யா – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 3
யாக்கை 1
யாக்கையை 1
யாகா 1
யாகாயா 1
யாகாயாழீ 1
யாகாலாமே 1
யாகாழீ 1
யாசழிதா 1
யாசைழியே 1
யாத்து 1
யாது 1
யாதும் 4
யாதொன்றும் 1
யாநீ 1
யாம் 3
யாமம் 1
யாமா 1
யாமாமா 2
யாமாமாநீ 1
யாமேதாவீ 1
யாயாதாரா 1
யார் 4
யார்க்கும் 1
யாரும் 2
யாரொடும் 1
யாவது 1
யாவர் 3
யாவர்களும் 1
யாவரும் 3
யாவும் 1
யாவை 1
யாவையும் 1
யாழ் 28
யாழ்செய் 7
யாழ்செயும் 2
யாழ 1
யாழின் 4
யாழினது 1
யாழினர் 1
யாழீ 3
யாழீகாமா 1
யாழும் 1
யாழையும் 1
யானை 19
யானை-தன்னை 1
யானையின் 7
யானையே 1
யானையை 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


யா (3)

ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா கா யா – தேவா-சம்:4058/4
யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ – தேவா-சம்:4061/3
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3

மேல்


யாக்கை (1)

ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும் – தேவா-சம்:2555/2

மேல்


யாக்கையை (1)

பின்னை நின்ற பிணி யாக்கையை பெறுவார்களே – தேவா-சம்:2780/4

மேல்


யாகா (1)

யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/3

மேல்


யாகாயா (1)

யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/2,3

மேல்


யாகாயாழீ (1)

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா – தேவா-சம்:4058/1

மேல்


யாகாலாமே (1)

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ – தேவா-சம்:4061/1

மேல்


யாகாழீ (1)

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ – தேவா-சம்:4061/1

மேல்


யாசழிதா (1)

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா – தேவா-சம்:4067/1

மேல்


யாசைழியே (1)

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா – தேவா-சம்:4064/1

மேல்


யாத்து (1)

பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம் – தேவா-சம்:3691/1

மேல்


யாது (1)

எங்கேனும் யாது ஆகி பிறந்திடினும் தன் அடியார்க்கு – தேவா-சம்:1900/1

மேல்


யாதும் (4)

ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/4
சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2310/4
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை – தேவா-சம்:3052/2
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும் – தேவா-சம்:4101/3

மேல்


யாதொன்றும் (1)

பொய் தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல் – தேவா-சம்:424/2

மேல்


யாநீ (1)

மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா – தேவா-சம்:4059/4

மேல்


யாம் (3)

இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம்
மலையினில் அரிவையை வெருவ வன் தோல் – தேவா-சம்:2824/2,3
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4

மேல்


யாமம் (1)

நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/3

மேல்


யாமா (1)

தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/3

மேல்


யாமாமா (2)

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா – தேவா-சம்:4057/1
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா – தேவா-சம்:4059/1,2

மேல்


யாமாமாநீ (1)

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா – தேவா-சம்:4057/1

மேல்


யாமேதாவீ (1)

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ – தேவா-சம்:4061/1

மேல்


யாயாதாரா (1)

யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா – தேவா-சம்:4058/2

மேல்


யார் (4)

யார் ஆர் ஆதி முதல்வரே – தேவா-சம்:601/4
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/2
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/3

மேல்


யார்க்கும் (1)

பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3453/1

மேல்


யாரும் (2)

தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே – தேவா-சம்:1525/1
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம் – தேவா-சம்:1530/1

மேல்


யாரொடும் (1)

வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின் – தேவா-சம்:2311/1

மேல்


யாவது (1)

ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு – தேவா-சம்:3195/1

மேல்


யாவர் (3)

உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே – தேவா-சம்:2588/4
பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2589/4
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2

மேல்


யாவர்களும் (1)

யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:477/3

மேல்


யாவரும் (3)

யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ – தேவா-சம்:1944/3
யாவரும் அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார் – தேவா-சம்:2318/2
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/2

மேல்


யாவும் (1)

யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள்தாம் – தேவா-சம்:2717/3

மேல்


யாவை (1)

ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2

மேல்


யாவையும் (1)

அடிகள் யாவையும் ஆய ஈசரே – தேவா-சம்:1767/4

மேல்


யாழ் (28)

இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த – தேவா-சம்:49/3
முலை யாழ் கெழும மொந்தை கொட்ட முன் கடை மாட்டு அயலே – தேவா-சம்:684/1
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/4
கோல சடைகள் தாழ குழல் யாழ் மொந்தை கொட்டவே – தேவா-சம்:755/2
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே – தேவா-சம்:876/4
துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை – தேவா-சம்:1115/1
பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1172/4
இன் குரல் இசை கெழும் யாழ் முரல – தேவா-சம்:1207/1
பார் ஆரும் முழவம் மொந்தை குழல் யாழ் ஒலி – தேவா-சம்:1592/1
பறை யாழ் முழவும் மறை பாட நடம் – தேவா-சம்:1705/2
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி – தேவா-சம்:2023/1
பாணி யாழ் முரலும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2046/2
மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய – தேவா-சம்:2323/1
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன் – தேவா-சம்:2455/2
முழவு ஒலி யாழ் குழல் மொந்தை கொட்ட முதுகாட்டிடை – தேவா-சம்:2881/2
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே – தேவா-சம்:3059/2
காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவு சீர் – தேவா-சம்:3572/1
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான் – தேவா-சம்:3605/2
சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்ப – தேவா-சம்:3669/1
கூடு அரவம் மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசைசெய்ய – தேவா-சம்:3685/1
பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா – தேவா-சம்:3749/1
யாழ் நரம்பின் இசை இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3821/1
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/3
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில – தேவா-சம்:3897/2
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/2
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே – தேவா-சம்:3915/4

மேல்


யாழ்செய் (7)

களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே – தேவா-சம்:792/4
கொம்பு ஆர் சோலை கோல வண்டு யாழ்செய் குற்றாலம் – தேவா-சம்:1069/2
வெண்தாமரை மேல் கரு வண்டு யாழ்செய் வெண்காடே – தேவா-சம்:2124/4
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய்
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/3,4
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் – தேவா-சம்:2551/3
சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3244/3
படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3246/3

மேல்


யாழ்செயும் (2)

பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன் – தேவா-சம்:2334/1
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3

மேல்


யாழ (1)

காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே – தேவா-சம்:4064/4

மேல்


யாழின் (4)

யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் – தேவா-சம்:118/3
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் – தேவா-சம்:2577/3
யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண் மருப்பின் – தேவா-சம்:3454/3
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2

மேல்


யாழினது (1)

யாழினது இசை உடை இறைவர் அல்லரே – தேவா-சம்:2957/4

மேல்


யாழினர் (1)

பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4004/1

மேல்


யாழீ (3)

யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/3
நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/3
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4

மேல்


யாழீகாமா (1)

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா – தேவா-சம்:4057/1

மேல்


யாழும் (1)

பறையும் சிறு குழலும் யாழும் பூதம் பயிற்றவே – தேவா-சம்:486/1

மேல்


யாழையும் (1)

யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3

மேல்


யானை (19)

மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/3
கரும் களி யானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:462/4
மத்த யானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே – தேவா-சம்:513/3
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல் – தேவா-சம்:557/3
கொல்லும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:931/1
ஓடும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:939/2
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே – தேவா-சம்:1409/4
முடியர் மும்மத யானை ஈர் உரி – தேவா-சம்:1767/1
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து – தேவா-சம்:2138/1
கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி – தேவா-சம்:2393/3
ஆறும் ஓர் சடையினான் ஆதி யானை செற்றவன் – தேவா-சம்:2520/3
பரு கை யானை மத்தகத்து அரி குலத்து உகிர் புக – தேவா-சம்:2561/1
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2756/4
வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய் – தேவா-சம்:2764/1
துளை கை யானை துயர் பட போர்த்தவன் – தேவா-சம்:3283/2
மத்த யானை மறுக உரி வாங்கி அ – தேவா-சம்:3288/2
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3
வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் – தேவா-சம்:3585/3
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம் – தேவா-சம்:3626/2

மேல்


யானை-தன்னை (1)

புரம் எரித்த வெற்றியோடும் போர் மத யானை-தன்னை
கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே – தேவா-சம்:508/1,2

மேல்


யானையின் (7)

கரும் கை யானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார் – தேவா-சம்:1571/1
மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரி – தேவா-சம்:1873/3
வீரம் ஆகிய வேதியர் வேக மா களி யானையின்
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/1,2
வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே – தேவா-சம்:2674/3
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல் – தேவா-சம்:2826/1
கோடல் சால உடையார் கொலை யானையின்
மூடல் சால உடையார் முளி கானிடை – தேவா-சம்:3120/1,2
மத்த யானையின் ஈர் உரி மூடிய – தேவா-சம்:3299/1

மேல்


யானையே (1)

ஏறு மால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின் – தேவா-சம்:2330/1

மேல்


யானையை (1)

மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து – தேவா-சம்:2636/3

மேல்