செ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செ 3
செக்கர் 2
செக 1
செகு 1
செகுத்தவன் 2
செகுத்தனன்-பால் 1
செகுத்து 1
செகுப்பது 1
செகும் 1
செங்கண்சோழன் 1
செங்கண்ணவன் 1
செங்கண்மால் 6
செங்கண்மாலொடு 1
செங்கதத்தோடு 1
செங்கமல 2
செங்கமலத்தான் 1
செங்கமலத்து 1
செங்கயல் 19
செங்கயல்கள் 1
செங்கயலொடு 1
செங்கழுநீர் 7
செங்கழுநீரில் 1
செங்கழுநீரும் 1
செங்கனக 1
செங்கனி 1
செங்காட்டங்குடி 25
செங்காட்டங்குடியான் 3
செங்காந்தள் 1
செங்காய் 1
செங்குமுதம் 1
செங்கை 1
செங்கையாளர் 1
செங்கோல் 1
செங்கோலினான் 1
செஞ்சடையான் 2
செஞ்சடையான்-தன் 1
செஞ்சாலி 3
செஞ்சொல்லார் 1
செடி 22
செடிகள் 2
செடிச்சியர் 1
செடிய 1
செடியர் 1
செண் 1
செண்டு 4
செண்பகத்தின் 1
செண்பகம் 10
செதிள் 1
செது 4
செந்தண்தமிழ் 1
செந்தமிழ் 35
செந்தமிழ்கள் 5
செந்தமிழர் 1
செந்தமிழால் 1
செந்தமிழான் 1
செந்தமிழின் 3
செந்தமிழோர்கள் 1
செந்தழல்உருவனை 1
செந்தாமரை 1
செந்தாமரைகள் 1
செந்தாமரையோன் 1
செந்து 7
செந்தேன் 1
செந்நீர் 1
செந்நெல் 19
செந்நெல 1
செந்நெலின் 1
செந்நெலும் 1
செப்ப 7
செப்பம் 1
செப்பவே 1
செப்பாய் 2
செப்பிய 2
செப்பில் 1
செப்பிலர் 1
செப்பின 1
செப்பீர் 1
செப்பு 2
செப்பு-மின் 2
செப்புதுமே 1
செப்பும் 2
செப்புமவர் 1
செம் 145
செம்பவள 2
செம்பவளத்தொடு 1
செம்பவளம் 1
செம்பியர் 3
செம்பியர்_கோன் 1
செம்பியன் 4
செம்பின் 1
செம்பு 1
செம்பை 1
செம்பொன் 25
செம்பொன்பள்ளி 1
செம்பொன்ன 1
செம்பொனின் 1
செம்பொனும் 1
செம்மல் 1
செம்மலரோனுமாய் 1
செம்மாந்து 1
செம்மான் 1
செம்மை 24
செம்மையாய் 1
செம்மையார் 2
செம்மையால் 1
செம்மையினரே 1
செம்மையினார் 1
செம்மையினால் 1
செம்மையினான் 1
செம்மையே 1
செம்மையொடு 1
செய் 96
செய்கள் 1
செய்கிலார் 1
செய்கின்றது 7
செய்கேனோ 1
செய்கை 6
செய்கையர் 1
செய்கையாரும் 1
செய்கையே 1
செய்கையை 2
செய்த்தலை 1
செய்த 75
செய்தது 4
செய்தரு 1
செய்தலும் 1
செய்தவர் 6
செய்தவன் 12
செய்தவனது 5
செய்தவனே 1
செய்தன 1
செய்தனர் 1
செய்தனனே 1
செய்தனை 1
செய்தார் 9
செய்தாரே 1
செய்தாற்கு 1
செய்தான் 16
செய்திட்டு 1
செய்திடாது 1
செய்தீர் 5
செய்தீரே 5
செய்து 65
செய்துமே 2
செய்தே 3
செய்தோரே 1
செய்பவர் 4
செய்பவன் 1
செய்ம்-மின் 2
செய்ம்-மினே 2
செய்ய 47
செய்யர் 3
செய்யல் 2
செய்யவன் 1
செய்யன் 2
செய்யன்-மின் 1
செய்யனே 1
செய்யா 6
செய்யாத 1
செய்யாதவர் 1
செய்யாதவன் 1
செய்யாதன 1
செய்யாதே 1
செய்யாநின்ற 1
செய்யார் 2
செய்யாள் 1
செய்யான் 2
செய்யானை 1
செய்யில் 1
செய்யின் 1
செய்யினில் 1
செய்யீர் 1
செய்யும் 37
செய்யுமே 1
செய்யுள் 1
செய்வது 1
செய்வதும் 2
செய்வதே 1
செய்வதோ 9
செய்வர் 1
செய்வன 2
செய்வாணர் 1
செய்வார் 12
செய்வாரவர்-தம்மொடும் 1
செய்வாருள் 1
செய்வாரொடு 1
செய்வாரோ 1
செய்வான் 2
செய்வினை 1
செய்வோம் 1
செய்வோமே 3
செய்வோன் 2
செய 13
செயச்செய்து 1
செயம் 1
செயமகள் 1
செயமாது 1
செயல் 5
செயலால் 1
செயலே 9
செயாது 1
செயிர்த்து 1
செயில் 1
செயும் 23
செயுமவன் 1
செர் 1
செரு 22
செருக்கினை 1
செருக்கு 3
செருக்குறு 1
செருக்கை 1
செருத்தது 1
செருத்தி 3
செருந்தி 7
செருந்தியும் 1
செருவிடை 1
செருவினான் 1
செருவு 1
செல் 1
செல்கு 1
செல்குவர் 1
செல்ல 16
செல்லல் 1
செல்லன்-மின் 1
செல்லா 1
செல்லாதார் 1
செல்லும் 2
செல்வ 29
செல்வங்கள் 1
செல்வத்தர் 5
செல்வத்தன் 1
செல்வத்து 1
செல்வத்தை 1
செல்வத்தோடு 1
செல்வது 3
செல்வதும் 1
செல்வம் 34
செல்வமும் 6
செல்வமே 5
செல்வர் 27
செல்வர்-தம்மை 1
செல்வர்க்கு 2
செல்வர்தாமே 10
செல்வரே 3
செல்வன் 23
செல்வன்-தன்னது 1
செல்வன்தானே 1
செல்வன 2
செல்வனார் 3
செல்வனாரை 1
செல்வனும் 4
செல்வனே 1
செல்வனை 3
செல்வா 5
செல்வாய 1
செல்வார் 1
செல்வி 4
செல்வு 1
செல 11
செலலுறல் 1
செலவினர் 1
செலவு 3
செலவும் 1
செலவுற 1
செலாநின்றன 1
செலார் 1
செலுத்தி 1
செலுத்திய 1
செலும் 4
செலுமவர் 1
செவ்வழி 2
செவ்வாய் 3
செவ்வாயவர்கள் 1
செவ்வான் 1
செவ்வி 4
செவி 6
செவிக்கு 2
செவிகள் 1
செவிகளே 1
செவியன் 2
செவியில் 1
செழு 35
செழும் 24
செழுவிய 1
செற்ற 27
செற்றது 1
செற்றதும் 2
செற்றம் 1
செற்றமொடு 1
செற்றலும் 1
செற்றவர் 10
செற்றவன் 10
செற்றவனும் 1
செற்றனரேனும் 1
செற்றார் 3
செற்றான் 5
செற்றான்-தன் 1
செற்றானை 1
செற்றிட்டே 1
செற்றினில் 1
செற்றீர் 2
செற்று 22
செற்றும் 1
செறப்பு 1
செறி 31
செறிதரு 4
செறிதரும் 1
செறிதலின் 3
செறிந்த 5
செறிந்து 3
செறியுள் 1
செறியுறு 1
செறிவால் 1
செறிவானை 1
செறிவு 3
செறிவொடு 1
செறு 6
செறுத்த 1
செறுத்ததுவும் 1
செறுத்தவன் 1
செறுத்தான் 1
செறுத்தானை 1
செறுத்து 3
செறுவன 1
செறுவில் 2
செறுவினில் 1
சென்ற 2
சென்றவன் 1
சென்றார் 1
சென்றார்-தம் 1
சென்றிட்டே 1
சென்றிடு 1
சென்று 90
சென்றுசென்று 1
சென்னி 68
சென்னி-தன் 1
சென்னியர் 5
சென்னியன் 1
சென்னியார் 1
சென்னியான் 5
சென்னியில் 1
சென்னியின் 2
சென்னியும் 2
சென்னியுள் 1
செனி 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


செ (3)

செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும் – தேவா-சம்:52/1
செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும் – தேவா-சம்:2884/1
செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு – தேவா-சம்:3715/1

மேல்


செக்கர் (2)

செக்கர் மா மதி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1495/2
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி – தேவா-சம்:1822/2

மேல்


செக (1)

காலனார் உயிர் செக காலினால் சாடினான் – தேவா-சம்:3101/2

மேல்


செகு (1)

செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2121/3

மேல்


செகுத்தவன் (2)

சின வல் ஆண்மை செகுத்தவன்
கனலவன் உறைகின்ற கரவீரம் – தேவா-சம்:630/2,3
செகுத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3047/4

மேல்


செகுத்தனன்-பால் (1)

சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே – தேவா-சம்:4039/1

மேல்


செகுத்து (1)

நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் – தேவா-சம்:2890/3

மேல்


செகுப்பது (1)

கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2

மேல்


செகும் (1)

விருப்பினான் அரக்கன் உரம் செகும்
பொருப்பினான் பொழில் ஆர் புகலி ஊர் – தேவா-சம்:1738/2,3

மேல்


செங்கண்சோழன் (1)

சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர் – தேவா-சம்:2152/2

மேல்


செங்கண்ணவன் (1)

குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே – தேவா-சம்:2998/4

மேல்


செங்கண்மால் (6)

மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் – தேவா-சம்:570/3
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர் ஏத்த – தேவா-சம்:2439/1
செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா – தேவா-சம்:2547/2
செங்கண்மால் திகழ்தரு மலர் உறை திசைமுகன் – தேவா-சம்:3115/1
செங்கண்மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி – தேவா-சம்:3507/2
சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா – தேவா-சம்:4109/1

மேல்


செங்கண்மாலொடு (1)

செங்கண்மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை – தேவா-சம்:2645/1

மேல்


செங்கதத்தோடு (1)

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3

மேல்


செங்கமல (2)

செங்கமல போதில் திகழ் செல்வன் திருமாலும் – தேவா-சம்:1099/1
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3

மேல்


செங்கமலத்தான் (1)

கள் ஆர் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள் – தேவா-சம்:1990/1

மேல்


செங்கமலத்து (1)

திரு திகழும் சிரபுரம் தேவேந்திரன்ஊர் செங்கமலத்து அயனூர் தெய்வ – தேவா-சம்:2269/3

மேல்


செங்கயல் (19)

செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/3
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:659/3
செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம் – தேவா-சம்:1128/3
தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த – தேவா-சம்:1143/3
செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதி – தேவா-சம்:1166/3
செங்கயல் மிளிர் வயல் சிரபுரமே – தேவா-சம்:1175/4
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் – தேவா-சம்:1477/1
நளிரும் புனலின் நல செங்கயல் கண் – தேவா-சம்:1650/3
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் – தேவா-சம்:2473/3
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2750/3
செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த – தேவா-சம்:2771/3
செங்கயல் கண் உமையாளொடும் சேர்விடம் – தேவா-சம்:3100/3
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3386/3
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் – தேவா-சம்:3602/2
செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே – தேவா-சம்:3696/4
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3847/1
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே – தேவா-சம்:4043/3

மேல்


செங்கயல்கள் (1)

செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர் – தேவா-சம்:285/2

மேல்


செங்கயலொடு (1)

செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு – தேவா-சம்:2041/1

மேல்


செங்கழுநீர் (7)

கை அடைந்த களைகள் ஆக செங்கழுநீர் மலர்கள் – தேவா-சம்:507/3
பூ ஆர் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவு எல்லாம் – தேவா-சம்:780/1
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை – தேவா-சம்:1926/3
புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும் – தேவா-சம்:2579/3
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
தெள் வார் புனல் செங்கழுநீர் முகை-தன்னில் – தேவா-சம்:4156/3

மேல்


செங்கழுநீரில் (1)

வடி கொள் வாவி செங்கழுநீரில் கொங்கு ஆடி – தேவா-சம்:1111/1

மேல்


செங்கழுநீரும் (1)

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1

மேல்


செங்கனக (1)

தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு – தேவா-சம்:3664/3

மேல்


செங்கனி (1)

பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/3

மேல்


செங்காட்டங்குடி (25)

செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/3
செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:56/3
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/3
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:58/3
சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:59/3
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/3
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:61/3
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:62/3
மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:63/3
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:64/3
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:656/3
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:657/3
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:659/3
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:660/3
செய்யின் ஆர் அகன் கழனி செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:662/3
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்து ஆடும் – தேவா-சம்:663/3
சிறை இலங்கு புனல் படப்பை செங்காட்டங்குடி சேர்த்தும் – தேவா-சம்:666/3
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய – தேவா-சம்:3471/3
சிட்டன் சீர் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3473/3
தேன் அமர் தார் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3474/3
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3475/3
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3477/3
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3478/3
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3479/3
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3480/1

மேல்


செங்காட்டங்குடியான் (3)

சிரந்தையான் செங்காட்டங்குடியான் செம் சடை சேரும் – தேவா-சம்:658/3
திண்ணியான் செங்காட்டங்குடியான் செம் சடை மதிய – தேவா-சம்:661/3
தேனூரான் செங்காட்டங்குடியான் சிற்றம்பலத்தான் – தேவா-சம்:664/3

மேல்


செங்காந்தள் (1)

மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா – தேவா-சம்:126/3

மேல்


செங்காய் (1)

குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும் – தேவா-சம்:2059/3

மேல்


செங்குமுதம் (1)

வாவி-தொறும் வண் கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட – தேவா-சம்:1383/3

மேல்


செங்கை (1)

சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் – தேவா-சம்:3528/1

மேல்


செங்கையாளர் (1)

தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:519/4

மேல்


செங்கோல் (1)

செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய – தேவா-சம்:681/3

மேல்


செங்கோலினான் (1)

தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே – தேவா-சம்:2772/3,4

மேல்


செஞ்சடையான் (2)

சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ் – தேவா-சம்:404/3
சூடிய செஞ்சடையான் சுடுகாடு அமர்ந்த பிரான் – தேவா-சம்:1122/2

மேல்


செஞ்சடையான்-தன் (1)

தணி ஆர் மதி செஞ்சடையான்-தன்
அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும் – தேவா-சம்:408/1,2

மேல்


செஞ்சாலி (3)

சேற்று எழுந்த மலர் கமல செஞ்சாலி கதிர் வீச – தேவா-சம்:650/1
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4

மேல்


செஞ்சொல்லார் (1)

சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார் – தேவா-சம்:2113/1,2

மேல்


செடி (22)

செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட – தேவா-சம்:355/1
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
செடி அமணொடு சீவரத்தார் அவர் – தேவா-சம்:632/1
செடி நுகரும் சமணர்களும் சீவரத்த சாக்கியரும் – தேவா-சம்:665/1
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:693/4
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:773/4
செடி படு பலி திரி சிவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1354/3
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை – தேவா-சம்:1544/1
செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும் – தேவா-சம்:1632/1
செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின் – தேவா-சம்:1849/3
செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான் – தேவா-சம்:1938/1
செடி ஆர்ந்த வெண் தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர் – தேவா-சம்:2093/2
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும் – தேவா-சம்:2476/1
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3163/4
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3385/3
முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில் – தேவா-சம்:3529/1
செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/4
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3726/4
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/4

மேல்


செடிகள் (2)

முடிவு இல் இன் தமிழ் செடிகள் நீக்குமே – தேவா-சம்:1024/2
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3285/3

மேல்


செடிச்சியர் (1)

சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே – தேவா-சம்:3789/2

மேல்


செடிய (1)

செடிய வல்வினை பல தீர்ப்பவனே – தேவா-சம்:2829/2

மேல்


செடியர் (1)

செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3291/2

மேல்


செண் (1)

செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3594/4

மேல்


செண்டு (4)

செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே – தேவா-சம்:3130/4
செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம் – தேவா-சம்:3142/3
செண்டு அடித்து உளற திருவுள்ளமே – தேவா-சம்:3304/4

மேல்


செண்பகத்தின் (1)

விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4126/3,4

மேல்


செண்பகம் (10)

செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:647/3
பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம்
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:768/3,4
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி – தேவா-சம்:1071/1
செண்பகம் அலர் பொழில் சிவபுரமே – தேவா-சம்:1210/4
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம்
அங்கு உலாவி அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2565/3,4
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/3
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை – தேவா-சம்:2659/1
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி – தேவா-சம்:2663/1
செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம்
திருந்து நீள் வளர் பொழில் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3174/3,4
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை – தேவா-சம்:4082/3

மேல்


செதிள் (1)

கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே – தேவா-சம்:2590/4

மேல்


செது (4)

செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன் – தேவா-சம்:126/1
திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை – தேவா-சம்:226/2
செய்வன தவம் அலா செது மதியார் – தேவா-சம்:2832/2
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2

மேல்


செந்தண்தமிழ் (1)

செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1861/3

மேல்


செந்தமிழ் (35)

நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார் – தேவா-சம்:447/3
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/3
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட குணம் ஆமே – தேவா-சம்:622/3,4
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:1184/3
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் – தேவா-சம்:1227/3
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:1258/3
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்
செல்வம் ஆம் இவை செப்பவே – தேவா-சம்:1458/3,4
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/2
நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை – தேவா-சம்:1490/3
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார் உயர் வானமே – தேவா-சம்:1546/3,4
சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை – தேவா-சம்:1557/3
செந்தமிழ் பரப்புறு திரு புகலி-தன் மேல் – தேவா-சம்:1785/1
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1992/3
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை – தேவா-சம்:2003/3
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2366/2
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் – தேவா-சம்:2463/3
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே – தேவா-சம்:2582/4
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ்
பாட நோய் பிணி பாறுமே – தேவா-சம்:2691/3,4
செல்வர் ஆக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:2779/2,3
செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2888/4
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் – தேவா-சம்:2986/3
அரும் தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3062/3,4
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3095/3
செந்தமிழ் கீதமும் சீரினால் வளர்தர – தேவா-சம்:3098/2
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/3,4
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே – தேவா-சம்:3210/3,4
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா – தேவா-சம்:3214/3
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர் – தேவா-சம்:3276/3
குலவு ஞானசம்பந்தன செந்தமிழ்
சொல வலார் அவர் தொல்வினை தீருமே – தேவா-சம்:3297/3,4
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி – தேவா-சம்:3536/3
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ்
சொல மல்குவார் துயர் இலரே – தேவா-சம்:3841/3,4
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ்
பாடிய அவர் பழி இலரே – தேவா-சம்:3871/3,4
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/4
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு – தேவா-சம்:4100/3
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் – தேவா-சம்:4130/3

மேல்


செந்தமிழ்கள் (5)

திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்
உரு ஞானம் உண்டு ஆம் உணர்ந்தார்-தமக்கே – தேவா-சம்:1687/3,4
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர – தேவா-சம்:1785/3
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/4
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/4

மேல்


செந்தமிழர் (1)

செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு – தேவா-சம்:3660/1

மேல்


செந்தமிழால் (1)

நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3470/3

மேல்


செந்தமிழான் (1)

தேன் அமர் பூம்பாவை பாட்டு ஆக செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார் – தேவா-சம்:1981/2,3

மேல்


செந்தமிழின் (3)

தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன் – தேவா-சம்:1730/2
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர் – தேவா-சம்:2091/2
மலி செந்தமிழின் மாலை கொடு வேதிகுடி ஆதி கழலே – தேவா-சம்:3645/2

மேல்


செந்தமிழோர்கள் (1)

செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:62/3

மேல்


செந்தழல்உருவனை (1)

செந்தழல்உருவனை சீர்மிகு திறல் உடை – தேவா-சம்:2549/2

மேல்


செந்தாமரை (1)

செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2

மேல்


செந்தாமரைகள் (1)

முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே – தேவா-சம்:1410/4

மேல்


செந்தாமரையோன் (1)

நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2

மேல்


செந்து (7)

செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1092/4
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றை – தேவா-சம்:1237/2
செந்து இலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1500/2
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1550/2
செந்து நேர் மொழியாரவர் சேரும் திரு களருள் – தேவா-சம்:2025/2
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் – தேவா-சம்:2364/3
செந்து எனா முரலும் திரு ஆலவாய் – தேவா-சம்:3308/1

மேல்


செந்தேன் (1)

செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2245/4

மேல்


செந்நீர் (1)

செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே – தேவா-சம்:2252/4

மேல்


செந்நெல் (19)

கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல்
வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:94/3,4
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
மாடே ஓதம் எறிய வயல் செந்நெல்
காடு ஏறி சங்கு ஈனும் காழியார் – தேவா-சம்:254/1,2
தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல்
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:288/1,2
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:773/4
வெண் செந்நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான் – தேவா-சம்:1281/1
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல்
வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/3,4
செந்நெல் அம் கழனி பழனத்து அயலே செழும் – தேவா-சம்:1470/1
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1553/3
செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே – தேவா-சம்:1779/4
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல்
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2570/3,4
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான் – தேவா-சம்:2713/1
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2716/2
செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3170/4
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3

மேல்


செந்நெல (1)

செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3845/1

மேல்


செந்நெலின் (1)

கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின்
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே – தேவா-சம்:2697/3,4

மேல்


செந்நெலும் (1)

கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் – தேவா-சம்:3331/3

மேல்


செப்ப (7)

செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே – தேவா-சம்:1638/4
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2058/3
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் – தேவா-சம்:2156/3
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் – தேவா-சம்:2800/3
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே – தேவா-சம்:3349/4
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப அரிதால் – தேவா-சம்:3872/2

மேல்


செப்பம் (1)

செப்பம் நெஞ்சே நெறி கொள் சிற்றின்பம் – தேவா-சம்:294/1

மேல்


செப்பவே (1)

செல்வம் ஆம் இவை செப்பவே – தேவா-சம்:1458/4

மேல்


செப்பாய் (2)

செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய்
கையில் உண்டு உழலும் அமண் கையரை – தேவா-சம்:3302/2,3
தேறல் ஆர் திரு ஆலவாயாய் செப்பாய்
வீறு இலா தவ மோட்டு அமண் வேடரை – தேவா-சம்:3303/2,3

மேல்


செப்பிய (2)

செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1861/3
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் – தேவா-சம்:3210/3

மேல்


செப்பில் (1)

செய் தவத்தர் மிகு தேரர்கள் சாக்கியர் செப்பில் பொருள் அல்லா – தேவா-சம்:21/1

மேல்


செப்பிலர் (1)

குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி – தேவா-சம்:457/1

மேல்


செப்பின (1)

தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/2

மேல்


செப்பீர் (1)

சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1852/1,2

மேல்


செப்பு (2)

செப்பு ஆன மென்முலையாளை திகழ் மேனி – தேவா-சம்:1585/1
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1

மேல்


செப்பு-மின் (2)

திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம் – தேவா-சம்:3206/1
செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4

மேல்


செப்புதுமே (1)

தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே – தேவா-சம்:3439/4

மேல்


செப்பும் (2)

சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய் – தேவா-சம்:711/3
தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல் – தேவா-சம்:742/3

மேல்


செப்புமவர் (1)

சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/4

மேல்


செம் (145)

வெள்ளம் ஆர்ந்து மிளிர் செம் சடை-தன் மேல் விளங்கும் மதி சூடி – தேவா-சம்:18/1
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
திங்கள் அம்போதும் செழும் புனலும் செம் சடை-மாட்டு அயல் வைத்து உகந்து – தேவா-சம்:66/1
கோவண ஆடையும் நீற்று பூச்சும் கொடு மழு ஏந்தலும் செம் சடையும் – தேவா-சம்:71/1
வெண் தாமரை செம் தாது உதிர் வீழிமிழலையே – தேவா-சம்:116/4
செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும் – தேவா-சம்:132/1
செம் கண் அரக்கர் புரத்தை எரித்தாரே – தேவா-சம்:255/4
வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன் – தேவா-சம்:318/1
இரைக்கும் புனல் செம் சடை வைத்த எம்மான்-தன் – தேவா-சம்:326/1
அலரும் எறி செம் சடை-தன் மேல் – தேவா-சம்:395/1
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
செம் சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே – தேவா-சம்:532/3
நீர் ஒடுங்கும் செம் சடையாய் நின்னுடைய பொன்மலையை – தேவா-சம்:544/1
தீயர் ஆய வல் அரக்கர் செம் தழலுள் அழுந்த – தேவா-சம்:550/1
நாற்றம் மிக்க கொன்றை துன்று செம் சடை மேல் மதியம் – தேவா-சம்:552/1
முழங்கு செம் தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே – தேவா-சம்:574/4
பண் பழன கோட்டு அகத்து வாட்டம் இலா செம் சூட்டு – தேவா-சம்:647/1
காண் தகைய செம் கால் ஒண் கழி நாராய் காதலால் – தேவா-சம்:648/1
சிரந்தையான் செங்காட்டங்குடியான் செம் சடை சேரும் – தேவா-சம்:658/3
திண்ணியான் செங்காட்டங்குடியான் செம் சடை மதிய – தேவா-சம்:661/3
மின் நவிலும் செம் சடையான் வெண்பொடியான் அம் கையினில் – தேவா-சம்:673/3
தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல் – தேவா-சம்:742/3
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை – தேவா-சம்:759/3
செம் கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:766/4
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து – தேவா-சம்:786/3
செம் கண் அரவும் நகு வெண் தலையும் முகிழ் வெண் திங்களும் – தேவா-சம்:802/1
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக – தேவா-சம்:810/1
கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் – தேவா-சம்:816/3
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
வாசம் கமழ் காழி மதி செம் சடை வைத்த – தேவா-சம்:881/1
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும் – தேவா-சம்:1054/2
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி – தேவா-சம்:1059/2
செம் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி – தேவா-சம்:1060/2
மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட – தேவா-சம்:1106/1
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ – தேவா-சம்:1124/1
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த செம் கண் – தேவா-சம்:1139/3
செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன – தேவா-சம்:1141/1
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே – தேவா-சம்:1155/4
மின் திகழ் செம் சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே – தேவா-சம்:1156/4
தொத்து அலர் செம் சடை மேல் துதைய உடன் சூடி – தேவா-சம்:1159/2
மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல – தேவா-சம்:1163/1
நாகமும் வான் மதியும் நலம் மல்கு செம் சடையான் சாமம் – தேவா-சம்:1165/1
செம் கனி நுகர்தரு சிவபுரமே – தேவா-சம்:1215/4
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி – தேவா-சம்:1424/1
வாள் நிலா மதி புல்கு செம் சடை வாள் அரவம் அணிந்து – தேவா-சம்:1433/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே – தேவா-சம்:1470/4
சோமனும் அரவும் தொடர் செம் சடையீர் சொலீர் – தேவா-சம்:1473/3
துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர் – தேவா-சம்:1474/3
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1474/4
செம் சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர் – தேவா-சம்:1505/2
விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1506/4
செம் தண் பூம் பொழில் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1557/2
சடையானை சந்திரனோடு செம் கண் அரா – தேவா-சம்:1612/1
ஆற்றானே ஆறு அணி செம் சடை ஆடு அரவு – தேவா-சம்:1628/1
வெறி ஆரும் செம் சடை ஆர மிலைந்தானை – தேவா-சம்:1638/2
செம் கண் பெயர் கொண்டவன் செம்பியர்_கோன் – தேவா-சம்:1714/1
மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1819/2
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல் – தேவா-சம்:1829/3
செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின் – தேவா-சம்:1849/3
சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல் – தேவா-சம்:1864/3
வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை – தேவா-சம்:1919/1
தையல் ஓர்கூறு உடையான் தண் மதி சேர் செம் சடையான் – தேவா-சம்:1950/1
மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான் – தேவா-சம்:1960/2
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி – தேவா-சம்:2015/3
நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர் – தேவா-சம்:2049/1
சீர் கொண்ட பாடலீர் செம் கண் வெள் ஏற்று ஊர்தியீர் – தேவா-சம்:2061/1
தங்கு செம் சடையினீர் சாமவேதம் ஓதினீர் – தேவா-சம்:2070/2
நீர் ஆர்ந்த செம் சடையீர் நெற்றி திரு கண் நிகழ்வித்தீர் – தேவா-சம்:2071/1
சலம் மல்கு செம் சடையீர் சாந்தம் நீறு பூசினீர் – தேவா-சம்:2075/1
அலை வாழும் செம் சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர் – தேவா-சம்:2092/2
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/4
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2206/1
பெண் அமர் மேனியினாரும் பிறை புல்கு செம் சடையாரும் – தேவா-சம்:2211/1
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் – தேவா-சம்:2247/2
செம் துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி – தேவா-சம்:2300/1
செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார் – தேவா-சம்:2336/3
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை – தேவா-சம்:2345/3
நீலம் சேர் மிடற்றினீர் நீண்ட செம் சடையினீர் – தேவா-சம்:2352/1
பித்தன் செம் சடை பிஞ்ஞகன்-தன் அடியார்கள் – தேவா-சம்:2359/2
தேறி மிக்க நம் செம் சடை கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2365/3
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
கோடல் கூவிள மாலை மத்தமும் செம் சடை குலாவி – தேவா-சம்:2497/2
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
உம்பர்நாதன் உத்தமன் ஒளி மிகுந்த செம் சடை – தேவா-சம்:2518/3
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செம் சடை – தேவா-சம்:2530/1
மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா – தேவா-சம்:2542/3
இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர் – தேவா-சம்:2562/2
கங்கை பொங்கு செம் சடை கரந்த கண்டர் காமனை – தேவா-சம்:2567/1
மின்னு செம் சடை வெள்எருக்கம் மலர் வைத்தவர் வேதம்தாம் – தேவா-சம்:2572/2
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் – தேவா-சம்:2613/3
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/3
பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2714/2
பொங்கு செம் கண் அரவும் மதியும் புரி புன் சடை – தேவா-சம்:2742/1
ஈர்க்கும் நீர் செம் சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும் – தேவா-சம்:2776/1
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3
கங்கையை செம் சடை சூடினானும் கடலினிடை – தேவா-சம்:2870/2
மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே – தேவா-சம்:2891/4
பிறை உறு செம் சடையார் விடையார் பிச்சை நச்சியே – தேவா-சம்:2893/1
மின் இயல் செம் சடை வெண் பிறையன் விரி நூலினன் – தேவா-சம்:2910/1
செம் சடைமுடி உடை தேவன் நன் நகர் – தேவா-சம்:2985/3
செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3002/4
செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு – தேவா-சம்:3032/3
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர் – தேவா-சம்:3097/2
செம் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3165/4
பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி – தேவா-சம்:3201/3
மான் இடம் உடையார் வளர் செம் சடை – தேவா-சம்:3256/1
அலை கொள் செம் சடையார் அடி போற்றுமே – தேவா-சம்:3259/4
செம் கண் வெள் விடையாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3345/1
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை – தேவா-சம்:3367/3
பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3394/4
செற்றவன் செம் சடையில் திகழ் கங்கை-தனை தரித்திட்டு – தேவா-சம்:3399/2
சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான் – தேவா-சம்:3457/2
விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர் – தேவா-சம்:3460/3
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை – தேவா-சம்:3461/3
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3480/1
பிறை நவின்ற செம் சடைகள் பின் தாழ பூதங்கள் – தேவா-சம்:3495/1
திகழ்ந்து இலங்கு செம் சடையார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3512/4
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம் – தேவா-சம்:3564/2
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான் – தேவா-சம்:3570/3
செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே – தேவா-சம்:3570/4
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே – தேவா-சம்:3573/3
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான் – தேவா-சம்:3584/1
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் – தேவா-சம்:3593/2
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3727/4
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி – தேவா-சம்:3918/1
துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ் – தேவா-சம்:3981/1
மேய செம் சடையின் அப்பனே மிழலை மேவிய என் அப்பனே – தேவா-சம்:4056/1
கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர் – தேவா-சம்:4074/2
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் – தேவா-சம்:4092/1
சிட்டப்பட்டார்க்கு எளியான் செம் கண் வேட்டுவ – தேவா-சம்:4142/1
திரியும் புரம் மூன்றையும் செம் தழல் உண்ண – தேவா-சம்:4152/1

மேல்


செம்பவள (2)

சங்கு செம்பவள திரள் முத்து அவை தாம் கொடு – தேவா-சம்:1472/1
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும் – தேவா-சம்:2925/2

மேல்


செம்பவளத்தொடு (1)

படர் செம்பவளத்தொடு பல் மலர் முத்தம் – தேவா-சம்:1865/1

மேல்


செம்பவளம் (1)

வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே – தேவா-சம்:3615/4

மேல்


செம்பியர் (3)

செம் கண் பெயர் கொண்டவன் செம்பியர்_கோன் – தேவா-சம்:1714/1
ஐய நன் பொரு புனல் அம்பர் செம்பியர்
செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:2999/3,4
அறிகில அரியவர் அம்பர் செம்பியர்
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3006/3,4

மேல்


செம்பியர்_கோன் (1)

செம் கண் பெயர் கொண்டவன் செம்பியர்_கோன்
அம் கண் கருணை பெரிது ஆயவனே – தேவா-சம்:1714/1,2

மேல்


செம்பியன் (4)

அம் தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய – தேவா-சம்:2774/3
சீரினால் அங்கு ஒளிர் தென்னவன் செம்பியன் வில்லவன் – தேவா-சம்:2777/3
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே – தேவா-சம்:2990/4
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண் – தேவா-சம்:3336/3

மேல்


செம்பின் (1)

செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர் – தேவா-சம்:1515/1

மேல்


செம்பு (1)

செம்பு அடுத்த செழும் புரிசை தெளிச்சேரியீர் – தேவா-சம்:1493/2

மேல்


செம்பை (1)

செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1

மேல்


செம்பொன் (25)

செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும் – தேவா-சம்:69/1
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி – தேவா-சம்:156/1
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:261/2
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:262/2
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:263/2
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:264/2
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே – தேவா-சம்:265/2
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:266/2
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:267/2
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:268/2
தேரார் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:269/2
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:270/3
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானை – தேவா-சம்:271/2
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:309/4
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே – தேவா-சம்:1048/4
கலையானே கலை மலி செம்பொன் கயிலாய – தேவா-சம்:1627/1
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திரு களருள் – தேவா-சம்:2018/2
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல – தேவா-சம்:2650/2
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை – தேவா-சம்:2659/1
செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம் – தேவா-சம்:3321/3
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/3
குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன்
விரி பொழிலிடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த – தேவா-சம்:3764/2,3
செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த – தேவா-சம்:3809/1

மேல்


செம்பொன்பள்ளி (1)

சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து – தேவா-சம்:1887/2

மேல்


செம்பொன்ன (1)

செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2425/4

மேல்


செம்பொனின் (1)

செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற – தேவா-சம்:1160/1

மேல்


செம்பொனும் (1)

தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து – தேவா-சம்:4124/3

மேல்


செம்மல் (1)

அரவமோடு உயர் செம்மல் அம்பர் கொம்பு அலர் – தேவா-சம்:3001/3

மேல்


செம்மலரோனுமாய் (1)

சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய்
அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார் – தேவா-சம்:3197/2,3

மேல்


செம்மாந்து (1)

செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2

மேல்


செம்மான் (1)

செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா – தேவா-சம்:946/3

மேல்


செம்மை (24)

பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/2
திரு கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர் – தேவா-சம்:279/2
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்தாய் – தேவா-சம்:342/2
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே – தேவா-சம்:679/4
திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:690/4
கெடுத்தானை கேடு இலா செம்மை உடையானை – தேவா-சம்:1641/2
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை – தேவா-சம்:1643/2
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம் – தேவா-சம்:1756/2
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானை – தேவா-சம்:2106/3
சிந்தைசெய்வார் செம்மை நீங்காது இருப்பாரே – தேவா-சம்:2107/4
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2381/4
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே – தேவா-சம்:2397/3
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
மிக்க செம்மை விமலன் வியன் கழல் – தேவா-சம்:2845/2
செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு – தேவா-சம்:3032/3
தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை – தேவா-சம்:3794/2,3
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3872/4
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3873/4
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3876/4
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4
தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே – தேவா-சம்:3952/4
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல் – தேவா-சம்:3955/2
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4070/4

மேல்


செம்மையாய் (1)

தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் – தேவா-சம்:2808/3

மேல்


செம்மையார் (2)

தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/2
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார் – தேவா-சம்:4126/2

மேல்


செம்மையால் (1)

சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் – தேவா-சம்:2809/3

மேல்


செம்மையினரே (1)

திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4

மேல்


செம்மையினார் (1)

சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2

மேல்


செம்மையினால் (1)

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4

மேல்


செம்மையினான் (1)

இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர் – தேவா-சம்:402/3

மேல்


செம்மையே (1)

சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே – தேவா-சம்:2777/4

மேல்


செம்மையொடு (1)

நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை – தேவா-சம்:1786/2

மேல்


செய் (96)

வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/3
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
செய் தவத்தர் மிகு தேரர்கள் சாக்கியர் செப்பில் பொருள் அல்லா – தேவா-சம்:21/1
செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:56/3
செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும் – தேவா-சம்:69/1
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும் – தேவா-சம்:152/3
குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான் – தேவா-சம்:245/2
குறி ஆர் பண் செய் கோலக்காவையே – தேவா-சம்:246/3
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:267/2
கறை கொண்டவர் காதல் செய் கோயில் – தேவா-சம்:385/2
பண் நின்று ஒலி செய் பனையூரே – தேவா-சம்:394/4
பறையார் ஒலி செய் பனையூரே – தேவா-சம்:397/4
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2
செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி – தேவா-சம்:450/1
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:507/4
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று – தேவா-சம்:594/3
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் – தேவா-சம்:603/3
சேர்வர் செய் கழல் திண்ணமே – தேவா-சம்:619/4
சொல் நவிலும் மா மறையான் தோத்திரம் செய் வாயின் உளான் – தேவா-சம்:673/2
செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய – தேவா-சம்:681/3
தவர் செய் நெடு வேல் சண்டன் ஆள சண்பை அமர்ந்தவனே – தேவா-சம்:686/4
சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே – தேவா-சம்:688/2
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:698/4
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவா பழன நகராரே – தேவா-சம்:724/3,4
சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை – தேவா-சம்:759/3
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ் மாலை – தேவா-சம்:808/3
காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் – தேவா-சம்:811/2
வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர் – தேவா-சம்:840/1
கடி கொள் கொன்றை கூவிள மாலை காதல் செய்
அடிகள் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1070/3,4
சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று – தேவா-சம்:1087/3
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/2
காடு உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1112/4
காண வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1113/4
கானகத்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1114/4
துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை – தேவா-சம்:1115/1
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1115/4
கை உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1116/4
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1118/4
கடந்த பெம்மான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1119/4
காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1120/4
கண்_நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை – தேவா-சம்:1121/1
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும் – தேவா-சம்:1127/3
புந்தி செய் நான்மறையோர் புகலி பதி தானே – தேவா-சம்:1127/4
காதல் செய் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1203/4
மையல் செய் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1235/4
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றை – தேவா-சம்:1237/2
சீர் கெழு சிறப்பு ஓவா செய் தவ நெறி வேண்டில் – தேவா-சம்:1276/1
செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும் – தேவா-சம்:1322/1
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் – தேவா-சம்:1511/2
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1532/2
கரை செய் காவிரியின் வடபாலது காதலான் – தேவா-சம்:1532/3
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1532/4
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/3
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி – தேவா-சம்:1778/3
பரக்குறு புனல் செய் விளையாடு பழுவூரே – தேவா-சம்:1837/4
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா – தேவா-சம்:1867/2
அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி – தேவா-சம்:1916/2
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற – தேவா-சம்:2100/3
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் – தேவா-சம்:2105/1
வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான – தேவா-சம்:2153/3
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் – தேவா-சம்:2156/3
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் – தேவா-சம்:2174/3
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/4
கொண்டுகொண்டு அடி பரவி குறிப்பு அறி முருகன் செய் கோலம் – தேவா-சம்:2466/2
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல் – தேவா-சம்:2468/3
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற – தேவா-சம்:2475/1
விரை செய் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2475/4
முத்தனே அருள் என்று முறைமை செய் காழி நன் நகரே – தேவா-சம்:2516/4
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது – தேவா-சம்:2543/1
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை – தேவா-சம்:2582/2
விரை செய் பூம் பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானை – தேவா-சம்:2582/3
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/2
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
செய் கழல் அடியலால் சிந்தைசெய்யேன் – தேவா-சம்:2838/2
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார் – தேவா-சம்:2889/2
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2939/4
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே – தேவா-சம்:2990/4
தமிழ் கெழு விரகினன் தமிழ் செய் மாலையே – தேவா-சம்:3008/4
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய்
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/3,4
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய்
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே – தேவா-சம்:3153/3,4
காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல் – தேவா-சம்:3207/2
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3386/3
புன்மை செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான் புனிதன் – தேவா-சம்:3468/2
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் – தேவா-சம்:3491/2
மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர் – தேவா-சம்:3675/2
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க – தேவா-சம்:3694/3
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய் தவிசினில் – தேவா-சம்:3709/1
பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால் – தேவா-சம்:3728/2
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய – தேவா-சம்:4084/3
எண் பெறா வினைக்கு ஏது செய் நின் அருள் – தேவா-சம்:4164/1

மேல்


செய்கள் (1)

செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர் – தேவா-சம்:278/2

மேல்


செய்கிலார் (1)

கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3079/3

மேல்


செய்கின்றது (7)

வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மெய்ம்மையே – தேவா-சம்:2769/4
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே – தேவா-சம்:2772/4
அடல்_மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2773/4
எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே – தேவா-சம்:2774/4
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2775/4
சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே – தேவா-சம்:2777/4
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே – தேவா-சம்:2778/4

மேல்


செய்கேனோ (1)

நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன் – தேவா-சம்:541/3

மேல்


செய்கை (6)

முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார் – தேவா-சம்:794/2
ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே – தேவா-சம்:1063/4
செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம் – தேவா-சம்:2721/3
செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் – தேவா-சம்:3302/2
மாசு படு செய்கை மிக மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான் – தேவா-சம்:3577/2
அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே – தேவா-சம்:3937/4

மேல்


செய்கையர் (1)

நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணம் கொண்டு எமை ஆள்வராயினும் – தேவா-சம்:2968/2,3

மேல்


செய்கையாரும் (1)

முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2

மேல்


செய்கையே (1)

சில அல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே – தேவா-சம்:1065/4

மேல்


செய்கையை (2)

அடியர் ஆயினீர் சொல்லு-மின் அறிகின்றிலேன் அரன் செய்கையை
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் – தேவா-சம்:3202/1,2
இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை
கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3205/1,2

மேல்


செய்த்தலை (1)

செய்த்தலை புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3851/1

மேல்


செய்த (75)

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/3,4
தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த
மின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர் – தேவா-சம்:19/2,3
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் – தேவா-சம்:90/2
ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் – தேவா-சம்:124/2
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:139/3,4
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:144/3,4
மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது – தேவா-சம்:213/1
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே – தேவா-சம்:223/3,4
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3
கூடாதன செய்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:330/3
உய்யா வகையால் அடர்த்து இன்னருள் செய்த
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம் – தேவா-சம்:334/2,3
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல் – தேவா-சம்:400/2
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/4
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
விண்ணோர் சார தன் அருள் செய்த வித்தகர் வேத முதல்வர் – தேவா-சம்:453/2
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/3
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:535/4
கோடல் செய்த குறிப்பினார் – தேவா-சம்:607/2
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர் – தேவா-சம்:691/2
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த
குலம் ஆர் கயிலை குன்று அது உடையர் கொல்லை எருது ஏறி – தேவா-சம்:716/1,2
மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம் நான்கு அருள் செய்த
காது ஆர் குழையர் வேத திரளர் கயிலை மலையாரே – தேவா-சம்:738/3,4
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த
இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/3,4
நிரவிட்டு அருள் செய்த நிமலன் உறை கோயில் – தேவா-சம்:885/2
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த
நாதன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1076/3,4
அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த
சரவா என்பார் தத்துவ ஞான தலையாரே – தேவா-சம்:1102/3,4
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த
சலம் கொள் சென்னி மன்னா என்ன தவம் ஆமே – தேவா-சம்:1108/3,4
ஒறுத்து அருள் செய்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1148/4
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர் – தேவா-சம்:1178/2
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர் – தேவா-சம்:1203/3
பொன்றிட உதை செய்த புனிதன் நகர் – தேவா-சம்:1208/2
மா செய்த வள வயல் மல்கு கள்ளில் – தேவா-சம்:1291/3
தீ செய்த சடை அண்ணல் திருந்து அடியே – தேவா-சம்:1291/4
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/1,2
கறையவன் மிடறு அது கனல் செய்த கமழ் சடை – தேவா-சம்:1311/3
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை – தேவா-சம்:1314/2,3
தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழல் அணைந்து தவங்கள் செய்த
பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில் – தேவா-சம்:1388/1,2
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை – தேவா-சம்:1938/2
பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய – தேவா-சம்:2024/1
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2163/3
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே – தேவா-சம்:2305/4
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே – தேவா-சம்:2311/4
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான் – தேவா-சம்:2457/2
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் – தேவா-சம்:2463/3
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார் – தேவா-சம்:2478/1
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை – தேவா-சம்:2542/1
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/2
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே – தேவா-சம்:2592/4
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் – தேவா-சம்:2673/2
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர் பொன் மிளிரும் – தேவா-சம்:2673/3
தேன் அணி மலர் சேர்த்த முன் செய்த
ஊனம் உள்ள ஒழியுமே – தேவா-சம்:2686/3,4
செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த
பொரு இல் முக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே – தேவா-சம்:2771/3,4
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் – தேவா-சம்:2800/3
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் – தேவா-சம்:2890/3
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2901/3
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2902/3
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2906/3
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2908/3
செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே – தேவா-சம்:2988/4
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே – தேவா-சம்:2992/4
செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:2999/4
செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3002/4
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3006/4
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம் – தேவா-சம்:3419/3
மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் – தேவா-சம்:3533/1
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/2
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே – தேவா-சம்:4030/1
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே – தேவா-சம்:4030/1
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத – தேவா-சம்:4108/1
கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன் – தேவா-சம்:4108/2
சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம் – தேவா-சம்:4109/3
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4117/2

மேல்


செய்தது (4)

நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே – தேவா-சம்:522/2
சீர் அடைந்து வந்து போற்ற சென்று அருள் செய்தது என்னே – தேவா-சம்:523/3
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/2
ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே – தேவா-சம்:3381/4

மேல்


செய்தரு (1)

கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம் – தேவா-சம்:3753/3

மேல்


செய்தலும் (1)

கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/2

மேல்


செய்தவர் (6)

தெருள் செய்தவர் தீவினை தேய்வே – தேவா-சம்:379/4
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா – தேவா-சம்:441/3
நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர்
தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே – தேவா-சம்:2029/3,4
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய – தேவா-சம்:2583/2
ஏவில் ஆரும் சிலை பார்த்தனுக்கு இன்னருள் செய்தவர்
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2795/1,2
வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார் – தேவா-சம்:3714/2

மேல்


செய்தவன் (12)

தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி – தேவா-சம்:208/2
அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன்
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம் – தேவா-சம்:302/2,3
அருள் செய்தவன் ஆர் அழல் ஆகி – தேவா-சம்:379/2
வெருள் செய்தவன் வீழிமிழலை – தேவா-சம்:379/3
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:410/2
செய்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1221/4
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர் – தேவா-சம்:1341/2
முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு – தேவா-சம்:1341/3
உரம் நெரிதர வரை அடர்வு செய்தவன் உறை – தேவா-சம்:1355/2
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய – தேவா-சம்:2905/1,2
மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை – தேவா-சம்:3327/3
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர் – தேவா-சம்:3992/1

மேல்


செய்தவனது (5)

சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/3
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம் – தேவா-சம்:1368/3

மேல்


செய்தவனே (1)

அன்பு செய்தவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2018/4

மேல்


செய்தன (1)

செயலால் உரை செய்தன பத்தும் – தேவா-சம்:414/3

மேல்


செய்தனர் (1)

நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார் – தேவா-சம்:1664/2

மேல்


செய்தனனே (1)

படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே – தேவா-சம்:4016/3

மேல்


செய்தனை (1)

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து – தேவா-சம்:2616/1

மேல்


செய்தார் (9)

பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார்
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/2,3
சீர் ஆர் சிந்தை செல செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை – தேவா-சம்:601/2,3
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும் – தேவா-சம்:743/2,3
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார்
திறம் தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட – தேவா-சம்:750/2,3
அறம்தான் காட்டி அருளி செய்தார் அண்ணாமலையாரே – தேவா-சம்:750/4
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார்
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:772/3,4
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார்
கார் கொள் சோலை கானூர் மேய கறை_கண்டத்தாரே – தேவா-சம்:791/3,4
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார்
ஓம வேத நான்முகனும் கோள் நாக_அணையானும் – தேவா-சம்:796/2,3
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே – தேவா-சம்:1094/3,4

மேல்


செய்தாரே (1)

துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே – தேவா-சம்:4139/4

மேல்


செய்தாற்கு (1)

அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3

மேல்


செய்தான் (16)

விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:135/4
விளம்பட்டு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:138/4
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே – தேவா-சம்:150/4
கல் சூழ் அரக்கன் கதற செய்தான் காதலியும் தானும் கருதி வாழும் – தேவா-சம்:641/3
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான்
கண் ஆர் சோலை கானூர் மேய விண்ணோர் பெருமானே – தேவா-சம்:790/3,4
ஆரார் அழலூட்டி அடியார்க்கு அருள் செய்தான்
தேர் ஆர் விழவு ஓவா செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:906/2,3
துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை – தேவா-சம்:1115/1
பிணையல் செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம் – தேவா-சம்:1115/2
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1115/4
ஆதல் செய்தான் அரக்கர்-தம்_கோனை அரு வரையின் – தேவா-சம்:1118/1
நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி – தேவா-சம்:1118/2
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் – தேவா-சம்:1118/3
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1118/4
உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா – தேவா-சம்:1558/2
சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர் – தேவா-சம்:2152/2
வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3453/4

மேல்


செய்திட்டு (1)

இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2

மேல்


செய்திடாது (1)

கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர் – தேவா-சம்:3590/2

மேல்


செய்தீர் (5)

தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர் – தேவா-சம்:3827/3
தேர் அமண் சிதைவு செய்தீர் உமை சேர்பவர் – தேவா-சம்:3829/3
அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்புசெய்து – தேவா-சம்:3838/3
இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு – தேவா-சம்:3839/3
இருவரை அசைவு செய்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3850/3

மேல்


செய்தீரே (5)

தூர்த்தனை தொலைவு செய்தீரே
தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர் – தேவா-சம்:3827/2,3
தேர் அமண் சிதைவு செய்தீரே
தேர் அமண் சிதைவு செய்தீர் உமை சேர்பவர் – தேவா-சம்:3829/2,3
அரக்கனை அசைவு செய்தீரே
அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்புசெய்து – தேவா-சம்:3838/2,3
இருவரை இடர்கள் செய்தீரே
இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு – தேவா-சம்:3839/2,3
இருவரை அசைவு செய்தீரே
இருவரை அசைவு செய்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3850/2,3

மேல்


செய்து (65)

தாள் நுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும் – தேவா-சம்:9/1
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:9/2
கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி துதி செய்து
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே – தேவா-சம்:21/3,4
உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/2
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல் கொடு செய்து
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு – தேவா-சம்:211/2,3
திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் – தேவா-சம்:236/2,3
மருள் செய்து இருவர் மயல் ஆக – தேவா-சம்:379/1
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:470/3
சொல்லை ஆறி தூய்மை செய்து காமவினை அகற்றி – தேவா-சம்:537/2
எவ்வம் செய்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:608/2
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் – தேவா-சம்:671/2
கவர் செய்து உழல கண்ட வண்ணம் காரிகை வார் குழலார் – தேவா-சம்:686/2
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து அவனுடைய – தேவா-சம்:714/1
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே – தேவா-சம்:721/4
மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்து இங்கே – தேவா-சம்:793/1
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர் – தேவா-சம்:793/3
துக்கம் பல செய்து சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:916/2
அங்கம் ஓர் ஆறும் அரு மறை நான்கும் அருள் செய்து
பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து – தேவா-சம்:1081/1,2
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
நோதல் செய்து அரக்கனை நோக்கு அழிய – தேவா-சம்:1203/1
சாதல் செய்து அவன் அடி சரண் எனலும் – தேவா-சம்:1203/2
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1249/3
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே – தேவா-சம்:1320/4
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து
நரை திரை கெடு தகை அது அருளினன் எழில் – தேவா-சம்:1331/2,3
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து
இரவணம் அமர் பெயர் அருளினன் அக நெதி – தேவா-சம்:1333/2,3
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே – தேவா-சம்:1495/3
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் – தேவா-சம்:1532/1
அருந்தானை அன்பு செய்து ஏத்தகில்லார்-பால் – தேவா-சம்:1582/1
நீ ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே – தேவா-சம்:1727/2
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர் – தேவா-சம்:1780/2
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும் அங்கே – தேவா-சம்:1814/2
நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி – தேவா-சம்:1873/1
உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல் – தேவா-சம்:1897/2
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/4
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ – தேவா-சம்:1930/1
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1930/4
பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1934/3,4
அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி – தேவா-சம்:2028/3
பாடல் இலையம் உடையார் பன்மை ஒருமை செய்து அஞ்சும் – தேவா-சம்:2192/2
கற்றது உற பணி செய்து காண்டும் என்பாரவர்-தம் கண் – தேவா-சம்:2194/1
பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும் – தேவா-சம்:2218/2
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/3
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க – தேவா-சம்:2511/3
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1
ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர் – தேவா-சம்:2519/2
உண்கிலாமை செய்து நும்மை உய்த்து அழிப்பதன் முனம் – தேவா-சம்:2522/2
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை – தேவா-சம்:2544/2
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் – தேவா-சம்:2652/2
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் – தேவா-சம்:2671/2
கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2678/2,3
செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார் – தேவா-சம்:2731/2
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம் – தேவா-சம்:2994/2
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3344/3
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே – தேவா-சம்:3354/2
குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு – தேவா-சம்:3401/3
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3543/2
மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3572/2
நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம் – தேவா-சம்:3628/2
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் – தேவா-சம்:3685/2
நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார் – தேவா-சம்:3776/2
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் – தேவா-சம்:3956/1
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ – தேவா-சம்:4090/2
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/2

மேல்


செய்துமே (2)

பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/3,4

மேல்


செய்தே (3)

துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே – தேவா-சம்:165/4
தேர்ந்தவர் தேடுவார் தேட செய்தே
சேர்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1222/3,4
நிகழ்ந்தவர் நேடுவார் நேட செய்தே
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1224/3,4

மேல்


செய்தோரே (1)

சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே – தேவா-சம்:2267/4

மேல்


செய்பவர் (4)

சிந்தை செய்பவர் புந்தி நல்லரே – தேவா-சம்:1029/2
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2819/4
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/2
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே – தேவா-சம்:4034/1

மேல்


செய்பவன் (1)

கண்டு துதி செய்பவன் ஊர் ஆம் – தேவா-சம்:409/2

மேல்


செய்ம்-மின் (2)

சிந்தை செய்ம்-மின் அடியர் ஆயினீர் – தேவா-சம்:304/2
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2

மேல்


செய்ம்-மினே (2)

பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்-மினே – தேவா-சம்:1017/2
மறை உளான் கழற்கு உறவு செய்ம்-மினே – தேவா-சம்:1040/2

மேல்


செய்ய (47)

அருமை ஆக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:5/2
செய்ய மேனி வெளிய பொடி பூசுவர் சேரும் அடியார் மேல் – தேவா-சம்:16/1
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/1,2
செய்யர் செய்ய சடையர் விடை ஊர்வர் – தேவா-சம்:296/1
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய
துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பு அரியார் – தேவா-சம்:452/1,2
முறை கொண்டு நின்று அடியார் முட்டாமே பணி செய்ய
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:656/2,3
தெய்வர் செய்ய உருவர் கரிய கண்டர் திகழ் சுத்தி – தேவா-சம்:715/2
கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே – தேவா-சம்:734/4
கரிய மாலும் செய்ய பூ மேல் அயனும் கழறி போய் – தேவா-சம்:784/1
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை – தேவா-சம்:789/1
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
செய்ய கலிங்கத்தார் சிறு தட்டு உடையார்கள் – தேவா-சம்:957/1
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே – தேவா-சம்:987/2
செய்ய மேனியீர் மெய் கொள் மிழலையீர் – தேவா-சம்:994/1
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1063/2
சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/2,3
செய்ய தண் தாமரை கண்ணனொடும் – தேவா-சம்:1235/1
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய விறல் அழிந்து விண்ணுளோர்கள் – தேவா-சம்:1408/1
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/4
செய்ய மேனி கரியம் மிடற்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1540/3
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை – தேவா-சம்:1578/3
பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே – தேவா-சம்:1831/4
தேய்ந்து மலி வெண் பிறையான் செய்ய திரு மேனியினான் – தேவா-சம்:1954/1
திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய – தேவா-சம்:2001/3
செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி – தேவா-சம்:2012/1
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2194/3,4
செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய
கொழு மலரான் நன் நகரம் தோணிபுரம் கொச்சைவயம் சண்பை ஆய – தேவா-சம்:2231/1,2
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய
கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/3,4
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/4
தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின் – தேவா-சம்:2541/2
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம் – தேவா-சம்:2693/2
மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை – தேவா-சம்:2716/1
போதினாலே வழிபாடு செய்ய புலியூர்-தனுள் – தேவா-சம்:2783/2
செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே – தேவா-சம்:2988/4
செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:2999/4
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு – தேவா-சம்:3275/1
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3292/2
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3428/4
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய
வெம் காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே – தேவா-சம்:3471/3,4
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன் – தேவா-சம்:3603/3
செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து – தேவா-சம்:3640/1
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர் – தேவா-சம்:3658/2
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர் – தேவா-சம்:3660/2
செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார் – தேவா-சம்:3800/2
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ – தேவா-சம்:4055/2
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ – தேவா-சம்:4055/2
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1

மேல்


செய்யர் (3)

செய்யர் செய்ய சடையர் விடை ஊர்வர் – தேவா-சம்:296/1
செய்யர் ஆனார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே – தேவா-சம்:540/2
காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் – தேவா-சம்:3638/1

மேல்


செய்யல் (2)

நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/2
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1

மேல்


செய்யவன் (1)

செய்யவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3044/4

மேல்


செய்யன் (2)

செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில் – தேவா-சம்:25/2
செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட – தேவா-சம்:3196/1

மேல்


செய்யன்-மின் (1)

வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின்
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும் அரணம் பொடி – தேவா-சம்:2311/1,2

மேல்


செய்யனே (1)

செய்யனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3339/1

மேல்


செய்யா (6)

அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/1,2
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண – தேவா-சம்:1115/3
செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார் – தேவா-சம்:2336/3
வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை – தேவா-சம்:3298/3
சிந்தை செய்யா அருகர் திறங்களை – தேவா-சம்:3960/2
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யா தன்மையார் நன்மையால் மிக்க – தேவா-சம்:4115/3

மேல்


செய்யாத (1)

பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/2

மேல்


செய்யாதவர் (1)

பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் – தேவா-சம்:4080/2

மேல்


செய்யாதவன் (1)

கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் – தேவா-சம்:1850/2

மேல்


செய்யாதன (1)

அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே – தேவா-சம்:2177/2

மேல்


செய்யாதே (1)

கவர் வாய்மொழி காதல் செய்யாதே
தவராசர்கள் தாமரையானோடு – தேவா-சம்:391/2,3

மேல்


செய்யாநின்ற (1)

மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பு அதே – தேவா-சம்:2776/4

மேல்


செய்யார் (2)

செய்யார் கரிய மிடற்றார் வெண் நூல் சேர்ந்த அகலத்தார் – தேவா-சம்:728/2
புல நீர்மை புறம்கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார் – தேவா-சம்:2064/2

மேல்


செய்யாள் (1)

பொய்யார் இரவோர்க்கு செய்யாள் அணியாளே – தேவா-சம்:1008/2

மேல்


செய்யான் (2)

செய்யான் உறை கோயில் சிற்றம்பலம்தானே – தேவா-சம்:866/4
செய்யான் வெண் நீறு அணிவான் திகழ் பொன் பதி போலும் – தேவா-சம்:1047/3

மேல்


செய்யானை (1)

செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய – தேவா-சம்:1602/3

மேல்


செய்யில் (1)

செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் – தேவா-சம்:2473/3

மேல்


செய்யின் (1)

செய்யின் ஆர் அகன் கழனி செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:662/3

மேல்


செய்யினில் (1)

செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/4

மேல்


செய்யீர் (1)

சினம் மல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர் – தேவா-சம்:2076/2

மேல்


செய்யும் (37)

நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும்
கால் உடையான் கரிது ஆய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:47/2,3
அம்மான் என உள்கி தொழுவார்கட்கு அருள் செய்யும்
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/3,4
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே – தேவா-சம்:314/4
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும்
மணியான் மயிலாடுதுறையே – தேவா-சம்:408/3,4
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:522/3,4
பொடி நுகரும் சிறு தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாக – தேவா-சம்:665/3
பண் ஆர் செய்யும் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:702/4
அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின் – தேவா-சம்:718/2
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய – தேவா-சம்:721/2
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/4
கலை ஆர் மொழியார் காதல் செய்யும் காரோணத்தாரே – தேவா-சம்:778/4
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே – தேவா-சம்:876/4
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் – தேவா-சம்:1053/3
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும் – தேவா-சம்:1054/2
மாலை அது செய்யும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1123/4
கரும் தட மலர்க்கண்ணி காதல் செய்யும்
மருந்து அவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1228/3,4
மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே – தேவா-சம்:1421/4
செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன் – தேவா-சம்:1440/2
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1990/3
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில் – தேவா-சம்:2030/2
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/4
இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால் – தேவா-சம்:2703/2
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே – தேவா-சம்:2709/4
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் – தேவா-சம்:2751/2
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2755/4
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2756/4
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் – தேவா-சம்:2782/1
அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே – தேவா-சம்:3937/4
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே – தேவா-சம்:3942/4
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/4
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும்
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே – தேவா-சம்:3953/3,4
காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல் – தேவா-சம்:3982/1
வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே – தேவா-சம்:4160/1
செய்யும் வண்ணம் சிரித்து புரம் மிசை – தேவா-சம்:4163/1

மேல்


செய்யுமே (1)

அடிகளை அடைந்து அன்பு செய்யுமே – தேவா-சம்:1734/4

மேல்


செய்யுள் (1)

செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:2047/4

மேல்


செய்வது (1)

ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ – தேவா-சம்:3612/2

மேல்


செய்வதும் (2)

அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே – தேவா-சம்:4012/3
நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே – தேவா-சம்:4048/3

மேல்


செய்வதே (1)

செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில் – தேவா-சம்:2310/2

மேல்


செய்வதோ (9)

மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:474/4
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/4
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/4
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/4

மேல்


செய்வர் (1)

குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகு ஆகவே – தேவா-சம்:2785/4

மேல்


செய்வன (2)

செய்வன தவம் அலா செது மதியார் – தேவா-சம்:2832/2
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே – தேவா-சம்:3268/4

மேல்


செய்வாணர் (1)

மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில் – தேவா-சம்:2992/3

மேல்


செய்வார் (12)

குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/1,2
பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் – தேவா-சம்:563/1
செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே – தேவா-சம்:696/4
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/4
உருகா உரை செய்வார் உயர்வான் அடைவாரே – தேவா-சம்:903/4
வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார்
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:945/3,4
ஏத்தாதார் என் செய்வார் ஏழை அ பேய்களே – தேவா-சம்:1615/4
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார்
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/1,2
கண்டுகொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்துறும் குணத்தாரே – தேவா-சம்:2646/4
முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார்
பொடி அணி வடிவொடு திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும் – தேவா-சம்:2676/2,3
குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர் – தேவா-சம்:2695/1
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர் மாதரை மையல் செய்வார்
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/3,4

மேல்


செய்வாரவர்-தம்மொடும் (1)

சுற்றானை தொண்டு செய்வாரவர்-தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி அமர் கோயில் – தேவா-சம்:1583/2,3

மேல்


செய்வாருள் (1)

பொருந்தானை பொய் அடிமை தொழில் செய்வாருள்
விருந்தானை வேதியர் ஓதி மிடை காழி – தேவா-சம்:1582/2,3

மேல்


செய்வாரொடு (1)

பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர் – தேவா-சம்:139/2

மேல்


செய்வாரோ (1)

மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/4

மேல்


செய்வான் (2)

ஆயும் நின்-பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:543/2
அலமந்த போது ஆக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில் – தேவா-சம்:1394/2

மேல்


செய்வினை (1)

செய்வினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1249/4

மேல்


செய்வோம் (1)

ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் – தேவா-சம்:667/2

மேல்


செய்வோமே (3)

பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே – தேவா-சம்:2592/4
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/4
மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/4

மேல்


செய்வோன் (2)

சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ – தேவா-சம்:670/2
பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே – தேவா-சம்:3980/2

மேல்


செய (13)

அரவம் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:101/2
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/2
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க – தேவா-சம்:1803/3
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய – தேவா-சம்:2030/3
செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு – தேவா-சம்:2041/1
கானத்தே திரி வேடனாய் அமர் செய கண்டு அருள்புரிந்தார் பூம் – தேவா-சம்:2574/2
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/4
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3627/2
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே – தேவா-சம்:4056/2
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே – தேவா-சம்:4056/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/2

மேல்


செயச்செய்து (1)

சிவந்தான் செயச்செய்து செறுத்து உலகில் – தேவா-சம்:1670/3

மேல்


செயம் (1)

செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4

மேல்


செயமகள் (1)

சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே – தேவா-சம்:220/4

மேல்


செயமாது (1)

திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/3

மேல்


செயல் (5)

செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் – தேவா-சம்:127/2
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர் தலை பறிசெய்து தவம் – தேவா-சம்:237/2
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல் – தேவா-சம்:669/2
செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும் – தேவா-சம்:1322/1
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1

மேல்


செயலால் (1)

செயலால் உரை செய்தன பத்தும் – தேவா-சம்:414/3

மேல்


செயலே (9)

விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/4
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே – தேவா-சம்:3882/4
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/4
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே – தேவா-சம்:3884/4
காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே – தேவா-சம்:3885/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே – தேவா-சம்:3888/4

மேல்


செயாது (1)

மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும் – தேவா-சம்:457/2

மேல்


செயிர்த்து (1)

செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3

மேல்


செயில் (1)

செயில் ஆர் பொய்கை சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரை – தேவா-சம்:775/2

மேல்


செயும் (23)

முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:125/4
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
மன்னி மாலொடு சோமன் பணி செயும்
மன்னும் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:600/1,2
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை – தேவா-சம்:607/3
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு – தேவா-சம்:1804/2
கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே – தேவா-சம்:2770/4
பொரு இல் முக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே – தேவா-சம்:2771/4
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே – தேவா-சம்:2943/4
ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ – தேவா-சம்:2949/4
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் – தேவா-சம்:3629/1
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/4
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே – தேவா-சம்:3882/4
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/4
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே – தேவா-சம்:3884/4
காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே – தேவா-சம்:3885/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே – தேவா-சம்:3888/4
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி – தேவா-சம்:3961/1
வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து – தேவா-சம்:3978/1
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர் – தேவா-சம்:4138/3

மேல்


செயுமவன் (1)

சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம் – தேவா-சம்:1365/3

மேல்


செர் (1)

செர் உக்கு வாய்ப்புடையான் சிர் அபுரம் என்னில் – தேவா-சம்:1376/2

மேல்


செரு (22)

திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை – தேவா-சம்:135/2
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:912/3
செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா – தேவா-சம்:946/3
செரு விடை ஏறி முன் சென்று நின்று – தேவா-சம்:1230/2
செரு இல் அரக்கனை சீரில் அடர்த்து அருள்செய்தவரே – தேவா-சம்:1255/3
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/3
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான் – தேவா-சம்:1442/2
செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு – தேவா-சம்:2041/1
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/3
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு – தேவா-சம்:2472/1
செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த – தேவா-சம்:2771/3
செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள் – தேவா-சம்:3072/1
சிரம் ஒரு பதும் உடை செரு வலி அரக்கனை – தேவா-சம்:3136/1
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண் – தேவா-சம்:3336/3
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3477/3
சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி – தேவா-சம்:3489/1
மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் – தேவா-சம்:3533/1
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3850/1
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/2

மேல்


செருக்கினை (1)

செருக்கினை தவிர்த்தாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3305/2

மேல்


செருக்கு (3)

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/1
செருக்கு வாய் புடையான் சிர புரம் என்னில் – தேவா-சம்:1376/3
செருக்கு ஆய்ப்பு உள் தையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/4

மேல்


செருக்குறு (1)

செருக்குறு பொழில் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1782/4

மேல்


செருக்கை (1)

தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே – தேவா-சம்:4042/1

மேல்


செருத்தது (1)

செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்வி பல் நூல் – தேவா-சம்:1262/3

மேல்


செருத்தி (3)

செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/3
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை – தேவா-சம்:2659/1
செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4

மேல்


செருந்தி (7)

கொங்கு செருந்தி கொன்றை மலர் கூட – தேவா-சம்:255/1
பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் – தேவா-சம்:768/3
கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் – தேவா-சம்:816/3
சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி
காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே – தேவா-சம்:1881/3,4
செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் – தேவா-சம்:3174/3
மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் – தேவா-சம்:3632/3
விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் – தேவா-சம்:4126/3

மேல்


செருந்தியும் (1)

ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும் – தேவா-சம்:2957/1

மேல்


செருவிடை (1)

செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும் – தேவா-சம்:2872/2

மேல்


செருவினான் (1)

செருவினான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3042/4

மேல்


செருவு (1)

செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும் – தேவா-சம்:1322/1

மேல்


செல் (1)

செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:504/4

மேல்


செல்கு (1)

அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் – தேவா-சம்:2386/1

மேல்


செல்குவர் (1)

செல்குவர் சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே – தேவா-சம்:1270/4

மேல்


செல்ல (16)

செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/4
செல்ல வல்லவர் தீர்க்கமே – தேவா-சம்:618/4
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:769/3,4
பொடிகள் பூசி தொண்டர் பின் செல்ல புகழ் விம்ம – தேவா-சம்:1070/1
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே – தேவா-சம்:2250/4
நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும் – தேவா-சம்:2521/1
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2856/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2857/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2858/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2859/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2860/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2861/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2862/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2863/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2864/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2865/3

மேல்


செல்லல் (1)

செல்லல் கெட சிவமுத்தி காட்டுவ – தேவா-சம்:3034/2

மேல்


செல்லன்-மின் (1)

பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின்
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே – தேவா-சம்:535/2,3

மேல்


செல்லா (1)

செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே – தேவா-சம்:2250/4

மேல்


செல்லாதார் (1)

சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே – தேவா-சம்:1962/4

மேல்


செல்லும் (2)

செல்லும் நெறியானை சேர்ந்தார் இடர் தீர – தேவா-சம்:931/3
பொய் மிகுத்த வாயராய் பொறாமையோடு செல்லும் நீர் – தேவா-சம்:2524/1

மேல்


செல்வ (29)

பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:36/2
ஆனவன் சிவன் எம் இறை செல்வ திரு ஆரூர் – தேவா-சம்:112/3
சித்தர் வந்து பணியும் செல்வ சிரபுரம் மேயவனே – தேவா-சம்:513/4
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:768/4
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:772/4
கான் ஆர் நட்டம் உடையார் செல்வ காரோணத்தாரே – தேவா-சம்:782/4
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி – தேவா-சம்:785/3
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வ காரோணத்தாரை – தேவா-சம்:786/1
பொன் ஆர் மாடம் நீடும் செல்வ புறவம் பதி ஆக – தேவா-சம்:808/1
செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கி – தேவா-சம்:868/1
செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற – தேவா-சம்:868/2
திரை ஆர் புனலோடு செல்வ மதி சூடி – தேவா-சம்:895/1
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ
நிலையா அது கொள்க என நீ நினையே – தேவா-சம்:1681/3,4
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே – தேவா-சம்:1781/4
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை – தேவா-சம்:2067/3
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வ
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன் – தேவா-சம்:2112/1,2
பீடு மிகுத்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2171/4
பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2172/4
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/4
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய – தேவா-சம்:3657/1
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே – தேவா-சம்:3691/4
களி தரு நிவப்பின் காண்தகு செல்வ காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4120/3

மேல்


செல்வங்கள் (1)

சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/4

மேல்


செல்வத்தர் (5)

நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/4
செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்
கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3291/2,3
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர்
கைதல் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3292/2,3
ஆசை ஆர அருள் நல்கிய செல்வத்தர்
காய் சினத்த விடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3293/2,3

மேல்


செல்வத்தன் (1)

சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3294/2,3

மேல்


செல்வத்து (1)

கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4

மேல்


செல்வத்தை (1)

எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4

மேல்


செல்வத்தோடு (1)

ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா – தேவா-சம்:657/2

மேல்


செல்வது (3)

சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2443/2
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/2
பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2451/2

மேல்


செல்வதும் (1)

ஓங்கு அமராவதியோர் தொழ செல்வதும் உண்மையே – தேவா-சம்:2877/4

மேல்


செல்வம் (34)

எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/3
உறையும் செல்வம் உடையார் காவிரி – தேவா-சம்:298/3
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:429/2
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/4
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:506/4
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில் – தேவா-சம்:784/3
திரு ஆர் செல்வம் மல்கு சண்பை திகழும் சம்பந்தன் – தேவா-சம்:786/2
செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற – தேவா-சம்:868/2
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே – தேவா-சம்:868/4
தேவா என அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட – தேவா-சம்:965/2
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி – தேவா-சம்:1071/1
திகை நான்கும் புகழ் காழி செல்வம் மல்கு – தேவா-சம்:1292/1
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறை – தேவா-சம்:1458/1
செல்வம் ஆம் இவை செப்பவே – தேவா-சம்:1458/4
திருதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1510/2
தெங்கு துங்க பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1551/2
சென்று கைதொழ செல்வம் ஆகுமே – தேவா-சம்:1740/4
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/4
கோணிய கோட்டாற்று கொச்சைவயம் சண்பை கூரும் செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2223/3,4
திரை சேரும் புனல் புகலி வெங்குரு செல்வம் பெருகு தோணிபுரம் சீர் – தேவா-சம்:2260/3
செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார் – தேவா-சம்:2336/3
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல – தேவா-சம்:2650/2
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே – தேவா-சம்:2722/4
கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2730/4
சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே – தேவா-சம்:2915/4
பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும் – தேவா-சம்:3050/3
செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான் – தேவா-சம்:3280/3
அமுத நீழல் அகலாதது ஓர் செல்வம் ஆம் – தேவா-சம்:3289/2
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி – தேவா-சம்:3667/3
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/2
மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை – தேவா-சம்:4158/2

மேல்


செல்வமும் (6)

சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2443/2
மண்ணின் ஆர் மலி செல்வமும் வானமும் – தேவா-சம்:3272/1
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் – தேவா-சம்:3325/3
பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3366/2
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/2
மண் பொறா முழு செல்வமும் மல்குமால் – தேவா-சம்:4164/3

மேல்


செல்வமே (5)

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே – தேவா-சம்:868/4
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே – தேவா-சம்:1004/2
சில்லை வெண் தலையில் பலி கொண்டு உழல் செல்வமே – தேவா-சம்:1484/4
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே – தேவா-சம்:1489/4
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே – தேவா-சம்:3143/4

மேல்


செல்வர் (27)

செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே – தேவா-சம்:192/4
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர் – தேவா-சம்:282/2
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:293/2
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:307/4
சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த – தேவா-சம்:417/2,3
சீர் அணி திகழ் திரு மார்பில் வெண்நூலர் திரிபுரம் எரிசெய்த செல்வர்
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/1,2
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர்
முடி உடை அமரர் முனி கணத்தவர்கள் முறைமுறை அடி பணிந்து ஏத்த – தேவா-சம்:445/2,3
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர்
அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/2,3
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:504/4
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:520/4
பல் ஆர் வெண் தலை செல்வர் எம் பாற்றுறை – தேவா-சம்:602/3
சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே – தேவா-சம்:796/4
கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர்
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:816/3,4
செல்வர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:868/3
நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள் – தேவா-சம்:888/3
சிரப்பள்ளி மேய வார் சடை செல்வர் மனை-தோறும் – தேவா-சம்:1066/3
மோனிகளாய் முனி செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே – தேவா-சம்:1414/4
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறை – தேவா-சம்:1458/1
செல்வர் மேல் சிதையாதன – தேவா-சம்:1458/2
சேட செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார் – தேவா-சம்:2117/2
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர்
வெள்ளம் நகு தலைமாலை விரி சடை மேல் மிளிர்கின்ற – தேவா-சம்:2191/2,3
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர்
கறை உடையார் திகழ் கண்டம் கங்கை சடையில் கரந்தார் – தேவா-சம்:2195/2,3
பொகுந்தி பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/2,3
செல்வர் ஆக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் – தேவா-சம்:2779/2
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம் – தேவா-சம்:2993/2
மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே – தேவா-சம்:3338/4
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3

மேல்


செல்வர்-தம்மை (1)

திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3798/2,3

மேல்


செல்வர்க்கு (2)

அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4

மேல்


செல்வர்தாமே (10)

செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/4
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3790/4
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/4
தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3792/4
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/4
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/4
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3795/4
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/4
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/4

மேல்


செல்வரே (3)

சேடர் ஆகிய செல்வரே – தேவா-சம்:613/4
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/4
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே – தேவா-சம்:3349/4

மேல்


செல்வன் (23)

குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே – தேவா-சம்:51/4
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்
புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே – தேவா-சம்:127/2,3
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவ கதியே – தேவா-சம்:162/4
மழு கொள் செல்வன் மறி சேர் அம் கையான் – தேவா-சம்:242/2
திரை ஆர் புனல் சூடிய செல்வன்
வரையார் மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:361/1,2
சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர் – தேவா-சம்:572/3
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே – தேவா-சம்:868/4
தேர் ஆர் விழவு ஓவா செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:906/3
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:912/3
செங்கமல போதில் திகழ் செல்வன் திருமாலும் – தேவா-சம்:1099/1
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான் – தேவா-சம்:1258/1
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:1458/3
திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய – தேவா-சம்:2001/3
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி – தேவா-சம்:2413/2
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
தேசம் ஆக்கும் திரு கோயிலா கொண்ட செல்வன் கழல் – தேவா-சம்:2761/3
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல் – தேவா-சம்:2964/2
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே – தேவா-சம்:2992/4
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால் – தேவா-சம்:3254/3
செல்வன் மேய திரு மழபாடியை – தேவா-சம்:3313/3

மேல்


செல்வன்-தன்னது (1)

திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம் – தேவா-சம்:3206/1

மேல்


செல்வன்தானே (1)

சே அது ஏறிய செல்வன்தானே – தேவா-சம்:2851/4

மேல்


செல்வன (2)

சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி – தேவா-சம்:525/1
செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:3911/4

மேல்


செல்வனார் (3)

செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில் – தேவா-சம்:1063/2,3
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார்
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக பெருமானார் – தேவா-சம்:1064/2,3
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்
பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே – தேவா-சம்:1538/3,4

மேல்


செல்வனாரை (1)

ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா – தேவா-சம்:3414/2

மேல்


செல்வனும் (4)

ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/3
மழு அமர் செல்வனும் மாசு இலாத பல பூதம் முன் – தேவா-சம்:2881/1
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2925/2,3
பொறி கிளர் அரவு அணை புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர் செம்பியர் – தேவா-சம்:3006/2,3

மேல்


செல்வனே (1)

தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே – தேவா-சம்:2284/4

மேல்


செல்வனை (3)

திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம் செல்வனை
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய – தேவா-சம்:1501/1,2
தேர் அமண் செற்ற செல்வனை உள்க – தேவா-சம்:2865/2
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே – தேவா-சம்:2908/4

மேல்


செல்வா (5)

செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1722/4
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல் – தேவா-சம்:1866/2,3
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன் என்-கொல் – தேவா-சம்:1868/2,3
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா
ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன் என்-கொல் – தேவா-சம்:1870/2,3
கணிச்சி அம் படை செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் – தேவா-சம்:2534/1

மேல்


செல்வாய (1)

செல்வாய கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2073/4

மேல்


செல்வார் (1)

குடம் கொண்டு நீர்க்கு செல்வார் போது-மின் குஞ்சரத்தின் – தேவா-சம்:1280/3

மேல்


செல்வி (4)

செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க – தேவா-சம்:574/2
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ – தேவா-சம்:4090/2
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த – தேவா-சம்:4094/1,2

மேல்


செல்வு (1)

செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3

மேல்


செல (11)

மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய – தேவா-சம்:209/1
சீர் ஆர் சிந்தை செல செய்தார் – தேவா-சம்:601/2
பண் செல பல பாடல் இசை முரல் பருப்பதத்தை – தேவா-சம்:1281/2
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி முத்து உலை பெய் முதுகுன்றமே – தேவா-சம்:1411/4
செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன் – தேவா-சம்:1440/2
புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:2458/3
பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ – தேவா-சம்:3074/1
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் – தேவா-சம்:3576/1
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே – தேவா-சம்:4026/1
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே – தேவா-சம்:4053/4

மேல்


செலலுறல் (1)

ஓர் உணர்வினர் செலலுறல் அரும் உருவினொடு ஒளி திகழ் – தேவா-சம்:3720/3

மேல்


செலவினர் (1)

தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும் – தேவா-சம்:79/1

மேல்


செலவு (3)

சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
செறி திரை நரையொடு செலவு இலர் உலகினில் – தேவா-சம்:1316/3
தானவ குலம் விளக்கியே தாரகை செலவு இளக்கியே – தேவா-சம்:4053/1

மேல்


செலவும் (1)

காலம் பல செலவும் கண்டிலாமையினால் கதறி – தேவா-சம்:3402/2

மேல்


செலவுற (1)

இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1

மேல்


செலாநின்றன (1)

நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள் – தேவா-சம்:2327/1

மேல்


செலார் (1)

வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார்
செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில் – தேவா-சம்:2310/1,2

மேல்


செலுத்தி (1)

வேம் அவத்தை செலுத்தி மெய் பொடி அட்டி வாய் சகதிக்கு நேர் – தேவா-சம்:3219/3

மேல்


செலுத்திய (1)

துன்னு வார் வெம் கணை ஒன்று செலுத்திய சோதியான் – தேவா-சம்:1553/2

மேல்


செலும் (4)

செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார் – தேவா-சம்:2731/2
வானை உள்க செலும் வழிகள் காட்டுவன – தேவா-சம்:3065/2
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/2
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3218/3,4

மேல்


செலுமவர் (1)

ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்
அரக்கன் நன் மணி முடி ஒரு பதும் இருபது – தேவா-சம்:1344/1,2

மேல்


செவ்வழி (2)

குருந்தம் ஏறி செவ்வழி பாடும் குற்றாலம் – தேவா-சம்:1078/2
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4

மேல்


செவ்வாய் (3)

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே – தேவா-சம்:2388/3
கொங்கு இயல் பூம் குழல் கொவ்வை செவ்வாய் கோமள மாது உமையாள் – தேவா-சம்:3873/1
வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய்
வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே – தேவா-சம்:4153/3,4

மேல்


செவ்வாயவர்கள் (1)

கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/3

மேல்


செவ்வான் (1)

செவ்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4149/2

மேல்


செவ்வி (4)

காய செவ்வி காமன் காய்ந்து கங்கையை – தேவா-சம்:2135/1
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே – தேவா-சம்:2247/3,4
செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2425/4
சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும் – தேவா-சம்:3039/2

மேல்


செவி (6)

அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:432/1
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1
குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வது ஒர் – தேவா-சம்:1305/3
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப – தேவா-சம்:1908/3
கேளா செவி எல்லாம் கேளா செவிகளே – தேவா-சம்:1946/4
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவி துளைகளால் – தேவா-சம்:2717/2

மேல்


செவிக்கு (2)

சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக – தேவா-சம்:337/3
தோடு செவிக்கு இலர் போலும் சூலம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2171/1

மேல்


செவிகள் (1)

செவிகள் ஆர்விப்பன சிந்தையுள் சேர்வன – தேவா-சம்:3066/1

மேல்


செவிகளே (1)

கேளா செவி எல்லாம் கேளா செவிகளே – தேவா-சம்:1946/4

மேல்


செவியன் (2)

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி – தேவா-சம்:1/1
சங்க வெண் குழை செவியன் தண் மதி சூடிய சென்னி – தேவா-சம்:2510/1

மேல்


செவியில் (1)

காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில்
தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான் – தேவா-சம்:3638/1,2

மேல்


செழு (35)

திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சம்:46/1
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/4
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:264/2
தேவராயும் அசுரராயும் சித்தர் செழு மறை சேர் – தேவா-சம்:570/1
கார் ஆரும் செழு நிறத்து பவள கால் கபோதகங்காள் – தேவா-சம்:649/2
சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள் – தேவா-சம்:887/3
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே – தேவா-சம்:1214/4
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/3
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1343/2
திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1395/4
செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/2
சிட்டன் சிக்கல் வெண்ணெய்_பெருமான் செழு மா மறை – தேவா-சம்:1556/3
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாட திரு களருள் – தேவா-சம்:2017/2
சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு – தேவா-சம்:2220/3
செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய – தேவா-சம்:2231/1
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம் – தேவா-சம்:2271/3
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர் – தேவா-சம்:2359/3
தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2422/4
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் – தேவா-சம்:2669/2
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை – தேவா-சம்:3051/2
தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை – தேவா-சம்:3316/1
தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ் – தேவா-சம்:3412/3
செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு – தேவா-சம்:3660/1
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே – தேவா-சம்:3750/4
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் – தேவா-சம்:3760/2
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம் – தேவா-சம்:4070/1
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/3

மேல்


செழும் (24)

திங்கள் அம்போதும் செழும் புனலும் செம் சடை-மாட்டு அயல் வைத்து உகந்து – தேவா-சம்:66/1
செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க – தேவா-சம்:574/2
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே – தேவா-சம்:1400/4
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
செந்நெல் அம் கழனி பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய் – தேவா-சம்:1470/1,2
செம்பு அடுத்த செழும் புரிசை தெளிச்சேரியீர் – தேவா-சம்:1493/2
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை – தேவா-சம்:1578/3
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியா திகழ்ந்தீரே – தேவா-சம்:2354/4
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர் – தேவா-சம்:2509/2
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/3
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு – தேவா-சம்:2576/3
கோணல் வெண் பிறை சடையனை கோட்டூர் நற்கொழுந்தினை செழும் திரளை – தேவா-சம்:2657/1
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை செழும் பவளம் – தேவா-சம்:2658/2
திடல் அடங்க செழும் கழனி சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2749/3
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
திருவின் நாயகனும் செழும் தாமரை – தேவா-சம்:3317/1
சிவந்த பொன்னும் செழும் தரளங்களும் – தேவா-சம்:3334/3
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய் – தேவா-சம்:3493/3
தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து – தேவா-சம்:4124/3

மேல்


செழுவிய (1)

சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:3755/2,3

மேல்


செற்ற (27)

எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி – தேவா-சம்:323/2,3
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை – தேவா-சம்:407/1,2
அரங்க அரக்கன் வலி செற்ற
வரம் கொள் மயிலாடுதுறையே – தேவா-சம்:411/3,4
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார் – தேவா-சம்:484/2
தேர் அமண் செற்ற வீரன் என்பரே – தேவா-சம்:1023/2
தூர்த்தனை செற்ற தீர்த்தன் அன்னியூர் – தேவா-சம்:1043/1
கணை துரந்து அடு திறல் காலன் செற்ற
இணையிலி வள நகர் இடைமருதே – தேவா-சம்:1188/3,4
கறை அணி மிடற்று அண்ணல் காலன் செற்ற
மறையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1232/3,4
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1554/3
செற்ற மாந்தர் என தெளி-மின்கள் சிந்தையுளே – தேவா-சம்:1998/4
பொடிபட முப்புரம் செற்ற பொரு சிலை ஒன்று உடையாரும் – தேவா-சம்:2216/2
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
செற்ற அரக்கன் அலற திகழ் சேவடி மெல் விரலால் – தேவா-சம்:2342/1
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் – தேவா-சம்:2402/1
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற
வில்லினார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2480/3,4
அரக்கனை செற்ற ஆதியை உள்க – தேவா-சம்:2863/2
தேர் அமண் செற்ற செல்வனை உள்க – தேவா-சம்:2865/2
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற
வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2891/1,2
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய – தேவா-சம்:2903/2
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ – தேவா-சம்:3218/1
செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3569/2
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற
மறத்தினர் மா தவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த – தேவா-சம்:3803/2,3
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே – தேவா-சம்:3943/4
அன்று முப்புரம் செற்ற அழக நின் – தேவா-சம்:3965/1

மேல்


செற்றது (1)

செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/2

மேல்


செற்றதும் (2)

வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பு அவர் பலபல உடையார் – தேவா-சம்:2493/2
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம் – தேவா-சம்:3424/1

மேல்


செற்றம் (1)

செற்றம் இல் சீரானை திரு ஆப்பனூரானை – தேவா-சம்:948/3

மேல்


செற்றமொடு (1)

சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3

மேல்


செற்றலும் (1)

சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர் – தேவா-சம்:572/3

மேல்


செற்றவர் (10)

செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும் – தேவா-சம்:52/1
தையல் பாகம் உடையார் அடையார் புரம் செற்றவர்
செய்ய மேனி கரியம் மிடற்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1540/2,3
பொடியர் பூம் கணை வேளை செற்றவர்
கடியுளார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1767/2,3
செற்றவர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1784/4
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை – தேவா-சம்:2479/2
ஆறு சூடி அடையார் புரம் செற்றவர் பொன் தொடி – தேவா-சம்:2753/1
கணையினால் முப்புரம் செற்றவர் கையினில் – தேவா-சம்:3124/3
சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர்
பேணு கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3127/3,4
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3695/4
காய்ந்து தம் காலினால் காலனை செற்றவர் கடி கொள் கொச்சை – தேவா-சம்:3766/1

மேல்


செற்றவன் (10)

செற்றவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1183/4
ஆறும் ஓர் சடையினான் ஆதி யானை செற்றவன்
நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2520/3,4
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் – தேவா-சம்:2627/2
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2902/2,3
கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன்
குரவு அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2928/2,3
செற்றவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3043/4
சிலையினால் முப்புரம் தீ எழ செற்றவன்
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் – தேவா-சம்:3082/1,2
சிலை-தனால் முப்புரம் செற்றவன் சீரின் ஆர் – தேவா-சம்:3114/1
அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார் – தேவா-சம்:3197/3
செற்றவன் செம் சடையில் திகழ் கங்கை-தனை தரித்திட்டு – தேவா-சம்:3399/2

மேல்


செற்றவனும் (1)

வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும் வேதமுதலோன் – தேவா-சம்:3654/1

மேல்


செற்றனரேனும் (1)

சிலை வரை ஆக செற்றனரேனும் சிராப்பள்ளி – தேவா-சம்:1062/2

மேல்


செற்றார் (3)

செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:864/2
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி – தேவா-சம்:2056/3
காய வேவ செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2344/2

மேல்


செற்றான் (5)

வில்லால் புரம் செற்றான் மேவும் பதி போலும் – தேவா-சம்:875/3
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் – தேவா-சம்:882/2
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை – தேவா-சம்:1087/2
விளிந்தான் அடங்க வீந்து எய்த செற்றான்
தெளிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1439/2,3
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான்
தெருவில் கொடி சூழ் திரு பறியலூரில் – தேவா-சம்:1442/2,3

மேல்


செற்றான்-தன் (1)

திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே – தேவா-சம்:2229/4

மேல்


செற்றானை (1)

செற்றானை சீர் திகழும் திரு கோழம்பம் – தேவா-சம்:1608/3

மேல்


செற்றிட்டே (1)

செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1

மேல்


செற்றினில் (1)

செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3846/1

மேல்


செற்றீர் (2)

புரம் தோன்று மும்மதிலும் எரிய செற்றீர் பூம் புகலி – தேவா-சம்:2055/3
கோலம் சேர் விடையினீர் கொடும் காலன்-தனை செற்றீர்
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும் – தேவா-சம்:2352/2,3

மேல்


செற்று (22)

உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/2
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் – தேவா-சம்:30/2
செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை – தேவா-சம்:42/1
புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும் – தேவா-சம்:72/3
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும் – தேவா-சம்:83/2
செற்று எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1253/4
ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது உணர்ந்து ஐம்புலன்கள் செற்று
மோனிகளாய் முனி செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே – தேவா-சம்:1414/3,4
அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான – தேவா-சம்:1421/1
முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன் – தேவா-சம்:1560/3
தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1911/2
புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/3,4
கங்கை சேர் சடைமுடியீர் காலனை முன் செற்று உகந்தீர் – தேவா-சம்:2348/1
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன் – தேவா-சம்:2411/2
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம் – தேவா-சம்:2752/2
மாணியை நாடு காலன் உயிர் மாய்தர செற்று காளி – தேவா-சம்:3396/1
தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ் – தேவா-சம்:3412/3
சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் – தேவா-சம்:3456/2
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் – தேவா-சம்:3466/2
செற்று அரக்கன் வலியை திரு மெல் விரலால் அடர்த்து – தேவா-சம்:3467/1
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3

மேல்


செற்றும் (1)

வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை – தேவா-சம்:2711/3

மேல்


செறப்பு (1)

செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன் – தேவா-சம்:1440/2

மேல்


செறி (31)

செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை – தேவா-சம்:42/1
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/2
சிரம் ஆயின கதற செறி கழல் சேர் திருவடியின் – தேவா-சம்:137/3
செறி ஆர்தரு வெள்ளை திருநீற்றின் திருமுண்ட – தேவா-சம்:171/1
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே – தேவா-சம்:211/4
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:377/1
செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:646/3
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான் – தேவா-சம்:798/2
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை – தேவா-சம்:1150/3
செறி திரை நரையொடு செலவு இலர் உலகினில் – தேவா-சம்:1316/3
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை – தேவா-சம்:1569/1
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை – தேவா-சம்:1578/3
சீரானை செறி பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1605/3
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் – தேவா-சம்:2156/3
தேடுவார் பொருள் ஆனவர் செறி பொழில் தேவூர் – தேவா-சம்:2360/3
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/4
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3006/4
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே – தேவா-சம்:3153/4
செறி கொள் கம்பன் குறுகுவோமே – தேவா-சம்:3242/2
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3728/4
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/4
சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3730/4
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/3
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர் – தேவா-சம்:3751/2
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3790/4
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய – தேவா-சம்:3848/1
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி – தேவா-சம்:4120/1

மேல்


செறிதரு (4)

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய் தவிசினில் – தேவா-சம்:3709/1
செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா – தேவா-சம்:3715/1,2
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/3

மேல்


செறிதரும் (1)

சிற்றிடை அரிவை-தன் வன முலை இணையொடு செறிதரும்
நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3744/1,2

மேல்


செறிதலின் (3)

சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின்
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3735/2,3
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின்
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3740/2,3
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின்
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3743/2,3

மேல்


செறிந்த (5)

சித்தரோடு நல் அமரர் செறிந்த நல் மா மலர் கொண்டு – தேவா-சம்:2516/3
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம் – தேவா-சம்:2519/3
செறிந்த சீவர தேரரும் தேர்கிலா தேவர்கள் பெருமானார் – தேவா-சம்:2581/2
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4
பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற – தேவா-சம்:3804/1,2

மேல்


செறிந்து (3)

செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய – தேவா-சம்:2515/3
செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3594/4

மேல்


செறியுள் (1)

செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3160/4

மேல்


செறியுறு (1)

செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3723/4

மேல்


செறிவால் (1)

சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/4

மேல்


செறிவானை (1)

செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே – தேவா-சம்:1638/4

மேல்


செறிவு (3)

செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண – தேவா-சம்:2504/3
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3391/3
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும் – தேவா-சம்:3687/3

மேல்


செறிவொடு (1)

திகழ் சுரர் தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே – தேவா-சம்:215/4

மேல்


செறு (6)

சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே – தேவா-சம்:161/4
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானை – தேவா-சம்:271/2
செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட – தேவா-சம்:1095/2
செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை – தேவா-சம்:1544/1
காய்ந்தானை காமனையும் செறு காலனை – தேவா-சம்:1618/1
பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய் – தேவா-சம்:3406/1

மேல்


செறுத்த (1)

சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/3

மேல்


செறுத்ததுவும் (1)

செறுத்ததுவும் தக்கன் வேள்வியை திருந்தார் புரம் – தேவா-சம்:2298/1

மேல்


செறுத்தவன் (1)

செறுத்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1181/4

மேல்


செறுத்தான் (1)

செறுத்தான் திகழும் கடல் நஞ்சு அமுது ஆக – தேவா-சம்:322/2

மேல்


செறுத்தானை (1)

செறுத்தானை தேசு அழிய திகழ் தோள் முடி – தேவா-சம்:1619/2

மேல்


செறுத்து (3)

செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று – தேவா-சம்:1148/3
சிவந்தான் செயச்செய்து செறுத்து உலகில் – தேவா-சம்:1670/3
செறுத்து வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3959/3

மேல்


செறுவன (1)

திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை – தேவா-சம்:2618/1

மேல்


செறுவில் (2)

செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதி – தேவா-சம்:1166/3
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் – தேவா-சம்:2358/3

மேல்


செறுவினில் (1)

நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில்
பூண்டு மிக்க வயல் காட்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2798/3,4

மேல்


சென்ற (2)

தெரிந்த அடியார்கள் சென்ற திசை-தோறும் – தேவா-சம்:882/3
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/2

மேல்


சென்றவன் (1)

சென்றவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1226/4

மேல்


சென்றார் (1)

சென்றார் போலும் திசை எலாம் – தேவா-சம்:588/2

மேல்


சென்றார்-தம் (1)

சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல் – தேவா-சம்:3393/3

மேல்


சென்றிட்டே (1)

சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3

மேல்


சென்றிடு (1)

இடிய வெம் குரலினோடு ஆளி சென்றிடு நெறி – தேவா-சம்:3163/2

மேல்


சென்று (90)

அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:294/4
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:295/4
ஐயர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:296/4
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:297/4
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:298/4
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:299/4
ஆடி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:300/4
அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:301/4
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:302/4
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:303/4
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:305/4
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:307/4
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:311/4
மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்று
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:352/3,4
சீர் அடைந்து வந்து போற்ற சென்று அருள் செய்தது என்னே – தேவா-சம்:523/3
ஆண்டகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே – தேவா-சம்:648/4
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம் – தேவா-சம்:695/2
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:748/4
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:768/4
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:774/4
விடையொடு பூதம் சூழ்தர சென்று வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:813/4
செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கி – தேவா-சம்:868/1
சென்று அடையாத திரு உடையானை சிராப்பள்ளி – தேவா-சம்:1058/3
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்-மினே – தேவா-சம்:1067/4
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி – தேவா-சம்:1071/1
செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட – தேவா-சம்:1095/2
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று
சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய – தேவா-சம்:1123/1,2
செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம் – தேவா-சம்:1128/3
ஆடும் அவிர் சடையான் அவன் மேய ஆரூரை சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே – தேவா-சம்:1137/3,4
சென்று அடை கடைமுடி சிவன் அடியை – தேவா-சம்:1206/2
சென்று அடி வீழ்தரு சிவபுரமே – தேவா-சம்:1208/4
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1227/1,2
செரு விடை ஏறி முன் சென்று நின்று – தேவா-சம்:1230/2
சென்று கொள் வகை சிறு முறுவல் கொடு ஒளி பெற – தேவா-சம்:1342/3
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1356/2
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/2
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில் – தேவா-சம்:1400/2
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல் – தேவா-சம்:1518/3
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1546/1
சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல் வினை சேராவே – தேவா-சம்:1593/4
சென்று கைதொழ செல்வம் ஆகுமே – தேவா-சம்:1740/4
திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடை-மின் – தேவா-சம்:1915/3
இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் – தேவா-சம்:1925/3
விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா – தேவா-சம்:1937/3
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ – தேவா-சம்:1944/3
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1946/3
மண்ணினை முன் சென்று இரந்த மாலும் மலரவனும் – தேவா-சம்:1958/1
ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர்மயானத்தில் – தேவா-சம்:1963/3
கத்து வார் கடல் சென்று உலவும் கலி காழி – தேவா-சம்:2000/2
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள் – தேவா-சம்:2022/2
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2049/3
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே – தேவா-சம்:2247/4
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2275/3
தெரிந்ததுவும் கணை ஒன்று முப்புரம் சென்று உடன் – தேவா-சம்:2296/1
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/3
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/4
சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2442/2
சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2448/2
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/4
செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா – தேவா-சம்:2547/2
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று – தேவா-சம்:2580/1
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே – தேவா-சம்:2762/4
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி – தேவா-சம்:2845/3
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை – தேவா-சம்:3149/2
சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய் – தேவா-சம்:3197/2
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3339/4
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3341/4
காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை – தேவா-சம்:3396/2
காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப – தேவா-சம்:3446/1
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் – தேவா-சம்:3455/3
வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3473/4
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3474/4
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே – தேவா-சம்:3475/4
ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே – தேவா-சம்:3477/2
சென்று பல வென்று உலவு புன் தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே – தேவா-சம்:3532/1
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான் – தேவா-சம்:3532/2
துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ – தேவா-சம்:3532/3
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3546/4
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/2
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே – தேவா-சம்:3731/4
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே – தேவா-சம்:3789/2
செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:3911/4
சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே – தேவா-சம்:3998/2
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே – தேவா-சம்:4039/1
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே – தேவா-சம்:4043/3

மேல்


சென்றுசென்று (1)

சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு – தேவா-சம்:3362/1

மேல்


சென்னி (68)

ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம் – தேவா-சம்:23/2,3
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
பெண்தான் மிக ஆனான் பிறை சென்னி பெருமான் ஊர் – தேவா-சம்:87/2
பெண்தான் பாகம் ஆக பிறை சென்னி
கொண்டான் கோலக்காவு கோயிலா – தேவா-சம்:240/1,2
பெண் ஓர்பாகம் உடையார் பிறை சென்னி
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார் – தேவா-சம்:301/1,2
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து – தேவா-சம்:461/1
பால மதி சென்னி படர சூடி பழி ஓரா – தேவா-சம்:484/1
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி – தேவா-சம்:530/2
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி – தேவா-சம்:533/3
சழிந்த சென்னி சைவ வேடம் தான் நினைத்து ஐம்புலனும் – தேவா-சம்:575/2
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர் – தேவா-சம்:640/2,3
கொந்து அரத்த மதி சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:674/4
கோணல் இளம் பிறை சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:675/4
வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை – தேவா-சம்:787/1
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
தெளி வெண் திங்கள் மாசுணம் நீர் திகழ் சென்னி
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர் போலும் – தேவா-சம்:876/2,3
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி
கங்கை தரித்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:880/3,4
பெண் ஆண் என நின்ற பெம்மான் பிறை சென்னி
அண்ணாமலை நாடன் ஆரூர் உறை அம்மான் – தேவா-சம்:905/1,2
பெருமான் என நின்ற பெம்மான் பிறை சென்னி
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:912/2,3
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே – தேவா-சம்:1061/4
சலம் கொள் சென்னி மன்னா என்ன தவம் ஆமே – தேவா-சம்:1108/4
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து – தேவா-சம்:1157/1,2
குட திசை மதி அது சூடு சென்னி
கடவுள்-தன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1201/3,4
முளைத்த வெண் மதியினொடு அரவம் சென்னி
வளைத்தவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1236/3,4
தோய்ந்த இளம் பிறை துளங்கு சென்னி
பாய்ந்த கங்கையொடு பட அரவம் – தேவா-சம்:1242/2,3
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/2
பெரும் தண் புனல் சென்னி வைத்த பெருமான் – தேவா-சம்:1438/2
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1672/3,4
அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர் – தேவா-சம்:1754/2
சூடும் பிறை சென்னி சூழ் காடு இடம் ஆக – தேவா-சம்:1961/1
விண் பொலி வெண் பிறை சென்னி விகிர்தன் உறை வெண்காட்டை – தேவா-சம்:1992/2
பிறை வளரும் முடி சென்னி பெரும்புலியூர் பெருமானை – தேவா-சம்:2199/1
அரவின்_அணையானும் நான்முகனும் காண்பு அரிய அண்ணல் சென்னி
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் – தேவா-சம்:2242/1,2
ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர் – தேவா-சம்:2313/1
சென்னி திங்களை பொங்கு அரா கங்கையோடு உடன்சேர்த்தினார் – தேவா-சம்:2317/3
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/3,4
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர் – தேவா-சம்:2348/2
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன் – தேவா-சம்:2400/2
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2498/4
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2501/4
சங்க வெண் குழை செவியன் தண் மதி சூடிய சென்னி
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம் – தேவா-சம்:2510/1,2
அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல் – தேவா-சம்:2541/3
தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி
போழ் இள மதி வைத்த புண்ணியனே – தேவா-சம்:2835/3,4
கொய் அணி நறு மலர் குலாய சென்னி
மை அணி மிடறு உடை மறையவனே – தேவா-சம்:2838/3,4
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும் – தேவா-சம்:2924/2
சீர் உடை கழல் அடி சென்னி காண்கிலர் – தேவா-சம்:2951/2
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல் – தேவா-சம்:2967/3
வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு – தேவா-சம்:3010/1
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னி மேல் – தேவா-சம்:3122/3
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை – தேவா-சம்:3287/2
கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம் – தேவா-சம்:3365/3
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி
பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3394/3,4
ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை – தேவா-சம்:3415/1
திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் – தேவா-சம்:3416/1
அங்கையில் சென்னி வைத்தாய் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3425/4
கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3476/3
கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள் – தேவா-சம்:3503/2
நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி – தேவா-சம்:3508/1
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி – தேவா-சம்:3950/1
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/2
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/2
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய – தேவா-சம்:4084/3

மேல்


சென்னி-தன் (1)

பிறை உடையார் சென்னி-தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2195/4

மேல்


சென்னியர் (5)

தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன – தேவா-சம்:471/2
சென்னியர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1775/4
சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர்
நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில் – தேவா-சம்:2969/2,3
மை கொள் கண்டத்தர் வான் மதி சென்னியர்
பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார் – தேவா-சம்:3257/1,2
பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4010/1

மேல்


சென்னியன் (1)

நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3

மேல்


சென்னியார் (1)

மன்னி ஊர் இறை சென்னியார் பிறை – தேவா-சம்:1036/1

மேல்


சென்னியான் (5)

கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம் – தேவா-சம்:244/2,3
தேம்பல் இள மதியம் சூடிய சென்னியான்
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1941/2,3
கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2539/4
படியவன் பனி மா மதி சென்னியான்
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3285/2,3
பட்டம் கட்டும் சென்னியான் பதி ஆவது – தேவா-சம்:4142/2

மேல்


சென்னியில் (1)

தேவர் திங்களும் பாம்பும் சென்னியில்
மேவர் மும்மதில் எய்த வில்லியர் – தேவா-சம்:1769/1,2

மேல்


சென்னியின் (2)

விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் – தேவா-சம்:2670/3
சிறையுறு விரி புனல் சென்னியின் மிசை – தேவா-சம்:2971/3

மேல்


சென்னியும் (2)

சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான் – தேவா-சம்:795/2
கழலும் சென்னியும் காண்பு அரிதாயவர் மாண்பு அமர் தட கையில் – தேவா-சம்:2624/2

மேல்


சென்னியுள் (1)

செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி – தேவா-சம்:450/1

மேல்


செனி (2)

துளங்கு இளம் பிறை செனி துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2536/3
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் செனி
நிரையுற அணிவது நெறியே – தேவா-சம்:3858/1,2

மேல்