளக்கு இடீஇ – மகத:13/31,32
தமர்-வயின் ஏய தன்மையள் ஆகி – மகத:14/50
வன் பிணி திவவு வழி-வயின் இறுத்த – மகத:14/202
மாதர் கை-வயின் கொடுப்ப காதல் – மகத:15/59
குறி-வயின் புணர்ந்து நெறி-வயின் திரியார் – மகத:15/63
குறி-வயின் புணர்ந்து நெறி-வயின் திரியார் – மகத:15/63
குறி-வயின் பிழையாது குதிரையொடு தோன்றலும் – மகத:17/180
எம்-வயின் எம்-வயின் எண்ணினர் கோள் என – மகத:17/256
எம்-வயின் எம்-வயின் எண்ணினர் கோள் என – மகத:17/256
தம்-வயின் தம்முளும் தெளியார் ஆகி – மகத:17/257
தமரா கருதி தம்-வயின் தெளிதல் – மகத:19/27
வீதி வட்டமொடு ஆதிய கதி-வயின்
பாழி பயிற்றி நூழிலாட்டவும் – மகத:20/41,42
இனையவை பிறவும் மன-வயின் நினைஇ – மகத:21/81
தங்கை திற-வயின் வலித்தது மற்று அவள் – மகத:22/45
ஒள் இழை மாதர் உள்-வயின் நினைஇ – மகத:22/62
வண்டு இமிர் காவின் மகதத்து அக-வயின்
வந்தனம் யாம் என்று அந்தணி கேட்ப – மகத:22/84,85
வாள் நகை மாதரொடு மனை-வயின் ஒடுங்கிய – மகத:22/88
வாள் நுதல் மாதரொடு மனை-வயின் இருப்புழி – மகத:22/149
உருவ கோயிலுள் இரவு குறி-வயின்
வெருவ குழறிய விழி கண் கூகை – மகத:22/150,151
அடைக்கலம் நினக்கு என அவன்-வயின் கையடுத்து – மகத:23/49
இரு-வயின் உலகம் இயைய பெற்ற – மகத:24/70
அறிய கூறிய குறி-வயின் திரியார் – மகத:24/75
மன-வயின் அடக்கி மறைந்தனன் ஒழுகி – மகத:25/72
கரும மாக்களை ஒரு-வயின் ஓம்பி – மகத:25/99
தெற்றென நின்-வயின் தெளிந்தனராகி – மகத:25/104
நிறை நீர் அக-வயின் பிறழும் கெண்டையை – மகத:26/21
அடல் எரி அக-வயின் ஆர்த்தனர் இடுதலும் – மகத:26/33
காழ் ஆர் எஃகம் முதல் கை-வயின் திரீஇயர் – மகத:26/66
ஆய் தார் மார்பன் நீர்-வயின் நிரைத்த – மகத:26/91
புகுதர விடோம் இ நகர்-வயின் யாம் என – மகத:27/202
பகை அடு மறவரை பதி-வயின் போக்கி – வத்தவ:2/81
மறந்தனை எம்-வயின் வலிது நின் மனன் என – வத்தவ:3/116
நீயே என்-வயின் நினைந்திலையோ என – வத்தவ:4/7
கை-வயின் கொடுத்தல் கருமம் என்று தன் – வத்தவ:4/42
எம்-வயின் தீர்ந்த பின் செய் வகை எல்லாம் – வத்தவ:4/53
காப்புறு நகர்-வயின் கரந்து சென்று ஒழுகும் – வத்தவ:4/64
வருத்தமானன் மனை-வயின் வைத்த பின் – வத்தவ:4/72
பொலிவு உடை நகர்-வயின் புகல்_அரும் கோயிலுள் – வத்தவ:5/1
தெய்வ மகடூஉ மெய்-வயின் பணித்து – வத்தவ:5/79
பையுள் தீர கை-வயின் கொடுத்தலும் – வத்தவ:5/80
கனவின் விழுப்பம் மன-வயின் அடக்கி – வத்தவ:5/84
வழுக்கு_இல் சக்கரம் வல-வயின் உய்க்கும் – வத்தவ:5/106
தருசகன் தன்-வயின் விடுத்த தன்மையும் – வத்தவ:6/5
செறுநர் உவப்ப செம் தீ அக-வயின்
உறு தவம் இல்லேற்கு ஒளித்தனள்-தான் என – வத்தவ:6/29,30
கடைக்கண் நோக்கம் படைப்புண்ணக-வயின்
அழல் நெய் பெய்து என்று ஆற்றேன் என்னை – வத்தவ:7/22,23
என்-வயின் நினையாது ஏதிலை போல – வத்தவ:7/49
மயங்கு பூம் சோலை மலை-வயின் ஆடி – வத்தவ:7/54
உருப்பு அவிர் மண்டிலத்து ஒரு-வயின் ஓடும் – வத்தவ:7/164
படை துணை அவனா பதி-வயின் பெயர்ந்த பின் – வத்தவ:8/62
வைகல் ஆயிரம் கை-வயின் கொடுத்து – வத்தவ:9/36
தம்தம் ஊர்-வயின் சென்றுவர போக்கி – வத்தவ:9/52
திரிபு வீழ் புள் போல் ஒரு-வயின் நில்லாது – வத்தவ:12/121
ஆங்கொரு காரணத்து அவள்-வயின் இருந்தோள் – வத்தவ:12/167
கொண்டனள் போக்கி குறி-வயின் பெயர்த்து – வத்தவ:12/180
இட-வயின் பெயர்ந்தனர் எழுந்தனர் விரைந்து என் – வத்தவ:12/270
காஞ்சனமாலையை கை-வயின் பயிர்ந்து – வத்தவ:13/168
பூ தொழில் மருவியது புகர்-வயின் அணைந்தோர்க்கு – வத்தவ:14/51
கண்டோர் விழையும் கானத்து அக-வயின்
உண்டாட்டு அமர்ந்து ஆங்கு உறையும்-காலை – வத்தவ:17/71,72
கனவது விழுப்பம் மன-வயின் ஆய்ந்து – நரவாண:1/114
அம் செந்தாமரை அக-வயின் நிறைந்த – நரவாண:1/127
குடர்-வயின் கிடந்த குழவியது உள்ளத்து – நரவாண:1/177
ஊர்-வயின்-நின்றும் வந்து உதயணன் குறுகி – நரவாண:2/5
என் நட்பு அறி-மின் என்றும் என்-வயின்
எள்ளல் இல்லாது உள்ளிய-காலை – நரவாண:2/52,53
ஆழி உருட்டி என்-வயின் வரூஉம் – நரவாண:3/187
கை-வயின் கொண்டு காழ் அகில் நறும் புகை – நரவாண:4/95
தான் அணி பெரும் கலம் தலை-வயின் களைந்து – நரவாண:5/21
கரி அகல் ஏந்தி கா-வயின் பெற்றோன் – நரவாண:6/117
யாப்பு உடை மகன்-வயின் காப்பு உடன் புரிக என – நரவாண:6/143
தன்-வயின் மக்களை அவன்-வயின் காட்டி – நரவாண:7/115
தன்-வயின் மக்களை அவன்-வயின் காட்டி – நரவாண:7/115
மாதர் மனை-வயின் தூதுவன் ஆகி – நரவாண:8/120

TOP


-வழி (1)

தேர்ந்த நூல்-வழி திண்ணிது ஆகலின் – உஞ்ஞை:53/30

TOP


-வாய் (2)

நாவாய் பெரும் சிறை நீர்-வாய் கோலி – மகத:26/77
மணி கிளர் பலகை-வாய் புடை நிரைத்த – வத்தவ:15/105

TOP


-வாயுளும் (2)

நாட்டு-வாயுளும் காட்டு-வாயுளும் – நரவாண:8/13
நாட்டு-வாயுளும் காட்டு-வாயுளும்
கரத்தல் இன்றி பரத்தல் நன்று என – நரவாண:8/13,14

TOP