கூ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூ 1
கூகம் 3
கூகை 6
கூச 4
கூசம் 2
கூசாது 1
கூசி 1
கூசு 1
கூசுதல்செயாத 1
கூட்டத்தது 1
கூட்டம் 3
கூட்டமா 1
கூட்டமும் 2
கூட்டி 3
கூட்டின் 1
கூட்டு 4
கூட 8
கூடகிலார் 3
கூடங்கள் 1
கூடம் 2
கூடல் 20
கூடலர் 2
கூடலர்கள் 1
கூடலார் 1
கூடலில் 1
கூடாதன 1
கூடார் 1
கூடாவே 1
கூடி 46
கூடிய 11
கூடியும் 2
கூடியோர்க்கு 1
கூடில் 1
கூடினாய் 1
கூடினார் 2
கூடினார்க்கு 1
கூடினீர் 1
கூடு 7
கூடுதற்கு 1
கூடும் 5
கூடுமவர் 1
கூடுமா 1
கூடுமே 2
கூடுவதே 1
கூடுவர் 3
கூடுவரே 1
கூடுவார் 3
கூடுவார்-தம் 1
கூடுவாரே 1
கூத்தன் 1
கூத்தனே 1
கூத்தனை 2
கூத்தாட 1
கூத்தீர் 1
கூத்து 8
கூத்தை 1
கூதல் 3
கூந்தல் 5
கூந்தலின் 1
கூப்பவே 1
கூப்பி 2
கூப்பிடினும் 1
கூப்பிலர் 1
கூப்பினோமே 1
கூப்பும் 1
கூப்புவீர் 1
கூம்பும் 1
கூய் 1
கூர் 30
கூர்க்கும் 1
கூர்த்த 1
கூர்த்தது 1
கூர்தரு 1
கூர்ந்த 1
கூர்ந்து 1
கூர்மை 1
கூர்மையரே 1
கூர்மையோடு 2
கூர்வு 1
கூர 2
கூரம் 1
கூரில் 1
கூரின் 1
கூரும் 2
கூரூர் 1
கூவ 1
கூவாயே 1
கூவிடும் 1
கூவிள 7
கூவிளம் 15
கூவிளமும் 2
கூவு 1
கூவும் 1
கூழை 3
கூளி 1
கூளிகள் 1
கூற்றத்தார் 1
கூற்றம் 7
கூற்றம்-தன்னை 1
கூற்றமும் 1
கூற்றமே 1
கூற்றலாரேனும் 1
கூற்றவன் 1
கூற்றானை 1
கூற்றினர் 1
கூற்றினை 3
கூற்று 12
கூற்றுவன் 1
கூற்றை 12
கூற 9
கூறர் 1
கூறரே 1
கூறல் 1
கூறனார் 2
கூறனே 1
கூறனை 1
கூறா 2
கூறாத 2
கூறாய் 1
கூறான் 1
கூறி 9
கூறிய 1
கூறியது 1
கூறியும் 1
கூறில் 1
கூறினன் 1
கூறினார் 1
கூறினார்க்கு 1
கூறீரே 2
கூறு 22
கூறு-மின் 2
கூறு-மினே 1
கூறுதுமே 1
கூறும் 6
கூறும்-கால் 1
கூறுமே 1
கூறுவது 1
கூறுவர் 2
கூறுவார் 1
கூறுவாரையும் 1
கூறை 13
கூறைகள் 4
கூறைதனை 1
கூன் 6
கூனல் 4

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கூ (1)

கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை – தேவா-சம்:780/3

மேல்


கூகம் (3)

கொந்து உலாம் மலர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3046/2
வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3047/2
கோடல் வெண் பிறையனை கூகம் மேவிய – தேவா-சம்:3051/1

மேல்


கூகை (6)

கூகை குலம் ஓடி திரி சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:145/2
உரம் மன் உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில் – தேவா-சம்:725/1
முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை – தேவா-சம்:1282/1
காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி – தேவா-சம்:2377/1
கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும் – தேவா-சம்:3414/3
ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை – தேவா-சம்:3680/1

மேல்


கூச (4)

கூச அடர்த்து கூர் வாள் கொடுப்பார் தம்மையே – தேவா-சம்:2120/2
கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண் மதி – தேவா-சம்:2740/2
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே – தேவா-சம்:3655/4
கூச தழல் போல் விழியா வரு கூற்றை – தேவா-சம்:4151/1

மேல்


கூசம் (2)

கூசம் நோக்காது முன் சொன்ன பொய் கொடுவினை குற்றமும் – தேவா-சம்:2761/1
கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள் – தேவா-சம்:3952/1

மேல்


கூசாது (1)

கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல – தேவா-சம்:902/2

மேல்


கூசி (1)

கூசி வாழ்த்துதும் குணம் அது ஆகவே – தேவா-சம்:1756/4

மேல்


கூசு (1)

கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம் – தேவா-சம்:4083/1

மேல்


கூசுதல்செயாத (1)

கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர் – தேவா-சம்:3622/2

மேல்


கூட்டத்தது (1)

கூவிளம் கையது பேரி சடைமுடி கூட்டத்தது
தூ விளங்கும் பொடி பூண்டது பூசிற்று துத்தி நாகம் – தேவா-சம்:1261/1,2

மேல்


கூட்டம் (3)

கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதி – தேவா-சம்:80/3
கலை ஆறொடு சுருதி தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலை ஆயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:93/3,4
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2

மேல்


கூட்டமா (1)

கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமா
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/2,3

மேல்


கூட்டமும் (2)

குண்டிகை கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட – தேவா-சம்:2187/1
துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி – தேவா-சம்:2196/2

மேல்


கூட்டி (3)

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெம் கணையால் – தேவா-சம்:565/1
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்ஞீலியான் – தேவா-சம்:2952/3
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர் – தேவா-சம்:4138/3

மேல்


கூட்டின் (1)

கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில் – தேவா-சம்:3215/1

மேல்


கூட்டு (4)

கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:694/1
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:1179/3
கோதியார் மதில் கூட்டு அழித்தவர் – தேவா-சம்:1748/2
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2

மேல்


கூட (8)

கொங்கு செருந்தி கொன்றை மலர் கூட
கங்கை புனைந்த சடையார் காழியார் – தேவா-சம்:255/1,2
கூட வென்றி வாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:697/2
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1165/3,4
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3
குண்டிகை கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு – தேவா-சம்:2187/1,2
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் – தேவா-சம்:2263/3
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற – தேவா-சம்:3804/2

மேல்


கூடகிலார் (3)

கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே – தேவா-சம்:1380/1
கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே – தேவா-சம்:1380/2
கொச்சை அண்ணலை கூடகிலார் உள்தல் மூடரே – தேவா-சம்:1380/4

மேல்


கூடங்கள் (1)

மாட மாளிகை கோபுரம் கூடங்கள் மணி அரங்கு அணி சாலை – தேவா-சம்:2654/1

மேல்


கூடம் (2)

கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும் – தேவா-சம்:2062/3
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4

மேல்


கூடல் (20)

ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:65/4
அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:66/4
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/4
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:68/4
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:69/4
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:70/4
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:71/4
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:72/4
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:73/4
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:74/4
அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று – தேவா-சம்:75/1
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் – தேவா-சம்:1018/1
கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே – தேவா-சம்:3350/4
கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3351/3
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3352/1
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3354/1
கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3355/3
கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3358/2
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3359/3
கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு – தேவா-சம்:3966/1

மேல்


கூடலர் (2)

கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி – தேவா-சம்:1133/3
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் – தேவா-சம்:3920/2

மேல்


கூடலர்கள் (1)

கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல் – தேவா-சம்:3692/2

மேல்


கூடலார் (1)

ஓதியாரொடும் கூடலார் குழை – தேவா-சம்:1765/2

மேல்


கூடலில் (1)

மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1

மேல்


கூடாதன (1)

கூடாதன செய்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:330/3

மேல்


கூடார் (1)

கூடார் மதில் எய்து குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:333/3

மேல்


கூடாவே (1)

கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4

மேல்


கூடி (46)

மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/3
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி
ஏசி ஈரம் இலராய் மொழிசெய்தவர் சொல்லை பொருள் என்னேல் – தேவா-சம்:32/1,2
தொண்டர் இசை பாடியும் கூடி
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம் – தேவா-சம்:409/1,2
நுணங்கும் புரி_நூலர்கள் கூடி
வணங்கும் மயிலாடுதுறையே – தேவா-சம்:410/3,4
சீலத்தவன் ஊர் சிலர் கூடி
மாலை தீர் மயிலாடுதுறையே – தேவா-சம்:412/3,4
கொய் பூம் கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர் – தேவா-சம்:450/2
கணையும் வரி சிலையும் எரியும் கூடி கவர்ந்து உண்ண – தேவா-சம்:488/1
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ – தேவா-சம்:693/3
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும் – தேவா-சம்:737/2
கூடி குறவர் மடவார் குவித்து கொள்ள வம்-மின் என்று – தேவா-சம்:751/3
கோலம் பொழில் சோலை கூடி மட அன்னம் – தேவா-சம்:938/3
நேர்ந்தவன் நேர்_இழையோடும் கூடி
தேர்ந்தவர் தேடுவார் தேட செய்தே – தேவா-சம்:1222/2,3
பொறி அரவம் அது சுற்றி பொருப்பே மத்து ஆக புத்தேளிர் கூடி
மறி கடலை கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில் – தேவா-சம்:1417/1,2
கொம்பின் நேர் இடையாளொடும் கூடி கொல் ஏறு உடை – தேவா-சம்:1515/3
குன்று ஏய்க்கும் நெடு வெண் மாட கொடி கூடி போய் – தேவா-சம்:1593/1
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நா அணவும் அந்தணன் விருப்பிடம் அது என்பர் – தேவா-சம்:1777/1,2
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி
தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1778/3,4
கச்சி பொலி காமக்கொடியுடன் கூடி
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1855/2,3
பண்டு அமரர் கூடி கடைந்த படு கடல் நஞ்சு – தேவா-சம்:1953/1
கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி – தேவா-சம்:2041/3
பாடும் அடியார் பலரும் கூடி பரிந்து ஏத்த – தேவா-சம்:2133/1
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட – தேவா-சம்:2164/3
குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள் – தேவா-சம்:2166/3
சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு – தேவா-சம்:2220/3
அல்லாத சாதிகளும் அம் கழல் மேல் கைகூப்ப அடியார் கூடி
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே – தேவா-சம்:2250/3,4
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் – தேவா-சம்:2288/2
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
கூடி தண் பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2436/4
கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2555/3
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2656/3
பொடிகள் பூசி பல தொண்டர் கூடி புலர் காலையே – தேவா-சம்:2747/1
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2764/3
கணங்கள் கூடி தொழுது ஏத்து காட்டுப்பள்ளி – தேவா-சம்:3110/3
முரவம் மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடி போய் – தேவா-சம்:3204/3
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள் – தேவா-சம்:3367/1
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3410/4
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/3
மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய் – தேவா-சம்:3575/1
நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் – தேவா-சம்:3579/3
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/3
கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே – தேவா-சம்:3649/4
கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம் – தேவா-சம்:3681/2
கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடி
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் – தேவா-சம்:3683/2,3
கொண்டலார் வந்திட கோல வார் பொழில்களில் கூடி மந்தி – தேவா-சம்:3762/1
மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம் – தேவா-சம்:3924/1
தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/4

மேல்


கூடிய (11)

மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம் – தேவா-சம்:317/2
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும் – தேவா-சம்:479/1
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா – தேவா-சம்:479/2
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி – தேவா-சம்:2002/3
மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து – தேவா-சம்:2019/3
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/4
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் – தேவா-சம்:2263/3
கூடிய குன்றம் எல்லாம் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3436/3
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த – தேவா-சம்:3942/2

மேல்


கூடியும் (2)

கொண்டு அணி சடையர் விடையினர் பூதம் கொடுகொட்டி குடமுழா கூடியும் முழவ – தேவா-சம்:812/2
எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும்
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும் – தேவா-சம்:3192/1,2

மேல்


கூடியோர்க்கு (1)

கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயமாய் – தேவா-சம்:1521/1

மேல்


கூடில் (1)

கதியம் என் உள வானவர் என் உளர் கருதிய பொருள் கூடில்
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2587/2,3

மேல்


கூடினாய் (1)

கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல் – தேவா-சம்:2802/1

மேல்


கூடினார் (2)

கூடினார் குறுகாத கொள்கையா – தேவா-சம்:1750/2
தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம் – தேவா-சம்:4082/1

மேல்


கூடினார்க்கு (1)

கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2973/4

மேல்


கூடினீர் (1)

கொடி புல்கு மென் சாயல் உமை ஓர்பாகம் கூடினீர்
பொடி புல்கு நூல்மார்பர் புரி_நூலாளர் தலைச்சங்கை – தேவா-சம்:2065/2,3

மேல்


கூடு (7)

குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே – தேவா-சம்:454/4
கொச்சையள் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே – தேவா-சம்:1380/3
கூடு பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2654/3
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே – தேவா-சம்:3540/4
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால் – தேவா-சம்:3580/2
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே – தேவா-சம்:3580/3
கூடு அரவம் மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசைசெய்ய – தேவா-சம்:3685/1

மேல்


கூடுதற்கு (1)

நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல் அறத்தை – தேவா-சம்:515/1,2

மேல்


கூடும் (5)

கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:353/2
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
கூடும் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1700/3
குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள் – தேவா-சம்:1797/2
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால் – தேவா-சம்:3559/1

மேல்


கூடுமவர் (1)

கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/4

மேல்


கூடுமா (1)

கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே – தேவா-சம்:650/4

மேல்


கூடுமே (2)

கோனை நாள்-தொறும் கும்பிடவே குறி கூடுமே – தேவா-சம்:1562/4
குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே – தேவா-சம்:2538/4

மேல்


கூடுவதே (1)

கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே
கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3417/2,3

மேல்


கூடுவர் (3)

கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர் வான் உலகே – தேவா-சம்:558/4
கூடுவர் திரு உரு கொள்ளிக்காடரே – தேவா-சம்:2974/4
கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி – தேவா-சம்:3024/2

மேல்


கூடுவரே (1)

நிறைந்த உலகினில் வானவர்_கோனொடும் கூடுவரே – தேவா-சம்:1258/4

மேல்


கூடுவார் (3)

கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி – தேவா-சம்:2360/2
குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3781/4
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3787/4

மேல்


கூடுவார்-தம் (1)

கொய்த அம் மலர் அடி கூடுவார்-தம்
மை தவழ் திருமகள் வணங்க வைத்து – தேவா-சம்:1221/1,2

மேல்


கூடுவாரே (1)

கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே – தேவா-சம்:2811/4

மேல்


கூத்தன் (1)

கொடுத்தவன் அருள் கூத்தன் அல்லனே – தேவா-சம்:1771/4

மேல்


கூத்தனே (1)

கொண்டு ஒடுக்கிய மைந்தன் என் பிரமாபுரத்து உறை கூத்தனே – தேவா-சம்:3198/4

மேல்


கூத்தனை (2)

கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே – தேவா-சம்:2601/4
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை கூத்தனை மகிழ்ந்து உள்கி – தேவா-சம்:2610/1

மேல்


கூத்தாட (1)

கோல் ஓட கோல் வளையார் கூத்தாட குவி முலையார் முகத்தில் நின்று – தேவா-சம்:1402/3

மேல்


கூத்தீர் (1)

கூத்தீர் உம குணங்களே – தேவா-சம்:580/4

மேல்


கூத்து (8)

கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும் – தேவா-சம்:1264/2
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
கூத்து அரவங்கள் ஓவா குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3428/3
பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே – தேவா-சம்:4014/2
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும் – தேவா-சம்:4101/3

மேல்


கூத்தை (1)

பெரியவன் காளி-தன் பெரிய கூத்தை
அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும் – தேவா-சம்:1243/2,3

மேல்


கூதல் (3)

கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம் – தேவா-சம்:1076/2
கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி – தேவா-சம்:1396/3
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/3

மேல்


கூந்தல் (5)

மறையின் இசையார் நெறி மென் கூந்தல் மலையான்மகளோடும் – தேவா-சம்:757/1
கலை வாழும் அம் கையீர் கொங்கை ஆரும் கரும் கூந்தல்
அலை வாழும் செம் சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர் – தேவா-சம்:2092/1,2
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/2
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே – தேவா-சம்:2241/4
உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை சீர் – தேவா-சம்:2600/2,3

மேல்


கூந்தலின் (1)

கோடு தேன் சொரி குன்றிடை பூகமும் கூந்தலின் குலை வாரி – தேவா-சம்:2661/1

மேல்


கூப்பவே (1)

கண்டான் பாதம் கையால் கூப்பவே
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே – தேவா-சம்:240/3,4

மேல்


கூப்பி (2)

கண்டவர் சிந்தை கருத்தின் மிக்கார் கதி அருள் என்று கை ஆர கூப்பி
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:83/3,4
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2679/3

மேல்


கூப்பிடினும் (1)

குடியா ஊர் திரியினும் கூப்பிடினும்
கடி ஆர் பூம் பொழில் சோலை கள்ளில் மேயான் – தேவா-சம்:1288/2,3

மேல்


கூப்பிலர் (1)

குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி – தேவா-சம்:457/1

மேல்


கூப்பினோமே (1)

குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே – தேவா-சம்:51/4

மேல்


கூப்பும் (1)

சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:508/4

மேல்


கூப்புவீர் (1)

கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே – தேவா-சம்:1005/2

மேல்


கூம்பும் (1)

கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம் – தேவா-சம்:1079/2

மேல்


கூய் (1)

கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/4

மேல்


கூர் (30)

கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/4
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
கூர் வெண் மழுப்படையான் நல கழல் சேர்வது குணமே – தேவா-சம்:106/4
கூர் ஆர்தரு கொலை வாளொடு குணம் நாமமும் கொடுத்த – தேவா-சம்:181/3
கூர் உலாவு படையான் விடை ஏறி – தேவா-சம்:310/1
கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன் – தேவா-சம்:553/1
கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே – தேவா-சம்:651/4
கையின் ஆர் கூர் எரியான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:662/4
கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:694/1
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில் – தேவா-சம்:776/3
கூர் வாள் அரக்கன்-தன் வலியை குறைவித்து – தேவா-சம்:871/1
சுடு கூர் எரி மாலை அணிவர் சுடர் வேலர் – தேவா-சம்:937/1
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே – தேவா-சம்:937/4
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி – தேவா-சம்:1133/3
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி – தேவா-சம்:1396/3
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
கூர் ஆரல் வாய் நிறைய கொண்டு அயலே கோட்டகத்தில் – தேவா-சம்:1918/3
குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில் – தேவா-சம்:2004/1
கூச அடர்த்து கூர் வாள் கொடுப்பார் தம்மையே – தேவா-சம்:2120/2
வேள்வி புகையால் வானம் இருள் கூர் வெண்காடே – தேவா-சம்:2130/4
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் – தேவா-சம்:2168/1
கூர் கொள் வேல் வலன் ஏந்தி கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2439/4
கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2969/4
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3435/3
கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும் – தேவா-சம்:3478/1
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர்
பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் – தேவா-சம்:3586/2,3
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/2
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த – தேவா-சம்:3942/2

மேல்


கூர்க்கும் (1)

கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/2

மேல்


கூர்த்த (1)

கூர்த்த நல் குணம் உடையோரே – தேவா-சம்:3827/4

மேல்


கூர்த்தது (1)

கூர்த்தது ஓர் வெண் மழு ஏந்தி கோள் அரவம் அரைக்கு – தேவா-சம்:2295/2

மேல்


கூர்தரு (1)

கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி-தனில் – தேவா-சம்:1974/2

மேல்


கூர்ந்த (1)

பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த
கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே – தேவா-சம்:734/3,4

மேல்


கூர்ந்து (1)

காமனைகள் பூரித்து களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே – தேவா-சம்:1391/4

மேல்


கூர்மை (1)

குருந்து அவன் குருகு அவன் கூர்மை அவன் – தேவா-சம்:1228/1

மேல்


கூர்மையரே (1)

குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே – தேவா-சம்:1654/4

மேல்


கூர்மையோடு (2)

கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1493/3,4
கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1494/3,4

மேல்


கூர்வு (1)

கூர்வு இலங்கும் திருசூலவேலர் குழை காதினர் – தேவா-சம்:2694/1

மேல்


கூர (2)

பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/3,4
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1785/3,4

மேல்


கூரம் (1)

கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:289/4

மேல்


கூரில் (1)

அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:945/4

மேல்


கூரின் (1)

கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல் – தேவா-சம்:3582/2

மேல்


கூரும் (2)

கோணிய கோட்டாற்று கொச்சைவயம் சண்பை கூரும் செல்வம் – தேவா-சம்:2223/3
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள் – தேவா-சம்:3367/1

மேல்


கூரூர் (1)

கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர் – தேவா-சம்:1884/2

மேல்


கூவ (1)

குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3

மேல்


கூவாயே (1)

கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே – தேவா-சம்:652/4

மேல்


கூவிடும் (1)

கோடு அடுத்த பொழிலின் மிசை குயில் கூவிடும்
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர் – தேவா-சம்:1497/1,2

மேல்


கூவிள (7)

செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி – தேவா-சம்:450/1
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
கடி கொள் கொன்றை கூவிள மாலை காதல் செய் – தேவா-சம்:1070/3
கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர் – தேவா-சம்:1524/1
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன் – தேவா-சம்:1650/1
கோடல் கூவிள மாலை மத்தமும் செம் சடை குலாவி – தேவா-சம்:2497/2
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3

மேல்


கூவிளம் (15)

கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர் – தேவா-சம்:438/1
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் – தேவா-சம்:816/3
குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
கூவிளம் கையது பேரி சடைமுடி கூட்டத்தது – தேவா-சம்:1261/1
வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார் – தேவா-சம்:1536/1,2
நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம்
உச்சியே புனைதல் வேடம் விடைஊர்தியான் – தேவா-சம்:1591/1,2
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன் – தேவா-சம்:1734/1
நாறு கூவிளம் நாகு இள வெண் மதியத்தோடு – தேவா-சம்:1875/1
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும் – தேவா-சம்:2216/1
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு அணிவர் – தேவா-சம்:2435/1
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன் – தேவா-சம்:2512/1
அடுத்தடுத்து அகத்தியோடு வன்னி கொன்றை கூவிளம்
தொடுத்து உடன் சடை பெய்தாய் துருத்தியாய் ஓர் காலனை – தேவா-சம்:2529/1,2
கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம்
வெம் கண் நாகம் விரி சடையில் வைத்த விகிர்தன் இடம் – தேவா-சம்:2750/1,2
வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை – தேவா-சம்:3287/1,2

மேல்


கூவிளமும் (2)

தண் நறு மத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி ஆர்க்கும் – தேவா-சம்:67/1
நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை – தேவா-சம்:1398/1

மேல்


கூவு (1)

நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4

மேல்


கூவும் (1)

குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும்
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில் – தேவா-சம்:189/1,2

மேல்


கூழை (3)

தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை – தேவா-சம்:82/3
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
கூழை வாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் – தேவா-சம்:1877/2

மேல்


கூளி (1)

தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3

மேல்


கூளிகள் (1)

கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2

மேல்


கூற்றத்தார் (1)

கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் – தேவா-சம்:2325/2

மேல்


கூற்றம் (7)

கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா – தேவா-சம்:247/3
கூற்றம் மறுக குமைத்த குழகரே – தேவா-சம்:258/4
கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து – தேவா-சம்:365/1
முயல்வார்-தம் மேல் வெம்மை கூற்றம் முடுகாதே – தேவா-சம்:2108/4
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் – தேவா-சம்:2406/1
படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண் – தேவா-சம்:2550/1
ஆடும் எனவும் அரும் கூற்றம் உதைத்து வேதம் – தேவா-சம்:3377/1

மேல்


கூற்றம்-தன்னை (1)

கோள் வித்து அனைய கூற்றம்-தன்னை குறிப்பினால் – தேவா-சம்:2130/1

மேல்


கூற்றமும் (1)

கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும் – தேவா-சம்:1544/2

மேல்


கூற்றமே (1)

கோவியா வரும் கொல்லும் கூற்றமே – தேவா-சம்:1761/4

மேல்


கூற்றலாரேனும் (1)

கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2

மேல்


கூற்றவன் (1)

கூற்றவன் கொல் புலி தோல் அசைத்த – தேவா-சம்:1186/2

மேல்


கூற்றானை (1)

கூற்றானை குளிர் பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1601/3

மேல்


கூற்றினர் (1)

கூற்றினர் கொடியிடை முனிவுற நனி வரும் குலவு கங்கை – தேவா-சம்:3802/3

மேல்


கூற்றினை (3)

கொலை நவில் கூற்றினை கொன்று உகந்தான் – தேவா-சம்:1231/2
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால் – தேவா-சம்:2665/3
கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2966/4

மேல்


கூற்று (12)

என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த – தேவா-சம்:561/2
கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே – தேவா-சம்:650/4
காலினால் கூற்று உதைத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:660/4
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் – தேவா-சம்:859/1
கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது – தேவா-சம்:1267/2
கொடி கொள் ஏற்றினர் கூற்று உதைத்தவர் – தேவா-சம்:1759/1
கொங்கு சேர் தண் கொன்றை மாலையினான் கூற்று அடர – தேவா-சம்:1920/1
கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில் – தேவா-சம்:2239/2
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3031/3,4
கூற்று உதைத்த நீற்றினானை – தேவா-சம்:3225/1
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3359/3

மேல்


கூற்றுவன் (1)

கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4

மேல்


கூற்றை (12)

கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும் – தேவா-சம்:316/2
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா குறுகி வரும் கூற்றை
கடுத்து ஆங்கு அவனை கழலால் உதைத்தார் கயிலை மலையாரே – தேவா-சம்:739/3,4
கொதியா வரு கூற்றை குமைத்தான் உறை கோயில் – தேவா-சம்:888/2
எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும் – தேவா-சம்:1260/3
மாறாத வெம் கூற்றை மாற்றி மலைமகளை – தேவா-சம்:1945/1
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/4
ஈர்க்கும் நீர் செம் சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும் – தேவா-சம்:2776/1
கடு வெம் கூற்றை காலினால் காய்ந்த கடவுள் அல்லனே – தேவா-சம்:3246/4
கொடி கொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர் – தேவா-சம்:3268/1
இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார் – தேவா-சம்:4126/1,2
கூச தழல் போல் விழியா வரு கூற்றை
பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம் – தேவா-சம்:4151/1,2

மேல்


கூற (9)

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா – தேவா-சம்:10/1
புத்தரொடு பொல்லா மன சமணர் புறம் கூற
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே – தேவா-சம்:150/3,4
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற
நெறியே பல பத்தர்கள் கைதொழுது ஏத்த – தேவா-சம்:347/1,2
குளிர் ஆர் சடையான் அடி கூற
மிளிர் ஆர் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:381/2,3
குண்டு அமணர் துவர் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறம் கூற
வெண் தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி – தேவா-சம்:435/1,2
குன்று உடையானை கூற என் உள்ளம் குளிருமே – தேவா-சம்:1058/4
குழையா என்று கூற வல்லார்கள் குணவோரே – தேவா-சம்:1106/4
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் – தேவா-சம்:1227/3
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே – தேவா-சம்:3617/4

மேல்


கூறர் (1)

கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே – தேவா-சம்:2941/4

மேல்


கூறரே (1)

கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே – தேவா-சம்:2940/4

மேல்


கூறல் (1)

கூறை போர்க்கும் தொழிலார் அமண் கூறல்
தேறல் வேண்டா தெளி-மின் திருப்புத்தூர் – தேவா-சம்:281/1,2

மேல்


கூறனார் (2)

கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல் – தேவா-சம்:3161/2
சந்தம் ஆர் முலையாள் தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார் – தேவா-சம்:3255/1,2

மேல்


கூறனே (1)

கூறனே குலவும் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:595/3

மேல்


கூறனை (1)

குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால் – தேவா-சம்:2821/2

மேல்


கூறா (2)

குன்றிய அற உரை கூறா வண்ணம் – தேவா-சம்:1226/2
சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா
தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில் – தேவா-சம்:4109/1,2

மேல்


கூறாத (2)

கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே – தேவா-சம்:1945/4
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே – தேவா-சம்:1945/4

மேல்


கூறாய் (1)

இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு – தேவா-சம்:3484/1

மேல்


கூறான் (1)

கூறான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1845/4

மேல்


கூறி (9)

கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பலபல கூறி
வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:426/2,3
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி
வாள் நெடும் கண் உமை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:428/2,3
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி
வார் இடு மென் முலை மாது ஒருபாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:429/2,3
புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி
வன முலை மா மலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:430/2,3
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி
மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:432/2,3
கூறி வைத்தது ஒர் குறியினை பிழை என கொண்டு – தேவா-சம்:2365/2
குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி
அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3485/2,3
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3539/2
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3541/2

மேல்


கூறிய (1)

கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/3,4

மேல்


கூறியது (1)

குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறியின்மையே – தேவா-சம்:1478/4

மேல்


கூறியும் (1)

குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரை கழல் அடி சேர – தேவா-சம்:2585/1

மேல்


கூறில் (1)

குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில்
பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும் – தேவா-சம்:3806/2,3

மேல்


கூறினன் (1)

மங்கை கூறினன் மான் மறி உடை – தேவா-சம்:2683/1

மேல்


கூறினார் (1)

கூறினார் அமர்தரும் குமரவேள் தாதை ஊர் – தேவா-சம்:3175/2

மேல்


கூறினார்க்கு (1)

கூறினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:621/4

மேல்


கூறீரே (2)

கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே – தேவா-சம்:650/4
கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே – தேவா-சம்:651/4

மேல்


கூறு (22)

கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:82/2
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:180/3
இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும் – தேவா-சம்:487/2
கூறு அடைந்த கொள்கை அன்றி கோல வளர் சடை மேல் – தேவா-சம்:516/2
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெம் கணையால் – தேவா-சம்:565/1
கூறு மிழலையீர் பேறும் அருளுமே – தேவா-சம்:995/2
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை – தேவா-சம்:1153/2
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம் – தேவா-சம்:1177/3
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான் – தேவா-சம்:1211/2
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
கூறு சேர்வது ஒர் கோலமாய் – தேவா-சம்:1448/2
மாது ஓர் கூறு உடை நல் தவனை திரு வான்மியூர் – தேவா-சம்:1512/1
கூறு பெண் உடை கோவணம் உண்பது வெண் தலை – தேவா-சம்:1526/1
பெண் புனை கூறு உடையானை பின்னு சடை பெருமானை – தேவா-சம்:2205/3
மங்கை கூறு அமர் மெய்யான் மான் மறி ஏந்திய கையான் – தேவா-சம்:2511/1
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால் – தேவா-சம்:2753/2
பெண் அமர் கூறு உடையான் பிரமன் தலையில் பலியான் – தேவா-சம்:3452/3
பெண் புணர் கூறு உடையான் மிகு பீடு உடை மால் விடையான் – தேவா-சம்:3460/2
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு – தேவா-சம்:3494/1
கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4
கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம் – தேவா-சம்:3681/2
வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே – தேவா-சம்:4141/4

மேல்


கூறு-மின் (2)

கொண்டானை கூறு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1606/4
கொடியானை கூறு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1609/4

மேல்


கூறு-மினே (1)

கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/2

மேல்


கூறுதுமே (1)

கோலத்தாய் அருளாய் உன காரணம் கூறுதுமே – தேவா-சம்:2803/4

மேல்


கூறும் (6)

கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
கூறும் அடியார்கட்கு அடையா குற்றமே – தேவா-சம்:927/4
கோலம் ஆகி நின்றான் குணம் கூறும் குணம் அதே – தேவா-சம்:1577/4
கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே – தேவா-சம்:2811/4
கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி – தேவா-சம்:3697/3
கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றோரே – தேவா-சம்:4158/4

மேல்


கூறும்-கால் (1)

கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால்
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி – தேவா-சம்:2753/2,3

மேல்


கூறுமே (1)

கோ ஆய கொள்கையினான் அடி கூறுமே – தேவா-சம்:1588/4

மேல்


கூறுவது (1)

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2

மேல்


கூறுவர் (2)

குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே – தேவா-சம்:1654/4
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/2

மேல்


கூறுவார் (1)

கோனை நாள்-தொறும் ஏத்தி குணம் கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/3,4

மேல்


கூறுவாரையும் (1)

கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2593/4

மேல்


கூறை (13)

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2
கூறை போர்க்கும் தொழிலார் அமண் கூறல் – தேவா-சம்:281/1
குண்டு முற்றி கூறை இன்றியே – தேவா-சம்:292/1
குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி – தேவா-சம்:457/1
குண்டாய் முற்றும் திரிவார் கூறை மெய் போர்த்து – தேவா-சம்:1089/1
வெள்ளில் மேல் விடு கூறை கொடி விளைந்த – தேவா-சம்:1282/2
குண்டுபட்டு அமண ஆயவரொடும் கூறை தம் மெய் போர்க்கும் – தேவா-சம்:1435/1
குண்டு அமண் துவர் கூறை மூடர் சொல் – தேவா-சம்:1751/1
சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு – தேவா-சம்:2520/1
குறிகொள் ஆழி நெஞ்சமே கூறை துவர் இட்டார்களும் – தேவா-சம்:2559/1
போர்த்த கூறை போதி நீழலாரும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2723/2
உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்திடை – தேவா-சம்:2789/1
குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து – தேவா-சம்:3943/1

மேல்


கூறைகள் (4)

உடுக்கை பல துவர் கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும் – தேவா-சம்:183/2
குண்டு அமணர் துவர் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறம் கூற – தேவா-சம்:435/1
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கிய பேய்கள் – தேவா-சம்:829/1
தோகை அம் பீலி கொள்வார் துவர் கூறைகள் போர்த்து உழல்வார் – தேவா-சம்:3414/1

மேல்


கூறைதனை (1)

குண்டாடி சமண்படுவார் கூறைதனை மெய் போர்த்து – தேவா-சம்:3501/1

மேல்


கூன் (6)

கோடலொடு கூன் மதி குலாய சடை-தன் மேல் – தேவா-சம்:1783/1
கொக்கு அரவர் கூன் மதியர் கோபர் திரு மேனி – தேவா-சம்:1822/1
கூன் அமரும் வெண் பிறையும் புனலும் சூடும் கொள்கையீர் – தேவா-சம்:2084/1
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை – தேவா-சம்:2454/1
கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3248/2
கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல – தேவா-சம்:3442/2

மேல்


கூனல் (4)

கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:141/2
கூனல் பிறை சடை மேல் மிக உடையான் கொடுங்குன்றை – தேவா-சம்:151/1
கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா – தேவா-சம்:2725/1
கூனல் வெண் பிறை தவழ் சடையினர் கொல் புலி தோல் உடையார் – தேவா-சம்:3792/2

மேல்