தா – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 4
தாக்கினார் 1
தாக்கும் 1
தாக 1
தாகம் 1
தாகமே 1
தாங்க 2
தாங்கி 14
தாங்கிய 16
தாங்கியது 3
தாங்கியே 2
தாங்கினார் 4
தாங்கினான் 6
தாங்கினானும் 1
தாங்கு 13
தாங்குதல் 1
தாங்கும் 2
தாங்குவ 1
தாங்குவர் 2
தாங்குவாரவர் 1
தாங்குவாரே 1
தாசா 1
தாசாகா 1
தாட்சியால் 1
தாடகையீச்சுரத்து 1
தாடகையீச்சுரமே 10
தாணு 2
தாணுவாய் 1
தாணுவின் 2
தாதின் 1
தாது 28
தாதுகள் 1
தாதுறு 1
தாதை 8
தாதை-தன் 1
தாதையார் 1
தாதையை 1
தாதையோ 2
தாநாழீ 1
தாநீ 1
தாப்பு 1
தாம் 45
தாமம் 2
தாமமும் 1
தாமரை 42
தாமரைகள் 3
தாமரையான் 2
தாமரையானும் 8
தாமரையானூர் 1
தாமரையானொடு 3
தாமரையானோடு 1
தாமரையில் 1
தாமரையின் 2
தாமரையோன் 1
தாமரையோனும் 1
தாமும் 14
தாமுமே 1
தாமே 11
தாமேயா 1
தாய் 10
தாய்கள் 1
தாய 1
தாயத்து 2
தாயம் 8
தாயரும் 1
தாயவன் 1
தாயவனும் 1
தாயாயா 1
தாயாராரா 1
தாயாவீ 1
தாயானே 1
தாயிடை 1
தாயினும் 1
தாயும் 1
தாயே 1
தார் 39
தாரகை 2
தாரகையின் 1
தாரம் 4
தாரமே 1
தாரா 2
தாரார் 2
தாராவே 1
தாரான் 1
தாரானே 1
தாரானை 2
தாரின் 1
தாரினர் 1
தாரினார் 2
தாரினான் 1
தாரினானும் 1
தாரினீர் 1
தாருகன் 2
தாருகனது 1
தாருகனை 1
தாரும் 2
தாருறு 4
தாரே 1
தாரேதாம் 1
தாரை-வாய் 1
தாரோடு 1
தாவா 1
தாவாமூவா 1
தாவி 3
தாவிய 2
தாவியவன் 1
தாவினான் 1
தாவினானும் 1
தாவும் 2
தாவேழீகா 1
தாழ் 38
தாழ்சடையார் 1
தாழ்த்தவும் 1
தாழ்தரு 3
தாழ்தலும் 1
தாழ்ந்த 3
தாழ்ந்தீரே 1
தாழ்ந்து 3
தாழ்விடம் 1
தாழ்வு 1
தாழ்வுற 1
தாழ 40
தாழவிட்டு 1
தாழவே 1
தாழாது 1
தாழிசயாதமி 1
தாழும் 8
தாழை 11
தாழைகள் 2
தாழையும் 1
தாள் 30
தாள்-பால் 1
தாள்கள் 2
தாள்களுக்கு 1
தாள 1
தாளத்து 1
தாளம் 8
தாளமும் 1
தாளன 1
தாளால் 3
தாளாளர் 1
தாளின் 2
தாளினாய் 1
தாளினார் 1
தாளினால் 2
தாளினான் 2
தாளும் 2
தாளே 1
தாளை 1
தாளையே 1
தாறு 7
தான் 62
தான்தோன்றி 1
தான்தோன்றிமாடமே 10
தான 2
தானத்து 1
தானம் 2
தானவ 1
தானவர் 14
தானவர்-தம் 1
தானவர்க்கும் 1
தானவர்கள் 1
தானவரும் 1
தானவரோடு 1
தானாக 1
தானாய் 2
தானும் 10
தானுறு 1
தானே 12
தானை 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


தா (4)

தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும் – தேவா-சம்:3358/1
மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா – தேவா-சம்:4059/4
தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட – தேவா-சம்:4165/3

மேல்


தாக்கினார் (1)

தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1921/4

மேல்


தாக்கும் (1)

பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை – தேவா-சம்:867/2

மேல்


தாக (1)

ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா கா யா – தேவா-சம்:4058/4

மேல்


தாகம் (1)

தாகம் புகுந்து அண்மி தாள்கள் தொழும் தொண்டர் – தேவா-சம்:930/3

மேல்


தாகமே (1)

அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே – தேவா-சம்:4026/2

மேல்


தாங்க (2)

தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே – தேவா-சம்:54/4
தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம் – தேவா-சம்:4082/1

மேல்


தாங்கி (14)

சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல் – தேவா-சம்:39/1
தண் நறு மத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி ஆர்க்கும் – தேவா-சம்:67/1
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம் – தேவா-சம்:530/1
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை – தேவா-சம்:530/3
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/3
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/2
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி – தேவா-சம்:2056/3
ஆடல் இலையம் உடையார் அரு மறை தாங்கி ஆறு அங்கம் – தேவா-சம்:2192/1
ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2192/3,4
தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி – தேவா-சம்:2238/1
பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி
மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி – தேவா-சம்:2240/2,3
மேழி தாங்கி உழுவார்கள் போல விரை தேரிய – தேவா-சம்:2707/3
கொடி உடை மு மதில் ஊடுருவ குனி வெம் சிலை தாங்கி
இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்து ஏத்த – தேவா-சம்:3901/1,2
அடலிடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல் – தேவா-சம்:3945/3

மேல்


தாங்கிய (16)

கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து – தேவா-சம்:89/1
படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர் – தேவா-சம்:89/2
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:89/3
விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:89/4
தண்டும் பாம்பும் வெண் தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர் – தேவா-சம்:457/3
தண் புனலும் வெண் பிறையும் தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:536/1
தணி நீர் மதியம் சூடி நீடு தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:682/1
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/2
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
விடம் தாங்கிய கண்ணார் வீழிமிழலையே – தேவா-சம்:890/4
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து – தேவா-சம்:1157/2
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில் – தேவா-சம்:2617/2
ஏறு தாங்கிய இறைவனை உள்க – தேவா-சம்:2862/2
பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே – தேவா-சம்:3387/1
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/3

மேல்


தாங்கியது (3)

சடை ஒடுங்க தண் புனலை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:549/2
சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:550/2
வெள்ளம் தாங்கியது என்-கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே – தேவா-சம்:3201/4

மேல்


தாங்கியே (2)

அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே – தேவா-சம்:4029/2
அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/2,3

மேல்


தாங்கினார் (4)

தாங்கினார் தலை ஆய தன்மையர் – தேவா-சம்:1743/2
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1923/4
தாங்கினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3090/4
தாங்கினார் இடு பலி தலை கலனா கொண்ட தம் அடிகள் – தேவா-சம்:3767/2

மேல்


தாங்கினான் (6)

கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா – தேவா-சம்:828/1
தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:1910/3
தண் மதியும் வெய்ய அரவும் தாங்கினான் சடையினுடன் – தேவா-சம்:1987/1
வெறி கொள் கங்கை தாங்கினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2559/4
சுழியில் ஆர் வரு புனல் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான் – தேவா-சம்:2947/2,3
வெள்ளமே தாங்கினான் வெண் மதி சூடினான் – தேவா-சம்:3079/2

மேல்


தாங்கினானும் (1)

வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண் – தேவா-சம்:2886/1

மேல்


தாங்கு (13)

தாங்கு திங்கள் தவழ் புன் சடையாரே – தேவா-சம்:274/4
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:530/4
படம் தாங்கு அரவு அல்குல் பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:890/3
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ – தேவா-சம்:2021/1
காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும் – தேவா-சம்:2042/3
சலம் தாங்கு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் – தேவா-சம்:2056/1
நலம் தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2056/4
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் – தேவா-சம்:2247/2
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2552/4
தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல – தேவா-சம்:2809/1
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ – தேவா-சம்:2846/2
தாங்கு தேன் கொன்றையும் தகு மலர் குரவமும் – தேவா-சம்:3131/2
காம்பினை வென்ற மென் தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3890/1,2

மேல்


தாங்குதல் (1)

தாங்குதல் தவிர்த்து தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4113/2

மேல்


தாங்கும் (2)

ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி – தேவா-சம்:530/2
பெண்ணினார் பிறை தாங்கும் நெற்றியர் – தேவா-சம்:1770/2

மேல்


தாங்குவ (1)

விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:87/4

மேல்


தாங்குவர் (2)

சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே – தேவா-சம்:2648/4
சந்து உலாம் தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே – தேவா-சம்:2658/4

மேல்


தாங்குவாரவர் (1)

தாங்குவாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே – தேவா-சம்:2663/4

மேல்


தாங்குவாரே (1)

தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே – தேவா-சம்:54/4

மேல்


தாசா (1)

தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/3

மேல்


தாசாகா (1)

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா – தேவா-சம்:4059/1

மேல்


தாட்சியால் (1)

தாட்சியால் அறியாது தளர்ந்தனர் – தேவா-சம்:3274/2

மேல்


தாடகையீச்சுரத்து (1)

தண் வயல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரத்து
கண் அயலே பிறையான் அவன்-தன்னை முன் காழியர்_கோன் – தேவா-சம்:3470/1,2

மேல்


தாடகையீச்சுரமே (10)

தண் பொழில் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3460/4
தரித்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3461/4
தடுத்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3462/4
தாழ் சடையான் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3463/4
தடம் புனல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3464/4
சடையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3465/4
தலையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3466/4
தற்றவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3467/4
தன்மையன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3468/4
தாது அவிழும் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3469/4

மேல்


தாணு (2)

தாணு எனை ஆள் உடையான் தன் அடியார்க்கு அன்பு உடைமை – தேவா-சம்:675/2
தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில் – தேவா-சம்:3515/1

மேல்


தாணுவாய் (1)

தாணுவாய் நின்ற பரதத்துவனை உத்தமனை இறைஞ்சீர் என்று – தேவா-சம்:1420/3

மேல்


தாணுவின் (2)

தாணுவின் கழல் பேணி உய்ம்-மினே – தேவா-சம்:970/2
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே – தேவா-சம்:3979/2

மேல்


தாதின் (1)

தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல் – தேவா-சம்:719/3

மேல்


தாது (28)

விரை தாது பொன் மணி ஈன்று அணி வீழிமிழலையே – தேவா-சம்:114/4
வெண் தாமரை செம் தாது உதிர் வீழிமிழலையே – தேவா-சம்:116/4
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து – தேவா-சம்:320/2
தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை – தேவா-சம்:586/1
தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர் முயங்கு மடவாளை – தேவா-சம்:738/1
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில் அம் தண் குடமூக்கில் – தேவா-சம்:779/2
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி – தேவா-சம்:1130/1
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய் – தேவா-சம்:1482/1
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே – தேவா-சம்:1879/4
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய – தேவா-சம்:2038/1
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி – தேவா-சம்:2236/3
பொன் தாது உதிரும் மணம் கொள் புனை பூம் கொன்றை புனைந்தார் – தேவா-சம்:2340/1
நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2385/4
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர் பல கொண்டு அடியவர் போற்ற – தேவா-சம்:2598/2
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம் – தேவா-சம்:2704/3
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2788/2
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2875/3
தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே – தேவா-சம்:2933/4
பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம் – தேவா-சம்:3368/1
தாது அவிழும் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3469/4
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/3
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/3
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3632/4
தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே – தேவா-சம்:4014/3

மேல்


தாதுகள் (1)

நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3

மேல்


தாதுறு (1)

தாதுறு நிறம் உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3739/3

மேல்


தாதை (8)

பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை
வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர் தடிந்தான் தனக்கு – தேவா-சம்:521/1,2
வள்ளி முலை தோய் குமரன் தாதை வான் தோயும் – தேவா-சம்:2151/1
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
கரியின் மா முகம் உடைய கணபதி தாதை பல் பூதம் – தேவா-சம்:2509/1
சாமி_தாதை சரண் ஆகும் என்று தலைசாய்-மினோ – தேவா-சம்:2722/3
கூறினார் அமர்தரும் குமரவேள் தாதை ஊர் – தேவா-சம்:3175/2
படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு – தேவா-சம்:3378/2
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே – தேவா-சம்:4039/1

மேல்


தாதை-தன் (1)

மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன்
மீயச்சூரை தொழுது வினையை வீட்டுமே – தேவா-சம்:2135/3,4

மேல்


தாதையார் (1)

தாதையார் முனிவுற தான் எனை ஆண்டவன் – தேவா-சம்:3053/2

மேல்


தாதையை (1)

மருப்பு உருவன் கண்ணர் தாதையை காட்டுவர் மா முருகன் – தேவா-சம்:1266/2

மேல்


தாதையோ (2)

தந்த மதத்தவன் தாதையோ தான் – தேவா-சம்:1239/2
தழை மயில் ஏறவன் தாதையோ தான் – தேவா-சம்:1240/1

மேல்


தாநாழீ (1)

மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா – தேவா-சம்:4059/2

மேல்


தாநீ (1)

நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ – தேவா-சம்:4063/4

மேல்


தாப்பு (1)

பொன் தாப்பு காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1979/4

மேல்


தாம் (45)

ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி – தேவா-சம்:23/2
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:52/2
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/3
கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளி காதலனை கடல் காழியர் கோன் – தேவா-சம்:54/2
சூடி மிக்கு சுவண்டாய் வருவார் தாம்
பாடி ஆடி பரவுவார் உள்ளத்து – தேவா-சம்:300/2,3
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற – தேவா-சம்:369/1
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/2,3
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் – தேவா-சம்:690/3
தாறு இடு பெண்ணை தட்டு உடையாரும் தாம் உண்ணும் – தேவா-சம்:1100/1
என் பொனை ஏதம் இல் வேதியர் தாம் தொழும் – தேவா-சம்:1298/3
நூலும் தாம் அணி மார்பினர் – தேவா-சம்:1451/2
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/3
சங்கு செம்பவள திரள் முத்து அவை தாம் கொடு – தேவா-சம்:1472/1
தவள வெண் பிறை தோய்தரு தாம் பொழில் சூழ நல் – தேவா-சம்:1496/1
தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே – தேவா-சம்:1525/1
சீலம் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1555/3
சற்றேயும் தாம் அறிவு இல் சமண் சாக்கியர் – தேவா-சம்:1643/1
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே – தேவா-சம்:1871/4
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில் – தேவா-சம்:1878/1
தாம் என்றும் மனம் தளரா தகுதியராய் உலகத்து – தேவா-சம்:1896/1
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே – தேவா-சம்:1902/4
தாம் மருவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1926/4
தள்ளாய சம்பாதி சடாயு என்பார் தாம் இருவர் – தேவா-சம்:1928/3
தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம் – தேவா-சம்:1937/2
புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம் இருவர் – தேவா-சம்:1947/1
தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:2101/4
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே – தேவா-சம்:2305/4
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க – தேவா-சம்:2511/3
தலை பறித்த கையர் தேரர் தாம் தரிப்ப அரியவன் – தேவா-சம்:2526/3
கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம்
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி – தேவா-சம்:2580/2,3
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய – தேவா-சம்:2586/2
இடர் ஆயின இன்றி தாம் எய்துவர் தவநெறியே – தேவா-சம்:2833/6
தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக – தேவா-சம்:2934/1
தாம் முகம் ஆக்கிய அசுரர்-தம் பதி – தேவா-சம்:2940/1
தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை – தேவா-சம்:3152/1
வானம் ஆர் மதியினோடு அரவர் தாம் மருவிடம் – தேவா-சம்:3164/2
சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை – தேவா-சம்:3425/3
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே – தேவா-சம்:3789/2
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில – தேவா-சம்:3897/2
காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர் – தேவா-சம்:3929/2
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும் – தேவா-சம்:4101/3
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும் – தேவா-சம்:4146/1

மேல்


தாமம் (2)

தனி வெள் விடையன் புள் இன தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3249/3
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3250/3

மேல்


தாமமும் (1)

தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய – தேவா-சம்:2586/2

மேல்


தாமரை (42)

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1
பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை – தேவா-சம்:54/1
தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம் – தேவா-சம்:87/3
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/2
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
வெண் தாமரை செம் தாது உதிர் வீழிமிழலையே – தேவா-சம்:116/4
தடம் கொண்டது ஒரு தாமரை பொன் முடி-தன் மேல் – தேவா-சம்:339/1
முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய – தேவா-சம்:456/3
சரியா நாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன் – தேவா-சம்:678/3
தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல் – தேவா-சம்:719/3
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத – தேவா-சம்:730/3
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
பூ ஆர் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவு எல்லாம் – தேவா-சம்:780/1
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காண்கில்லா – தேவா-சம்:806/1
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன – தேவா-சம்:1125/3
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி – தேவா-சம்:1130/1
தாமரை மேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடி – தேவா-சம்:1171/1
செய்ய தண் தாமரை கண்ணனொடும் – தேவா-சம்:1235/1
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/3
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய் – தேவா-சம்:1482/1
தாரானே தாமரை மேல் அயன்தான் தொழும் – தேவா-சம்:1623/2
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் – தேவா-சம்:1979/1
வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் – தேவா-சம்:2008/3
செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி – தேவா-சம்:2012/1
சலம் தாங்கு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் – தேவா-சம்:2056/1
தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1
வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும் – தேவா-சம்:2504/2
தளிர் கொள் தாமரை பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர்தாமே – தேவா-சம்:2655/4
மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2716/1,2
கண்ணனும் கடி கமழ் தாமரை மேல் – தேவா-சம்:2842/3
திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல் – தேவா-சம்:2918/1
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை – தேவா-சம்:3176/3
திருவின் நாயகனும் செழும் தாமரை
மருவினானும் தொழ தழல் மாண்பு அமர் – தேவா-சம்:3317/1,2
பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம் – தேவா-சம்:3368/1
சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த – தேவா-சம்:3446/3
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/3
கரை கடல் அரவு அணை கடவுளும் தாமரை நான்முகனும் – தேவா-சம்:3775/1
தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் – தேவா-சம்:3909/1
பாசடை தாமரை வைகு பொய்கை பரிதிநியமமே – தேவா-சம்:3919/4
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1

மேல்


தாமரைகள் (3)

பைம் தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே – தேவா-சம்:729/4
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் – தேவா-சம்:3578/1
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3692/4

மேல்


தாமரையான் (2)

கட்டு ஆர் துழாயன் தாமரையான் என்று இவர் காண்பு அரிய – தேவா-சம்:688/1
தழல் தாமரையான் வையம் தாயவனும் – தேவா-சம்:1674/1

மேல்


தாமரையானும் (8)

தாள் நுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும்
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:9/1,2
கோலம் முடி நெடு மாலொடு கொய் தாமரையானும்
சீலம் அறிவு அரிதாய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம் – தேவா-சம்:160/1,2
தண்டு அமர் தாமரையானும் தாவி இ மண்ணை அளந்து – தேவா-சம்:467/1
கோள் நாக_அணையானும் குளிர் தாமரையானும்
காணார் கழல் ஏத்த கனலாய் ஓங்கினான் – தேவா-சம்:872/1,2
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும்
போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2067/1,2
அரு வரை பொறுத்த ஆற்றலினானும் அணி கிளர் தாமரையானும்
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4076/1,2
சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா – தேவா-சம்:4109/1
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை – தேவா-சம்:4145/1

மேல்


தாமரையானூர் (1)

தண் அம் தராய் புகலி தாமரையானூர் சண்பை தலை முன் ஆண்ட – தேவா-சம்:2227/1

மேல்


தாமரையானொடு (3)

வெறி ஆர் மலர் தாமரையானொடு மாலும் – தேவா-சம்:335/1
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த – தேவா-சம்:346/2
வெள்ள தாமரையானொடு மாலுமாய் – தேவா-சம்:631/1

மேல்


தாமரையானோடு (1)

தவராசர்கள் தாமரையானோடு
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே – தேவா-சம்:391/3,4

மேல்


தாமரையில் (1)

தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/4

மேல்


தாமரையின் (2)

தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய – தேவா-சம்:1985/3
படம் கொள் நாகத்து_அணையானும் பைம் தாமரையின் மிசை – தேவா-சம்:2755/1

மேல்


தாமரையோன் (1)

அடி இணை கண்டிலன் தாமரையோன் மால் முடி கண்டிலன் – தேவா-சம்:1268/1

மேல்


தாமரையோனும் (1)

விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1

மேல்


தாமும் (14)

துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை – தேவா-சம்:85/3
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில் – தேவா-சம்:186/2
மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும்
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:439/3,4
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4
குண்டர் சாக்கியரும் குணம் இலாதாரும் குற்றுவிட்டு உடுக்கையர் தாமும்
கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார் – தேவா-சம்:446/1,2
தம் காதலியும் தாமும் உடனாய் தனி ஓர் விடை ஏறி – தேவா-சம்:766/2
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும்
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/1,2
தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2116/3
தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் – தேவா-சம்:2325/1
கட்டு இணை புது மலர் கமழ் கொன்றை கண்ணியர் வீணையர் தாமும் அஃதே – தேவா-சம்:2677/1
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் – தேவா-சம்:2989/3
இடத்து மாதொடு தாமும் இருப்பரே – தேவா-சம்:3262/4
பந்தனையவர் தாமும் பகர்வரேல் – தேவா-சம்:3325/2

மேல்


தாமுமே (1)

உழிதலை ஒழிந்து உளர் உமையும் தாமுமே – தேவா-சம்:3007/4

மேல்


தாமே (11)

இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே – தேவா-சம்:326/4
அடைவார் அடியார் அவர் தாமே – தேவா-சம்:376/4
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே – தேவா-சம்:458/4
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே – தேவா-சம்:819/4
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும் – தேவா-சம்:1368/1
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/2
தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே – தேவா-சம்:3689/4
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4

மேல்


தாமேயா (1)

வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா – தேவா-சம்:4061/2

மேல்


தாய் (10)

தாய் ஆனவன் உயிர்கட்கு முன் தலை ஆனவன் மறை முத்தீ – தேவா-சம்:112/2
தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன் – தேவா-சம்:154/3
தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும் – தேவா-சம்:2332/1
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/3
தந்தையாரொடு தாய் இலர் தம்மையே – தேவா-சம்:3374/2
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு – தேவா-சம்:3672/3
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/3
யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ – தேவா-சம்:4061/3
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3

மேல்


தாய்கள் (1)

தாய்கள் ஆயினார் பல் உயிர்க்கும் தமை தொழுமவர் தளராரே – தேவா-சம்:2578/4

மேல்


தாய (1)

தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண் – தேவா-சம்:642/3

மேல்


தாயத்து (2)

மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலி தாயத்து
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/3,4
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால் அருள் மாலை தமிழ் ஆக – தேவா-சம்:33/1,2

மேல்


தாயம் (8)

மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்
சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/3,4
மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம்
அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர்-தானே – தேவா-சம்:24/3,4
வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம்
உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/3,4
உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம்
பற்றி வாழும் அதுவே சரண் ஆவது பாடும் அடியார்க்கே – தேவா-சம்:26/3,4
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம்
சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே – தேவா-சம்:27/3,4
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம்
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/3,4
மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம்
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ள துயர் போமே – தேவா-சம்:30/3,4
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3

மேல்


தாயரும் (1)

தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் – தேவா-சம்:2325/1

மேல்


தாயவன் (1)

தாயவன் உலகுக்கு தன் ஒப்பு இலா – தேவா-சம்:1219/1

மேல்


தாயவனும் (1)

தழல் தாமரையான் வையம் தாயவனும்
கழல்தான் முடி காணிய நாண் ஒளிரும் – தேவா-சம்:1674/1,2

மேல்


தாயாயா (1)

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா – தேவா-சம்:4058/1,2

மேல்


தாயாராரா (1)

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா – தேவா-சம்:4058/1

மேல்


தாயாவீ (1)

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா – தேவா-சம்:4061/1,2

மேல்


தாயானே (1)

தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள் – தேவா-சம்:1626/1

மேல்


தாயிடை (1)

தாயிடை பொருள் தந்தை ஆகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே – தேவா-சம்:3194/4

மேல்


தாயினும் (1)

தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம் அடி போற்றி இசைப்பார்கள் – தேவா-சம்:4125/1

மேல்


தாயும் (1)

தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன் – தேவா-சம்:543/1

மேல்


தாயே (1)

தாயே என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1727/4

மேல்


தார் (39)

விட தார் திகழும் மிடறன் நடம் ஆடி – தேவா-சம்:356/1
விரி தார் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:375/3
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி – தேவா-சம்:429/1
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன – தேவா-சம்:471/2
தார் அடைந்த மாலை சூட்டி தலைமை வகுத்தது என்னே – தேவா-சம்:521/3
தார் மிகுத்த வரை மார்பன் சம்பந்தன் உரைசெய்த – தேவா-சம்:655/3
தார் ஆர் கொன்றை பொன் தயங்க சாத்திய மார்பு அகலம் – தேவா-சம்:704/1
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர் – தேவா-சம்:708/2
தார் கொள் கொன்றை கண்ணியோடும் தண் மதியம் சூடி – தேவா-சம்:791/1
நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் – தேவா-சம்:798/1
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் – தேவா-சம்:1114/2
பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம் – தேவா-சம்:1136/3
கொய் அணி நறு மலர் கொன்றை அம் தார்
மை அணி மிடறு உடை மறையவன் ஊர் – தேவா-சம்:1199/1,2
நறை பெற்ற விரி கொன்றை தார் நயந்த – தேவா-சம்:1285/2
கார் ஓடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதி – தேவா-சம்:1398/3
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/4
அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே – தேவா-சம்:1558/4
நாகம் பூண் ஏறு அது ஏறல் நறும் கொன்றை தார்
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர் – தேவா-சம்:1598/1,2
வெறி ஆர் மலர் கொன்றை அம் தார் விரும்பி – தேவா-சம்:1671/1
தார் கொண்ட நூல்மார்பர் தக்கோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2061/3
தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய – தேவா-சம்:2197/3
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2245/2
தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே – தேவா-சம்:2270/4
சடையில் வெண் பிறை சூடி தார் மணி அணிதரு தறுகண் – தேவா-சம்:2477/3
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
தார் உடை கொன்றை அம் தலைவர் தன்மையே – தேவா-சம்:2951/4
தார் இடும் போர் விடையவன் தலைவன் தலையே கலனா – தேவா-சம்:3406/3
அரவமே கச்சு அது ஆக அசைத்தான் அலர் கொன்றை அம் தார்
விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை – தேவா-சம்:3408/1,2
தேன் அமர் தார் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3474/3
காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான் – தேவா-சம்:3582/3
தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான் – தேவா-சம்:3657/2
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3740/3
தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளை – தேவா-சம்:3895/2
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3916/2
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து – தேவா-சம்:3935/2
பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே – தேவா-சம்:4036/1
ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா கா யா – தேவா-சம்:4058/4
தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின் – தேவா-சம்:4159/1

மேல்


தாரகை (2)

காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/2
தானவ குலம் விளக்கியே தாரகை செலவு இளக்கியே – தேவா-சம்:4053/1

மேல்


தாரகையின் (1)

தாரகையின் ஒளி சூழ்ந்த தண் மதி சூடிய சைவர் – தேவா-சம்:461/2

மேல்


தாரம் (4)

தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும் – தேவா-சம்:2332/1
தாரம் ஆய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான் – தேவா-சம்:3363/1
தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/2

மேல்


தாரமே (1)

பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே – தேவா-சம்:4048/1

மேல்


தாரா (2)

பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த – தேவா-சம்:714/3
தாரா மல்கு ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1918/4

மேல்


தாரார் (2)

வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:420/4
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார்
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/2,3

மேல்


தாராவே (1)

தாராவே மட நாராய் தமியேற்கு ஒன்று உரையீரே – தேவா-சம்:3478/2

மேல்


தாரான் (1)

விரை தோய் அலர் தாரான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:502/4

மேல்


தாரானே (1)

தாரானே தாமரை மேல் அயன்தான் தொழும் – தேவா-சம்:1623/2

மேல்


தாரானை (2)

தாரானை தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய – தேவா-சம்:1605/2
தாரானை தையல் ஓர்பாகம் உடையானை – தேவா-சம்:1616/2

மேல்


தாரின் (1)

தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல – தேவா-சம்:2809/1

மேல்


தாரினர் (1)

பொன் உலாவிய கொன்றை அம் தாரினர் புகழ் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2605/3

மேல்


தாரினார் (2)

தாரினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3091/4
தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார்
கான் இடம் கொளும் தண் வயல் காழியார் – தேவா-சம்:3256/2,3

மேல்


தாரினான் (1)

வெறி உலாம் கொன்றை அம் தாரினான் மேதகு – தேவா-சம்:3160/1

மேல்


தாரினானும் (1)

தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு – தேவா-சம்:2912/3

மேல்


தாரினீர் (1)

பூதத்தின் படையினீர் பூம் கொன்றை தாரினீர்
ஓதத்தின் ஒலியோடும் உம்பர் வானவர் புகுந்து – தேவா-சம்:2346/1,2

மேல்


தாருகன் (2)

திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
சுரபுரத்தினை துயர்செய் தாருகன் துஞ்ச வெம் சின காளியை தரும் – தேவா-சம்:3984/1

மேல்


தாருகனது (1)

வென்றி மிகு தாருகனது ஆருயிர் மடங்க – தேவா-சம்:1812/1

மேல்


தாருகனை (1)

வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1

மேல்


தாரும் (2)

கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும் – தேவா-சம்:2168/3

மேல்


தாருறு (4)

தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
தாருறு தட்டு உடை சமணர் சாக்கியர்கள்-தம் – தேவா-சம்:3061/1
தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் – தேவா-சம்:3909/1
தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும் – தேவா-சம்:4070/2

மேல்


தாரே (1)

பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே
சூடல் நெறி நின்றான் சூலம் சேர் கையினான் – தேவா-சம்:1943/1,2

மேல்


தாரேதாம் (1)

பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/3

மேல்


தாரை-வாய் (1)

நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய்
கார் விலங்கல் என கலந்து ஒழுகும் கடல் காழியே – தேவா-சம்:2694/3,4

மேல்


தாரோடு (1)

தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் – தேவா-சம்:1398/2

மேல்


தாவா (1)

தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/3

மேல்


தாவாமூவா (1)

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா – தேவா-சம்:4059/1

மேல்


தாவி (3)

சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவி
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:460/3,4
தண்டு அமர் தாமரையானும் தாவி இ மண்ணை அளந்து – தேவா-சம்:467/1
முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன் – தேவா-சம்:2788/3

மேல்


தாவிய (2)

முடியா படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத – தேவா-சம்:730/2,3
முந்தி இ வையம் தாவிய மாலும் மொய் ஒளி – தேவா-சம்:1088/1

மேல்


தாவியவன் (1)

தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை – தேவா-சம்:672/1

மேல்


தாவினான் (1)

தாவினான் அயன்தான் அறியா வகை – தேவா-சம்:3347/1

மேல்


தாவினானும் (1)

பூவினானும் தாவினானும்
நாவினாலும் ஓவினாரே – தேவா-சம்:3230/1,2

மேல்


தாவும் (2)

தாவும் மறி மானொடு தண் மதியம் – தேவா-சம்:1651/3
அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை – தேவா-சம்:2788/1

மேல்


தாவேழீகா (1)

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே – தேவா-சம்:4063/1

மேல்


தாழ் (38)

தாழ் தரு புன் சடை ஒன்றினை வாங்கி தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:422/3
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி – தேவா-சம்:429/1
சய விரி மா மலர் தூவி தாழ் சடையான் அடி சார்வோம் – தேவா-சம்:433/4
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தி தண் அரிசில் புடை சூழ்ந்த – தேவா-சம்:454/3
தடம் திரை சேர் புனல் மாதை தாழ் சடை வைத்த சதுரர் – தேவா-சம்:459/2
தாள் அமர் வேய் தலை பற்றி தாழ் கரி விட்ட விசை போய் – தேவா-சம்:466/3
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/4
தண் புனலும் வெண் பிறையும் தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:536/1
தங்குமோ வினை தாழ் சடை மேலவன் – தேவா-சம்:624/1
சங்கோடு இலங்க தோடு பெய்து காதில் ஒர் தாழ் குழையன் – தேவா-சம்:681/1
தணி நீர் மதியம் சூடி நீடு தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:682/1
பின் தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி – தேவா-சம்:768/1
மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர் – தேவா-சம்:768/2
பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் – தேவா-சம்:768/3
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
பிறப்பு இல் பெருமானை பின் தாழ் சடையானை – தேவா-சம்:865/3
தம் கை இட உண்பார் தாழ் சீவரத்தார்கள் – தேவா-சம்:880/1
தண் ஆர் திங்கள் பொங்கு அரவம் தாழ் புனல் சூடி – தேவா-சம்:1091/1
தரித்தவன் கங்கையை தாழ் சடை மேல் – தேவா-சம்:1218/2
சந்த நன் மலர் அணி தாழ் சடையன் – தேவா-சம்:1239/1
சரம் துரந்து எரிசெய்த தாழ் சடை சங்கரன் மேய இடம் – தேவா-சம்:1428/2
நல் தாழ் குழல் நங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1856/2
தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ் பொழில்-வாய் – தேவா-சம்:1909/2
தக்கனார் பெரு வேள்வியை தகர்த்து உகந்தவன் தாழ் சடை – தேவா-சம்:2309/1
பின் தாழ் சடையார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2340/4
கொத்தின் தாழ் சடைமுடி மேல் கோள் எயிற்று அரவொடு பிறையன் – தேவா-சம்:2476/2
வித்தன் தாழ் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2476/4
தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி – தேவா-சம்:2835/3
தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம் – தேவா-சம்:2892/3
தணி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட தாழ் சடை – தேவா-சம்:3252/1
தாழ் சடையான் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3463/4
தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார் – தேவா-சம்:3499/2
தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான் – தேவா-சம்:3657/2
தாழ் இளம் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3787/1
தண் மதி தாழ் பொழில் சூழ் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3900/1
சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப – தேவா-சம்:3937/2
காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/4
முத்தின் தாழ் வடமும் சந்தன குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க – தேவா-சம்:4096/1

மேல்


தாழ்சடையார் (1)

பின்னிய தாழ்சடையார் பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள் – தேவா-சம்:85/1

மேல்


தாழ்த்தவும் (1)

சங்கை மாற்றி சமணரை தாழ்த்தவும்
இங்கு உரைத்த கிளியன்னவூரனே – தேவா-சம்:4168/3,4

மேல்


தாழ்தரு (3)

தற்று இரவில் நடம் ஆடுவர் தாழ்தரு
சுற்று அமர் பாரிடம் தொல் கொடியின் மிசை – தேவா-சம்:3123/2,3
தாழ்தரு சடைமுடியீரே – தேவா-சம்:3821/2
தாழ்தரு சடைமுடியீர் உமை சார்பவர் – தேவா-சம்:3821/3

மேல்


தாழ்தலும் (1)

சடை-தனை தாழ்தலும் ஏற முடித்து சங்க வெண் தோடு சரிந்து இலங்க – தேவா-சம்:416/1

மேல்


தாழ்ந்த (3)

நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில் – தேவா-சம்:189/2
தாழ்ந்த குழல் சடைமுடி-அதன் மேல் – தேவா-சம்:1242/1
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால் – தேவா-சம்:3251/3

மேல்


தாழ்ந்தீரே (1)

தலைச்சங்கை கோயிலே கோயிலாக தாழ்ந்தீரே – தேவா-சம்:2059/4

மேல்


தாழ்ந்து (3)

விண்ணில் ஆன பிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே – தேவா-சம்:1542/1
தாழ்ந்து தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2711/2
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி – தேவா-சம்:4129/3

மேல்


தாழ்விடம் (1)

தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்விடம்
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2742/2,3

மேல்


தாழ்வு (1)

தாழ்வு உடை மனத்தால் பணிந்து ஏத்திட – தேவா-சம்:615/3

மேல்


தாழ்வுற (1)

செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும் – தேவா-சம்:132/1

மேல்


தாழ (40)

ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ
வீடும் ஆக மறையோர் நறையூரில் – தேவா-சம்:306/2,3
நீட வல்ல நிமிர் புன் சடை தாழ
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும் – தேவா-சம்:308/1,2
சிரம் முன் அடி தாழ வணங்கும் – தேவா-சம்:401/2
நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி – தேவா-சம்:475/1
சுரும்பு உண் விரி கொன்றை சுடர் பொன் சடை தாழ
விரும்பும் அதிகையுள் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:494/3,4
எரி ஏந்திய பெருமான் எரி புன் சடை தாழ
விரியும் புனல் சூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:497/3,4
கோல சடைகள் தாழ குழல் யாழ் மொந்தை கொட்டவே – தேவா-சம்:755/2
குறை வெண் பிறையும் புனலும் நிலவும் குளிர் புன் சடை தாழ
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும் – தேவா-சம்:757/2,3
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன் சடை தாழ
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் – தேவா-சம்:758/2,3
பொடி கொள் நூலர் புலியின் அதளர் புரி புன் சடை தாழ
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய – தேவா-சம்:767/2,3
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு தழை புன் சடை தாழ
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/2,3
பின்னு சடைகள் தாழ கேழல் எயிறு பிறழ போய் – தேவா-சம்:803/1
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
துக்கம் பல செய்து சுடர் பொன் சடை தாழ
கொக்கின் இறகோடு குளிர் வெண் பிறை சூடும் – தேவா-சம்:916/2,3
அந்தி மதியோடும் அரவ சடை தாழ
முந்தி அனல் ஏந்தி முதுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:917/1,2
குளிரும் மதி சூடி கொன்றை சடை தாழ
மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில் – தேவா-சம்:918/1,2
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை தாழ
ஓடு உண் கலன் ஆக ஊரூர் இடு பிச்சை – தேவா-சம்:928/1,2
ஆகத்து உமை_கேள்வன் அரவ சடை தாழ
நாகம் அசைத்தானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:930/1,2
துணியின் உடை தாழ சுடர் ஏந்தி ஆடுவான் – தேவா-சம்:951/2
தோடு உடையான் ஒரு காதில் தூய குழை தாழ
ஏடு உடையான் தலை கலன் ஆக இரந்து உண்ணும் – தேவா-சம்:1112/1,2
நீடு அலர் கொன்றையொடு நிமிர் புன் சடை தாழ வெள்ளை – தேவா-சம்:1158/1
தவம் முயல்வோர் மலர் பறிப்ப தாழ விடு கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள் – தேவா-சம்:1389/3
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/4
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
பெண் அமரும் திரு மேனி உடையீர் பிறங்கு சடை தாழ
பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர் – தேவா-சம்:2081/1,2
குறை நிரம்பா வெண் மதியம் சூடி குளிர் புன் சடை தாழ
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர் – தேவா-சம்:2083/1,2
கார் மருவு பூம் கொன்றை சூடி கமழ் புன் சடை தாழ
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2086/1,2
தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் – தேவா-சம்:2412/3
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ
மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர் – தேவா-சம்:2434/1,2
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ – தேவா-சம்:3430/1
பிறை நவின்ற செம் சடைகள் பின் தாழ பூதங்கள் – தேவா-சம்:3495/1
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி – தேவா-சம்:3690/1
முடி கொள் சடை தாழ விடை ஏறு முதலாளர் அவர் இடம் ஆம் – தேவா-சம்:3694/2
நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3885/1
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ
மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் – தேவா-சம்:3903/2,3
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ
பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:3912/1,2
வெம் சுரம் சேர் விளையாடல் பேணி விரி புன் சடை தாழ
துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து – தேவா-சம்:3915/1,2
வெம் கடும் காட்டகத்து ஆடல் பேணி விரி புன் சடை தாழ
திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3917/1,2
மின் இயலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவு ஆட – தேவா-சம்:3936/2

மேல்


தாழவிட்டு (1)

பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான் – தேவா-சம்:439/2

மேல்


தாழவே (1)

சங்க வெண் தோடு அணி காதினானும் சடை தாழவே
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2913/1,2

மேல்


தாழாது (1)

தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4

மேல்


தாழிசயாதமி (1)

காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே – தேவா-சம்:4067/2

மேல்


தாழும் (8)

வீழிமிழலை மேல் தாழும் மொழிகளே – தேவா-சம்:1002/2
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் – தேவா-சம்:1147/2
நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1799/3,4
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை வல்லார் – தேவா-சம்:2112/3
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2
போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன் – தேவா-சம்:3605/1
சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே – தேவா-சம்:3609/4
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர் – தேவா-சம்:3637/2

மேல்


தாழை (11)

தகர புன்னை தாழை பொழில் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:714/4
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் – தேவா-சம்:1839/3
தாழை வெண் மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே – தேவா-சம்:1877/4
மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்பட்டினத்து – தேவா-சம்:1909/3
மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று – தேவா-சம்:1985/2
தாழை வெண் மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2456/2
தாழை வெண் குருகு அயல் தயங்கு கானலில் – தேவா-சம்:2957/2
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/3
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே – தேவா-சம்:3605/4
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/3
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3881/3

மேல்


தாழைகள் (2)

இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம் – தேவா-சம்:2900/3
அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை – தேவா-சம்:4079/3

மேல்


தாழையும் (1)

தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4

மேல்


தாள் (30)

தாள் நுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும் – தேவா-சம்:9/1
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/4
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/4
தளை அவிழ் மா மலர் தூவி தலைவனது தாள் இணை சார்வோம் – தேவா-சம்:431/4
தட மலர் ஆயின தூவி தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:432/4
தாள் அமர் வேய் தலை பற்றி தாழ் கரி விட்ட விசை போய் – தேவா-சம்:466/3
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய – தேவா-சம்:541/2
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:562/3
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/3
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3
சித்தர் தாள் தொழ முத்தர் ஆவரே – தேவா-சம்:1039/2
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே – தேவா-சம்:1157/4
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே – தேவா-சம்:1158/4
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே – தேவா-சம்:1160/4
ஒரு தாள் ஈர் அயில் மூ இலை சூலம் – தேவா-சம்:1382/10
தானே தொழுவார் தொழு தாள் மணியே – தேவா-சம்:1680/2
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க தோளொடு தாள்
நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான் – தேவா-சம்:1902/1,2
சடையில் ஆர் வெண் பிறையான் தாள் பணிவார் தக்காரே – தேவா-சம்:1904/4
தண் புகார் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே – தேவா-சம்:1906/4
தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:1910/3
தான் அமர் கொள்கையினானை தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:2200/4
தனை கணி மா மலர் கொண்டு தாள் தொழுவாரவர்-தங்கள் – தேவா-சம்:2212/1
மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்தி-தன் தாள் தொழ – தேவா-சம்:2312/3
சிவன தாள் சிந்தியா பேதைமார் போல நீ வெள்கினாயே – தேவா-சம்:2324/2
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே – தேவா-சம்:2788/4
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி – தேவா-சம்:2824/5
தகுவாய் மட மாதொடும் தாள் பணிந்தவர்-தமக்கே – தேவா-சம்:2828/6
தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம் – தேவா-சம்:3170/2
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில – தேவா-சம்:3897/2
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:4146/4

மேல்


தாள்-பால் (1)

தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/4

மேல்


தாள்கள் (2)

தாகம் புகுந்து அண்மி தாள்கள் தொழும் தொண்டர் – தேவா-சம்:930/3
தண்ண மலர் தூவி தாள்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:934/3

மேல்


தாள்களுக்கு (1)

முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்தி-தன் தாள்களுக்கு
அன்பினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2304/3,4

மேல்


தாள (1)

காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே – தேவா-சம்:3526/4

மேல்


தாளத்து (1)

உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் – தேவா-சம்:111/2

மேல்


தாளம் (8)

மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி – தேவா-சம்:474/2
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார் – தேவா-சம்:710/3
தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல – தேவா-சம்:794/1
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே – தேவா-சம்:3409/2
தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3
கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர் அக்கு அரை மிசை – தேவா-சம்:3652/1
சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்ப – தேவா-சம்:3669/1

மேல்


தாளமும் (1)

தண்டும் தாளமும் குழலும் தண்ணுமை கருவியும் புறவில் – தேவா-சம்:2491/1

மேல்


தாளன (1)

கொட்டுவர் அக்கு அரை ஆர்ப்பது தக்கை குறும் தாளன
இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின் – தேவா-சம்:1263/1,2

மேல்


தாளால் (3)

புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓட பொன்ற புறம் தாளால்
எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும் – தேவா-சம்:723/2,3
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்-தன் – தேவா-சம்:1946/1
தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை – தேவா-சம்:4144/1

மேல்


தாளாளர் (1)

தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1919/4

மேல்


தாளின் (2)

முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய – தேவா-சம்:456/3
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் – தேவா-சம்:3526/1

மேல்


தாளினாய் (1)

கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3359/3

மேல்


தாளினார் (1)

தாளினார் வளரும் தவம் மல்கு திரு களருள் – தேவா-சம்:2016/2

மேல்


தாளினால் (2)

எடுத்தவன் தலை தோளும் தாளினால்
அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1771/2,3
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால்
ஆழ்ந்த அரக்கன் ஒல்க அன்று அடர்த்த அண்ணல் அல்லனே – தேவா-சம்:3251/3,4

மேல்


தாளினான் (2)

தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான்
கண் ஆர் மயிலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1978/1,2
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார் – தேவா-சம்:3081/3

மேல்


தாளும் (2)

தருக்கின அரக்கன தாளும் தோளும் – தேவா-சம்:1192/1
தம் காதல் மா முடியும் தாளும் அடர்த்தீர் குடவாயில் – தேவா-சம்:2099/3

மேல்


தாளே (1)

சடையீரே உம தாளே – தேவா-சம்:581/4

மேல்


தாளை (1)

வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர் தடிந்தான் தனக்கு – தேவா-சம்:521/2

மேல்


தாளையே (1)

தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2039/4

மேல்


தாறு (7)

தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை – தேவா-சம்:82/3
தாறு இடு பெண்ணை தட்டு உடையாரும் தாம் உண்ணும் – தேவா-சம்:1100/1
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே – தேவா-சம்:1839/4
தாறு தண் கதலி புதல் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1875/4
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/3
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3633/4
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/3

மேல்


தான் (62)

தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:136/3
பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான்
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:163/1,2
தோடு ஆர் குழை தான் ஒரு காதில் இலங்க – தேவா-சம்:333/2
முனி தான் உமையோடு முயங்கி – தேவா-சம்:364/2
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/3
சழிந்த சென்னி சைவ வேடம் தான் நினைத்து ஐம்புலனும் – தேவா-சம்:575/2
உள்ள தான் வினை ஓயுமே – தேவா-சம்:631/4
துணி நீர் பணிய தான் மிதந்த தோணிபுரத்தானே – தேவா-சம்:682/4
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே – தேவா-சம்:719/4
கண் தான் கழுவா முன்னே ஓடி கலவை கஞ்சியை – தேவா-சம்:731/1
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/4
மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:750/1
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார் – தேவா-சம்:750/2
திறம் தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட – தேவா-சம்:750/3
தேன் ஆர் போது தான் ஆர் கங்கை திங்களொடு சூடி – தேவா-சம்:787/2
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் – தேவா-சம்:1114/2
தந்த மதத்தவன் தாதையோ தான்
அந்தம் இல் பாடலோன் அழகன் நல்ல – தேவா-சம்:1239/2,3
தழை மயில் ஏறவன் தாதையோ தான்
மழை பொதி சடையவன் மன்னு காதில் – தேவா-சம்:1240/1,2
முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான்
அத்திய கையினில் அழகு சூலம் – தேவா-சம்:1241/2,3
தான் அணையா உரு உடையவன் மிடை கொடி – தேவா-சம்:1334/3
ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும் – தேவா-சம்:1367/2
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/2
நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன – தேவா-சம்:1393/2
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில் – தேவா-சம்:1397/2
இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம் – தேவா-சம்:1444/2
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து – தேவா-சம்:1492/3
மதிதான் அது சூடிய மைந்தனும் தான்
விதி தான் வினை தான் விழுப்பம் பயக்கும் – தேவா-சம்:1667/2,3
விதி தான் வினை தான் விழுப்பம் பயக்கும் – தேவா-சம்:1667/3
விதி தான் வினை தான் விழுப்பம் பயக்கும் – தேவா-சம்:1667/3
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1667/4
கலம்தான் அது கொண்ட கபாலியும் தான்
புலம் தான் புகழால் எரி விண் புகழும் – தேவா-சம்:1668/2,3
புலம் தான் புகழால் எரி விண் புகழும் – தேவா-சம்:1668/3
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1668/4
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1669/4
தவம் தான் கதி தான் மதி வார் சடை மேல் – தேவா-சம்:1670/1
தவம் தான் கதி தான் மதி வார் சடை மேல் – தேவா-சம்:1670/1
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான்
குறியால் குறி கொண்டவர் போய் குறுகும் – தேவா-சம்:1671/2,3
இறை தான் இறவா கயிலை மலையான் – தேவா-சம்:1672/2
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி – தேவா-சம்:1672/3
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1672/4
நிழல் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1674/4
சங்கம் தரளம் அவை தான் கரைக்கு எற்றும் – தேவா-சம்:1863/1
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில் – தேவா-சம்:1999/1
தான் அமர் கொள்கையினானை தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:2200/4
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2235/2
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் – தேவா-சம்:2251/2
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து – தேவா-சம்:2501/2
தான் அமரும் விடையானும் எங்கள் தலைவன் அன்றே – தேவா-சம்:2924/4
தாதையார் முனிவுற தான் எனை ஆண்டவன் – தேவா-சம்:3053/2
வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான்
அருந்தி ஆரமுது அவர்க்கு அருள்செய்தான் அமரும் ஊர் – தேவா-சம்:3174/1,2
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை – தேவா-சம்:3176/3
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள தான்
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/3,4
கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே – தேவா-சம்:3253/4
தான் அலங்கல் உகந்த தலைவனார் – தேவா-சம்:3267/2
தாரம் ஆய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான் – தேவா-சம்:3363/1
தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3418/3
தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3537/2
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம் – தேவா-சம்:3562/2
தான் மிக உறைவது தவமே – தேவா-சம்:3857/4
தான் எடுத்த வல் அரக்கனே தட முடி திரள் அரக்கனே – தேவா-சம்:4053/3
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை – தேவா-சம்:4117/1

மேல்


தான்தோன்றி (1)

ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி
மாடம் அமர்ந்தானை மாடம் சேர் தண் காழி – தேவா-சம்:1927/1,2

மேல்


தான்தோன்றிமாடமே (10)

தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1917/4
தாரா மல்கு ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1918/4
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1919/4
தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1920/4
தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1921/4
தண் ஒளி சேர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1922/4
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1923/4
தன் அடியார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1924/4
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1925/4
தாம் மருவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1926/4

மேல்


தான (2)

தான வாழ்க்கை அது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2492/2
மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா – தேவா-சம்:4059/4

மேல்


தானத்து (1)

ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை – தேவா-சம்:1364/2

மேல்


தானம் (2)

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம்
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/1,2
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/2

மேல்


தானவ (1)

தானவ குலம் விளக்கியே தாரகை செலவு இளக்கியே – தேவா-சம்:4053/1

மேல்


தானவர் (14)

தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி – தேவா-சம்:68/3
எய்யா வென்றி தானவர் ஊர் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1047/1
தானவர் புரம் எய்த சைவன் இடம் – தேவா-சம்:1180/2
விண்ணவர் தானவர் முனிவரொடு – தேவா-சம்:1233/3
சாகம் பொன் வரை ஆக தானவர் மும்மதில் சாய் எய்து – தேவா-சம்:1432/1
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் – தேவா-சம்:1843/3
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம் – தேவா-சம்:2005/1
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும் – தேவா-சம்:2326/3
வன் புயத்த அ தானவர் புரங்களை எரிய – தேவா-சம்:2362/1
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல் – தேவா-சம்:2437/3
தேவர் தானவர் பரந்து திண் வரை மால் கடல் நிறுவி – தேவா-சம்:2508/1
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர் – தேவா-சம்:2937/1
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட – தேவா-சம்:3090/2
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே – தேவா-சம்:3442/4

மேல்


தானவர்-தம் (1)

புன்மை செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான் புனிதன் – தேவா-சம்:3468/2

மேல்


தானவர்க்கும் (1)

மருந்து அவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொடு இறவும் ஆனான் – தேவா-சம்:1185/1,2

மேல்


தானவர்கள் (1)

வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம் – தேவா-சம்:3537/1

மேல்


தானவரும் (1)

அலங்கல் மலி வானவரும் தானவரும் அலை கடலை கடைய பூதம் – தேவா-சம்:1385/1

மேல்


தானவரோடு (1)

ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த – தேவா-சம்:3919/1

மேல்


தானாக (1)

சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம் – தேவா-சம்:1365/3

மேல்


தானாய் (2)

ஆறு ஆர் சுவை ஏழ் ஓசையொடு எட்டு திசை தானாய்
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:109/3,4
தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் – தேவா-சம்:824/1

மேல்


தானும் (10)

உம்பரும் நாகர் உலகம் தானும் ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும் – தேவா-சம்:69/3
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து – தேவா-சம்:338/3
பொன் தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக – தேவா-சம்:346/3
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும்
கோலத்து அயனும் அறியாத – தேவா-சம்:412/1,2
மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3
கல் சூழ் அரக்கன் கதற செய்தான் காதலியும் தானும் கருதி வாழும் – தேவா-சம்:641/3
திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும் – தேவா-சம்:643/3
உரு உடையாள் உமையாளும் தானும்
மருவிய வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1230/3,4
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/3
மறி கடலோன் அயன் தேட தானும்
அறிவு அரு கயிலையோன் ஆனைக்காவே – தேவா-சம்:3976/3,4

மேல்


தானுறு (1)

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் – தேவா-சம்:2398/3

மேல்


தானே (12)

ஆலந்துறை தொழுவார்-தமை அடையா வினை தானே – தேவா-சம்:163/4
துஞ்சும் பிணி ஆயின தானே – தேவா-சம்:407/4
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/4
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/4
புந்தி செய் நான்மறையோர் புகலி பதி தானே – தேவா-சம்:1127/4
போது அலர் சோலைகள் சூழ் புகலி பதி தானே – தேவா-சம்:1130/4
புந்தியினார் பயிலும் புகலி பதி தானே – தேவா-சம்:1131/4
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே – தேவா-சம்:1286/4
தானே தொழுவார் தொழு தாள் மணியே – தேவா-சம்:1680/2
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே – தேவா-சம்:2581/4
மாளும் ஆறு அருள்செய்யும் தானே – தேவா-சம்:2853/4
நீயா மானீ ஏயா மாதா ஏழீ கா நீ தானே
நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ – தேவா-சம்:4063/3,4

மேல்


தானை (2)

வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனை – தேவா-சம்:1608/1
எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ – தேவா-சம்:3488/1

மேல்