தொ- முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 8
தொக்கு 2
தொகு 6
தொகுத்த 1
தொகுத்தவன் 1
தொகுதியாய் 1
தொகும் 2
தொகுவான் 1
தொகை 4
தொகையின் 1
தொங்க 1
தொங்கல் 1
தொங்கலன் 1
தொங்கலான் 1
தொங்கலானே 1
தொங்கலும் 2
தொங்கலொடு 1
தொங்கவைத்து 1
தொங்கிய 1
தொட்ட 1
தொட்டார் 1
தொட்டான் 1
தொட்டீர் 1
தொட்டு 2
தொட்டும் 1
தொடங்கிய 1
தொடங்கியே 1
தொடங்கு 1
தொடங்கும் 2
தொடர் 2
தொடர்ந்த 6
தொடர்ந்தவர் 1
தொடர்ந்து 8
தொடர்பை 1
தொடர்வார் 1
தொடர்வு 2
தொடர்வோமே 1
தொடர 1
தொடரா 2
தொடரி 1
தொடரினும் 1
தொடரும் 1
தொடல் 1
தொடி 5
தொடியாள் 1
தொடு 1
தொடுத்ததுவும் 1
தொடுத்தவர் 1
தொடுத்தார் 1
தொடுத்து 2
தொடும் 1
தொடை 10
தொடைத்தலை 1
தொடையல் 1
தொடையலான் 1
தொண்டர் 50
தொண்டர்-தம் 2
தொண்டர்க்கு 3
தொண்டர்கள் 16
தொண்டர்கள்-தம் 1
தொண்டர்தொண்டரை 1
தொண்டராய் 2
தொண்டருக்கு 1
தொண்டரும் 2
தொண்டரே 1
தொண்டரோடு 1
தொண்டாய் 1
தொண்டால் 1
தொண்டின் 1
தொண்டீர் 4
தொண்டு 15
தொண்டே 3
தொண்டை 3
தொண்டொடு 1
தொத்த 2
தொத்தின 1
தொத்தினை 2
தொத்து 9
தொத்தொடு 1
தொல் 71
தொல்லை 8
தொல்லையார் 1
தொல்வினை 6
தொல்வினைகள் 2
தொல்வினையே 1
தொலை 2
தொலைந்து 1
தொலைய 4
தொலையவே 1
தொலையா 2
தொலையாது 1
தொலைவித்து 2
தொலைவு 6
தொழ 115
தொழப்படும் 1
தொழப்படுவானை 1
தொழல் 5
தொழலர்-பால் 1
தொழலார் 2
தொழலும் 1
தொழலே 1
தொழவே 1
தொழில் 32
தொழில்கள் 1
தொழிலர் 2
தொழிலராம் 1
தொழிலரேனும் 1
தொழிலவன் 1
தொழிலன் 1
தொழிலனே 1
தொழிலார் 6
தொழிலாரே 1
தொழிலால் 2
தொழிலாளர் 2
தொழிலாளரும் 1
தொழிலாளொடு 1
தொழிலானை 1
தொழிலின் 2
தொழிலினர் 2
தொழிலீர் 1
தொழிலே 1
தொழு 23
தொழு-மின் 8
தொழு-மின்கள் 3
தொழு-மின்களே 10
தொழுகின்ற 2
தொழுகின்றேன் 1
தொழுத 1
தொழுதல் 1
தொழுது 153
தொழுபவர் 1
தொழும் 61
தொழும்பர்-தம் 1
தொழுமவர் 5
தொழுமவர்க்கு 2
தொழுமவர்களை 1
தொழுமவரே 1
தொழுமே 1
தொழுவது 3
தொழுவதும் 1
தொழுவர் 1
தொழுவார் 24
தொழுவார்-தங்கள் 1
தொழுவார்-தம் 1
தொழுவார்-தமை 1
தொழுவார்கட்கு 1
தொழுவார்கள் 3
தொழுவார்களே 2
தொழுவாரவர் 2
தொழுவாரவர்-தங்கள் 1
தொழுவாரன 1
தொழுவாரும் 1
தொழுவாரே 3
தொழுவாள் 1
தொழுவிப்பாரும் 1
தொழுவீர் 2
தொழுவீர்கள் 1
தொழுவீர்காள் 1
தொழுவோமே 1
தொறுவின் 1
தொன்மை 4
தொன்மையர் 1
தொன்மையான் 2
தொன்மையை 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


தொக்க (8)

தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே – தேவா-சம்:1501/4
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என் சொலீர் – தேவா-சம்:1509/3
தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர் – தேவா-சம்:2276/2
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர் – தேவா-சம்:2978/2
துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர் – தேவா-சம்:3403/1
சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே – தேவா-சம்:3761/1
தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய – தேவா-சம்:3995/1
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே – தேவா-சம்:4042/1

மேல்


தொக்கு (2)

தொக்கு இருந்த மார்பினான் தோல் உடையான் வெண்நீற்றான் – தேவா-சம்:1917/2
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி – தேவா-சம்:2371/3

மேல்


தொகு (6)

சுரர் மா தவர் தொகு கின்னரர் அவரோ தொலைவு இல்லா – தேவா-சம்:122/1
தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி – தேவா-சம்:2225/2
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வானிடை மிடைந்து – தேவா-சம்:2510/3
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர் – தேவா-சம்:3587/2
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் – தேவா-சம்:3636/3
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி – தேவா-சம்:3705/2

மேல்


தொகுத்த (1)

அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2

மேல்


தொகுத்தவன் (1)

தொகுத்தவன் அரு மறை அங்கம் ஆகமம் – தேவா-சம்:3047/1

மேல்


தொகுதியாய் (1)

ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி – தேவா-சம்:3757/1

மேல்


தொகும் (2)

தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3171/4

மேல்


தொகுவான் (1)

தொகுவான் கழல் ஏத்த தொடரா வினைதானே – தேவா-சம்:964/4

மேல்


தொகை (4)

கலை ஆறொடு சுருதி தொகை கற்றோர் மிகு கூட்டம் – தேவா-சம்:93/3
நித்தில தொகை பல நிரை தரு மலர் என – தேவா-சம்:3133/1
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும் – தேவா-சம்:3382/1
நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே – தேவா-சம்:3945/4

மேல்


தொகையின் (1)

கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே – தேவா-சம்:3527/4

மேல்


தொங்க (1)

துணி உடைய தோலும் உடை கோவணமும் நாகம் உடல் தொங்க
அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3682/3,4

மேல்


தொங்கல் (1)

பதிதான் இடுகாடு பைம் கொன்றை தொங்கல்
மதிதான் அது சூடிய மைந்தனும் தான் – தேவா-சம்:1667/1,2

மேல்


தொங்கலன் (1)

கொங்கு அணி நறும் கொன்றை தொங்கலன் குளிர் சடையான் – தேவா-சம்:1274/1

மேல்


தொங்கலான் (1)

தொங்கலான் அடியார்க்கு சுவர்க்கங்கள் பொருள் அலவே – தேவா-சம்:1912/4

மேல்


தொங்கலானே (1)

தொங்கலானே தூய நீற்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:548/4

மேல்


தொங்கலும் (2)

தொங்கலும் கமழ் சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு – தேவா-சம்:659/1
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய – தேவா-சம்:2586/2

மேல்


தொங்கலொடு (1)

திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே – தேவா-சம்:3528/3

மேல்


தொங்கவைத்து (1)

சேடு உலாவிய கங்கையை சடையிடை தொங்கவைத்து அழகாக – தேவா-சம்:2608/1

மேல்


தொங்கிய (1)

தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி – தேவா-சம்:2225/2

மேல்


தொட்ட (1)

சென்று உலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில் – தேவா-சம்:1400/2

மேல்


தொட்டார் (1)

நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:253/3

மேல்


தொட்டான் (1)

வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான்
தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி – தேவா-சம்:91/2,3

மேல்


தொட்டீர் (1)

களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர்
அளி புல்கு பூ முடியீர் அமரர் ஏத்த அருள்செய்தீர் – தேவா-சம்:2054/1,2

மேல்


தொட்டு (2)

தொட்டு வரும் கொடி தோணிபுரத்து உறை சுந்தரரே – தேவா-சம்:1263/4
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/3

மேல்


தொட்டும் (1)

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால் – தேவா-சம்:1250/1

மேல்


தொடங்கிய (1)

தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் – தேவா-சம்:3505/1

மேல்


தொடங்கியே (1)

முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவதன் முனம் – தேவா-சம்:2526/2

மேல்


தொடங்கு (1)

இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனை சாரல் – தேவா-சம்:733/3

மேல்


தொடங்கும் (2)

தொடங்கும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:634/4
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4

மேல்


தொடர் (2)

தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3
சோமனும் அரவும் தொடர் செம் சடையீர் சொலீர் – தேவா-சம்:1473/3

மேல்


தொடர்ந்த (6)

துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை – தேவா-சம்:85/3
தொடர்ந்த பெம்மான் மதி சூடி வரையார்-தம் – தேவா-சம்:1119/2
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் – தேவா-சம்:3036/1
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4

மேல்


தொடர்ந்தவர் (1)

தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்க – தேவா-சம்:1794/3

மேல்


தொடர்ந்து (8)

தொடர்ந்து முன்னம் காணமாட்டா சோபுரம் மேயவனே – தேவா-சம்:556/4
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்த சுடர் ஆயவன் கோயில் – தேவா-சம்:890/2
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால் – தேவா-சம்:1800/3
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/2
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
தடம் கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால் – தேவா-சம்:3530/3
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/3

மேல்


தொடர்பை (1)

தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/4

மேல்


தொடர்வார் (1)

தொடர்வார் அவர் தூ நெறியாரே – தேவா-சம்:360/4

மேல்


தொடர்வு (2)

தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர் – தேவா-சம்:1256/2
துன் மதி அமணர்கள் தொடர்வு அரு மிகு புகழ் – தேவா-சம்:1346/3

மேல்


தொடர்வோமே (1)

தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/4

மேல்


தொடர (1)

சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர் – தேவா-சம்:2164/2

மேல்


தொடரா (2)

தொகுவான் கழல் ஏத்த தொடரா வினைதானே – தேவா-சம்:964/4
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே – தேவா-சம்:3923/4

மேல்


தொடரி (1)

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி – தேவா-சம்:2377/1

மேல்


தொடரினும் (1)

தொடரினும் உன கழல் தொழுது எழுவேன் – தேவா-சம்:2834/2

மேல்


தொடரும் (1)

முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4

மேல்


தொடல் (1)

தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண – தேவா-சம்:1913/1

மேல்


தொடி (5)

செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
பொன் தொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும் – தேவா-சம்:1784/3
பைம் தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே – தேவா-சம்:1836/4
ஆறு சூடி அடையார் புரம் செற்றவர் பொன் தொடி
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால் – தேவா-சம்:2753/1,2

மேல்


தொடியாள் (1)

பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை – தேவா-சம்:2920/1

மேல்


தொடு (1)

காடி தொடு சமணை காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2243/2

மேல்


தொடுத்ததுவும் (1)

தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகள் ஆகவே – தேவா-சம்:2293/4

மேல்


தொடுத்தவர் (1)

தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/2

மேல்


தொடுத்தார் (1)

தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால் – தேவா-சம்:739/1

மேல்


தொடுத்து (2)

தொடுத்து ஆர் மலர் சூட்ட விடுத்தார் வேட்கையே – தேவா-சம்:1032/2
தொடுத்து உடன் சடை பெய்தாய் துருத்தியாய் ஓர் காலனை – தேவா-சம்:2529/2

மேல்


தொடும் (1)

முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி – தேவா-சம்:50/1

மேல்


தொடை (10)

தலையின் தொடை மாலை அணிந்து – தேவா-சம்:387/1
தொடை நெகிழ்ந்த வெம் சிலையாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:549/4
தொடை ஆர் மா மலர் கொண்டு இருபோது உம்மை – தேவா-சம்:592/1
தொடை நவில்கின்ற வில்லினன் அந்தி சுடுகானில் – தேவா-சம்:1085/2
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/3
தொடை புல்கு நறு மாலை திருமுடி மிசை ஏற – தேவா-சம்:1277/2
தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை – தேவா-சம்:2716/3
தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு – தேவா-சம்:2912/3
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு – தேவா-சம்:2979/1
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த – தேவா-சம்:3465/3

மேல்


தொடைத்தலை (1)

தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1

மேல்


தொடையல் (1)

தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் – தேவா-சம்:3193/3

மேல்


தொடையலான் (1)

விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:493/4

மேல்


தொண்டர் (50)

அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/4
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் – தேவா-சம்:86/2
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில் – தேவா-சம்:177/2
தொண்டர் இசை பாடியும் கூடி – தேவா-சம்:409/1
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:480/1
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை – தேவா-சம்:606/3
தொண்டர் மேல் துயர் தூரமே – தேவா-சம்:629/4
தொங்கலும் கமழ் சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு – தேவா-சம்:659/1
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர்
காணும் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:908/3,4
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த – தேவா-சம்:919/3
தாகம் புகுந்து அண்மி தாள்கள் தொழும் தொண்டர்
போகம் மனத்தராய் புகழ திரிவாரே – தேவா-சம்:930/3,4
ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே – தேவா-சம்:933/3,4
பழகும் தொண்டர் வம் அழகன் அன்னியூர் – தேவா-சம்:1037/1
பொடிகள் பூசி தொண்டர் பின் செல்ல புகழ் விம்ம – தேவா-சம்:1070/1
கொள்ள வல்லான் குரை கழல் ஏத்தும் சிறு தொண்டர்
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் – தேவா-சம்:1117/2,3
வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவி தொண்டர்
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1126/3,4
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1478/3
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே – தேவா-சம்:1531/2
துயர் ஆயின நீங்கி தொழும் தொண்டர் சொல்லீர் – தேவா-சம்:1859/1
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய – தேவா-சம்:2028/1
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த – தேவா-சம்:2061/2
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2384/4
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2386/4
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின் – தேவா-சம்:2418/3
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி – தேவா-சம்:2464/3
தொண்டர் தண் கயம் மூழ்கி துணையலும் சாந்தமும் புகையும் – தேவா-சம்:2466/1
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/4
தொண்டர் நாள்-தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சுரம் அதுதானே – தேவா-சம்:2633/4
தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி சுரும்பு ஆர் மலர் – தேவா-சம்:2703/1
பொடிகள் பூசி பல தொண்டர் கூடி புலர் காலையே – தேவா-சம்:2747/1
தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும் – தேவா-சம்:2748/1
திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி – தேவா-சம்:2755/3
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட – தேவா-சம்:3293/1
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் – தேவா-சம்:3369/2
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் – தேவா-சம்:3426/2,3
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் – தேவா-சம்:3567/3
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3669/4
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/4
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர்
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/3,4
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/2
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம் – தேவா-சம்:4070/1
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3
சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே – தேவா-சம்:4137/3,4

மேல்


தொண்டர்-தம் (2)

பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர – தேவா-சம்:529/3
கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம்
அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும் – தேவா-சம்:2531/1,2

மேல்


தொண்டர்க்கு (3)

பொடி நுகரும் சிறு தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாக – தேவா-சம்:665/3
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் – தேவா-சம்:2702/3
மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே – தேவா-சம்:4040/3

மேல்


தொண்டர்கள் (16)

சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல – தேவா-சம்:323/1
நிரவி பல தொண்டர்கள் நாளும் – தேவா-சம்:393/3
தொண்டர்கள் மா மலர் தூவ தோன்றி நின்றான் அடி சேர்வோம் – தேவா-சம்:435/4
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1853/1
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1857/1
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1860/1
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான் அரும் தொண்டர்கள்
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம் – தேவா-சம்:2693/1,2
பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள்
குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகு ஆகவே – தேவா-சம்:2785/3,4
முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள்
இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே – தேவா-சம்:2893/3,4
தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு – தேவா-சம்:3038/3
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை – தேவா-சம்:3203/1
திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம் – தேவா-சம்:3206/1
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள்
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/1,2
தொண்டர்கள் துயர் பிணி இலரே – தேவா-சம்:3813/4

மேல்


தொண்டர்கள்-தம் (1)

பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம்
எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3452/1,2

மேல்


தொண்டர்தொண்டரை (1)

தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4

மேல்


தொண்டராய் (2)

தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே – தேவா-சம்:1621/4
தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ – தேவா-சம்:4099/1

மேல்


தொண்டருக்கு (1)

தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3304/2

மேல்


தொண்டரும் (2)

தொண்டரும் காதல்செய் சோதி ஆய சுடர் சோதியான் – தேவா-சம்:2876/2
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2

மேல்


தொண்டரே (1)

தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே – தேவா-சம்:3076/4

மேல்


தொண்டரோடு (1)

கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/4

மேல்


தொண்டாய் (1)

தொண்டாய் திரியும் அடியார்-தங்கள் துயரங்கள் – தேவா-சம்:2124/2

மேல்


தொண்டால் (1)

தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4

மேல்


தொண்டின் (1)

திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4

மேல்


தொண்டீர் (4)

சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/4
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் மெய்யே – தேவா-சம்:1135/1
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர்
எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில் – தேவா-சம்:1403/2,3
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர்
ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது உணர்ந்து ஐம்புலன்கள் செற்று – தேவா-சம்:1414/2,3

மேல்


தொண்டு (15)

தொண்டு உளார் வினை விண்டு போகுமே – தேவா-சம்:1045/2
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1480/3
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1508/3
சுற்றானை தொண்டு செய்வாரவர்-தம்மொடும் – தேவா-சம்:1583/2
தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு – தேவா-சம்:1764/1
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை – தேவா-சம்:2033/3
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டி தொண்டு ஆண்டீர் – தேவா-சம்:2060/1
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம் – தேவா-சம்:3054/1
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல – தேவா-சம்:3154/2
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே – தேவா-சம்:3354/2
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
தொண்டு அசைவுற வரு துயர் உறு காலனை மாள்வுற – தேவா-சம்:3753/1
தொண்டு இசைக்கும் தொழிலாரே – தேவா-சம்:3820/4
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/4
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே – தேவா-சம்:4139/4

மேல்


தொண்டே (3)

சுமந்தார் மலர் தூவுதல் தொண்டே – தேவா-சம்:369/4
தொழ வல்லவர் நல்லவர் தொண்டே – தேவா-சம்:373/4
சொல் நலம் உடையவர் தொண்டே – தேவா-சம்:3845/4

மேல்


தொண்டை (3)

தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி – தேவா-சம்:2002/3
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை – தேவா-சம்:2813/1
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/3

மேல்


தொண்டொடு (1)

தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/4

மேல்


தொத்த (2)

பொன் தொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலும் சூடி – தேவா-சம்:2240/1
பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி – தேவா-சம்:2240/2

மேல்


தொத்தின (1)

தொத்தின தோள் முடி உடையவன் தலை – தேவா-சம்:2950/1

மேல்


தொத்தினை (2)

தொத்தினை துளக்கம் இலாத விளக்கு ஆய – தேவா-சம்:1617/2
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா – தேவா-சம்:2597/1

மேல்


தொத்து (9)

தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம் – தேவா-சம்:119/2
நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய் – தேவா-சம்:966/2
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/3
தொத்து அலர் செம் சடை மேல் துதைய உடன் சூடி – தேவா-சம்:1159/2
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த – தேவா-சம்:2249/2
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் – தேவா-சம்:2378/2
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் – தேவா-சம்:2610/2
மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே – தேவா-சம்:3763/3

மேல்


தொத்தொடு (1)

நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1

மேல்


தொல் (71)

முகில் சேர்தரு முதுகுன்று உடையானை மிகு தொல் சீர் – தேவா-சம்:129/1
பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:448/4
தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர் – தேவா-சம்:466/2
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் – தேவா-சம்:504/3
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார் – தேவா-சம்:505/3
சீலம் மிக்க தொல் புகழ் ஆர் சிரபுர_கோன் நலத்தான் – தேவா-சம்:558/2
சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழி – தேவா-சம்:575/1
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:639/4
தொல் சீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:641/4
மாதி சித்தர் மா மறையின் மன்னிய தொல் நூலர் – தேவா-சம்:720/3
பரக்கும் தொல் சீர் தேவர்கள் சேனை பௌவத்தை – தேவா-சம்:1054/1
துன்னிய சோதி ஆகிய ஈசன் தொல் மறை – தேவா-சம்:1084/2
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4
நிலையாய் என்ன தொல் வினை ஆய நில்லாவே – தேவா-சம்:1110/4
துறை அவன் தொழிலவன் தொல் உயிர்க்கும் – தேவா-சம்:1232/1
தோய்ந்து எழு சடையினன் தொல் மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1296/3
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1478/3
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1508/3
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் – தேவா-சம்:1514/1
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் – தேவா-சம்:1532/1
சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம் – தேவா-சம்:1580/3
சூடும் சடையன் விடை தொல் கொடி மேல் – தேவா-சம்:1700/2
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே – தேவா-சம்:1917/3
கார் ஆர் பூம் கொன்றையினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1918/2
தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில் – தேவா-சம்:1919/2
ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை – தேவா-சம்:1921/3
கண் ஒளி சேர் நெற்றியினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1922/2
வாங்கினார் வானவர்கள் வந்து இறைஞ்சும் தொல் கோயில் – தேவா-சம்:1923/2
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் – தேவா-சம்:1924/2
தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல் கோயில் – தேவா-சம்:1925/2
பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் – தேவா-சம்:1926/2
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவிய – தேவா-சம்:1953/3
சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே – தேவா-சம்:1962/4
சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே – தேவா-சம்:1963/4
துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள் – தேவா-சம்:1973/2
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/4
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர் – தேவா-சம்:2146/2
தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி – தேவா-சம்:2225/2
தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி – தேவா-சம்:2226/1
புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர் – தேவா-சம்:2267/2
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/4
தொல் இருக்கு மறை ஏத்து உகந்து உடன் வாழுமே – தேவா-சம்:2287/4
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே – தேவா-சம்:2290/4
மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை – தேவா-சம்:2306/3
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதி – தேவா-சம்:2312/1
தோளி பாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட – தேவா-சம்:2315/2
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக – தேவா-சம்:2437/2
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் – தேவா-சம்:2613/3
துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2793/2
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/3
விரிதரு தொல் புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2879/4
சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/3
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர் – தேவா-சம்:2978/2
சுற்று அமர் பாரிடம் தொல் கொடியின் மிசை – தேவா-சம்:3123/3
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின் – தேவா-சம்:3207/1
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் – தேவா-சம்:3628/1
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு – தேவா-சம்:3737/1
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய – தேவா-சம்:3743/1
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3766/3
நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3833/1
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3834/1
நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை – தேவா-சம்:3841/1
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3876/4
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3916/4
அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன – தேவா-சம்:4133/1

மேல்


தொல்லை (8)

தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/4
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான் – தேவா-சம்:1170/2
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் – தேவா-சம்:1270/3
தொல்லை ஊழி பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை – தேவா-சம்:1523/1
தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே – தேவா-சம்:2366/4
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர் – தேவா-சம்:2480/1
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான் – தேவா-சம்:3638/2

மேல்


தொல்லையார் (1)

தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் – தேவா-சம்:2805/1

மேல்


தொல்வினை (6)

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே – தேவா-சம்:2624/4
சொல வலார் அவர் தொல்வினை தீருமே – தேவா-சம்:3297/4
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/3
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
சுற்றமும் ஆகி தொல்வினை அடையார் தோன்றுவர் வானிடை பொலிந்தே – தேவா-சம்:4130/4

மேல்


தொல்வினைகள் (2)

உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே – தேவா-சம்:3580/4

மேல்


தொல்வினையே (1)

சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே – தேவா-சம்:2801/4

மேல்


தொலை (2)

காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே – தேவா-சம்:99/4
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3

மேல்


தொலைந்து (1)

தூர்த்தன் வீரம் தொலைந்து அருள் ஆலவாய் – தேவா-சம்:3346/1

மேல்


தொலைய (4)

ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே – தேவா-சம்:685/3,4
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா – தேவா-சம்:1716/2
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய் – தேவா-சம்:2315/1

மேல்


தொலையவே (1)

தோளினான் நெடு முடி தொலையவே ஊன்றிய – தேவா-சம்:3081/2

மேல்


தொலையா (2)

தோடு உடைய காது உடையன் தோல் உடையன் தொலையா
பீடு உடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன் – தேவா-சம்:527/1,2
தோணிபுரத்து உறைந்தனை தொலையா இருநிதி – தேவா-சம்:1382/29

மேல்


தொலையாது (1)

தொலையாது அங்கு அலர் தூற்ற தோற்றம் காட்டி ஆட்கொண்டீர் – தேவா-சம்:2068/2

மேல்


தொலைவித்து (2)

மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்-தன் – தேவா-சம்:522/1
தொலைவு இலாத அரக்கன் உரத்தை தொலைவித்து அவன் – தேவா-சம்:2797/1

மேல்


தொலைவு (6)

சுரர் மா தவர் தொகு கின்னரர் அவரோ தொலைவு இல்லா – தேவா-சம்:122/1
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
தொலைவு இலாத அரக்கன் உரத்தை தொலைவித்து அவன் – தேவா-சம்:2797/1
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம் – தேவா-சம்:2994/2
தூர்த்தனை தொலைவு செய்தீரே – தேவா-சம்:3827/2
தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர் – தேவா-சம்:3827/3

மேல்


தொழ (115)

மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ள துயர் போமே – தேவா-சம்:30/4
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/4
நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர் – தேவா-சம்:122/2
அடைவு ஆகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில் – தேவா-சம்:133/1
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/4
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/4
அரை பொரு புலி அதள் உடையினன் அடி இணை தொழ அருவினை எனும் – தேவா-சம்:200/3
தொழ வல்லவர் நல்லவர் தொண்டே – தேவா-சம்:373/4
அடியார் தொழ மன்னவர் ஏத்த – தேவா-சம்:396/3
அணியார் தொழ வல்லவர் ஏத்த – தேவா-சம்:398/1
தொழ வல்லார்க்கு இல்லை துக்கமே – தேவா-சம்:628/4
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும் – தேவா-சம்:906/1
கையினால் தொழ நையும் வினைதானே – தேவா-சம்:984/2
கரத்தினால் தொழ திருத்தம் ஆகுமே – தேவா-சம்:988/2
எண்ணியே தொழ திண்ணம் இன்பமே – தேவா-சம்:1019/2
சித்தர் தாள் தொழ முத்தர் ஆவரே – தேவா-சம்:1039/2
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் – தேவா-சம்:1147/2
வேதியனை தொழ நும் வினை ஆன வீடுமே – தேவா-சம்:1161/4
கண்ணனும் கழல் தொழ கனல் உருவாய் – தேவா-சம்:1182/2
சிலை மலி மதில் பொதி சிவபுர நகர் தொழ
இலை நலி வினை இருமையும் இடர் கெடுமே – தேவா-சம்:1348/3,4
அருந்தகைய சுண்ண வெண் நீறு அலங்கரித்தான் அமரர் தொழ அமரும் கோயில் – தேவா-சம்:1384/2
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/4
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான் – தேவா-சம்:1445/2
பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/3
விண்ணவர் தொழ வெண் தலையில் பலி கொண்டதே – தேவா-சம்:1482/4
விடலே தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1678/4
வெரியார் தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1684/4
படியால் தொழ மா மடம் பற்றினையே – தேவா-சம்:1686/4
பூதத்தான் புகலி நகர் தொழ
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே – தேவா-சம்:1735/3,4
நிறையினால் தொழ நேசம் ஆகுமே – தேவா-சம்:1736/4
நீங்கு நீர நெல்வாயிலார் தொழ
ஓங்கினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1743/3,4
நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார் தொழ
இச்சையால் உறைவார் எம் ஈசனார் – தேவா-சம்:1744/1,2
வாழி உலகோர் தொழ வான் அடைவாரே – தேவா-சம்:1872/4
விண் நுதலா தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி – தேவா-சம்:1899/3
பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் – தேவா-சம்:1932/2
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில் – தேவா-சம்:1999/1
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
பழைய தம் அடியார் துதிசெய பாருளோர்களும் விண்ணுளோர் தொழ
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில் – தேவா-சம்:2030/1,2
போதிலவனும் மாலும் தொழ பொங்கு எரி ஆனார் – தேவா-சம்:2143/2
தான் அமர் கொள்கையினானை தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:2200/4
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/4
முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும் – தேவா-சம்:2286/1,2
இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ
நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன் – தேவா-சம்:2303/1,2
முக்கணான் மறை பாடிய முறைமையான் முனிவர் தொழ
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2309/2,3
மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்தி-தன் தாள் தொழ
கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே – தேவா-சம்:2312/3,4
சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2443/2
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/2
பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2451/2
பித்தர்பித்தனை தொழ பிறப்பு அறுத்தல் பெற்றியே – தேவா-சம்:2537/4
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே – தேவா-சம்:2573/4
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே – தேவா-சம்:2581/4
மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/1,2
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே – தேவா-சம்:2737/4
அடல் உள் ஏறு உய்த்து உகந்தான் அடியார் அமரர் தொழ
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள் இடம் – தேவா-சம்:2749/1,2
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து – தேவா-சம்:2758/3
உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே – தேவா-சம்:2762/4
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/3
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே – தேவா-சம்:2823/4
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி – தேவா-சம்:2824/5
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே – தேவா-சம்:2825/5
விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி – தேவா-சம்:2828/5
மெய்யவர் அடி தொழ விரும்பினனே – தேவா-சம்:2832/4
விண்ணவர் அடி தொழ விளங்கினானை – தேவா-சம்:2833/2
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ
ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்நெறி – தேவா-சம்:2846/2,3
இருத்தல்செய்த பிரான் இமையோர் தொழ
பூந்தராய் நகர் கோயில்கொண்டு கை – தேவா-சம்:2854/2,3
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2856/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2857/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2858/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2859/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2860/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2861/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2862/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2863/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2864/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2865/3,4
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ
செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும் – தேவா-சம்:2872/1,2
ஓங்கு அமராவதியோர் தொழ செல்வதும் உண்மையே – தேவா-சம்:2877/4
காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ
நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:2895/3,4
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே – தேவா-சம்:2896/4
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும் – தேவா-சம்:2923/1,2
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே – தேவா-சம்:2958/4
அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2959/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2963/4
நாதனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3009/4
ஞானனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3010/4
நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3011/4
நாசனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3012/4
பெருந்தகை அடி தொழ பீடை இல்லையே – தேவா-சம்:3013/4
நறு மலர் அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3014/4
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3015/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3021/4
வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய – தேவா-சம்:3042/3
ஐயனார் அடி தொழ அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3113/4
போர் உடை சுக்கிரீவன் அனுமான் தொழ
கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம் – தேவா-சம்:3150/2,3
குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் – தேவா-சம்:3153/2,3
ஏறனார் விடை மிசை இமையவர் தொழ உமை – தேவா-சம்:3161/1
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ
சீர் அணங்கும் புகழ் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3178/3,4
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ
வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3183/3,4
மருவினானும் தொழ தழல் மாண்பு அமர் – தேவா-சம்:3317/2
விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள் – தேவா-சம்:3405/1
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம் – தேவா-சம்:3561/2
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம் – தேவா-சம்:3563/2
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே – தேவா-சம்:3585/4
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் – தேவா-சம்:3636/2,3
அ தகவு அடி தொழ அருள் பெறு கண்ணொடும் உமையவள் – தேவா-சம்:3745/3
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/2
சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே – தேவா-சம்:3786/4
தொழ அல்லல் கெடுவது துணிவே – தேவா-சம்:3816/4
அங்கணான் அடி தம் கையால் தொழ தங்குமோ வினையே – தேவா-சம்:3981/2
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:4146/4

மேல்


தொழப்படும் (1)

புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே – தேவா-சம்:1252/2

மேல்


தொழப்படுவானை (1)

தேன் அமர் கொன்றையினானை தேவர் தொழப்படுவானை
கான் அமரும் பிணை புல்கி கலை பயிலும் கடம்பூரில் – தேவா-சம்:2200/2,3

மேல்


தொழல் (5)

ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/4
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1853/1
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4

மேல்


தொழலர்-பால் (1)

நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/3

மேல்


தொழலார் (2)

தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே – தேவா-சம்:158/4
தொழலார் பக்கல் துயரம் இல்லையே – தேவா-சம்:245/4

மேல்


தொழலும் (1)

தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் – தேவா-சம்:3683/3

மேல்


தொழலே (1)

தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே – தேவா-சம்:1030/2

மேல்


தொழவே (1)

அண்பினார் பிரியார் அல்லும் நன்பகலும் அடியவர் அடி இணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/2,3

மேல்


தொழில் (32)

மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே – தேவா-சம்:14/4
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர் – தேவா-சம்:215/1
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே – தேவா-சம்:326/4
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2
கடிய தொழில் காலன் மடிய உதை கொண்ட – தேவா-சம்:943/3
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும் – தேவா-சம்:1054/2
தொழில் அவன் துயர் அவன் துயர் அகற்றும் – தேவா-சம்:1189/2
பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர் – தேவா-சம்:1332/3
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் – தேவா-சம்:1415/3
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை – தேவா-சம்:1425/1
திண்ணென புரிசை தொழில் ஆர் திரு வான்மியூர் – தேவா-சம்:1506/2
பொருந்தானை பொய் அடிமை தொழில் செய்வாருள் – தேவா-சம்:1582/2
தவர் கொண்ட தொழில் சமண் வேடரொடும் – தேவா-சம்:1697/1
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு – தேவா-சம்:1804/2
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/4
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2031/2
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும் – தேவா-சம்:2416/3
கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/4
பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே – தேவா-சம்:2669/4
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
வெறி கிளர் மலர்மிசையவனும் வெம் தொழில்
பொறி கிளர் அரவு அணை புல்கு செல்வனும் – தேவா-சம்:3006/1,2
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம் – தேவா-சம்:3054/1
உடம்பு போர் சீவரர் ஊண் தொழில் சமணர்கள் – தேவா-சம்:3094/1
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில்
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/1,2
தேற்றம் இல் வினை தொழில் தேரரும் சமணரும் – தேவா-சம்:3359/1
வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3719/4
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3902/4
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/3
இரக்கம் இல் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான் மிகு மிழலையான் அடி – தேவா-சம்:3997/1
காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடும் தொழில் காலனை காலால் – தேவா-சம்:4103/1

மேல்


தொழில்கள் (1)

இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே – தேவா-சம்:3586/4

மேல்


தொழிலர் (2)

துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர் – தேவா-சம்:2191/2
துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3674/4

மேல்


தொழிலராம் (1)

ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2310/3

மேல்


தொழிலரேனும் (1)

அனல் படு தடக்கையவர் எ தொழிலரேனும்
நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே – தேவா-சம்:1791/1,2

மேல்


தொழிலவன் (1)

துறை அவன் தொழிலவன் தொல் உயிர்க்கும் – தேவா-சம்:1232/1

மேல்


தொழிலன் (1)

நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1

மேல்


தொழிலனே (1)

தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை – தேவா-சம்:2033/3

மேல்


தொழிலார் (6)

கூறை போர்க்கும் தொழிலார் அமண் கூறல் – தேவா-சம்:281/1
நல்லார் தீ மேவும் தொழிலார் நால் வேதம் – தேவா-சம்:875/1
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் – தேவா-சம்:1511/2
தெளிபடு கொள்கை கலந்த தீ தொழிலார் கடம்பூரில் – தேவா-சம்:2202/2
விருது இலங்கும் சரிதை தொழிலார் விரி சடையினார் – தேவா-சம்:2696/1
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள் – தேவா-சம்:3899/1

மேல்


தொழிலாரே (1)

தொண்டு இசைக்கும் தொழிலாரே – தேவா-சம்:3820/4

மேல்


தொழிலால் (2)

தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில் – தேவா-சம்:177/2
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல – தேவா-சம்:323/1

மேல்


தொழிலாளர் (2)

சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே – தேவா-சம்:3599/4
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க – தேவா-சம்:3694/3

மேல்


தொழிலாளரும் (1)

கண்ட நூலரும் கடும் தொழிலாளரும் கழற நின்றவர் மேய – தேவா-சம்:2592/2

மேல்


தொழிலாளொடு (1)

மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம் – தேவா-சம்:1491/3

மேல்


தொழிலானை (1)

ஆடும் தொழிலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:953/3

மேல்


தொழிலின் (2)

செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே – தேவா-சம்:696/4
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர் – தேவா-சம்:1497/2

மேல்


தொழிலினர் (2)

சொல் நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட – தேவா-சம்:3706/1,2
வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே – தேவா-சம்:3750/4

மேல்


தொழிலீர் (1)

துண்ணென திரியும் சரிதை தொழிலீர் சொலீர் – தேவா-சம்:1506/3

மேல்


தொழிலே (1)

தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் – தேவா-சம்:3193/3

மேல்


தொழு (23)

சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே – தேவா-சம்:172/4
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை – தேவா-சம்:204/3
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி – தேவா-சம்:563/2
தொழு மனத்தவர் கழுமலத்து உறை – தேவா-சம்:980/1
சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர் – தேவா-சம்:1471/3
தானே தொழுவார் தொழு தாள் மணியே – தேவா-சம்:1680/2
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1853/1
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1857/1
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்தி-தன் தாள்களுக்கு – தேவா-சம்:2304/3
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/4
வியந்தாய் வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி – தேவா-சம்:2832/5
கனை கடல் வையகம் தொழு கருக்குடி – தேவா-சம்:3020/3
வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே – தேவா-சம்:3023/4
கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3206/2
சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை – தேவா-சம்:3425/3
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு – தேவா-சம்:3535/1
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால் – தேவா-சம்:3558/2
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா – தேவா-சம்:3715/2
கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு – தேவா-சம்:3733/1
சுண்ண வெண்பொடி அணிவீர் உம தொழு கழல் – தேவா-சம்:3810/3
சுற்றிய சடைமுடியீர் உம தொழு கழல் – தேவா-சம்:3843/3
துள்ளிய மான் உடையீர் உம தொழு கழல் – தேவா-சம்:3844/3
நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4140/3

மேல்


தொழு-மின் (8)

துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே – தேவா-சம்:165/4
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழு-மின்
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே – தேவா-சம்:172/3,4
கண்டு தொழு-மின் கபாலி வேடமே – தேவா-சம்:292/4
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் மெய்யே – தேவா-சம்:1135/1
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே – தேவா-சம்:3311/4

மேல்


தொழு-மின்கள் (3)

பிட்டர் சொல்லு கொள்ள வேண்டா பேணி தொழு-மின்கள்
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில் – தேவா-சம்:752/2,3
பெங்கை உணராதே பேணி தொழு-மின்கள்
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி – தேவா-சம்:880/2,3
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் – தேவா-சம்:3490/2

மேல்


தொழு-மின்களே (10)

தொடங்கும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:634/4
துணி நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:635/4
தூ மாண் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:636/4
தோன்றும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:637/4
துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே – தேவா-சம்:638/4
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:639/4
துறை சூழ் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:640/4
தொல் சீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:641/4
தோயும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:642/4
துகள் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:643/4

மேல்


தொழுகின்ற (2)

மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2741/4
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2745/4

மேல்


தொழுகின்றேன் (1)

பாராரே எனை ஒரு கால் தொழுகின்றேன் பாங்கு அமைந்த – தேவா-சம்:649/1

மேல்


தொழுத (1)

சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே – தேவா-சம்:4048/2

மேல்


தொழுதல் (1)

தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே – தேவா-சம்:1320/4

மேல்


தொழுது (153)

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த – தேவா-சம்:2/3
பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:14/2
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த உகக்கும் அருள் தந்து எம் – தேவா-சம்:18/2
ஆகம் வைத்த பெருமான் பிரமனொடு மாலும் தொழுது ஏத்த – தேவா-சம்:20/2
ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி – தேவா-சம்:23/2
ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:25/1
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி – தேவா-சம்:30/1
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:52/2
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/3
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:65/3
வம்-மின் அடியீர் நாள் மலர் இட்டு தொழுது உய்ய – தேவா-சம்:110/1
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/3
கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த – தேவா-சம்:164/3
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை – தேவா-சம்:166/2
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும் – தேவா-சம்:169/3
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில் – தேவா-சம்:177/2
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
பாரும் விண்ணும் பரவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:289/1
கலையார் தொழுது ஏத்திய காழி – தேவா-சம்:365/3
அங்கையால் தொழுது ஏத்த அருச்சுனற்கு அன்று அருள்செய்தான் – தேவா-சம்:659/2
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர் – தேவா-சம்:698/2
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லி துதித்து நின்று – தேவா-சம்:797/3
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த – தேவா-சம்:915/2
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த – தேவா-சம்:919/3
காத்த நெறியானை கைகூப்பி தொழுது
ஏத்தும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:929/3,4
எங்கள் பெருமானை இமையோர் தொழுது ஏத்தும் – தேவா-சம்:932/1
தண்ண மலர் தூவி தாள்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:934/3
குழகன் சேவடி தொழுது வாழ்-மினே – தேவா-சம்:1037/2
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும் – தேவா-சம்:1114/3
வேதம் ஓர் கீதம் உணர் வாணர் தொழுது ஏத்த மிகு வாச – தேவா-சம்:1132/1
கோல வெண் நீற்றனை தொழுது இறைஞ்சி – தேவா-சம்:1198/2
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம் – தேவா-சம்:1256/3
முன்பனை முனிவரொடு அமரர்கள் தொழுது எழும் – தேவா-சம்:1298/1
தெரி வகை அரியவர் திருவடி தொழுது எழ – தேவா-சம்:1323/2
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் – தேவா-சம்:1324/3
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு – தேவா-சம்:1338/3
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே – தேவா-சம்:1427/4
ஏறும் ஏறி திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே – தேவா-சம்:1526/3
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட – தேவா-சம்:1570/3
விதியானை விண்ணவர்தாம் தொழுது ஏத்திய – தேவா-சம்:1635/1
கல்லானை கற்றன சொல்லி தொழுது ஓங்க – தேவா-சம்:1642/2
ஒளியாய் உனையே தொழுது உன்னுமவர்க்கு – தேவா-சம்:1691/3
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு – தேவா-சம்:1696/3
தொழுது மா மலரோனும் காண்கிலார் – தேவா-சம்:1772/2
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி – தேவா-சம்:1833/3
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த – தேவா-சம்:1851/3
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல் – தேவா-சம்:1866/3
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த – தேவா-சம்:1953/2
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1962/3
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் – தேவா-சம்:2026/3
கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின் – தேவா-சம்:2034/1
பயில்வான்-தன்னை பத்தி ஆர தொழுது ஏத்த – தேவா-சம்:2108/3
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்-கண் – தேவா-சம்:2115/1
மீயச்சூரை தொழுது வினையை வீட்டுமே – தேவா-சம்:2135/4
முந்தி தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2158/4
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த – தேவா-சம்:2214/1
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய – தேவா-சம்:2301/3
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே – தேவா-சம்:2303/4
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2324/4
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/4
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே – தேவா-சம்:2326/4
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2327/4
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2329/4
ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2330/4
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/4
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2332/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2333/4
கையினால் தொழுது எழுவான் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2463/2
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:2506/3
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/4
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே – தேவா-சம்:2579/4
கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4
கையினால் தொழுது அவலமும் பிணியும் தம் கவலையும் களைவாரே – தேவா-சம்:2591/4
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் – தேவா-சம்:2610/2
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம் – தேவா-சம்:2650/1
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2650/3
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் – தேவா-சம்:2683/3
மறைவலாரொடு வானவர் தொழுது
அறையும் தண் புனல் ஆடானை – தேவா-சம்:2689/1,2
தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2699/3
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/4
அடிகள் ஆர தொழுது ஏத்த நின்ற அழகன் இடம் – தேவா-சம்:2747/2
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் – தேவா-சம்:2759/3
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2803/3
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2805/3
மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2810/3
அடியவர் தொழுது எழ அமரர் ஏத்த – தேவா-சம்:2829/1
புண்ணியர் தொழுது எழு புகலி நகர் – தேவா-சம்:2833/1
தொடரினும் உன கழல் தொழுது எழுவேன் – தேவா-சம்:2834/2
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய் – தேவா-சம்:2848/1
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே – தேவா-சம்:2894/4
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான் – தேவா-சம்:2920/2
வேதியர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2977/4
மிக்கவர் தொழுது ஏழு விசயமங்கையே – தேவா-சம்:2978/4
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2984/4
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2985/4
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை – தேவா-சம்:2986/1
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3011/2
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே – தேவா-சம்:3018/4
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3019/1
அண்ணலை அடி தொழுது அம் தண் காழியுள் – தேவா-சம்:3019/2
விடை அமர் கொடியினான் விண்ணவர் தொழுது எழும் – தேவா-சம்:3056/2
துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை – தேவா-சம்:3087/3
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம் – தேவா-சம்:3091/1
கணங்கள் கூடி தொழுது ஏத்து காட்டுப்பள்ளி – தேவா-சம்:3110/3
தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான் – தேவா-சம்:3115/2
ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/4
தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம் – தேவா-சம்:3170/2
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் – தேவா-சம்:3202/2
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:3394/1
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3439/2
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3440/2
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3
நாணி அவர் தொழுது ஏத்த நாணாமே அருள்செய்து – தேவா-சம்:3489/3
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3564/4
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த அருள்செய்து – தேவா-சம்:3684/1
பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் – தேவா-சம்:3688/3
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர் – தேவா-சம்:3716/2
அங்கணர் அமரர்கள் அடி இணை தொழுது எழ ஆரமா – தேவா-சம்:3716/3
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர் – தேவா-சம்:3719/2
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் – தேவா-சம்:3730/3
ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல – தேவா-சம்:3754/1
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/4
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/3
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3810/1
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3811/1
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3814/1
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3818/1
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3824/1
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3828/1
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய் – தேவா-சம்:3832/1
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3837/1
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய – தேவா-சம்:3849/1
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3882/3
தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த – தேவா-சம்:3902/2
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:3925/1
ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:3927/3
ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த – தேவா-சம்:3931/3
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற – தேவா-சம்:4097/2
தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ – தேவா-சம்:4099/1

மேல்


தொழுபவர் (1)

தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர்
கூர்த்த நல் குணம் உடையோரே – தேவா-சம்:3827/3,4

மேல்


தொழும் (61)

நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:123/4
மூவாத பல் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:124/4
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:134/4
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/4
துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும் – தேவா-சம்:140/3
அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே – தேவா-சம்:327/4
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:355/4
எல்லாரும் தொழும் ஈசரே – தேவா-சம்:602/4
தாகம் புகுந்து அண்மி தாள்கள் தொழும் தொண்டர் – தேவா-சம்:930/3
என் பொனை ஏதம் இல் வேதியர் தாம் தொழும்
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1298/3,4
வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே – தேவா-சம்:1442/4
ஏதனை ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை வெண் குழை தோடு விளங்கிய – தேவா-சம்:1603/1,2
விடையானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை – தேவா-சம்:1612/3
வேதியை வேதியர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1613/3
நனிதனை நல்லவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1614/3
வித்தினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1617/3
மேய்ந்தானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1618/3
விண்ணினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1620/3
தாரானே தாமரை மேல் அயன்தான் தொழும்
சீரானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1623/2,3
விதியானே விதி உடை வேதியர்தாம் தொழும்
நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1624/2,3
தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து – தேவா-சம்:1677/1
நல்லார் தொழும் நாகேச்சுர நகரில் – தேவா-சம்:1722/3
நிறையினார் அம் நெல்வாயிலார் தொழும்
இறைவனார் எமது உச்சியாரே – தேவா-சம்:1745/3,4
நீரினார் அம் நெல்வாயிலார் தொழும்
ஏரினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1747/3,4
நெற்றி ஆர நெல்வாயிலார் தொழும்
பெற்றியார் எமது உச்சியாரே – தேவா-சம்:1749/3,4
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1763/2
துயர் ஆயின நீங்கி தொழும் தொண்டர் சொல்லீர் – தேவா-சம்:1859/1
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1860/1
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2008/4
தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ – தேவா-சம்:2306/1
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அரும் தமிழ் – தேவா-சம்:2538/1
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே – தேவா-சம்:2572/4
ஆணி பொன்னினை அடி தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2575/4
வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே – தேவா-சம்:2576/4
அல்லும் நண்பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2583/4
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை உடையாரே – தேவா-சம்:2586/4
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே – தேவா-சம்:2590/4
விண்களார் தொழும் விளக்கினை துளக்கு இலா விகிர்தனை விழவு ஆரும் – தேவா-சம்:2595/1
பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் – தேவா-சம்:2597/2
திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2615/2
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
பேணல்செய்து அரனை தொழும் அடியவர் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2657/4
நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும் – தேவா-சம்:2871/2
ஐயன் நல் அதிசயன் அயன் விண்ணோர் தொழும்
மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான் – தேவா-சம்:3044/1,2
அரும் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே – தேவா-சம்:3063/4
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் – தேவா-சம்:3078/3
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும்
வண்டு இரைக்கும் பொழில் தண்டலை கொண்டல் ஆர் – தேவா-சம்:3179/2,3
வையம் ஆர் புகழாய் அடியார் தொழும்
செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் – தேவா-சம்:3302/1,2
பண்டு அடி தவத்தார் பயில்வால் தொழும்
தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3304/1,2
சந்தம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3420/3
சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3421/3
சமயம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3422/3
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ – தேவா-சம்:3639/1
கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர் – தேவா-சம்:3701/2
மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும்
சித்தம் அது உடையவர் திருவே – தேவா-சம்:3817/3,4
ஆல நல் மணி மிடற்றீர் உமது அடி தொழும்
சீலம் அது உடையவர் திருவே – தேவா-சம்:3818/3,4
கடி கமழ் சடைமுடியீர் உம் கழல் தொழும்
அடியவர் அருவினை இலரே – தேவா-சம்:3823/3,4
அயனும் மால் அறிவு அரியீர் உமது அடி தொழும்
இயல் உளார் மறுபிறப்பு இலரே – தேவா-சம்:3828/3,4
பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/2

மேல்


தொழும்பர்-தம் (1)

உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல் – தேவா-சம்:3072/2

மேல்


தொழுமவர் (5)

கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை – தேவா-சம்:203/3
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
தாய்கள் ஆயினார் பல் உயிர்க்கும் தமை தொழுமவர் தளராரே – தேவா-சம்:2578/4
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே – தேவா-சம்:3027/4
கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் – தேவா-சம்:3749/2

மேல்


தொழுமவர்க்கு (2)

அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3115/4
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம் – தேவா-சம்:3565/2

மேல்


தொழுமவர்களை (1)

சண்பை ஆதியை தொழுமவர்களை சாதியா வினையே – தேவா-சம்:3986/2

மேல்


தொழுமவரே (1)

மணி மிடறனது அடி இணை தொழுமவரே – தேவா-சம்:1351/4

மேல்


தொழுமே (1)

நெறி ஏகம்பம் குறியால் தொழுமே – தேவா-சம்:3241/2

மேல்


தொழுவது (3)

உடையவர் அடி இணை தொழுவது எம் உயர்வே – தேவா-சம்:1318/4
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் – தேவா-சம்:3707/3
புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர் – தேவா-சம்:3724/1

மேல்


தொழுவதும் (1)

திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே – தேவா-சம்:4017/1

மேல்


தொழுவர் (1)

நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/2

மேல்


தொழுவார் (24)

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே – தேவா-சம்:97/4
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே – தேவா-சம்:246/4
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே – தேவா-சம்:302/1
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே – தேவா-சம்:334/4
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே – தேவா-சம்:335/4
தலையால் தொழுவார் தலையாரே – தேவா-சம்:365/4
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/4
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் – தேவா-சம்:743/1
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/2
தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார்
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/1,2
அம் கையினால் தொழுவார் அவலம் அறியாரே – தேவா-சம்:1128/4
தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1138/4
அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே – தேவா-சம்:1152/4
தலைமகனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1153/4
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே – தேவா-சம்:1157/4
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே – தேவா-சம்:1158/4
தத்துவனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1159/4
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே – தேவா-சம்:1160/4
தானே தொழுவார் தொழு தாள் மணியே – தேவா-சம்:1680/2
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார்
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/3,4
இடுக்கண் இன்றி தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே – தேவா-சம்:2930/4
மாட்சியால் தொழுவார் வினை மாயுமே – தேவா-சம்:3274/4
தம் கையால் தொழுவார் தகவாளரே – தேவா-சம்:3309/4
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:3892/4

மேல்


தொழுவார்-தங்கள் (1)

உள்ளத்து உள்ளி தொழுவார்-தங்கள் உறு நோய்கள் – தேவா-சம்:2128/2

மேல்


தொழுவார்-தம் (1)

தொழுவார்-தம் மேல் துயரம் இல்லையே – தேவா-சம்:264/4

மேல்


தொழுவார்-தமை (1)

ஆலந்துறை தொழுவார்-தமை அடையா வினை தானே – தேவா-சம்:163/4

மேல்


தொழுவார்கட்கு (1)

அம்மான் என உள்கி தொழுவார்கட்கு அருள் செய்யும் – தேவா-சம்:146/3

மேல்


தொழுவார்கள் (3)

இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ் – தேவா-சம்:404/2,3
தோல் ஒன்று உடையார் விடையார்-தம்மை தொழுவார்கள்
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர் போலும் – தேவா-சம்:2118/2,3
குளிர் கொள் பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தினை தொழுவார்கள்
தளிர் கொள் தாமரை பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர்தாமே – தேவா-சம்:2655/3,4

மேல்


தொழுவார்களே (2)

ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2302/4
அன்பினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2304/4

மேல்


தொழுவாரவர் (2)

சோதி என்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும் – தேவா-சம்:2297/2
நீதியால் தொழுவாரவர் வினை நீங்குமே – தேவா-சம்:2297/4

மேல்


தொழுவாரவர்-தங்கள் (1)

தனை கணி மா மலர் கொண்டு தாள் தொழுவாரவர்-தங்கள்
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் – தேவா-சம்:2212/1,2

மேல்


தொழுவாரன (1)

காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே – தேவா-சம்:99/4

மேல்


தொழுவாரும் (1)

புல்லிய புண்ணியனை தொழுவாரும் புண்ணியரே – தேவா-சம்:1140/4

மேல்


தொழுவாரே (3)

தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே – தேவா-சம்:158/4
தொழுவாரே விழுமியார் மேல் வினை துன்னாவே – தேவா-சம்:1595/4
எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/4

மேல்


தொழுவாள் (1)

தொழுவாள் இவளை துயர் ஆக்கினையே – தேவா-சம்:1661/4

மேல்


தொழுவிப்பாரும் (1)

துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவி போய் – தேவா-சம்:481/1

மேல்


தொழுவீர் (2)

சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர் – தேவா-சம்:1852/1
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர் இது சொல்லீர் – தேவா-சம்:1856/1

மேல்


தொழுவீர்கள் (1)

நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர் – தேவா-சம்:1855/1

மேல்


தொழுவீர்காள் (1)

சூலபாணி நன் நகர் போலும் தொழுவீர்காள் – தேவா-சம்:1075/4

மேல்


தொழுவோமே (1)

நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே – தேவா-சம்:873/4

மேல்


தொறுவின் (1)

தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும் – தேவா-சம்:743/3

மேல்


தொன்மை (4)

துளங்கும் நெறியார் அவர் தொன்மை
வளம் கொள்ளன்-மின் புல் அமண் தேரை – தேவா-சம்:380/1,2
நா மரு தொன்மை தன்மை உள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1101/3
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/4
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும் – தேவா-சம்:4105/3

மேல்


தொன்மையர் (1)

துன்னிய புரம் உக சுளிந்த தொன்மையர்
புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2932/2,3

மேல்


தொன்மையான் (2)

தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல் கோயில் – தேவா-சம்:1925/2
துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான்
அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும் – தேவா-சம்:3252/2,3

மேல்


தொன்மையை (1)

தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில் – தேவா-சம்:4109/2

மேல்