இ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 43
இக்கு 1
இகபரமும் 1
இகல் 4
இகலி 4
இகலிய 1
இகலியார் 1
இகலிலோர்கள் 1
இகலினர் 1
இகலும் 2
இகழ் 2
இகழ்தரு 1
இகழ்ந்தவன் 1
இகழ்ந்து 3
இகழ்பவர் 1
இகழ்பவர்தாம் 1
இகழ்வார்கள் 2
இகழ்வாரையும் 1
இகழ்வு 2
இகழாது 1
இகழாரே 1
இகழும் 1
இங்கு 9
இங்கே 3
இச்சித்து 2
இச்சை 8
இச்சையர் 2
இச்சையாய் 1
இச்சையார் 1
இச்சையால் 2
இச்சையின் 1
இச்சையினால் 2
இச்சையே 1
இசங்கும் 1
இசை 160
இசைக்கு 2
இசைக்கும் 4
இசைகள் 1
இசைசெய் 2
இசைசெய்து 1
இசைசெய்ய 3
இசைசெய 4
இசைசெயும் 1
இசைத்து 4
இசைதர 1
இசைதரு 2
இசைதலின் 1
இசைந்த 6
இசைந்தது 1
இசைந்தவா 1
இசைந்தாரும் 1
இசைந்தீரே 1
இசைந்து 6
இசைப்ப 6
இசைப்பன 1
இசைப்பார்கள் 1
இசைய 7
இசையவர் 1
இசையா 1
இசையார் 1
இசையால் 8
இசையாளன் 1
இசையான் 1
இசையானும் 1
இசையானை 1
இசையின் 1
இசையுங்கால் 1
இசையும் 5
இசையுறு 1
இசையொடு 2
இசையோடு 2
இசையோடும் 1
இசைவது 1
இசைவன 1
இசைவொடு 1
இஞ்சி 8
இஞ்சிக்கே 1
இஞ்சியே 1
இட்ட 7
இட்டத்தால் 2
இட்டது 1
இட்டப்பட்டால் 1
இட்டம் 6
இட்டமா 2
இட்டமாய் 1
இட்டல் 1
இட்டவர் 1
இட்டார்களும் 1
இட்டு 20
இட்டும் 1
இட்டுவர் 1
இட்டே 1
இட 20
இடக்கை 2
இடக்கையே 1
இடங்களா 1
இடங்களில் 1
இடத்தினில் 1
இடத்து 3
இடத்தும் 2
இடத்தே 1
இடந்த 3
இடந்தவனும் 1
இடந்தார்க்கு 1
இடந்திடுவன் 1
இடந்து 8
இடந்தும் 1
இடப்பான் 1
இடப 1
இடபம் 5
இடபமே 1
இடபமோடும் 1
இடம் 571
இடம்-போலும் 1
இடம்கொண்ட 10
இடம்கொள் 1
இடமதா 1
இடமவன் 1
இடமா 19
இடமாம் 1
இடமும் 2
இடமே 2
இடர் 89
இடர்கள் 3
இடர்களே 1
இடர்தானே 4
இடர்ப்பட 1
இடர்பட 1
இடரான 1
இடரினும் 1
இடவமே 1
இடவே 1
இடறி 5
இடறினார் 1
இடறு 1
இடாதவர் 1
இடி 10
இடிந்த 1
இடிபட 1
இடிபடு 1
இடிபடும் 1
இடிய 4
இடியின் 2
இடியும் 1
இடில் 10
இடு 66
இடு-மின் 3
இடுக்கண் 8
இடுக்கணே 1
இடுக்கி 7
இடுக்கே 1
இடுக 1
இடுகாட்டில் 4
இடுகாட்டு 3
இடுகாடு 2
இடுதலையே 1
இடும் 14
இடும்பாவனத்து 1
இடும்பாவனம் 10
இடும்பை 4
இடும்பையின் 1
இடுவது 1
இடுவர் 1
இடுவார்-தம்-பால் 1
இடை 73
இடைகொள்வார் 2
இடைச்சுரம் 11
இடைப்பள்ளி 1
இடைபெற 1
இடைமருதில் 11
இடைமருதின் 1
இடைமருதினை 4
இடைமருது 21
இடைமருதே 17
இடைமாமருதும் 1
இடைய 1
இடையவர் 1
இடையாது 1
இடையார் 3
இடையாள் 9
இடையாளை 1
இடையாளொடு 1
இடையாளொடும் 5
இடையிடை 3
இடையின் 1
இடையே 2
இடையை 2
இடையோடு 1
இடைவிடல் 1
இண்டு 1
இண்டை 10
இணங்கவும் 1
இணங்கி 1
இணங்கு 3
இணங்கும் 1
இணங்குவர் 1
இணர் 1
இணை 63
இணை-தன்னொடு 1
இணைக்க 1
இணைக்கண்ணாள் 1
இணைகள் 1
இணைந்த 1
இணைந்து 1
இணைந்தும் 1
இணையடி 13
இணையல் 1
இணையா 1
இணையிலி 3
இணையும் 1
இணையே 2
இணையொடு 4
இணைவனது 1
இதணம் 1
இதம் 2
இதய 1
இதயத்தும் 1
இதழ் 7
இதழி 8
இதழியின் 1
இதழியும் 2
இதற்கு 1
இதன் 3
இதனை 1
இது 45
இதும் 1
இதுவே 30
இதுவோ 10
இந்த 2
இந்திரஞாலம் 1
இந்திரநீலப்பர்ப்பதத்து 5
இந்திரநீலப்பர்ப்பதம் 5
இந்திரன் 11
இந்திரனும் 1
இந்திரனூர் 3
இந்து 4
இந்துசேனனும் 1
இப்பாலாய் 1
இப்பி 10
இப்பிகள் 4
இப்பியும் 3
இம் 1
இம்பர்க்கு 1
இம்மை 1
இம்மைக்கும் 1
இமய 1
இமயம் 1
இமயமாமகள் 1
இமவான் 1
இமவான்மகள் 4
இமவானார் 1
இமைத்து 1
இமைப்பு 1
இமையவர் 23
இமையவர்-தம் 1
இமையவர்_கோன் 1
இமையவர்_உலகே 1
இமையவர்க்கு 2
இமையா 1
இமையாத 3
இமையாதன 1
இமையார் 1
இமையோர் 58
இமையோர்-தம் 1
இமையோர்_தலைவன் 1
இமையோர்_இறை 1
இமையோர்_உலகத்து 1
இமையோர்_உலகம் 1
இமையோர்_உலகு 1
இமையோர்க்கு 1
இமையோர்க்கு_அதிபன் 1
இமையோர்க்கும் 1
இமையோர்கட்கு 1
இமையோர்கள் 13
இமையோர்களும் 1
இமையோரில் 1
இமையோரிலும் 1
இமையோரை 1
இமையோரொடு 2
இமையோரொடும் 1
இமையோனும் 1
இய 1
இயக்கர் 1
இயக்கும் 1
இயங்காமை 1
இயங்கி 1
இயங்கு 3
இயங்குகின்ற 1
இயங்கும் 7
இயங்குவோருக்கு 1
இயம் 1
இயம்ப 5
இயம்பிய 1
இயம்பு-மின் 1
இயம்பும் 1
இயம்புவர் 2
இயம்புவராயிடின் 1
இயமன் 1
இயமானன் 1
இயமானனோடு 1
இயல் 101
இயல்பா 1
இயல்பாய் 2
இயல்பால் 1
இயல்பினர் 6
இயல்பினாரே 1
இயல்பினால் 2
இயல்பினை 2
இயல்பினொடு 1
இயல்பினோரே 1
இயல்பு 14
இயல்பே 11
இயல்பை 1
இயல்வு 1
இயலார் 1
இயலால் 2
இயலாள் 1
இயலி 2
இயலின் 1
இயலும் 31
இயலுமா 1
இயலை 1
இயலொடு 1
இயற்கையை 1
இயற்றிடில் 1
இயற்று 1
இயற்றுதல் 1
இயற்றும் 1
இயன்ற 10
இயன்றவர் 2
இயன்று 2
இர 1
இரக்கம் 7
இரங்க 2
இரங்கல் 1
இரங்காதது 1
இரங்காய் 1
இரங்கி 3
இரங்கும் 1
இரங்குமவர் 1
இரசம் 1
இரட்ட 1
இரட்டி 6
இரட்டும் 1
இரண்டினர் 2
இரண்டு 9
இரண்டும் 4
இரணம் 1
இரத்தினால் 1
இரதம் 1
இரதி 1
இரந்த 2
இரந்தார்க்கு 1
இரந்தாள் 1
இரந்திலர் 1
இரந்து 3
இரந்தேன் 1
இரந்தோர்க்கு 1
இரப்ப 2
இரப்பதும் 2
இரப்பு 1
இரப்போர்க்கு 1
இரலை 2
இரலையே 1
இரவணம் 2
இரவணன் 1
இரவல் 1
இரவலர் 1
இரவன் 2
இரவாளர் 1
இரவி 3
இரவிடத்து 10
இரவிடை 2
இரவியும் 2
இரவில் 13
இரவிலே 2
இரவின்-கண் 1
இரவினர் 1
இரவு 7
இரவும் 11
இரவொடு 2
இரவோர்க்கு 1
இரா 2
இராத 1
இராது 1
இராப்பகல் 1
இராப்பகலும் 2
இராமற்கா 1
இராமனதீச்சுரமே 10
இராமேச்சுரத்தாரை 1
இராமேச்சுரத்து 2
இராமேச்சுரம் 18
இராவணன் 13
இராவணன்-தன் 2
இராவணன்-தன்னை 1
இராவணன 1
இராவணனே 2
இராவணனை 9
இராவும் 1
இரி 3
இரிந்திட 1
இரிந்து 3
இரிய 12
இரியும் 2
இரு 44
இரு_நான்கும் 1
இரு_மூன்று 1
இருக்க 2
இருக்கமே 1
இருக்கவே 1
இருக்கின் 1
இருக்கின்ற 1
இருக்கு 3
இருக்கும் 11
இருக்கை 5
இருக்கையா 10
இருக்கையே 4
இருக்கையை 1
இருகரையும் 1
இருண்ட 3
இருத்தல்செய்த 1
இருத்தி 1
இருத்திய 1
இருத்தியே 2
இருதலை 1
இருது 1
இருந்த 54
இருந்தது 2
இருந்ததே 10
இருந்தமையாலே 1
இருந்தவர் 2
இருந்தவன் 8
இருந்தவன்-தன் 1
இருந்தவனும் 1
இருந்தவனே 2
இருந்தவனோடு 1
இருந்தனை 1
இருந்தனையே 1
இருந்தார் 1
இருந்தாலுமே 1
இருந்தான் 22
இருந்தானும் 1
இருந்தானே 10
இருந்தானை 3
இருந்தீர் 4
இருந்தீரே 3
இருந்து 29
இருந்தும் 2
இருந்தேன் 1
இருநிதி 1
இருப்ப 1
இருப்பது 12
இருப்பதும் 2
இருப்பதே 7
இருப்பர் 2
இருப்பரே 2
இருப்பவர் 2
இருப்பனே 3
இருப்பார் 9
இருப்பார்களே 1
இருப்பாரே 16
இருப்பான் 1
இருப்பிடம் 9
இருப்பினான் 1
இருப்பிஇடம் 1
இருப்பு 3
இருபத்திரண்டும் 1
இருபத்தினாலும் 1
இருபத்தினொடும் 1
இருபது 13
இருபதுதான் 1
இருபதும் 7
இருபதே 1
இருபதோடு 2
இருபாலும் 1
இருபோது 1
இருபோதும் 4
இரும் 31
இரும்பூளை 10
இரும்பை 1
இரும்பை-தனுள் 11
இருமல் 3
இருமைக்கும் 1
இருமையின் 1
இருமையும் 3
இருவர் 24
இருவர்க்கு 8
இருவர்க்கும் 7
இருவர்கள் 2
இருவர்தாம் 2
இருவரும் 10
இருவருமாய் 2
இருவரை 7
இருவரோடு 1
இருவி 1
இருள் 51
இருள்கின்ற 1
இருளில் 2
இருளும் 1
இருளை 1
இரை 17
இரைக்கும் 5
இரைசெய்து 1
இரைத்த 2
இரைத்தம் 1
இரைத்து 6
இரைத்தும் 3
இரைப்பதன் 1
இல் 179
இல்ல 3
இல்லது 5
இல்லம் 1
இல்லர் 1
இல்லவர் 8
இல்லவர்-தம்மை 1
இல்லவன் 4
இல்லவனே 1
இல்லன 1
இல்லா 30
இல்லாத 2
இல்லாதது 1
இல்லாதன 1
இல்லாதான் 1
இல்லாதீர் 1
இல்லார் 8
இல்லார்க்கு 1
இல்லார்களே 1
இல்லாரேனும் 1
இல்லான் 3
இல்லானை 2
இல்லே 1
இல்லேன் 1
இல்லை 71
இல்லையும் 1
இல்லையே 24
இல்லையேல் 10
இல்லோம் 1
இல 15
இலக்கணா 1
இலக்காய் 1
இலகிய 1
இலகு 5
இலகும் 2
இலங்க 27
இலங்கவே 1
இலங்கிட 1
இலங்கிய 13
இலங்கு 83
இலங்கு_இழை 1
இலங்கும் 38
இலங்கை 55
இலங்கை_கோமானை 1
இலங்கை_கோன் 2
இலங்கை_கோன்-தன 1
இலங்கை_கோன்-தனை 1
இலங்கை_கோனை 1
இலங்கை_மன்னன் 2
இலங்கை_மன்னனை 2
இலங்கை_மன்னை 1
இலங்கை_வேந்தன் 2
இலங்கைக்கு 9
இலங்கையர் 14
இலங்கையர்-தம் 1
இலங்கையர்-தம்_கோமான் 1
இலங்கையர்_கோன் 2
இலங்கையர்_கோன்-தனை 2
இலங்கையர்_கோனை 1
இலங்கையர்_தலைவனை 1
இலங்கையர்_மன்னர் 1
இலங்கையவர் 1
இலது 3
இலம் 5
இலம்பையங்கோட்டூர் 11
இலமே 12
இலயம் 1
இலர் 71
இலர்தாமே 3
இலரா 1
இலராய் 7
இலரும் 1
இலரே 34
இலவங்கம் 1
இலவங்கமும் 1
இலவங்கமே 1
இலவம் 3
இலவமோடு 1
இலவாய் 2
இலவே 1
இலன் 4
இலனே 1
இலா 82
இலாத 32
இலாதது 2
இலாதவர் 3
இலாதவர்தாமே 1
இலாதவருக்கு 1
இலாதவரே 1
இலாதார் 4
இலாதாரும் 1
இலாதாரே 4
இலாதான் 2
இலாது 6
இலாமை 1
இலாமையில் 2
இலாமையே 1
இலாய் 1
இலார் 19
இலார்-பால் 2
இலார்கள் 2
இலார்களும் 1
இலாரே 4
இலாளரும் 1
இலான் 4
இலானை 1
இலிங்கம் 2
இலுப்பை 1
இலே 1
இலை 80
இலைய 1
இலையது 1
இலையம் 3
இலையான் 1
இலையின் 3
இலையும் 1
இலையே 1
இலோம் 3
இலோமே 2
இலோர் 2
இவர் 67
இவர்க்கு 2
இவர்கள் 8
இவர்களும் 1
இவள் 2
இவள்-தம் 1
இவளே 1
இவளை 5
இவன் 16
இவன்-தன்னை 1
இவனது 1
இவனே 1
இவை 128
இவையோடு 1
இவைஇவை 1
இழக்கோ 1
இழந்தபோதின்-கண் 1
இழந்து 2
இழி 39
இழிச்சிய 1
இழித்த 1
இழித்தவர் 1
இழித்தான் 1
இழித்தியே 1
இழிந்தாரும் 1
இழிந்திடும் 1
இழிந்தும் 1
இழிப்பு 1
இழிய 3
இழியாமை 1
இழியும் 9
இழியே 1
இழிவிப்ப 1
இழிவு 5
இழுக்கா 1
இழுக்கு 1
இழுக்குகின்றது 1
இழுகிய 1
இழுகு 1
இழுகும் 1
இழை 28
இழை-தனோடும் 2
இழைக்கு 1
இழைத்த 1
இழையவரொடு 1
இழையவன் 1
இழையா 1
இழையார் 6
இழையாள் 7
இழையாளை 1
இழையாளொடும் 2
இழையும் 1
இழையே 7
இழையொடும் 2
இழையோடு 1
இழையோடும் 3
இள 105
இளக்கியே 1
இளக 2
இளங்குமரன்-தன்னை 1
இளநீர் 2
இளம் 55
இளம்பிறையன் 1
இளமுலையவர்க்கு 1
இளமுலையாளை 1
இளவன்னியும் 1
இளவு 1
இளி 1
இளைக்கும்படி 1
இளைக்கும்போது 1
இளைஞராய் 1
இளைய 1
இளையர் 1
இளையவர் 1
இளையாது 1
இளையார் 1
இளையால் 1
இற்று 3
இற 19
இறக்கும் 1
இறகர் 1
இறகினொடு 1
இறகு 4
இறகும் 3
இறகொடு 1
இறகொடும் 1
இறகோடு 2
இறங்கும் 1
இறந்த 3
இறந்து 1
இறப்பு 5
இறலின்-கண் 1
இறவா 1
இறவில் 1
இறவும் 1
இறுத்த 1
இறுத்தது 1
இறுத்ததுவும் 1
இறுத்தவன் 2
இறுத்தானை 2
இறுத்து 3
இறுத்தும் 1
இறுதி 1
இறுதியும் 1
இறுமாந்து 1
இறை 81
இறைச்சி 1
இறைஞ்ச 14
இறைஞ்சப்படும் 1
இறைஞ்சாத 1
இறைஞ்சி 12
இறைஞ்சிட 1
இறைஞ்சிய 1
இறைஞ்சீர் 1
இறைஞ்சு 6
இறைஞ்சும் 8
இறைஞ்சுவார் 1
இறைஞ்சுவார்-பால் 1
இறைபொழுது 1
இறையவர் 4
இறையவன் 10
இறையவனாய் 1
இறையவன்ஊர் 1
இறையவனே 1
இறையவனை 1
இறையார் 1
இறையாரே 4
இறையான் 4
இறையானே 1
இறையானை 3
இறையின் 1
இறையும் 1
இறையுறு 1
இறையே 36
இறையை 9
இறையோனே 1
இறைவர் 11
இறைவர்க்கு 10
இறைவராய் 1
இறைவரே 1
இறைவன் 42
இறைவன்-தன் 2
இறைவன்தான் 1
இறைவன்னுமாய் 1
இறைவன 1
இறைவனது 5
இறைவனார் 4
இறைவன்ஊர் 1
இறைவனே 2
இறைவனை 7
இறைவனோடு 1
இறைவா 3
இறைவு 1
இன் 35
இன்சொல் 4
இன்சொலால் 1
இன்சொலினார்கள் 1
இன்ப 2
இன்பங்கள் 2
இன்பம் 34
இன்பமும் 4
இன்பமே 16
இன்பமோடு 1
இன்பன் 4
இன்பனை 1
இன்பாய் 3
இன்பானை 1
இன்பினோடு 1
இன்பு 6
இன்புடையார் 1
இன்புற்று 1
இன்புற 3
இன்புறல் 1
இன்புறில் 1
இன்புறு 3
இன்புறுகின்ற 4
இன்புறும் 4
இன்புறுமே 1
இன்பே 1
இன்பொடு 1
இன்முகம் 1
இன்மை 1
இன்மையால் 2
இன்மையின் 1
இன்மையோ 1
இன்மொழி 2
இன்மொழியால் 1
இன்மொழியாள் 1
இன்மொழியாளோடு 1
இன்மொழியினார் 1
இன்றி 37
இன்றிக்கே 3
இன்றியே 4
இன்று 6
இன்றும் 2
இன்றே 1
இன்றொடு 1
இன்ன 7
இன்னம் 3
இன்னம்பர் 11
இன்னர் 1
இன்னருள் 16
இன்னருளால் 2
இன்னருளினால் 1
இன்னருளே 1
இன்னான் 1
இன்னிசை 18
இன்னிசைசெய் 1
இன்னிசையவர் 1
இன்னிசையால் 5
இன்னியல் 1
இன்னுயிர் 3
இன 19
இனங்கள் 12
இனத்தார் 2
இனத்து 1
இனத்தை 1
இனத்தொடு 1
இனது 2
இனம் 53
இனமாய் 1
இனமும் 2
இனி 10
இனிதனை 1
இனிதா 5
இனிதாக 3
இனிதாய் 1
இனிதின் 1
இனிது 56
இனிதே 1
இனிய 5
இனியது 6
இனியர் 1
இனியவர்கள் 1
இனியன 1
இனியார் 1
இனியான் 5
இனைய

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


இ (43)

குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம் – தேவா-சம்:12/1
இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார் – தேவா-சம்:80/1
தண்டு அமர் தாமரையானும் தாவி இ மண்ணை அளந்து – தேவா-சம்:467/1
என்தான் இ மலை என்ற அரக்கனை – தேவா-சம்:587/1
உள்ளியார் உயர்ந்தார் இ உலகினில் – தேவா-சம்:612/3
பாடியும் பணிந்தார் இ உலகினில் – தேவா-சம்:613/3
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/3
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும் – தேவா-சம்:819/2
புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர் – தேவா-சம்:1049/2
முந்தி இ வையம் தாவிய மாலும் மொய் ஒளி – தேவா-சம்:1088/1
அ வினைக்கு இ வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் – தேவா-சம்:1249/1
ஒன்று இலர் புகழொடும் உடையர் இ உலகே – தேவா-சம்:1356/4
இ தவம் முயல்வு உறில் இறைவன சிவபுரம் – தேவா-சம்:1357/3
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள – தேவா-சம்:1367/1
விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம் – தேவா-சம்:1637/1
வான_நாடு இனிது ஆள்வர் இ மாநிலத்தோரே – தேவா-சம்:1883/4
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும் – தேவா-சம்:1998/1
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/4
இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும் – தேவா-சம்:2153/1
இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும் – தேவா-சம்:2153/1
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/4
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ
சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே – தேவா-சம்:2267/3,4
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2
மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர் – தேவா-சம்:2546/1
ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட – தேவா-சம்:2577/1
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே – தேவா-சம்:2588/4
பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2589/4
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/4
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/4
முடிவுமாய் முதலாய் இ வையம் முழுதுமாய் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:3202/3
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ
பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட – தேவா-சம்:3686/1,2
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/4
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை – தேவா-சம்:3774/1
ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும் – தேவா-சம்:3944/3
மாட காழி சம்பந்தன் மதித்த இ
பாடல் வல்லவர் பாக்கியவாளரே – தேவா-சம்:3966/3,4
சித்தம்வைத்தவர் இ தலத்தினுள் மெய் தவத்தவரே – தேவா-சம்:3999/2
ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே – தேவா-சம்:4054/2
மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா – தேவா-சம்:4054/4
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/4
ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப – தேவா-சம்:4076/3

மேல்


இக்கு (1)

இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர் – தேவா-சம்:3718/2

மேல்


இகபரமும் (1)

எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் – தேவா-சம்:1984/2

மேல்


இகல் (4)

இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று – தேவா-சம்:2644/1
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2909/2
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே – தேவா-சம்:3004/1
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன – தேவா-சம்:3733/3

மேல்


இகலி (4)

இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை – தேவா-சம்:1382/26
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுது உண்ட மாலும் இகலி
கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான் – தேவா-சம்:2374/1,2
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2
தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த – தேவா-சம்:3909/2

மேல்


இகலிய (1)

மாலும் மா மலரானும் மருவி நின்று இகலிய மனத்தால் – தேவா-சம்:2515/1

மேல்


இகலியார் (1)

இகலியார் புரம் எய்தவன் உறை – தேவா-சம்:1731/3

மேல்


இகலிலோர்கள் (1)

அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர் – தேவா-சம்:3980/1

மேல்


இகலினர் (1)

இருது உடை அகலமொடு இகலினர் இனது என – தேவா-சம்:1312/2

மேல்


இகலும் (2)

இகலும் இருவர்க்கும் எரியாய் தோன்றி நிமிர்ந்தாரும் – தேவா-சம்:490/2
இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1

மேல்


இகழ் (2)

இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர் – தேவா-சம்:215/1
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/4

மேல்


இகழ்தரு (1)

விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன் – தேவா-சம்:1373/3

மேல்


இகழ்ந்தவன் (1)

கிள்ளை_மொழியாளை இகழ்ந்தவன் முத்தீ – தேவா-சம்:4153/1

மேல்


இகழ்ந்து (3)

இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று ஆங்கு – தேவா-சம்:1224/1
ஏல வார் குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம் – தேவா-சம்:2525/2
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும் இடும் போர்வை சாக்கியரும் – தேவா-சம்:3512/1

மேல்


இகழ்பவர் (1)

இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர் – தேவா-சம்:3765/2

மேல்


இகழ்பவர்தாம் (1)

இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே – தேவா-சம்:4017/2

மேல்


இகழ்வார்கள் (2)

எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள்
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:741/3,4
அடியார் பண்பு இகழ்வார்கள் ஆதர்களே – தேவா-சம்:1288/4

மேல்


இகழ்வாரையும் (1)

பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார் – தேவா-சம்:2490/1

மேல்


இகழ்வு (2)

மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர் – தேவா-சம்:1341/2

மேல்


இகழாது (1)

ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் – தேவா-சம்:933/3

மேல்


இகழாரே (1)

இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே – தேவா-சம்:1066/4

மேல்


இகழும் (1)

இகழும் காலன் இதயத்தும் என்னுளும் – தேவா-சம்:3332/1

மேல்


இங்கு (9)

இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள் – தேவா-சம்:741/3
உந்தியில் வந்து இங்கு அரு மறை ஈந்த உரவோனும் – தேவா-சம்:1088/2
ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும் – தேவா-சம்:1196/3
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் – தேவா-சம்:2774/2
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய் – தேவா-சம்:3528/2
இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே – தேவா-சம்:3573/1
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் நோக்கிட – தேவா-சம்:4163/3
இங்கு உரைத்த கிளியன்னவூரனே – தேவா-சம்:4168/4

மேல்


இங்கே (3)

சிறை ஆரும் மட கிளியே இங்கே வா தேனோடு பால் – தேவா-சம்:654/1
மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்து இங்கே
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசி – தேவா-சம்:793/1,2
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான் எருது ஏறி – தேவா-சம்:1900/2

மேல்


இச்சித்து (2)

பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் – தேவா-சம்:1360/1
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1855/3

மேல்


இச்சை (8)

தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு – தேவா-சம்:2012/3
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/4
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2742/3
இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும் – தேவா-சம்:3398/3
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/3
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான் – தேவா-சம்:3601/2
வீக்கிய அரவு உடை கச்சையான் இச்சை ஆனவர்கட்கு எல்லாம் – தேவா-சம்:3808/3

மேல்


இச்சையர் (2)

ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் – தேவா-சம்:3617/2
இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர் – தேவா-சம்:3721/1

மேல்


இச்சையாய் (1)

இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4006/2

மேல்


இச்சையார் (1)

இச்சையார் எமது உச்சியாரே – தேவா-சம்:1744/4

மேல்


இச்சையால் (2)

இச்சையால் உறைவார் எம் ஈசனார் – தேவா-சம்:1744/2
இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையை போக விட்டு போது-மின் – தேவா-சம்:2539/1,2

மேல்


இச்சையின் (1)

உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து – தேவா-சம்:2629/3

மேல்


இச்சையினால் (2)

உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் மெய்யே – தேவா-சம்:1135/1
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க – தேவா-சம்:1142/3

மேல்


இச்சையே (1)

கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே – தேவா-சம்:4025/4

மேல்


இசங்கும் (1)

இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து – தேவா-சம்:117/2

மேல்


இசை (160)

குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம் – தேவா-சம்:12/1
போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/4
தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/2
பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து – தேவா-சம்:22/3
கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே – தேவா-சம்:33/4
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/4
ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார் – தேவா-சம்:96/3
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டி திசை எங்கும் – தேவா-சம்:110/3
யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் – தேவா-சம்:118/3
முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:125/4
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/2
என் ஆனவன் இசை ஆனவன் இள ஞாயிறின் சோதி – தேவா-சம்:168/3
குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும் – தேவா-சம்:189/1
குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும் – தேவா-சம்:189/1
இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/2
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:234/4
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/3
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
பாங்கு நல்ல வரி வண்டு இசை பாட – தேவா-சம்:274/1
இசை விளங்கும் எழில் சூழ்ந்து இயல்பு ஆக – தேவா-சம்:276/1
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:348/3
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை – தேவா-சம்:350/3
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் – தேவா-சம்:359/3
திக்கின் இசை தேவர் வணங்கும் – தேவா-சம்:384/3
தொண்டர் இசை பாடியும் கூடி – தேவா-சம்:409/1
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல் – தேவா-சம்:467/3
இளம் கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி – தேவா-சம்:498/2
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய – தேவா-சம்:645/2
பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில் – தேவா-சம்:668/3
பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான் – தேவா-சம்:675/3
போர் ஆர் வேல் கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால் – தேவா-சம்:704/3
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட – தேவா-சம்:901/1
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட – தேவா-சம்:942/3
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:956/4
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட – தேவா-சம்:1048/3
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1092/4
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று – தேவா-சம்:1123/1
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/2
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல சூழ்ந்த – தேவா-சம்:1134/1
பண்டு இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1169/4
பல் இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1170/4
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த – தேவா-சம்:1172/3
இன் குரல் இசை கெழும் யாழ் முரல – தேவா-சம்:1207/1
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றை – தேவா-சம்:1237/2
பண் செல பல பாடல் இசை முரல் பருப்பதத்தை – தேவா-சம்:1281/2
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த – தேவா-சம்:1314/2
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில் – தேவா-சம்:1340/2,3
எந்தையை உரைசெய்த இசை மொழிபவர் வினை – தேவா-சம்:1358/3
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/2,3
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட – தேவா-சம்:1386/3
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
காந்தாரம் இசை அமைத்து காரிகையார் பண் பாட கவின் ஆர் வீதி – தேவா-சம்:1399/3
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1480/2
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1487/2
நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே – தேவா-சம்:1490/3,4
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் – தேவா-சம்:1511/2
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1542/3
படையானை பண் இசை பாடு மணஞ்சேரி – தேவா-சம்:1637/3
பழியாமை பண் இசை ஆன பகர்வானை – தேவா-சம்:1639/2
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி – தேவா-சம்:1641/3
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி – தேவா-சம்:1677/2
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி – தேவா-சம்:1781/3
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர – தேவா-சம்:1785/3
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் – தேவா-சம்:1820/3
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் – தேவா-சம்:1839/3
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக – தேவா-சம்:1935/1
விண் மொய்த்த பொழில் வரி வண்டு இசை முரலும் வெண்காடே – தேவா-சம்:1989/4
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில் – தேவா-சம்:2032/1,2
கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில் – தேவா-சம்:2098/3
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே – தேவா-சம்:2233/4
கோல் தேன் இசை முரல கேளா குயில் பயிலும் குறும்பலாவே – தேவா-சம்:2239/4
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1
அ தேன் அளி உண் களியால் இசை முரல ஆல தும்பி – தேவா-சம்:2249/3
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார் – தேவா-சம்:2290/3
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார் – தேவா-சம்:2337/3
வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும் – தேவா-சம்:2346/3
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் – தேவா-சம்:2350/2
பாடுவார் இசை பல் பொருள் பயன் உகந்து அன்பால் – தேவா-சம்:2360/1
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் – தேவா-சம்:2364/3
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே – தேவா-சம்:2431/4
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை – தேவா-சம்:2626/3
பூதம் சேர்ந்து இசை பாடலர் ஆடலர் பொலிதர நலம் ஆர்ந்த – தேவா-சம்:2641/1
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4
வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் – தேவா-சம்:2702/3
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே – தேவா-சம்:2748/4
திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி – தேவா-சம்:2755/3
பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா – தேவா-சம்:2802/2
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம் – தேவா-சம்:2823/1
பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும் – தேவா-சம்:2867/2
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் – தேவா-சம்:2877/3
முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள் – தேவா-சம்:2893/3
இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு – தேவா-சம்:2894/3
விடுத்து அருள்செய்து இசை கேட்டவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2896/2
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார் – தேவா-சம்:2946/2
யாழினது இசை உடை இறைவர் அல்லரே – தேவா-சம்:2957/4
பாடுவர் இசை பறை கொட்ட நட்டிருள் – தேவா-சம்:3024/3
இன்புடையார் இசை வீணை பூண் அரா – தேவா-சம்:3025/1
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி – தேவா-சம்:3065/3
இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும் – தேவா-சம்:3103/3
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர் – தேவா-சம்:3260/2
பாடினார் இசை மா மழபாடியை – தேவா-சம்:3314/3
எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3459/3
இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய் – தேவா-சம்:3473/2
தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில் – தேவா-சம்:3515/1
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2
கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/3
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/4
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால் – தேவா-சம்:3559/1
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/4
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/3
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/4
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே – தேவா-சம்:3617/4
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் – தேவா-சம்:3625/2
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3627/4
ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3628/4
வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3638/4
கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா – தேவா-சம்:3639/3
விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3642/4
அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால் – தேவா-சம்:3644/3
என்றும் அரியான் அயலவர்க்கு இயல் இசை பொருள்கள் ஆகி எனது உள் – தேவா-சம்:3646/1
கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே – தேவா-சம்:3647/4
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும் – தேவா-சம்:3673/3
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் – தேவா-சம்:3678/3
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே – தேவா-சம்:3695/2
கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி – தேவா-சம்:3697/3
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன் இசை மாலை மொழிவார் போய் – தேவா-சம்:3700/3
ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் – தேவா-சம்:3711/3
தெத்தென இசை முரல் சரிதையர் திகழ்தரும் அரவினர் – தேவா-சம்:3714/3
தென்னென இசை முரல் சரிதையர் திகழ்தரும் மார்பினில் – தேவா-சம்:3717/3
யாழ் நரம்பின் இசை இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3821/1
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3823/1
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/4
உடன் பயில்கின்றனன் மாதவனே உறு பொறி காய்ந்து இசை மா தவனே – தேவா-சம்:4016/1
கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே – தேவா-சம்:4023/3
இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே – தேவா-சம்:4049/2
கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில் – தேவா-சம்:4110/1
நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4110/2
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் – தேவா-சம்:4110/3
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/3

மேல்


இசைக்கு (2)

பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் – தேவா-சம்:3552/2
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம் – தேவா-சம்:3642/2

மேல்


இசைக்கும் (4)

வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா – தேவா-சம்:1869/2
வண்டு இசைக்கும் சடையீரே – தேவா-சம்:3820/2
வண்டு இசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3820/3
தொண்டு இசைக்கும் தொழிலாரே – தேவா-சம்:3820/4

மேல்


இசைகள் (1)

இறையுறு வரி வளை இசைகள் பாடிட – தேவா-சம்:2971/1

மேல்


இசைசெய் (2)

தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1536/3
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி – தேவா-சம்:2107/2

மேல்


இசைசெய்து (1)

முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே – தேவா-சம்:3634/4

மேல்


இசைசெய்ய (3)

கரும் தடம் கணின் மாதரார் இசைசெய்ய கார் அதிர்கின்ற பூம் பொழில் – தேவா-சம்:2026/1
வடி கொள் பொழிலில் மழலை வரி வண்டு இசைசெய்ய
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலி காழி – தேவா-சம்:2104/1,2
கூடு அரவம் மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசைசெய்ய
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் – தேவா-சம்:3685/1,2

மேல்


இசைசெய (4)

கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய
தெங்கு பைம் கமுகம் புடை சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2019/1,2
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம் இசைசெய
தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3168/3,4
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/3,4
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய
வேலை ஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே – தேவா-சம்:3619/3,4

மேல்


இசைசெயும் (1)

இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது – தேவா-சம்:1310/2

மேல்


இசைத்து (4)

பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை – தேவா-சம்:16/2
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி – தேவா-சம்:771/3
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
போற்று இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார் – தேவா-சம்:3359/2

மேல்


இசைதர (1)

கீதம் முன் இசைதர கிளரும் வீணையர் – தேவா-சம்:2977/1

மேல்


இசைதரு (2)

இலை மலி இதழியும் இசைதரு சடையினர் – தேவா-சம்:1339/3
சங்கு அதிர் பறை குழல் முழவினொடு இசைதரு சரிதையர் – தேவா-சம்:3747/3

மேல்


இசைதலின் (1)

இட்டம் அது அமர் பொடி இசைதலின் நசை பெறு – தேவா-சம்:1327/1

மேல்


இசைந்த (6)

பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா – தேவா-சம்:3351/1
கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3351/3
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/4
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி – தேவா-சம்:3536/3
இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே – தேவா-சம்:4049/2
இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல – தேவா-சம்:4080/1

மேல்


இசைந்தது (1)

ஒட்டு இசைந்தது அன்றியும் உச்சியாள் ஒருத்தியா – தேவா-சம்:3351/2

மேல்


இசைந்தவா (1)

ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே – தேவா-சம்:4056/2

மேல்


இசைந்தாரும் (1)

இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும்
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு – தேவா-சம்:487/2,3

மேல்


இசைந்தீரே (1)

எயில் ஆர்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே – தேவா-சம்:2051/4

மேல்


இசைந்து (6)

சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல் – தேவா-சம்:1460/3
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை – தேவா-சம்:1786/2
இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற – தேவா-சம்:2202/1
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் – தேவா-சம்:2288/2
ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர் – தேவா-சம்:2519/2
இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்து ஏத்த – தேவா-சம்:3901/2

மேல்


இசைப்ப (6)

புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்-தொறும் போற்றி இசைப்ப
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/1,2
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:506/3,4
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:694/3,4
பை வாய் அரவம் அரையில் சாத்தி பாரிடம் போற்று இசைப்ப
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம் – தேவா-சம்:696/1,2
புடை புல்கி அருள் என்று போற்று இசைப்ப
சடை இடை புனல் வைத்த சதுரன் இடம் – தேவா-சம்:1204/2,3
சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் – தேவா-சம்:3937/2,3

மேல்


இசைப்பன (1)

புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே – தேவா-சம்:4025/3

மேல்


இசைப்பார்கள் (1)

தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம் அடி போற்றி இசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர் – தேவா-சம்:4125/1,2

மேல்


இசைய (7)

ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும் – தேவா-சம்:577/3
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
ஈடு அல் இடபம் இசைய ஏறி மழு ஒன்று ஏந்தி – தேவா-சம்:2337/1
அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன் – தேவா-சம்:2417/1,2
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2678/1
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4

மேல்


இசையவர் (1)

இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் – தேவா-சம்:2403/3

மேல்


இசையா (1)

காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/4

மேல்


இசையார் (1)

மறையின் இசையார் நெறி மென் கூந்தல் மலையான்மகளோடும் – தேவா-சம்:757/1

மேல்


இசையால் (8)

தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே – தேவா-சம்:54/4
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும் – தேவா-சம்:271/3
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த – தேவா-சம்:417/3
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் – தேவா-சம்:2420/3
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/3
பன்னினார் இசையால் வழிபாடுசெய்து – தேவா-சம்:3315/3
புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே – தேவா-சம்:3558/4
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால்
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/3,4

மேல்


இசையாளன் (1)

நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4110/2

மேல்


இசையான் (1)

ஊன் ஆர்தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள் – தேவா-சம்:136/2

மேல்


இசையானும் (1)

பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் – தேவா-சம்:1982/3

மேல்


இசையானை (1)

இயலும் இசையானை எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:954/3

மேல்


இசையின் (1)

எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார் – தேவா-சம்:1833/1

மேல்


இசையுங்கால் (1)

இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள் – தேவா-சம்:1404/3

மேல்


இசையும் (5)

போர் இசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில் – தேவா-சம்:1386/2
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு – தேவா-சம்:1416/3
இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே – தேவா-சம்:3992/2

மேல்


இசையுறு (1)

விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே – தேவா-சம்:3753/4

மேல்


இசையொடு (2)

எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4

மேல்


இசையோடு (2)

நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் – தேவா-சம்:129/3
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4

மேல்


இசையோடும் (1)

கீதத்து இசையோடும் கேள்வி கிடையோடும் – தேவா-சம்:883/3

மேல்


இசைவது (1)

கொக்கரை குழல் முழ விழவொடும் இசைவது ஒர் சரிதையர் – தேவா-சம்:3718/3

மேல்


இசைவன (1)

இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் – தேவா-சம்:2584/2

மேல்


இசைவொடு (1)

இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு
பரவ வல்லார் பழி இலரே – தேவா-சம்:3839/3,4

மேல்


இஞ்சி (8)

கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1093/4
மலை ஆர் மாடம் நீடு உயர் இஞ்சி மஞ்சு ஆரும் – தேவா-சம்:1110/1
கல் உயர் இஞ்சி கழுமலம் மேய கடவுள்-தன்னை – தேவா-சம்:1270/1
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/3
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி
வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை – தேவா-சம்:2262/1,2
மாமகள்ஊர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சி
சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2268/2,3
தரித்த மறையாளர் மிகு வெங்குரு சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி
எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர் – தேவா-சம்:2271/1,2

மேல்


இஞ்சிக்கே (1)

இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின் – தேவா-சம்:4088/3

மேல்


இஞ்சியே (1)

ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி – தேவா-சம்:3784/3

மேல்


இட்ட (7)

போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில் – தேவா-சம்:461/3
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு – தேவா-சம்:1810/2
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர் – தேவா-சம்:1836/3
மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை – தேவா-சம்:1971/1
கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடம் ஆடி குலவும் – தேவா-சம்:3606/1
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் – தேவா-சம்:3618/3
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் – தேவா-சம்:3658/1

மேல்


இட்டத்தால் (2)

இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய் – தேவா-சம்:3473/2

மேல்


இட்டது (1)

உரித்தது பாம்பை உடல் மிசை இட்டது ஓர் ஒண் களிற்றை – தேவா-சம்:1262/1

மேல்


இட்டப்பட்டால் (1)

இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானிரே – தேவா-சம்:4142/4

மேல்


இட்டம் (6)

இட்டம் அது அமர் பொடி இசைதலின் நசை பெறு – தேவா-சம்:1327/1
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர் – தேவா-சம்:1810/3
கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1971/2
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2743/3
இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2744/3
இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே – தேவா-சம்:4049/2

மேல்


இட்டமா (2)

இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ – தேவா-சம்:2802/4
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3189/4

மேல்


இட்டமாய் (1)

இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4002/2

மேல்


இட்டல் (1)

அட்டு இட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1971/4

மேல்


இட்டவர் (1)

இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர் – தேவா-சம்:1810/3

மேல்


இட்டார்களும் (1)

குறிகொள் ஆழி நெஞ்சமே கூறை துவர் இட்டார்களும்
அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2559/1,2

மேல்


இட்டு (20)

வம்-மின் அடியீர் நாள் மலர் இட்டு தொழுது உய்ய – தேவா-சம்:110/1
உடுக்கை பல துவர் கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும் – தேவா-சம்:183/2
கடி கமழ் மா மலர் இட்டு கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:426/4
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/4
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட – தேவா-சம்:495/1
சடையினர் மேனி நீறு அது பூசி தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆக – தேவா-சம்:813/1
புகுவான் அயம் பெய்ய புலி தோல் பியற்கு இட்டு
தகுவான் எருக்கத்தம்புலியூர் தகைந்து அங்கே – தேவா-சம்:964/2,3
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் – தேவா-சம்:1931/2
பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு
உரம் தோன்றும் பாடல் கேட்டு உகவை அளித்தீர் உகவாதார் – தேவா-சம்:2055/1,2
அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே – தேவா-சம்:2552/2
மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே – தேவா-சம்:2767/4
இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே – தேவா-சம்:2894/3,4
ஓலம் இட்டு முன் தேடி உணர்கிலா – தேவா-சம்:3263/3
அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது – தேவா-சம்:3409/3
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3736/4
இட்டு எழில் பெறுகிறது எரியே – தேவா-சம்:3856/2
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம் – தேவா-சம்:3856/3
விதியினில் இட்டு அவிரும் பரனே வேணுபுரத்தை விரும்பு அரனே – தேவா-சம்:4013/4
உக்கு இருந்து ஒல்க உயர்வரை கீழ் இட்டு
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4144/2,3

மேல்


இட்டும் (1)

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால் – தேவா-சம்:1250/1

மேல்


இட்டுவர் (1)

இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின் – தேவா-சம்:1263/2

மேல்


இட்டே (1)

தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும் – தேவா-சம்:1368/1

மேல்


இட (20)

இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/2
ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு – தேவா-சம்:462/1
மிக்கார் வந்து விரும்பி பலி இட
தக்கார் தம் மக்களீர் என்று – தேவா-சம்:585/1,2
ஓலம் அது இட முன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான் – தேவா-சம்:809/2
தம் கை இட உண்பார் தாழ் சீவரத்தார்கள் – தேவா-சம்:880/1
மால் ஆயிரம் கொண்டு மலர் கண் இட ஆழி – தேவா-சம்:887/1
வலம் இட உடல் நலிவு இலது உள வினையே – தேவா-சம்:1317/4
இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே – தேவா-சம்:1913/4
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் – தேவா-சம்:2386/1
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
மான மா மட பிடி வன் கையால் அலகு இட
கானம் ஆர் கட கரி வழிபடும் கானப்பேர் – தேவா-சம்:3080/1,2
வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய் – தேவா-சம்:3194/1
ஓலம் இட அருளி உமை நங்கையொடும் உடனாய் – தேவா-சம்:3402/3
ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால் – தேவா-சம்:3537/3
கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய – தேவா-சம்:3744/3
குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன் – தேவா-சம்:3764/2
அங்கியை திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனாரது இட கையே – தேவா-சம்:4043/4
கன்றின் மான் இட கையதே கல்லின் மான் இடக்கை அதே – தேவா-சம்:4046/2
என்றும் ஏறுவது இடவமே என்னிடை பலி இட வமே – தேவா-சம்:4046/3

மேல்


இடக்கை (2)

கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம் – தேவா-சம்:3618/1
கன்றின் மான் இட கையதே கல்லின் மான் இடக்கை அதே – தேவா-சம்:4046/2

மேல்


இடக்கையே (1)

அங்கியை திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனாரது இட கையே – தேவா-சம்:4043/4

மேல்


இடங்களா (1)

எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்-கொலோ – தேவா-சம்:2530/4

மேல்


இடங்களில் (1)

ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் – தேவா-சம்:3211/3

மேல்


இடத்தினில் (1)

நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து – தேவா-சம்:1433/2

மேல்


இடத்து (3)

அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:532/2
கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3034/3,4
இடத்து மாதொடு தாமும் இருப்பரே – தேவா-சம்:3262/4

மேல்


இடத்தும் (2)

அல்ல இடத்தும் நடந்தார் அவர் போல் ஆம் – தேவா-சம்:256/3
பல்ல இடத்தும் பயிலும் பரமரே – தேவா-சம்:256/4

மேல்


இடத்தே (1)

ஓர் இடத்தே கரந்து அங்கு உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3397/3

மேல்


இடந்த (3)

இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும் அனம் ஆயும் – தேவா-சம்:1119/1
வடம் கெட நுடங்கு உண இடந்த இடை அல்லி – தேவா-சம்:1794/1
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1

மேல்


இடந்தவனும் (1)

பெருத்த உரு அதுவாய் உலகு இடந்தவனும் என்றும் – தேவா-சம்:1816/2

மேல்


இடந்தார்க்கு (1)

மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும் – தேவா-சம்:2169/3

மேல்


இடந்திடுவன் (1)

கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார் – தேவா-சம்:3774/2

மேல்


இடந்து (8)

இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும் – தேவா-சம்:556/3
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா – தேவா-சம்:2333/1
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய் – தேவா-சம்:2569/1
பூஉளானும் அ பொரு கடல்_வண்ணனும் புவி இடந்து எழுந்து ஓடி – தேவா-சம்:2635/1
கான் அலைக்கும் அவன் கண் இடந்து அப்ப நீள் – தேவா-சம்:3176/1
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே – தேவா-சம்:3540/4
ஈண்டு துயில் அமர் அப்பினனே இரும் கண் இடந்து அடி அப்பினனே – தேவா-சம்:4019/1
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே – தேவா-சம்:4021/1

மேல்


இடந்தும் (1)

பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார் – தேவா-சம்:523/2

மேல்


இடப்பான் (1)

பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள – தேவா-சம்:1367/1

மேல்


இடப (1)

மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர் – தேவா-சம்:128/2

மேல்


இடபம் (5)

ஈடு அல் இடபம் இசைய ஏறி மழு ஒன்று ஏந்தி – தேவா-சம்:2337/1
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம்
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/1,2
பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர் – தேவா-சம்:3647/1
தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி – தேவா-சம்:3679/2
எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா – தேவா-சம்:3725/2

மேல்


இடபமே (1)

நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் – தேவா-சம்:3617/1,2

மேல்


இடபமோடும் (1)

பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும்
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி – தேவா-சம்:3685/2,3

மேல்


இடம் (571)

முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின் – தேவா-சம்:12/3
மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர் – தேவா-சம்:14/3
காரின் மல்கு கடல் நஞ்சம் அது உண்ட கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:15/3
மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி – தேவா-சம்:16/3
குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற குனித்தார் இடம் என்பர் – தேவா-சம்:17/2
கள்ளம் ஆர்ந்து கழிய பழி தீர்த்த கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:18/3
மின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர் – தேவா-சம்:19/3
ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும் – தேவா-சம்:20/3
கை தவத்தர் மொழியை தவிர்வார்கள் கடவுள் இடம் போலும் – தேவா-சம்:21/2
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:59/4
பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று – தேவா-சம்:65/1
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும் – தேவா-சம்:83/2
தன் இயலும் உரை கொள்ளகில்லா சைவர் இடம் தளவு ஏறு சோலை – தேவா-சம்:85/2
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:100/4
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
அளறூபட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:104/4
மட மான் விழி உமை மாது இடம் உடையான் எனை உடையான் – தேவா-சம்:108/3
விடை ஆர் கொடி உடையான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:108/4
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:109/4
விண்ணும் முழுது ஆனான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:111/4
மேயான் அவன் உறையும் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:112/4
வில்லால் எயில் எய்தான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:113/4
வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி – தேவா-சம்:114/3
மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:115/4
இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து – தேவா-சம்:117/2
தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம் – தேவா-சம்:119/2
இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம் – தேவா-சம்:120/2
நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர் – தேவா-சம்:122/2
கறை ஆர் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில் – தேவா-சம்:123/2
ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் – தேவா-சம்:124/2
மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர் – தேவா-சம்:128/2
விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:130/4
வீறு ஆர்தர நின்றான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:131/4
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/2
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் – தேவா-சம்:133/2
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம் – தேவா-சம்:134/3
விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:135/4
தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:136/3
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:137/4
விளம்பட்டு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:138/4
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:139/4
நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:152/4
நே ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:154/4
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
காலன் திறல் அற சாடிய கடவுள் இடம் கருதில் – தேவா-சம்:163/3
புலை ஆயின களைவான் இடம் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:164/2
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து எம் – தேவா-சம்:166/1
அத்தன் நமை ஆள்வான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:167/4
அன்னான் அவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:168/4
அடியார் தமக்கு இனியான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:169/4
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி – தேவா-சம்:170/2
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:170/4
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:171/4
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:174/4
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:177/4
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:178/4
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:180/4
ஏர் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:181/4
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:182/4
இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:183/4
நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
கருகிய நிற விரி கடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி – தேவா-சம்:205/2
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/2
மறையும் ஓதி மயானம் இடம் ஆக – தேவா-சம்:298/2
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும் – தேவா-சம்:308/2
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே – தேவா-சம்:310/4
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும் – தேவா-சம்:319/3
நாதான் உறையும் இடம் ஆவது நாளும் – தேவா-சம்:320/3
பொறுத்தான் இடம் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:322/4
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி – தேவா-சம்:323/3
காடே இடம் ஆவது கல்லால் நிழல் கீழ் – தேவா-சம்:338/2
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:339/4
நிலை ஆர் சடையார் இடம் ஆகும் – தேவா-சம்:382/2
புக்க சடையார்க்கு இடம் ஆகும் – தேவா-சம்:384/2
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும் – தேவா-சம்:386/2
இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பம் அது எல்லாம் – தேவா-சம்:459/3
மான் இடம் ஆர்தரு கையர் மா மழு ஆரும் வலத்தார் – தேவா-சம்:465/1
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம் – தேவா-சம்:468/3
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/2
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே – தேவா-சம்:492/4
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம்
உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல்செய் – தேவா-சம்:638/2,3
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண் – தேவா-சம்:642/3
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம் – தேவா-சம்:690/2
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன் இடம் ஆம் – தேவா-சம்:693/2
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம் – தேவா-சம்:694/2
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம் – தேவா-சம்:695/2
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம் – தேவா-சம்:696/2
கூட வென்றி வாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:697/2
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/2
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம்
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ – தேவா-சம்:701/2,3
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம்
மண் ஆர் சோலை கோல வண்டு வைகலும் தேன் அருந்தி – தேவா-சம்:702/2,3
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல் – தேவா-சம்:703/2,3
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்
போர் ஆர் வேல் கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால் – தேவா-சம்:704/2,3
மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம்
கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே – தேவா-சம்:705/2,3
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம்
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண் திரை மொண்டு எறிய – தேவா-சம்:706/2,3
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின் – தேவா-சம்:707/2,3
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப – தேவா-சம்:709/2,3
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டு அறியாத இடம்
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார் – தேவா-சம்:710/2,3
சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:755/1
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார் – தேவா-சம்:794/2
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
நிரவி கர வாளை நேர்ந்தான் இடம் போலும் – தேவா-சம்:878/2
வெம் காடு இடம் ஆக வெம் தீ விளையாடும் – தேவா-சம்:921/3
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில் – தேவா-சம்:953/2
இறையான் எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட – தேவா-சம்:966/3
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/2
ஏத்த வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர் – தேவா-சம்:1055/3
நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை – தேவா-சம்:1082/1
சீர் இடம் கொண்ட எம் இறை போலும் சேய்து ஆய – தேவா-சம்:1082/2
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/2
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம்
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும் – தேவா-சம்:1127/2,3
கங்கை-தனை கரந்த கறை_கண்டன் கருதும் இடம்
செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம் – தேவா-சம்:1128/2,3
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன் – தேவா-சம்:1129/2
ஓதியும் காண்பு அரிய உமை_கோன் உறையும் இடம்
மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த – தேவா-சம்:1130/2,3
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்தி கை வீசி – தேவா-சம்:1137/2
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/2
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம்
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/2,3
கான் அமர் மான் மறி கை கடவுள் கருதும் இடம்
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை – தேவா-சம்:1145/2,3
கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில் – தேவா-சம்:1146/2
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் – தேவா-சம்:1147/2
மறுக்குறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில் – தேவா-சம்:1148/2
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் – தேவா-சம்:1149/2
என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் – தேவா-சம்:1150/2
நீர் உறு சடைமுடி நிமலன் இடம்
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:1174/2,3
தானவர் புரம் எய்த சைவன் இடம்
கான் அமர் மட மயில் பெடை பயிலும் – தேவா-சம்:1180/2,3
விண் உற ஓங்கிய விமலன் இடம்
திண்ண நல் மதில் அணி சிரபுரமே – தேவா-சம்:1182/3,4
அரை பொரு புலி அதள் அடிகள் இடம்
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர் – தேவா-சம்:1197/2,3
கை அணிபவன் இடம் கடைமுடியே – தேவா-சம்:1199/4
அடி புல்கு பைம் கழல் அடிகள் இடம்
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர் – தேவா-சம்:1202/2,3
சடை இடை புனல் வைத்த சதுரன் இடம்
கடை முடி அதன் அயல் காவிரியே – தேவா-சம்:1204/3,4
தெரித்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1218/4
சேயவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1219/4
சேர்த்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1220/4
செய்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1221/4
சேர்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1222/4
சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1223/4
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1224/4
தெரியவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1225/4
சென்றவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1226/4
எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம்
ஐங்கணை வரி சிலையான் அநங்கனை அழகு அழித்த – தேவா-சம்:1274/2,3
கார் கெழு நறும் கொன்றை கடவுளது இடம் வகையால் – தேவா-சம்:1276/3
இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1305/4
இருமையும் உடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1306/4
எரி வளர் சடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1307/4
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே – தேவா-சம்:1308/4
மலை உடை மட மகள் தனை இடம் உடையோன் – தேவா-சம்:1309/2
இலை உடை படையவன் இடம் இடைமருதே – தேவா-சம்:1309/4
இறையவன் உறைதரும் இடம் இடைமருதே – தேவா-சம்:1311/4
எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே – தேவா-சம்:1312/4
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த – தேவா-சம்:1314/2
இலை மலி படையவர் இடம் இடைமருதே – தேவா-சம்:1321/4
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர் – தேவா-சம்:1337/2
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம்
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/3,4
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம்
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/3,4
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம்
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/3,4
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம்
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/3,4
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம்
கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/3,4
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம்
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/3,4
சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/3,4
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம்
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/3,4
சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம்
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/3,4
புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம்
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/3,4
மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே – தேவா-சம்:1408/4
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/2
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு – தேவா-சம்:1410/1
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே – தேவா-சம்:1427/4
சரம் துரந்து எரிசெய்த தாழ் சடை சங்கரன் மேய இடம்
குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம் – தேவா-சம்:1428/2,3
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்
விண் அமர் நெடு மாடம் ஓங்கி விளங்கிய கச்சி-தன்னுள் – தேவா-சம்:1429/2,3
காலன் மாள் உற காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம்
மாலை வெண் மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1430/2,3
அரவம் சேர் சடை அந்தணன் அணங்கினொடு அமரும் இடம்
கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள் – தேவா-சம்:1434/2,3
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/4
எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே – தேவா-சம்:1516/4
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/4
என்னை ஆளுடையான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1536/4
ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே – தேவா-சம்:1539/4
ஏல வார் குழலாள் ஒருபாகம் இடம் கொடு – தேவா-சம்:1577/3
நெதியானை நெஞ்சு இடம் கொள்ள நினைவார்-தம் – தேவா-சம்:1584/1
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார் – தேவா-சம்:1645/2
குரவு ஆர் குழலாள் ஒருகூறன் இடம்
கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு – தேவா-சம்:1646/2,3
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம்
போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கள் – தேவா-சம்:1647/2,3
ஈசர்க்கு இடம் ஆவது இன் நறவ – தேவா-சம்:1648/2
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம் – தேவா-சம்:1649/2
தளிரும் சடை மேல் உடையான் இடம் ஆம் – தேவா-சம்:1650/2
ஆ என்று அலற அடர்த்தான் இடம் ஆம் – தேவா-சம்:1651/2
கலைதான் திரி காடு இடம் நாடு இடம் ஆம் – தேவா-சம்:1669/2
கலைதான் திரி காடு இடம் நாடு இடம் ஆம் – தேவா-சம்:1669/2
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே – தேவா-சம்:1735/4
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர் – தேவா-சம்:1780/2
வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1781/2
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:1782/2
விருப்பு உடைய அற்புதர் இருக்கும் இடம் ஏர் ஆர் – தேவா-சம்:1808/3
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் – தேவா-சம்:1809/2
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர் – தேவா-சம்:1810/3
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம் சீர் – தேவா-சம்:1811/2
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/3
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ – தேவா-சம்:1813/3
என்ன சதி என்று உரைசெய் அங்கணன் இடம் சீர் – தேவா-சம்:1814/3
துரக்க விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர் – தேவா-சம்:1815/3
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் – தேவா-சம்:1816/3
நோக்க அரிய தத்துவன் இடம் படியின் மேலால் – தேவா-சம்:1817/3
மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1819/2
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவி-தன் மேல் – தேவா-சம்:1820/2
உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர் – தேவா-சம்:1821/2
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி – தேவா-சம்:1822/2
அடர்த்தவர்-தமக்கு இடம் அது என்பர் அளி பாட – தேவா-சம்:1826/3
பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர் – தேவா-சம்:1827/2
அத்தன் எமை ஆள் உடைய அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:1830/2
ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர் – தேவா-சம்:1831/2
போலிய ஒருத்தர் புரி நூலர் இடம் என்பர் – தேவா-சம்:1832/2
கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர் – தேவா-சம்:1833/2
நாதன் நமை ஆள் உடைய நம்பன் இடம் என்பர் – தேவா-சம்:1834/2
மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1835/2
சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர் – தேவா-சம்:1836/2
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர் – தேவா-சம்:1837/2
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர் – தேவா-சம்:1838/2
முட்டைகள் மொழிந்த முனிவான்-தன் இடம் என்பர் – தேவா-சம்:1839/2
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த – தேவா-சம்:1907/3
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி சடாயு என்பார் தாம் இருவர் – தேவா-சம்:1928/2,3
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1928/4
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம்
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து – தேவா-சம்:1929/2,3
ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம்
யோசனை போய் பூ கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே – தேவா-சம்:1930/2,3
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம்
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்-கண் – தேவா-சம்:1931/2,3
பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவம் ஆக – தேவா-சம்:1932/2,3
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம்
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை – தேவா-சம்:1933/2,3
பித்தரை போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம்
பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து – தேவா-சம்:1934/2,3
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம்
எண் இன்றி முக்கோடி வாணாள் அது உடையானை – தேவா-சம்:1935/2,3
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாரும் இடம்
ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும் – தேவா-சம்:1936/2,3
தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம்
விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா – தேவா-சம்:1937/2,3
சூடும் பிறை சென்னி சூழ் காடு இடம் ஆக – தேவா-சம்:1961/1
கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடம் ஆக – தேவா-சம்:1965/1
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/3
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/4
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2235/2
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2236/2
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2236/4
காலன் உடல் கிழிய காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2237/2
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த – தேவா-சம்:2238/2
கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில் – தேவா-சம்:2239/2
பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி – தேவா-சம்:2240/2
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் – தேவா-சம்:2241/2
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் – தேவா-சம்:2242/2
குரவம் முறுவல்செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2242/4
காடி தொடு சமணை காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2243/2
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2245/2
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/2
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் – தேவா-சம்:2247/2
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் மிடைந்து வானோர் – தேவா-சம்:2248/2
முத்து ஏர் நகையாள் இடம் ஆக தம் மார்பில் வெண் நூல் பூண்டு – தேவா-சம்:2249/1
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த – தேவா-சம்:2249/2
புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும் – தேவா-சம்:2250/2
முந்நீர் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முழை சேர் சீயம் – தேவா-சம்:2252/2
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி – தேவா-சம்:2253/2
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான் – தேவா-சம்:2369/2
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான் – தேவா-சம்:2369/2
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் – தேவா-சம்:2378/2
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2379/2
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:2458/3
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2497/4
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2498/4
அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2499/4
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2500/4
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2501/4
அரிய ஆரமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2502/4
அண்ணலாய் அருள்செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2503/4
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2504/4
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2505/4
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழில் – தேவா-சம்:2533/1
இடர்ப்பட கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய் – தேவா-சம்:2535/2
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2617/3
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2618/3
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/3
குன்றியூர் குடமூக்கு இடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம் – தேவா-சம்:2622/1
எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர் – தேவா-சம்:2640/2
வேதம் ஓதிய நா உடையான் இடம் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2641/3
இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று – தேவா-சம்:2644/1
விண்ட மா மலர் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2646/3
விலங்கலே சிலை இடம் என உடையவன் விற்குடிவீரட்டத்து – தேவா-சம்:2647/1
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் – தேவா-சம்:2677/2
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம்
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை – தேவா-சம்:2692/2,3
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம்
புயல் இலங்கும் கொடையாளர் வேதத்து ஒலி பொலியவே – தேவா-சம்:2693/2,3
பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான் இடம்
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் – தேவா-சம்:2695/2,3
எருது இலங்க பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது – தேவா-சம்:2696/2
பீடு இலங்கும் சடை பெருமையாளர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2697/2
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம்
இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால் – தேவா-சம்:2698/2,3
தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2699/3
ஓவி அங்கே அவர்க்கு அருள்புரிந்த ஒருவர்க்கு இடம்
காவி அம் கண் மட மங்கையர் சேர் கடல் காழியே – தேவா-சம்:2700/3,4
முடை நவின்ற மொழி ஒழித்து உகந்த முதல்வன் இடம்
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர – தேவா-சம்:2701/2,3
இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால் – தேவா-சம்:2703/2
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம்
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம் – தேவா-சம்:2704/2,3
எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2705/2
எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2706/2
வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2707/2
தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2708/2
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2710/2
தாழ்ந்து தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2711/2
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் – தேவா-சம்:2712/2
வான_நாடன் அமரர் பெருமாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2725/3
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2726/2
நறை கொள் கொன்றைம் நயந்து ஓங்கு நாதற்கு இடம் ஆவது – தேவா-சம்:2727/3
உண்டு போலும் என வைத்து உகந்த ஒருவற்கு இடம்
கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2728/3,4
போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2729/3
உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2730/3
எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2731/3
அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2732/2
அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2733/2
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2734/3
கொண்ட கையான் புரம் மூன்று எரித்த குழகன் இடம்
எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2736/2,3
ஏத வித்து ஆயின தீர்க்கும் இடம் இரும்பை-தனுள் – தேவா-சம்:2737/3
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2738/2
அஞ்ச வேழம் உரித்த பெருமான் அமரும் இடம்
எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2739/2,3
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2740/3
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2741/3
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2742/3
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2743/3
பிரமன் மாலும் அறியாமை நின்ற பெரியோன் இடம்
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2745/2,3
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2746/1
அடிகள் ஆர தொழுது ஏத்த நின்ற அழகன் இடம்
கொடிகள் ஓங்கி குலவும் விழவு ஆர் திலதைப்பதி – தேவா-சம்:2747/2,3
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம்
தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2748/2,3
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள் இடம்
திடல் அடங்க செழும் கழனி சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2749/2,3
வெம் கண் நாகம் விரி சடையில் வைத்த விகிர்தன் இடம்
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2750/2,3
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம்
தெண் நிலாவின் ஒளி தீண்டு சோலை திலதைப்பதி – தேவா-சம்:2752/2,3
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால் – தேவா-சம்:2753/2
எடுத்தவன்-தன் முடி தோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2754/2
இடம் கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம் – தேவா-சம்:2755/2
இடம் கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம்
திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி – தேவா-சம்:2755/2,3
பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம்
பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி – தேவா-சம்:2756/2,3
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார் – தேவா-சம்:2759/2
மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய – தேவா-சம்:2765/2
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா – தேவா-சம்:2766/2
முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம்
புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர்-தனை – தேவா-சம்:2781/2,3
படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2791/2
துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2793/2
அரிய பெம்மான் அரவ குழையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2794/2
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2795/2
ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது – தேவா-சம்:2796/2
தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2797/2
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2798/2
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2799/2
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/3
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/2,3
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார் – தேவா-சம்:2816/2
இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே – தேவா-சம்:2825/6
அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம்
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே – தேவா-சம்:2910/3,4
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம்
கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்-வாய் – தேவா-சம்:2911/2,3
வனம் மிகு மால் வரையால் அடர்த்தான் இடம் மன்னிய – தேவா-சம்:2917/2
கருநிற_வண்ணனும் காண்பு அரிய கடவுள் இடம்
நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய – தேவா-சம்:2918/2,3
ஓர் இடம் குறைவு இலர் உடையர் கோவணம் – தேவா-சம்:2943/2
நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும் – தேவா-சம்:2943/3
இள மதி அணி சடை எந்தையார் இடம்
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய – தேவா-சம்:2987/2,3
மைய கண் மலைமகளோடும் வைகு இடம்
வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை – தேவா-சம்:2988/2,3
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம்
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே – தேவா-சம்:2989/3,4
தும்பி அது உரிசெய்த துங்கர் தங்கு இடம்
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை – தேவா-சம்:2990/2,3
மட மொழி மலைமகளோடும் வைகு இடம்
மட அனம் நடை பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2991/2,3
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம்
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள் – தேவா-சம்:2994/2,3
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம்
மாலை கொடு அணி மறைவாணர் வைகலில் – தேவா-சம்:2995/2,3
மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை – தேவா-சம்:2997/1
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/4
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே – தேவா-சம்:3003/4
பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர் – தேவா-சம்:3004/2
சீர்மையினான் இடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3050/4
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம்
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே – தேவா-சம்:3096/3,4
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே – தேவா-சம்:3103/4
மறி பிடித்தான் இடம் மா மழபாடியே – தேவா-சம்:3105/4
நீரின் ஆர் புன் சடை நிமலனுக்கு இடம் என – தேவா-சம்:3128/1
இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே – தேவா-சம்:3138/4
இடம் உடை சடையினன் ஏடகத்து இறைவனே – தேவா-சம்:3146/4
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம்
சேண் உலாம் மாளிகை திரு உசாத்தானமே – தேவா-சம்:3156/3,4
தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம்
மன்னு மா காவிரி வந்து அடி வருட நல் – தேவா-சம்:3170/2,3
நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம்
பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும் – தேவா-சம்:3171/2,3
உருவினால் அன்றியே உருவுசெய்தான் இடம்
பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும் – தேவா-சம்:3172/2,3
வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம்
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை – தேவா-சம்:3176/2,3
ஓலிடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம்
காலொடும் கனக மூக்கு உடன்வர கயல் வரால் – தேவா-சம்:3177/2,3
காரணன் அடி முடி காண ஒண்ணான் இடம்
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ – தேவா-சம்:3178/2,3
போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான் – தேவா-சம்:3194/2
பெய்யும் மா மழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய – தேவா-சம்:3196/3
படம் ஆர் கச்சி இடம் ஏகம்பத்து – தேவா-சம்:3237/1
மான் இடம் உடையார் வளர் செம் சடை – தேவா-சம்:3256/1
தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார் – தேவா-சம்:3256/2
கான் இடம் கொளும் தண் வயல் காழியார் – தேவா-சம்:3256/3
ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே – தேவா-சம்:3256/4
கங்கையான் கடவுள் இடம் மேவிய – தேவா-சம்:3309/2
சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம்
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் – தேவா-சம்:3331/2,3
திகழும் சேவடியான் திருந்தும் இடம்
புகழும் பூமகளும் புணர் பூசுரர் – தேவா-சம்:3332/2,3
கரந்த கண்டத்தினான் கருதும் இடம்
சுரந்த மேதி துறை படிந்து ஓடையில் – தேவா-சம்:3333/2,3
உவந்த மேனியினான் உறையும் இடம்
சிவந்த பொன்னும் செழும் தரளங்களும் – தேவா-சம்:3334/2,3
விலங்கலில் அடர்த்தான் விரும்பும் இடம்
சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும் – தேவா-சம்:3335/2,3
இருவரும் தெரியா ஒருவன் இடம்
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண் – தேவா-சம்:3336/2,3
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு – தேவா-சம்:3380/3
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3395/4
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட – தேவா-சம்:3397/1
பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3397/4
உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3405/4
ஊர் இடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3406/4
ஒளி தரு வெண் பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3407/4
உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3408/4
உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3409/4
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3410/4
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3411/4
ஒற்றியான் முற்றும் ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3412/4
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3413/4
ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3414/4
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே – தேவா-சம்:3440/4
மை அணி மா மிடற்றான் உறையும் இடம் வக்கரையே – தேவா-சம்:3441/4
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/4
வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3446/4
வாடிய வெண் தலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே – தேவா-சம்:3447/4
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3449/4
வேல் அன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3450/4
விடை நவிலும் கொடியான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3451/4
விண்ணவர்-தம் பெருமான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3452/4
வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3453/4
வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3454/4
வென்றவன் எம் இறைவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3455/4
விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3456/4
வேலை விட மிடற்றான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3457/4
மிக்கு உயர் சோதி அவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3458/4
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம்
படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும் – தேவா-சம்:3464/2,3
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3514/2
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம் – தேவா-சம்:3516/2
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில் – தேவா-சம்:3518/3
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் – தேவா-சம்:3520/2
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம் – தேவா-சம்:3521/2
கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3522/2
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் – தேவா-சம்:3524/2
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் – தேவா-சம்:3529/2
மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் – தேவா-சம்:3530/2
தடம் கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால் – தேவா-சம்:3530/3
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம் – தேவா-சம்:3535/2
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம் – தேவா-சம்:3550/2
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3551/2
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3551/2
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3553/2
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
விலங்கலில் அடர்த்து அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல் – தேவா-சம்:3555/2
அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம் – தேவா-சம்:3556/2
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் – தேவா-சம்:3557/2
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2
விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3560/2
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம் – தேவா-சம்:3561/2
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம் – தேவா-சம்:3563/2
செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம் – தேவா-சம்:3564/2
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம் – தேவா-சம்:3565/2
ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம்
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/2,3
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம்
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம் – தேவா-சம்:3599/2,3
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/2
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் – தேவா-சம்:3614/2
கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3615/2
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் – தேவா-சம்:3618/3
அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3620/2
அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர் – தேவா-சம்:3621/2
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம் – தேவா-சம்:3626/2
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3627/2
நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம் – தேவா-சம்:3628/2
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/2
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம்
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/2,3
திண்ணிய அரக்கனை நெரித்து அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3631/2
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/2
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் – தேவா-சம்:3640/2
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3641/2
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம்
முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை – தேவா-சம்:3642/2,3
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/2,3
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் – தேவா-சம்:3644/2
நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம் – தேவா-சம்:3646/2
பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர் – தேவா-சம்:3647/1
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் – தேவா-சம்:3647/2
மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம்
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை – தேவா-சம்:3648/2,3
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3651/2
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/2
ஆசை கொள் மனத்தை அடியார் அவர்-தமக்கு அருளும் அங்கணன் இடம்
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை – தேவா-சம்:3655/2,3
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3662/2
எங்கள் பெருமான் இடம் என தகும் முனை கடலின் முத்தம் – தேவா-சம்:3668/3
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/3
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர் – தேவா-சம்:3675/2
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும் – தேவா-சம்:3688/1
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3691/2
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் – தேவா-சம்:3692/3
அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில் – தேவா-சம்:3693/2
முடி கொள் சடை தாழ விடை ஏறு முதலாளர் அவர் இடம் ஆம் – தேவா-சம்:3694/2
கங்கை அரவம் விரவு திங்கள் சடை அடிகள் இடம் வினவில் – தேவா-சம்:3696/3
சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும் – தேவா-சம்:3697/2
கோலம் உடையான் உணர்வு கோது இல் புகழான் இடம் அது ஆகும் – தேவா-சம்:3698/2
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் – தேவா-சம்:3699/3
வித்தக நகு தலை உடையவர் இடம் விழிமிழலையே – தேவா-சம்:3714/4
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல் – தேவா-சம்:3733/2
வெம் கதிர் உறும் மழு உடையவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3747/4
பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில் – தேவா-சம்:3748/3
வெறி கமழ்தரு மலர் அடைபவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3751/4
கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம் – தேவா-சம்:3753/3
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும் – தேவா-சம்:3758/3
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை ஆதரித்தே – தேவா-சம்:3766/2
விரும்பு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3770/4
வேண்டு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3774/4
வீங்கு நீர் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே – தேவா-சம்:3778/4
பீடு உடை சடைமுடி அடிகளார் இடம் என பேணினாரே – தேவா-சம்:3782/4
மங்கையை இடம் உடையீரே – தேவா-சம்:3847/2
மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3847/3
பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம்
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3872/3,4
ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும் – தேவா-சம்:3874/3
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் – தேவா-சம்:3875/3
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:3883/1
துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும் – தேவா-சம்:3901/3
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும் – தேவா-சம்:3902/3
மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் – தேவா-சம்:3903/3
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம் போலும் – தேவா-சம்:3904/3
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3905/3
பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் – தேவா-சம்:3906/3
அரை தரு பூம் துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும் – தேவா-சம்:3907/3
மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3908/3
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3909/3
ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும் – தேவா-சம்:3910/3
கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3912/3
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3914/3
அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3915/3
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3916/3
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3917/3
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/3
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3919/3
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3920/3
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3921/3
ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே – தேவா-சம்:3930/4
சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப – தேவா-சம்:3937/2
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:3938/3
நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே – தேவா-சம்:3945/4
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும் – தேவா-சம்:3952/3
காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/4
உண்டு உழன்றதும் முண்ட தலையிலே உடுபதிக்கு இடம் உண்டு அ தலையிலே – தேவா-சம்:4031/3
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4031/4
காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே – தேவா-சம்:4032/4
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4033/4
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே – தேவா-சம்:4036/2
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே – தேவா-சம்:4044/4
படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில் – தேவா-சம்:4068/2
தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும் – தேவா-சம்:4070/2
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4081/4
பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர் – தேவா-சம்:4148/2
எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர் – தேவா-சம்:4152/2
நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர் – தேவா-சம்:4154/2
ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:4156/2
கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர் – தேவா-சம்:4157/2

மேல்


இடம்-போலும் (1)

நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/3,4

மேல்


இடம்கொண்ட (10)

ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1852/3
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1853/3
இன்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1854/3
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1855/3
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1856/3
ஈடாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1857/3
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1858/3
இயல்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1859/3
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1860/3
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1861/1

மேல்


இடம்கொள் (1)

இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/2

மேல்


இடமதா (1)

இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி – தேவா-சம்:2513/3

மேல்


இடமவன் (1)

இடமவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1245/4

மேல்


இடமா (19)

மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:442/2
பேய் அடைந்த காடு இடமா பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:519/1
உறையும் மயானம் இடமா உடையார் உலகர் தலைமகன் – தேவா-சம்:724/2
சுலவும் சடையான் சுடுகாடு இடமா
நல மென்முலையாள் நகைசெய்ய நடம் – தேவா-சம்:1702/1,2
இடமா உறைவாய் என இன்புறுமே – தேவா-சம்:1728/4
விண்ணவர்_கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே – தேவா-சம்:1984/4
காடு அது இடமா உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2337/2
கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து – தேவா-சம்:2678/2
நாடினாய் இடமா நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சம்:2801/2
குர விரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/3,4
கூத்து அரவங்கள் ஓவா குழகன் குடமூக்கு இடமா
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3428/3,4
குயில் பெடையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/3,4
கொக்கரையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3430/3,4
கொடி நெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கு இடமா
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/3,4
குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/3,4
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/3,4
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/3,4
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3435/3,4
கூடிய குன்றம் எல்லாம் உடையான் குடமூக்கு இடமா
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3436/3,4

மேல்


இடமாம் (1)

முட்டைகள் மொழிந்த மொழிகொண்டு அருள்செய்யாத முதல்வன்-தன் இடமாம்
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/2,3

மேல்


இடமும் (2)

பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர் – தேவா-சம்:470/2
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2148/2

மேல்


இடமே (2)

பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே – தேவா-சம்:4017/2

மேல்


இடர் (89)

சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/4
கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர் – தேவா-சம்:113/1
பகரும் அடியவர்கட்கு இடர் பாவம் அடையாவே – தேவா-சம்:129/4
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு – தேவா-சம்:208/3
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/4
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:559/4
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/4
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:561/4
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:562/4
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:563/4
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:564/4
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:565/4
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/4
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:567/4
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:568/4
என வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:630/4
எந்தை கழல் ஏத்த இடர் வந்து அடையாவே – தேவா-சம்:896/4
செல்லும் நெறியானை சேர்ந்தார் இடர் தீர – தேவா-சம்:931/3
இன்னிசை ஈர்_ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே – தேவா-சம்:1057/4
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு இடர் பாவம் – தேவா-சம்:1091/3
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த – தேவா-சம்:1108/3
இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிதே – தேவா-சம்:1304/4
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர்
விரவிலர் வினையொடு வியன் உலகு உறவே – தேவா-சம்:1325/3,4
வடி கொடு தனது அடி வழிபடுமவர் இடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை – தேவா-சம்:1330/2,3
இலை நலி வினை இருமையும் இடர் கெடுமே – தேவா-சம்:1348/4
இடர் கெடும் உயர் கதி பெறுவது திடனே – தேவா-சம்:1349/4
திருந்து பைம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1428/4
திண்ண மாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1429/4
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1430/4
சேடர் சேர் கலி கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1431/4
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1432/4
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1433/4
கண்டவன் கலி கச்சி ஏகம்பம் காண இடர் கெடுமே – தேவா-சம்:1435/4
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1485/2
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1486/2
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1488/2
எம்மானை ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:1581/4
ஏற்றானை ஏத்து-மின் நும் இடர் ஏகவே – தேவா-சம்:1601/4
ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே – தேவா-சம்:1605/4
நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே – தேவா-சம்:1607/4
ஏத்தானே ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர்
காத்தானே கார் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1629/2,3
ஆர்த்தானே என்பவர் மேல் இடர் அடராவே – தேவா-சம்:1629/4
எடுத்தானை ஏதம் ஆகம் முனிவர்க்கு இடர்
கெடுத்தானே கேழ் கிளரும் திரு காறாயில் – தேவா-சம்:1630/2,3
செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே – தேவா-சம்:1638/4
இணை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1689/4
இறை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1693/4
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த – தேவா-சம்:1869/3
இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே – தேவா-சம்:1913/4
எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே – தேவா-சம்:1916/4
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு – தேவா-சம்:2186/3
பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும் – தேவா-சம்:2218/2
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/2
முத்து உலாவிய வித்தினை ஏத்து-மின் முடுகிய இடர் போமே – தேவா-சம்:2610/4
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே – தேவா-சம்:2628/4
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் – தேவா-சம்:2673/2
எண்ணுவார் இடர் ஏகுமே – தேவா-சம்:2684/4
எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே – தேவா-சம்:2714/4
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே – தேவா-சம்:2765/4
நிலையுறும் இடர் நிலையாத வண்ணம் – தேவா-சம்:2824/1
இடர் ஆயின இன்றி தாம் எய்துவர் தவநெறியே – தேவா-சம்:2833/6
பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும் – தேவா-சம்:2841/1
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே – தேவா-சம்:2841/4
கல் நெடு மால் வரை கீழ் அரக்கன் இடர் கண்டானும் – தேவா-சம்:2874/1
இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே – தேவா-சம்:2916/4
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை – தேவா-சம்:2958/2
ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3033/3,4
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட – தேவா-சம்:3048/3
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:3221/4
பேர் ஆழியானது இடர் கண்டு அருள்செய்தல் பேணி – தேவா-சம்:3380/2
சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல் – தேவா-சம்:3393/3
பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும் – தேவா-சம்:3397/2
படும் இடர் கண்டு அயர பரு மால் வரை கீழ் அடர்த்தான் – தேவா-சம்:3434/2
குறை கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே குளிர் பொய்கை – தேவா-சம்:3476/1
மிக்கு அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே – தேவா-சம்:3639/4
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார்-தம் இடர் ஒல்க அருளி – தேவா-சம்:3641/1
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/4
எண்ண வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3810/4
இருக்க வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3838/4
இலங்கை மன் இடர் கெடுத்தீரே – தேவா-சம்:3860/2
இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3860/3
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் – தேவா-சம்:3894/2
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே – தேவா-சம்:3923/4
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே – தேவா-சம்:4023/4

மேல்


இடர்கள் (3)

எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே – தேவா-சம்:2643/4
இருவரை இடர்கள் செய்தீரே – தேவா-சம்:3839/2
இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு – தேவா-சம்:3839/3

மேல்


இடர்களே (1)

ஈசா என்ன நில்லா இடர்களே – தேவா-சம்:270/4

மேல்


இடர்தானே (4)

ஈசா என்பார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:902/4
ஏத்தும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:929/4
எச்சும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:935/4
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே – தேவா-சம்:1966/4

மேல்


இடர்ப்பட (1)

இடர்ப்பட கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய் – தேவா-சம்:2535/2

மேல்


இடர்பட (1)

ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து – தேவா-சம்:2493/1

மேல்


இடரான (1)

ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா – தேவா-சம்:2395/3

மேல்


இடரினும் (1)

இடரினும் தளரினும் எனது உறு நோய் – தேவா-சம்:2834/1

மேல்


இடவமே (1)

என்றும் ஏறுவது இடவமே என்னிடை பலி இட வமே – தேவா-சம்:4046/3

மேல்


இடவே (1)

கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன் – தேவா-சம்:4108/2

மேல்


இடறி (5)

சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/3,4
தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து – தேவா-சம்:1410/3
ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2382/3,4
துறை உலவு கடல் ஓதம் சுரி சங்கம் இடறி போய் – தேவா-சம்:3510/1
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை – தேவா-சம்:4120/1,2

மேல்


இடறினார் (1)

இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1

மேல்


இடறு (1)

குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே – தேவா-சம்:3648/4

மேல்


இடாதவர் (1)

ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வை துறந்தாரே – தேவா-சம்:3929/4

மேல்


இடி (10)

மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும் – தேவா-சம்:145/1
இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை – தேவா-சம்:184/2
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை – தேவா-சம்:362/1
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு – தேவா-சம்:396/1
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:806/4
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை – தேவா-சம்:2692/3
இடி ஆர் ஏறு உடையாய் இமையோர்-தம் மணி முடியாய் – தேவா-சம்:3385/1
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/4
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க – தேவா-சம்:3694/3
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3823/1

மேல்


இடிந்த (1)

முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/3

மேல்


இடிபட (1)

இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்து ஏத்த – தேவா-சம்:3901/2

மேல்


இடிபடு (1)

இடிபடு குரல் உடை விடையினர் படம் உடை அரவினர் – தேவா-சம்:3726/2

மேல்


இடிபடும் (1)

இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே – தேவா-சம்:3141/4

மேல்


இடிய (4)

இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனை சாரல் – தேவா-சம்:733/3
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார் – தேவா-சம்:739/2
இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள – தேவா-சம்:2642/2
இடிய வெம் குரலினோடு ஆளி சென்றிடு நெறி – தேவா-சம்:3163/2

மேல்


இடியின் (2)

கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர – தேவா-சம்:146/1
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர – தேவா-சம்:3529/3

மேல்


இடியும் (1)

வெம் சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் – தேவா-சம்:2392/3

மேல்


இடில் (10)

மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/4
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3736/4
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3737/4
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/4
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3739/4
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/4
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3741/4
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3742/4
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3743/4

மேல்


இடு (66)

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
உதிரும் மயிர் இடு வெண் தலை கலனா உலகு எல்லாம் – தேவா-சம்:100/1
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் – தேவா-சம்:133/2
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான – தேவா-சம்:156/3
ஓடே கலன் உண்பதும் ஊர் இடு பிச்சை – தேவா-சம்:338/1
உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை – தேவா-சம்:416/3
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:428/2
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி – தேவா-சம்:429/1
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:429/2
வார் இடு மென் முலை மாது ஒருபாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:429/3
கார் இடு மா மலர் தூவி கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:429/4
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:432/2
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி – தேவா-சம்:433/2
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/2
உலந்தவர் என்பு அது அணிந்தே ஊர் இடு பிச்சையர் ஆகி – தேவா-சம்:464/1
எருதே கொணர்க என்று ஏறி அங்கை இடு தலையே கலனா – தேவா-சம்:685/1
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் – தேவா-சம்:850/1
ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/3
ஓடு உண் கலன் ஆக ஊரூர் இடு பிச்சை – தேவா-சம்:928/2
உடையான் உமையோடும் உடனாய் இடு கங்கை – தேவா-சம்:959/2
தாறு இடு பெண்ணை தட்டு உடையாரும் தாம் உண்ணும் – தேவா-சம்:1100/1
உடை தலை இடு பலி கொண்டு உழல்வான் – தேவா-சம்:1187/3
அங்கு இடு பலி கொளுமவன் கோப – தேவா-சம்:1238/2
இடு மணி எழில் ஆனை ஏறலன் எருது ஏறி – தேவா-சம்:1271/2
அவர் உறு சிறு சொலை நயவன்-மின் இடு மணல் – தேவா-சம்:1313/2
இலர் என இடு பலியவர் இடைமருதினை – தேவா-சம்:1317/3
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய நம் – தேவா-சம்:1349/3
ஏழைமார் கடை-தோறும் இடு பலிக்கு என்று – தேவா-சம்:1877/1
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி – தேவா-சம்:2015/3
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் – தேவா-சம்:2370/2
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார் – தேவா-சம்:2375/1
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/3
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ – தேவா-சம்:2412/2
வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடு பலிக்கு உழல்வார் – தேவா-சம்:2436/2
இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் – தேவா-சம்:2475/3
புக்க ஊர் இடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை – தேவா-சம்:2500/2
பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில் – தேவா-சம்:2578/1
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு – தேவா-சம்:2629/2
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு உடை கோவணம் – தேவா-சம்:2720/3
பெயர்ந்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும் – தேவா-சம்:2734/2
வெண் புலால் மார்பு இடு துகிலினர் வெற்று அரை உழல்பவர் – தேவா-சம்:2778/1
நாடினார் இடு பலி நண்ணி ஓர் காலனை – தேவா-சம்:3086/3
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3111/2
கொள்வனார் இடு வெண் தலையில் பலி – தேவா-சம்:3271/2
ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன் – தேவா-சம்:3282/2
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் – தேவா-சம்:3524/2
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் – தேவா-சம்:3529/2
நின்று கவளம் பல கொள் கையரொடு மெய்யில் இடு போர்வையவரும் – தேவா-சம்:3546/1
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும் – தேவா-சம்:3590/1
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3651/2
பொங்கு அரவர் அங்கம் உடல் மேல் அணிவர் ஞாலம் இடு பிச்சை – தேவா-சம்:3696/1
இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர் – தேவா-சம்:3718/2
இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர் – தேவா-சம்:3721/1
வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும் – தேவா-சம்:3729/3
பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி – தேவா-சம்:3746/1
மனைகள்-தொறு இடு பலி அது கொள்வர் மதி பொதி சடையினர் – தேவா-சம்:3750/1
தாங்கினார் இடு பலி தலை கலனா கொண்ட தம் அடிகள் – தேவா-சம்:3767/2
பின்னொடு முன் இடு தட்டை சாத்தி பிரட்டே திரிவாரும் – தேவா-சம்:3888/1
கள்ளி இடு தலை ஏந்து கையர் கரி காடர் கண்நுதலார் – தேவா-சம்:3896/1
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர் – தேவா-சம்:3939/2
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர் – தேவா-சம்:3939/3
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே – தேவா-சம்:4043/3
இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல – தேவா-சம்:4080/1

மேல்


இடு-மின் (3)

பற்றாய் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் – தேவா-சம்:1049/3
பல் நாள் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் – தேவா-சம்:1050/3
இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும் – தேவா-சம்:3398/3

மேல்


இடுக்கண் (8)

இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:183/4
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1
இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள் – தேவா-சம்:676/2
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:710/4
ஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2520/2
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் – தேவா-சம்:2712/2
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2799/2
இடுக்கண் இன்றி தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே – தேவா-சம்:2930/4

மேல்


இடுக்கணே (1)

எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே – தேவா-சம்:934/4

மேல்


இடுக்கி (7)

தடுக்கை உடன் இடுக்கி தலை பறித்து சமண் நடப்பார் – தேவா-சம்:183/1
தட்டை இடுக்கி தலையை பறித்து சமணே நின்று உண்ணும் – தேவா-சம்:752/1
தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும் – தேவா-சம்:1368/1
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர் – தேவா-சம்:2767/1
தடுக்கு இடுக்கி சமணே திரிவார்கட்கு தன் அருள் – தேவா-சம்:2930/2
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும் – தேவா-சம்:3218/3
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும் – தேவா-சம்:3590/1

மேல்


இடுக்கே (1)

எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம் – தேவா-சம்:3220/2

மேல்


இடுக (1)

கடை கடை-தொறு பலி இடுக என முடுகுவர் – தேவா-சம்:1318/2

மேல்


இடுகாட்டில் (4)

கரி புன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
திரு நின்று ஒரு கையால் திரு ஆம் அதிகையுள் – தேவா-சம்:497/1,2
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி – தேவா-சம்:1441/1
தீ விரிய கழல் ஆர்ப்ப சேய் எரி கொண்டு இடுகாட்டில்
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/1,2
ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில்
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே – தேவா-சம்:3897/3,4

மேல்


இடுகாட்டு (3)

ஆயினாய் இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே – தேவா-சம்:2808/2
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-சம்:3280/2
ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண் – தேவா-சம்:4141/1

மேல்


இடுகாடு (2)

பதிதான் இடுகாடு பைம் கொன்றை தொங்கல் – தேவா-சம்:1667/1
ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும் – தேவா-சம்:3681/3

மேல்


இடுதலையே (1)

எரி ஆர் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா – தேவா-சம்:678/1

மேல்


இடும் (14)

தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/4
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ – தேவா-சம்:1813/3
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/3
ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே – தேவா-சம்:2783/4
கங்குலார் அமண் கையர் இடும் கனல் – தேவா-சம்:3345/3
தார் இடும் போர் விடையவன் தலைவன் தலையே கலனா – தேவா-சம்:3406/3
ஊர் இடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3406/4
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும் இடும் போர்வை சாக்கியரும் – தேவா-சம்:3512/1
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் – தேவா-சம்:3640/2
இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர் – தேவா-சம்:3765/2
கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும் – தேவா-சம்:3799/3
ஓவு இலாது இடும் கரணமே உன்னும் என்னுடை கரணமே – தேவா-சம்:4050/1

மேல்


இடும்பாவனத்து (1)

இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை – தேவா-சம்:184/2

மேல்


இடும்பாவனம் (10)

இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:174/4
இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:175/4
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:176/4
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:177/4
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:178/4
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/4
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:180/4
ஏர் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:181/4
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:182/4
இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:183/4

மேல்


இடும்பை (4)

கரு ஆர் இடும்பை பிறப்பு அது அறுத்து கவலை கழிவாரே – தேவா-சம்:786/4
எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/4
பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் – தேவா-சம்:2369/1
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே – தேவா-சம்:2596/4

மேல்


இடும்பையின் (1)

இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ – தேவா-சம்:2543/2

மேல்


இடுவது (1)

சொல் வணம் இடுவது சொல்லே – தேவா-சம்:3831/4

மேல்


இடுவர் (1)

இணங்குவர் பேய்களோடு இடுவர் மா நடம் – தேவா-சம்:2965/2

மேல்


இடுவார்-தம்-பால் (1)

எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள் – தேவா-சம்:741/3

மேல்


இடை (73)

கோல விழாவின் அரங்கு அது ஏறி கொடி இடை மாதர்கள் மைந்தரோடும் – தேவா-சம்:84/3
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை – தேவா-சம்:85/3
இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம் – தேவா-சம்:120/2
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/3
குத்தி பெரு முழை-தன் இடை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:150/2
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை – தேவா-சம்:167/3
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி – தேவா-சம்:170/2
பொந்தின் இடை தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:173/1
பிறை அணி படர் சடைமுடி இடை பெருகிய புனல் உடையவன் நிறை – தேவா-சம்:195/1
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன் – தேவா-சம்:198/2
தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன் – தேவா-சம்:199/1
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:200/1,2
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என – தேவா-சம்:223/1
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
பெரு வளியினில் அவிதர வளி கெட வியன் இடை முழுவதும் கெட – தேவா-சம்:234/2
விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே – தேவா-சம்:359/4
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில் – தேவா-சம்:461/3
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார் – தேவா-சம்:465/2
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி – தேவா-சம்:465/3
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:465/4
கனைத்து எழுந்த வெண் திரை சூழ் கடல் இடை நஞ்சு-தன்னை – தேவா-சம்:560/1
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர் – தேவா-சம்:581/1
பூதம் பாட புறங்காட்டு இடை ஆடி – தேவா-சம்:614/1
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
காடு இடை கடி நாய் கலந்து உடன் சூழ கண்டவர் வெரு உற விளித்து வெய்து ஆய – தேவா-சம்:818/3
மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி – தேவா-சம்:831/3
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1
எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1
மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு – தேவா-சம்:945/1
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி – தேவா-சம்:1061/1
சடை இடை புனல் வைத்த சதுரன் இடம் – தேவா-சம்:1204/3
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை
மாய்ந்து அற எய்தவன் வளர் பிறை விரி புனல் – தேவா-சம்:1296/1,2
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு – தேவா-சம்:1297/1
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை
வெந்து அற எய்தவன் விளங்கிய மார்பினில் – தேவா-சம்:1299/1,2
இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிதே – தேவா-சம்:1304/4
மருது இடை நடவிய மணி வணர் பிரமரும் – தேவா-சம்:1312/1
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
வடம் கெட நுடங்கு உண இடந்த இடை அல்லி – தேவா-சம்:1794/1
தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார் – தேவா-சம்:2486/3
வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2489/4
பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை
அம் சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2564/3,4
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி – தேவா-சம்:2663/1
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம் – தேவா-சம்:2814/1,2
கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை
வார் உலாவிய மென்முலையாள் மலைமாது உடனாய் – தேவா-சம்:2818/1,2
துடி இடை அகல் அல்குல் தூ_மொழியை – தேவா-சம்:2829/3
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2875/4
துடி இடை கலை அல்குலாள் ஓர்பாகமா – தேவா-சம்:2948/3
நுண் இடை பேர் அல்குல் நூபுர மெல் அடி – தேவா-சம்:3075/1
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே – தேவா-சம்:3075/4
இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே – தேவா-சம்:3193/4
வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே – தேவா-சம்:3614/4
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4
துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா – தேவா-சம்:3726/1
அம் கதிர் ஒளியினர் அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு – தேவா-சம்:3747/1
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் – தேவா-சம்:3983/1

மேல்


இடைகொள்வார் (2)

இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே – தேவா-சம்:2550/2
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1

மேல்


இடைச்சுரம் (11)

எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4

மேல்


இடைப்பள்ளி (1)

பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால் – தேவா-சம்:1887/3

மேல்


இடைபெற (1)

சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய – தேவா-சம்:3755/2

மேல்


இடைமருதில் (11)

எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில்
மங்குல் தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2070/3,4
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில்
சீர் ஆர்ந்த கோயிலை கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2071/3,4
எழில் மல்கும் நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில்
பொழில் மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே – தேவா-சம்:2072/3,4
எல்லா கணங்களும் முறையால் ஏத்த இடைமருதில்
செல்வாய கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2073/3,4
திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாக புக்கீரே – தேவா-சம்:2074/3,4
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில்
புலம் மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே – தேவா-சம்:2075/3,4
இனம் மல்கு நான்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில்
கனம் மல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே – தேவா-சம்:2076/3,4
இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில்
நலம் மொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2077/3,4
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில்
நிறை மல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2078/3,4
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில்
அன்பு ஆய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே – தேவா-சம்:2079/3,4
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும் – தேவா-சம்:2080/3

மேல்


இடைமருதின் (1)

எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின் மேல் – தேவா-சம்:348/2

மேல்


இடைமருதினை (4)

இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த – தேவா-சம்:1314/2
இலர் என இடு பலியவர் இடைமருதினை
வலம் இட உடல் நலிவு இலது உள வினையே – தேவா-சம்:1317/3,4
எழிலினர் உறை இடைமருதினை மலர் கொடு – தேவா-சம்:1320/3
விரகினன் விரிதரு பொழில் இடைமருதினை
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர் – தேவா-சம்:1325/2,3

மேல்


இடைமருது (21)

ஈடா உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:338/4
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:339/4
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:340/4
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:341/4
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:342/4
இன்புற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:343/4
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:344/4
ஏ ஆர் சிலையான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:345/4
எற்றே உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:346/4
எறி ஆர் மழுவாளன் இடைமருது ஈதோ – தேவா-சம்:347/4
இடைமருது இனிது உறை எம் இறையே – தேவா-சம்:1187/4
இலை மலி பொழில் இடைமருது இறையை – தேவா-சம்:1195/1
இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது
உளம் என நினைபவர் ஒலி கழல் இணையடி – தேவா-சம்:1310/2,3
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழுமவர் – தேவா-சம்:1313/3
எரிதரு சடையினர் இடைமருது அடைவு உனல் – தேவா-சம்:1315/3
எறி திரை கரை பொரும் இடைமருது எனுமவர் – தேவா-சம்:1316/2
இடைவிடல் அரியவர் இடைமருது எனும் நகர் – தேவா-சம்:1318/3
இரை மரும் அரவினர் இடைமருது என உளம் – தேவா-சம்:1319/3
இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது – தேவா-சம்:1322/3
எரிதரும் உருவர்-தம் இடைமருது அடைவுறல் – தேவா-சம்:1323/3
இடைமருது என மனம் நினைவதும் எழிலே – தேவா-சம்:1324/4

மேல்


இடைமருதே (17)

இருந்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1185/4
ஏற்றவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1186/4
இணையிலி வள நகர் இடைமருதே – தேவா-சம்:1188/4
எழிலவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1189/4
இறையவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1190/4
இனிது உறை வள நகர் இடைமருதே – தேவா-சம்:1191/4
எரித்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1192/4
எரியவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1193/4
எந்தை-தன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1194/4
இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1305/4
இருமையும் உடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1306/4
எரி வளர் சடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1307/4
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே – தேவா-சம்:1308/4
இலை உடை படையவன் இடம் இடைமருதே – தேவா-சம்:1309/4
இறையவன் உறைதரும் இடம் இடைமருதே – தேவா-சம்:1311/4
எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே – தேவா-சம்:1312/4
இலை மலி படையவர் இடம் இடைமருதே – தேவா-சம்:1321/4

மேல்


இடைமாமருதும் (1)

இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் – தேவா-சம்:1889/2

மேல்


இடைய (1)

நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/3

மேல்


இடையவர் (1)

நலிதரு தரை வர நடை வரும் இடையவர்
பொலிதரு மடவரலியர் மனை அது புகு – தேவா-சம்:1332/1,2

மேல்


இடையாது (1)

விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார் – தேவா-சம்:1009/1

மேல்


இடையார் (3)

மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:36/4
தூசு ஏறிய அல்குல் துடி இடையார் துணை முலையார் – தேவா-சம்:95/3
சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் – தேவா-சம்:2113/1

மேல்


இடையாள் (9)

இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:746/1
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை – தேவா-சம்:808/2
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும் – தேவா-சம்:1129/1
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர்கூறன் விடை நாளும் ஏறு குழகன் – தேவா-சம்:2425/1
கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை – தேவா-சம்:2820/1
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகமாய் – தேவா-சம்:3315/1

மேல்


இடையாளை (1)

துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும் – தேவா-சம்:3901/3

மேல்


இடையாளொடு (1)

துடி ஆர் இடையாளொடு துன்னும் – தேவா-சம்:362/2

மேல்


இடையாளொடும் (5)

மேல் உடையான் இமையாத முக்கண் மின் இடையாளொடும் வேண்டினானே – தேவா-சம்:47/4
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம் – தேவா-சம்:317/2
கொம்பின் நேர் இடையாளொடும் கூடி கொல் ஏறு உடை – தேவா-சம்:1515/3
கொடி இலங்கும் இடையாளொடும் குடிகொண்டதே – தேவா-சம்:2286/4
அரவு ஏர் இடையாளொடும் அலை கடல் மலி புகலி – தேவா-சம்:2827/5

மேல்


இடையிடை (3)

கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதி – தேவா-சம்:80/3
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் – தேவா-சம்:2378/2
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும் – தேவா-சம்:4074/3

மேல்


இடையின் (1)

வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3

மேல்


இடையே (2)

பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே – தேவா-சம்:700/4
சங்கு ஒளிர் முன்கையர் தம் இடையே
அங்கு இடு பலி கொளுமவன் கோப – தேவா-சம்:1238/1,2

மேல்


இடையை (2)

கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணை தோள் கொடி_இடையை – தேவா-சம்:1910/1
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு – தேவா-சம்:3494/1

மேல்


இடையோடு (1)

சுரி குழல் நல்ல துடி_இடையோடு – தேவா-சம்:4135/1

மேல்


இடைவிடல் (1)

இடைவிடல் அரியவர் இடைமருது எனும் நகர் – தேவா-சம்:1318/3

மேல்


இண்டு (1)

இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1842/2

மேல்


இண்டை (10)

ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும் – தேவா-சம்:577/3
இண்டை சடையான் இமையோர் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:763/4
இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர் – தேவா-சம்:2562/2
இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால் – தேவா-சம்:2703/2
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே – தேவா-சம்:3148/4
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம் – தேவா-சம்:3535/2
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் – தேவா-சம்:3557/2
கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடி – தேவா-சம்:3683/2
பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த – தேவா-சம்:3804/1
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3

மேல்


இணங்கவும் (1)

வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/2

மேல்


இணங்கி (1)

இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:410/2

மேல்


இணங்கு (3)

இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட – தேவா-சம்:1570/3
தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1778/4
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/3

மேல்


இணங்கும் (1)

இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும் – தேவா-சம்:487/2

மேல்


இணங்குவர் (1)

இணங்குவர் பேய்களோடு இடுவர் மா நடம் – தேவா-சம்:2965/2

மேல்


இணர் (1)

இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1

மேல்


இணை (63)

இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/2
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
அரை பொரு புலி அதள் உடையினன் அடி இணை தொழ அருவினை எனும் – தேவா-சம்:200/3
கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை – தேவா-சம்:203/3
அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள் – தேவா-சம்:210/1
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர – தேவா-சம்:227/1
தளை அவிழ் மா மலர் தூவி தலைவனது தாள் இணை சார்வோம் – தேவா-சம்:431/4
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/2
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய – தேவா-சம்:541/2
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
இரவில் திரிவோர்கட்கு இறை தோள் இணை பத்தும் – தேவா-சம்:878/1
ஈசன் நகர்-தன்னை இணை இல் சம்பந்தன் – தேவா-சம்:881/2
மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரை – தேவா-சம்:1095/1
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
அடி இணை கண்டிலன் தாமரையோன் மால் முடி கண்டிலன் – தேவா-சம்:1268/1
இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ் – தேவா-சம்:1298/2
இருள் உடை இணை துவர் போர்வையினார்களும் – தேவா-சம்:1302/2
பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான் – தேவா-சம்:1308/2
உடையவர் அடி இணை தொழுவது எம் உயர்வே – தேவா-சம்:1318/4
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர் – தேவா-சம்:1321/3
மணி மிடறனது அடி இணை தொழுமவரே – தேவா-சம்:1351/4
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார் – தேவா-சம்:1527/2
இணை ஆக உகந்தவனே இறைவா – தேவா-சம்:1689/2
இணை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1689/4
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1860/3
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை
தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2039/3,4
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த – தேவா-சம்:2467/3
தேடித்தான் அயன் மாலும் திரு முடி அடி இணை காணார் – தேவா-சம்:2483/1
புத்தர் பொய் மிகு சமணர் பொலி கழல் அடி இணை காணும் – தேவா-சம்:2516/1
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும் – தேவா-சம்:2635/2
பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார் – தேவா-சம்:2641/2
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும் – தேவா-சம்:2667/3
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
கட்டு இணை புது மலர் கமழ் கொன்றை கண்ணியர் வீணையர் தாமும் அஃதே – தேவா-சம்:2677/1
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2677/3
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி – தேவா-சம்:2819/3
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/5
ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான் – தேவா-சம்:2966/1
ஆருறு சொல் களைந்து அடி இணை அடைந்து உய்ம்-மின் – தேவா-சம்:3061/2
பொருத்தனார் கழல் இணை போற்றுதல் பொருளதே – தேவா-சம்:3108/4
இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும் எரி – தேவா-சம்:3124/2
அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே – தேவா-சம்:3129/4
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே – தேவா-சம்:3131/4
நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே – தேவா-சம்:3185/4
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே – தேவா-சம்:3514/4
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/3
அங்கணர் அமரர்கள் அடி இணை தொழுது எழ ஆரமா – தேவா-சம்:3716/3
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/2
பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின் – தேவா-சம்:3742/2
ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர் – தேவா-சம்:3746/2
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/4
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/4
அக்கினொடு அரவு அசைத்தீர் உமது அடி இணை
தக்கவர் உறுவது தவமே – தேவா-சம்:3814/3,4
அரை மல்கு புலிஅதளீர் உமது அடி இணை
உரை மல்கு புகழவர் உயர்வே – தேவா-சம்:3819/3,4
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/2
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3
ஓர்வு அரு கண்கள் இணைக்க அயலே உமையவள் கண்கள் இணை கயலே – தேவா-சம்:4018/1
அண்பினார் பிரியார் அல்லும் நன்பகலும் அடியவர் அடி இணை தொழவே – தேவா-சம்:4106/2
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/2

மேல்


இணை-தன்னொடு (1)

வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/4

மேல்


இணைக்க (1)

ஓர்வு அரு கண்கள் இணைக்க அயலே உமையவள் கண்கள் இணை கயலே – தேவா-சம்:4018/1

மேல்


இணைக்கண்ணாள் (1)

கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட – தேவா-சம்:954/2

மேல்


இணைகள் (1)

நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4

மேல்


இணைந்த (1)

இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2

மேல்


இணைந்து (1)

பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/3

மேல்


இணைந்தும் (1)

இளம் கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் – தேவா-சம்:1445/3

மேல்


இணையடி (13)

உளம் என நினைபவர் ஒலி கழல் இணையடி
குளம் அணல் உற மூழ்கி வழிபடல் குணமே – தேவா-சம்:1310/3,4
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் – தேவா-சம்:2026/3
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே – தேவா-சம்:2618/4
எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/4
எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே – தேவா-சம்:3132/4
இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே – தேவா-சம்:3138/4
பாடினார் பல புகழ் பரமனார் இணையடி
ஏடின் ஆர் மலர் மிசை அயனும் மால் இருவரும் – தேவா-சம்:3167/2,3
எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3181/4
ஈனமில்லி இணையடி ஏத்திடும் – தேவா-சம்:3265/2
இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே – தேவா-சம்:3472/4
இளம் பிறை அணி சடையீர் உமது இணையடி
உளம் கொள உறு பிணி இலரே – தேவா-சம்:3812/3,4
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் – தேவா-சம்:4139/3

மேல்


இணையல் (1)

இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண – தேவா-சம்:1115/3

மேல்


இணையா (1)

இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் – தேவா-சம்:349/2

மேல்


இணையிலி (3)

இணையிலி வள நகர் இடைமருதே – தேவா-சம்:1188/4
எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி – தேவா-சம்:1353/3
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2905/3

மேல்


இணையும் (1)

இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1

மேல்


இணையே (2)

அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் – தேவா-சம்:564/3
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே – தேவா-சம்:2824/6

மேல்


இணையொடு (4)

கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3736/2
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3738/2
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின் – தேவா-சம்:3743/2
சிற்றிடை அரிவை-தன் வன முலை இணையொடு செறிதரும் – தேவா-சம்:3744/1

மேல்


இணைவனது (1)

இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/2

மேல்


இதணம் (1)

வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி – தேவா-சம்:744/3

மேல்


இதம் (2)

இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த – தேவா-சம்:223/3
பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் – தேவா-சம்:1899/2

மேல்


இதய (1)

நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3

மேல்


இதயத்தும் (1)

இகழும் காலன் இதயத்தும் என்னுளும் – தேவா-சம்:3332/1

மேல்


இதழ் (7)

செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன் – தேவா-சம்:2334/1
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/3
முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை – தேவா-சம்:3642/3

மேல்


இதழி (8)

நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழி
சழிந்த சென்னி சைவ வேடம் தான் நினைத்து ஐம்புலனும் – தேவா-சம்:575/1,2
துளி வண் தேன் பாயும் இதழி மத்தம் – தேவா-சம்:876/1
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/4
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/1,2
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1

மேல்


இதழியின் (1)

நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3

மேல்


இதழியும் (2)

இலை மலி இதழியும் இசைதரு சடையினர் – தேவா-சம்:1339/3
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு – தேவா-சம்:2979/1

மேல்


இதற்கு (1)

வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4

மேல்


இதன் (3)

பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் – தேவா-சம்:1338/1
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/2

மேல்


இதனை (1)

பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை – தேவா-சம்:1386/1

மேல்


இது (45)

ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/3
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்ன – தேவா-சம்:5/3
மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/3
எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/2
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:66/2
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:67/2
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:68/2
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/2
நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:70/2
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:71/2
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:72/2
நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:73/2
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2
திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே – தேவா-சம்:212/4
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:555/2
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
நெஞ்சம் இது கண்டுகொள் உனக்கு என நினைந்தார் – தேவா-சம்:1823/1
சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர் – தேவா-சம்:1852/1
நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர் – தேவா-சம்:1855/1
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர் இது சொல்லீர் – தேவா-சம்:1856/1
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர் – தேவா-சம்:1858/1
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன் – தேவா-சம்:1862/3
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல் – தேவா-சம்:1863/3
பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின் – தேவா-சம்:1991/2
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என் – தேவா-சம்:2007/2
முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் வேதபுராணர் – தேவா-சம்:2194/2
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய – தேவா-சம்:2194/3
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/4
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் – தேவா-சம்:2722/2
நம் பரம் இது என நாவினால் நவில்பவர் – தேவா-சம்:3139/3
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/4
பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும் – தேவா-சம்:3397/2

மேல்


இதும் (1)

என நினைவொடு வரும் இதும் மெல முடி மிசை – தேவா-சம்:1329/3

மேல்


இதுவே (30)

இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:174/4
இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:175/4
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:176/4
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:177/4
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:178/4
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/4
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:180/4
ஏர் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:181/4
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:182/4
இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:183/4
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4
தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2422/4
தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/4
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/4
செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2425/4
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/4
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/4
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2429/4
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/4
அங்கயற்கண்ணி-தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4090/4
அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/4
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/4
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4093/4
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4094/4
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4095/4
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4096/4
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4097/4
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4098/4
அண்ட_நாயகன்தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4099/4

மேல்


இதுவோ (10)

இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2834/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2835/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2836/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2837/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2839/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2840/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2841/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2842/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2843/5

மேல்


இந்த (2)

பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3

மேல்


இந்திரஞாலம் (1)

இந்திரஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல் – தேவா-சம்:1141/2

மேல்


இந்திரநீலப்பர்ப்பதத்து (5)

நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான் அடி உள்க நல்குமே – தேவா-சம்:1753/3,4
இறைவன் இந்திரநீலப்பர்ப்பதத்து
உறைவினான்-தனை ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1754/3,4
இன்பன் இந்திரநீலப்பர்ப்பதத்து
அன்பன் பாதமே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1755/3,4
இரவன் இந்திரநீலப்பர்ப்பதத்து
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே – தேவா-சம்:1757/3,4
அண்ணல் இந்திரநீலப்பர்ப்பதத்து
உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே – தேவா-சம்:1758/3,4

மேல்


இந்திரநீலப்பர்ப்பதம் (5)

ஈசன் இந்திரநீலப்பர்ப்பதம்
கூசி வாழ்த்துதும் குணம் அது ஆகவே – தேவா-சம்:1756/3,4
அடிகள் இந்திரநீலப்பர்ப்பதம்
உடைய வாணர் உகந்த கொள்கையே – தேவா-சம்:1759/3,4
இந்திரநீலப்பர்ப்பதம்
முடித்தலம் உற முயலும் இன்பமே – தேவா-சம்:1760/3,4
தேவன் இந்திரநீலப்பர்ப்பதம்
பாவியாது எழுவாரை தம் வினை – தேவா-சம்:1761/2,3
விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம்
எள்தனை நினையாதது என்-கொலோ – தேவா-சம்:1762/2,3

மேல்


இந்திரன் (11)

இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம் – தேவா-சம்:1097/1
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட – தேவா-சம்:1301/2
தக்கனது பெரு வேள்வி சந்திரன் இந்திரன் எச்சன் அருக்கன் அங்கி – தேவா-சம்:1407/1
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1763/2
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் – தேவா-சம்:1809/2
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன் என்-கொல் – தேவா-சம்:1868/3
இந்திரன் வழிபட நின்ற எம் இறை – தேவா-சம்:2954/2
நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல் – தேவா-சம்:2960/1,2
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன் – தேவா-சம்:3134/2

மேல்


இந்திரனும் (1)

இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3440/2

மேல்


இந்திரனூர் (3)

மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை – தேவா-சம்:2265/1
தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே – தேவா-சம்:2270/4
ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம் – தேவா-சம்:2273/2

மேல்


இந்து (4)

இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார் – தேவா-சம்:80/1
ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி – தேவா-சம்:1819/1
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
இந்து வார் சடை எம் இறையே – தேவா-சம்:2848/4

மேல்


இந்துசேனனும் (1)

சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமை சேர் – தேவா-சம்:3214/1

மேல்


இப்பாலாய் (1)

இப்பாலாய் எனையும் ஆள உரியானை – தேவா-சம்:1636/2

மேல்


இப்பி (10)

சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல் – தேவா-சம்:39/1
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப – தேவா-சம்:709/3
ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே – தேவா-சம்:717/3
கரை பொரு கடலில் திரை அது மோத கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/1,2
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன் – தேவா-சம்:1502/1
உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவி – தேவா-சம்:2422/3
நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய – தேவா-சம்:2918/3
சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும் – தேவா-சம்:3335/3
நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி
கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர் கானல் – தேவா-சம்:3508/1,2
சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே – தேவா-சம்:3604/4

மேல்


இப்பிகள் (4)

எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்
பொன் திகழ் கமல பழனம் புகு பூந்தராய் – தேவா-சம்:1471/1,2
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரை பெயும் – தேவா-சம்:1494/1
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3668/4
விடல் ஒலி பரந்த வெண் திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள் அருவி – தேவா-சம்:4068/3

மேல்


இப்பியும் (3)

மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும் – தேவா-சம்:1878/3
தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து – தேவா-சம்:4124/3

மேல்


இம் (1)

சுடர் மண் இம் ஆளி கை தோணி புரத்து அவன் – தேவா-சம்:1374/1

மேல்


இம்பர்க்கு (1)

இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2

மேல்


இம்மை (1)

இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் – தேவா-சம்:3036/3

மேல்


இம்மைக்கும் (1)

வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே – தேவா-சம்:2626/4

மேல்


இமய (1)

ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1

மேல்


இமயம் (1)

இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1

மேல்


இமயமாமகள் (1)

இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே – தேவா-சம்:4029/1

மேல்


இமவான் (1)

எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும் – தேவா-சம்:723/3

மேல்


இமவான்மகள் (4)

தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
ஏய்ந்ததுவும் இமவான்மகள் ஒருபாகமே – தேவா-சம்:2294/4
ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள்
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும் – தேவா-சம்:2922/1,2
நீறு உடைய மார்பில் இமவான்மகள் ஒர்பாகம் நிலைசெய்து – தேவா-சம்:3681/1

மேல்


இமவானார் (1)

கரு மானின் உரி உடையர் கரி காடர் இமவானார்
மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர் – தேவா-சம்:3482/1,2

மேல்


இமைத்து (1)

எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3

மேல்


இமைப்பு (1)

எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3

மேல்


இமையவர் (23)

இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை – தேவா-சம்:204/3
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/3
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்_கோன் அடி-கண் – தேவா-சம்:1258/2
இருந்தவன் சிரம் அது இமையவர் குறை கொள – தேவா-சம்:1295/3
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு – தேவா-சம்:1338/3
இறையவன் இமையவர் பணி கொடு சிவபுரம் – தேவா-சம்:1352/3
எண் அமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2211/3
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/2
என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதிசெய விரும்பி – தேவா-சம்:2494/2
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே – தேவா-சம்:2618/4
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2
விண்ணில் ஆர் இமையவர் மெய் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:3102/1
ஏறனார் விடை மிசை இமையவர் தொழ உமை – தேவா-சம்:3161/1
இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி – தேவா-சம்:3401/1
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் – தேவா-சம்:3707/3
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர் – தேவா-சம்:3716/2
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/4
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3824/1
எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில் – தேவா-சம்:4112/2

மேல்


இமையவர்-தம் (1)

இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4

மேல்


இமையவர்_கோன் (1)

இறந்த பிறவி உண்டாகில் இமையவர்_கோன் அடி-கண் – தேவா-சம்:1258/2

மேல்


இமையவர்_உலகே (1)

எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4

மேல்


இமையவர்க்கு (2)

எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/2

மேல்


இமையா (1)

எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண் – தேவா-சம்:1284/1

மேல்


இமையாத (3)

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
மேல் உடையான் இமையாத முக்கண் மின் இடையாளொடும் வேண்டினானே – தேவா-சம்:47/4
எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான் – தேவா-சம்:1564/2

மேல்


இமையாதன (1)

கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம் – தேவா-சம்:1252/3

மேல்


இமையார் (1)

கெழு வாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை – தேவா-சம்:1595/2

மேல்


இமையோர் (58)

மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி – தேவா-சம்:30/1
நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/2
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/4
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/4
எந்தை என்று அங்கு இமையோர் புகுந்து ஈண்டி – தேவா-சம்:251/1
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும் – தேவா-சம்:542/2
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம் – தேவா-சம்:702/1,2
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:746/1
உருவில் திகழும் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:747/1
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார் – தேவா-சம்:748/1
இண்டை சடையான் இமையோர் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:763/4
இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/4
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:799/4
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/4
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:801/4
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:802/4
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:803/4
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:804/4
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:805/4
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:806/4
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:807/4
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த – தேவா-சம்:915/2
எங்கள் பெருமானை இமையோர் தொழுது ஏத்தும் – தேவா-சம்:932/1
தேவா அரனே சரண் என்று இமையோர் திசை-தோறும் – தேவா-சம்:1051/1
துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர் – தேவா-சம்:1470/3
சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர் – தேவா-சம்:1471/3
ஏறும் ஏறி திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே – தேவா-சம்:1526/3
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட – தேவா-சம்:1570/3
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதல் ஆவரே – தேவா-சம்:1579/4
ஏதனை ஏதம் இலா இமையோர் தொழும் – தேவா-சம்:1603/1
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ – தேவா-சம்:1930/1
முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும் – தேவா-சம்:2013/3
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் – தேவா-சம்:2097/2
அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/4
எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர் – தேவா-சம்:2271/2
இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ – தேவா-சம்:2303/1
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/4
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை – தேவா-சம்:2713/2
இருத்தல்செய்த பிரான் இமையோர் தொழ – தேவா-சம்:2854/2
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2872/1
காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ – தேவா-சம்:2895/3
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2923/1
எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும் – தேவா-சம்:3192/1
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:3394/1
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் – தேவா-சம்:3455/3
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர்
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/3,4
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் – தேவா-சம்:3587/1
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர்
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/1,2
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/1,2
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில் – தேவா-சம்:3610/3
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர்
சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் – தேவா-சம்:3637/2,3
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே – தேவா-சம்:3645/3,4
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/3
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4

மேல்


இமையோர்-தம் (1)

இடி ஆர் ஏறு உடையாய் இமையோர்-தம் மணி முடியாய் – தேவா-சம்:3385/1

மேல்


இமையோர்_தலைவன் (1)

ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2

மேல்


இமையோர்_இறை (1)

மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2

மேல்


இமையோர்_உலகத்து (1)

எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4

மேல்


இமையோர்_உலகம் (1)

அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/4

மேல்


இமையோர்_உலகு (1)

பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் – தேவா-சம்:3587/1

மேல்


இமையோர்க்கு (1)

இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர் – தேவா-சம்:2278/1

மேல்


இமையோர்க்கு_அதிபன் (1)

இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர் – தேவா-சம்:2278/1

மேல்


இமையோர்க்கும் (1)

எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3452/2

மேல்


இமையோர்கட்கு (1)

எண்ணானை எண் அமர் சீர் இமையோர்கட்கு
கண்ணானை கண் ஒருமூன்றும் உடையானை – தேவா-சம்:1640/1,2

மேல்


இமையோர்கள் (13)

எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
திங்கள் உச்சி மேல் விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச – தேவா-சம்:531/1,2
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும் – தேவா-சம்:1775/3
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் – தேவா-சம்:2403/3
எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2706/2
எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே – தேவா-சம்:2800/4
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி – தேவா-சம்:2824/5
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3439/2
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3440/2
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3
எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச – தேவா-சம்:3618/2
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3662/2
பொங்கு இளம் கொன்றையினார் கடலில் விடம் உண்டு இமையோர்கள்
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் – தேவா-சம்:3894/1,2

மேல்


இமையோர்களும் (1)

ஏற்றானே ஏழ்உலகும் இமையோர்களும்
போற்றானே பொழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1628/2,3

மேல்


இமையோரில் (1)

இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2

மேல்


இமையோரிலும் (1)

முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே – தேவா-சம்:3426/4

மேல்


இமையோரை (1)

இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு அருள் செய்த நிமலன் உறை கோயில் – தேவா-சம்:885/1,2

மேல்


இமையோரொடு (2)

கெழியார் இமையோரொடு கேடு இலரே – தேவா-சம்:1698/4
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/4

மேல்


இமையோரொடும் (1)

ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும் – தேவா-சம்:3270/1,2

மேல்


இமையோனும் (1)

ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1

மேல்


இய (1)

ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/3

மேல்


இயக்கர் (1)

விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே – தேவா-சம்:3620/4

மேல்


இயக்கும் (1)

பொழில் அவன் புயல் அவன் புயல் இயக்கும்
தொழில் அவன் துயர் அவன் துயர் அகற்றும் – தேவா-சம்:1189/1,2

மேல்


இயங்காமை (1)

பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை – தேவா-சம்:2909/1

மேல்


இயங்கி (1)

நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே – தேவா-சம்:3355/4

மேல்


இயங்கு (3)

கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் – தேவா-சம்:2400/3
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான் – தேவா-சம்:2523/3
சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4072/1,2

மேல்


இயங்குகின்ற (1)

இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம் – தேவா-சம்:538/1

மேல்


இயங்கும் (7)

அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை – தேவா-சம்:753/1
இளக கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1104/1
ஆவி கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1109/1
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே – தேவா-சம்:2106/1
விண் இயங்கும் மதிக்கண்ணியான் விரியும் சடை – தேவா-சம்:2280/1
புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடி தேரினான் – தேவா-சம்:2751/1

மேல்


இயங்குவோருக்கு (1)

இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த – தேவா-சம்:576/2

மேல்


இயம் (1)

இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4

மேல்


இயம்ப (5)

மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி – தேவா-சம்:415/2
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா – தேவா-சம்:657/1,2
பறையொடு சங்கம் இயம்ப பல் கொடி சேர் நெடு மாடம் – தேவா-சம்:2203/1
சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்ப
கல் அரிய மா மலையர்பாவை ஒருபாகம் நிலைசெய்து – தேவா-சம்:3669/1,2
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத – தேவா-சம்:4108/1

மேல்


இயம்பிய (1)

எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/2

மேல்


இயம்பு-மின் (1)

இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை – தேவா-சம்:3205/1

மேல்


இயம்பும் (1)

ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில் – தேவா-சம்:3897/3

மேல்


இயம்புவர் (2)

எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/4
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2

மேல்


இயம்புவராயிடின் (1)

இல்லாரேனும் இயம்புவராயிடின்
எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால் – தேவா-சம்:3324/2,3

மேல்


இயமன் (1)

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் – தேவா-சம்:3323/1

மேல்


இயமானன் (1)

எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் – தேவா-சம்:1984/2

மேல்


இயமானனோடு (1)

எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு
மற்று மாது ஓர் பல் உயிராய் மால் அயனும் மறைகள் – தேவா-சம்:571/2,3

மேல்


இயல் (101)

பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:36/2
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:36/4
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4
பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை – தேவா-சம்:54/1
பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய – தேவா-சம்:127/1
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:218/3
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/3
உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/3
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க – தேவா-சம்:425/1
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/4
அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/3
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன் – தேவா-சம்:672/3
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை – தேவா-சம்:819/1
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி – தேவா-சம்:858/3
பொன் இயல் மாட புரிசை நிலாவும் புறவத்து – தேவா-சம்:1057/1
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரி சடை – தேவா-சம்:1084/1
பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே – தேவா-சம்:1088/4
பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில் – தேவா-சம்:1093/1
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1093/4
பூ மரு சோலை பொன் இயல் மாட புகலி கோன் – தேவா-சம்:1101/2
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும் – தேவா-சம்:1129/1
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான் – தேவா-சம்:1140/2
பொன் இயல் சீவரத்தார் புளி தட்டையர் மோட்டு அமணர் குண்டர் – தேவா-சம்:1150/1
மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல – தேவா-சம்:1163/1
பொன் இயல் கொன்றையினான் புனல் சூடி பொற்பு அமரும் – தேவா-சம்:1163/2
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன் விரும்பும் – தேவா-சம்:1168/2
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1168/4
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன் – தேவா-சம்:1173/2
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல் – தேவா-சம்:1326/1
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள் – தேவா-சம்:1326/2
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1326/4
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/2
தன் இயல் கலை வல தமிழ் விரகனது – தேவா-சம்:1336/3
அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர் – தேவா-சம்:1356/1
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர் – தேவா-சம்:1477/3
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி – தேவா-சம்:1572/2
நல்லானை நான்மறையோடு இயல் ஆறு அங்கம் – தேவா-சம்:1580/1
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார் – தேவா-சம்:1665/3
விண் இயல் பிறை பிளவு அறை புனல் முடித்த – தேவா-சம்:1820/1
தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள் – தேவா-சம்:2024/2
உரு ஆர்ந்த மெல்_இயல் ஓர்பாகம் உடையீர் அடைவோர்க்கு – தேவா-சம்:2048/1
விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து – தேவா-சம்:2227/3
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2465/2
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2609/2
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து – தேவா-சம்:2815/1
உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை – தேவா-சம்:2815/2
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம் – தேவா-சம்:2823/1
இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு – தேவா-சம்:2894/3
மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே – தேவா-சம்:2899/4
மின் இயல் செம் சடை வெண் பிறையன் விரி நூலினன் – தேவா-சம்:2910/1
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர் – தேவா-சம்:2937/1
எடுத்தனன் கயிலையை இயல் வலியினால் – தேவா-சம்:2972/1
கொம்பு இயல் கோதை முன் அஞ்ச குஞ்சர – தேவா-சம்:2990/1
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை – தேவா-சம்:2990/3
காது இயல் குழையினன் கருக்குடி அமர் – தேவா-சம்:3021/3
பொன் இயல் திருவடி புது மலர் அவை கொடு – தேவா-சம்:3140/2
பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3343/4
எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும் – தேவா-சம்:3461/2
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார் – தேவா-சம்:3616/1
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/3
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/3
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல் – தேவா-சம்:3624/1
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/3
என்றும் அரியான் அயலவர்க்கு இயல் இசை பொருள்கள் ஆகி எனது உள் – தேவா-சம்:3646/1
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
பெண் இயல் உருவினர் பெருகிய புனல் விரவிய பிறை – தேவா-சம்:3701/1
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு – தேவா-சம்:3703/1
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் – தேவா-சம்:3703/2
சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு – தேவா-சம்:3704/3
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை – தேவா-சம்:3711/1
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற – தேவா-சம்:3738/1
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3738/2
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/4
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின் – தேவா-சம்:3741/2
தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3741/3
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3741/4
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு – தேவா-சம்:3742/1
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3828/1
இயல் உளார் மறுபிறப்பு இலரே – தேவா-சம்:3828/4
கொங்கு இயல் பூம் குழல் கொவ்வை செவ்வாய் கோமள மாது உமையாள் – தேவா-சம்:3873/1
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் – தேவா-சம்:3873/3
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3873/4
ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை – தேவா-சம்:3889/2
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் – தேவா-சம்:3889/3
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/4
நல் இயல் நான்மறையோர் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3911/1
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார் – தேவா-சம்:3942/1
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே – தேவா-சம்:4022/4
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/3
கொல் இயல் வேழத்து உரி விரி கோவணம் – தேவா-சம்:4140/2

மேல்


இயல்பா (1)

எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/3,4

மேல்


இயல்பாய் (2)

ஈர் இயல்பாய் ஒரு விண் முதல் பூதலம் – தேவா-சம்:1382/2
இயல்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1859/3

மேல்


இயல்பால் (1)

பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1121/3

மேல்


இயல்பினர் (6)

திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/2
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே – தேவா-சம்:3707/3,4
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர்
அங்கணர் அமரர்கள் அடி இணை தொழுது எழ ஆரமா – தேவா-சம்:3716/2,3
திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார் – தேவா-சம்:3773/2
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி – தேவா-சம்:3789/1
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/2

மேல்


இயல்பினாரே (1)

எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/4

மேல்


இயல்பினால் (2)

போகத்து இயல்பினால் பொலிய அழகு ஆகும் – தேவா-சம்:923/2
எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/3

மேல்


இயல்பினை (2)

கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2

மேல்


இயல்பினொடு (1)

வடிவு உரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு – தேவா-சம்:1345/3

மேல்


இயல்பினோரே (1)

இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4

மேல்


இயல்பு (14)

இசை விளங்கும் எழில் சூழ்ந்து இயல்பு ஆக – தேவா-சம்:276/1
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/3
தன் இயல்பு இல்லா சண்பையர்_கோன் சீர் சம்பந்தன் – தேவா-சம்:1057/3
எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா – தேவா-சம்:1529/1
எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4
பூதம் முன் இயல்பு உடை புனிதர் பொன் நகர் – தேவா-சம்:2977/2
ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும் – தேவா-சம்:3396/3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே – தேவா-சம்:3789/2
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும் – தேவா-சம்:4097/1
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும் – தேவா-சம்:4097/1
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை – தேவா-சம்:4145/1

மேல்


இயல்பே (11)

எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே – தேவா-சம்:336/4
இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4

மேல்


இயல்பை (1)

காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2

மேல்


இயல்வு (1)

இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1

மேல்


இயலார் (1)

நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4140/3

மேல்


இயலால் (2)

இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும் – தேவா-சம்:319/3
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3

மேல்


இயலாள் (1)

கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் – தேவா-சம்:2821/1

மேல்


இயலி (2)

எண்திசைபாலர் எங்கும் இயலி புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகி – தேவா-சம்:2370/1
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2

மேல்


இயலின் (1)

அறை ஆர் கழலன் அழலன் இயலின்
பறை யாழ் முழவும் மறை பாட நடம் – தேவா-சம்:1705/1,2

மேல்


இயலும் (31)

தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற – தேவா-சம்:79/3
தன் இயலும் உரை கொள்ளகில்லா சைவர் இடம் தளவு ஏறு சோலை – தேவா-சம்:85/2
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:672/4
இயலும் விடை ஏறி எரி கொள் மழு வீசி – தேவா-சம்:954/1
இயலும் இசையானை எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:954/3
பெயல்வை எய்தி நின்று இயலும் உள்ளமே – தேவா-சம்:978/2
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே – தேவா-சம்:1000/2
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/2
மின் இயலும் மணி மாடம் மிடை வீழிமிழலையான் விரை ஆர் பாதம் – தேவா-சம்:1426/1
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/4
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு – தேவா-சம்:2263/2
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற – தேவா-சம்:2901/2
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2901/3
வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால் – தேவா-சம்:2908/2
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2908/3
இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை – தேவா-சம்:3205/1
போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த – தேவா-சம்:3449/3
பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3453/1
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான் – தேவா-சம்:3453/2
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா – தேவா-சம்:3453/3
சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி – தேவா-சம்:3489/1
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2
பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து – தேவா-சம்:3936/1
மின் இயலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவு ஆட – தேவா-சம்:3936/2
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் – தேவா-சம்:3940/1
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3
பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3955/1
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல் – தேவா-சம்:3955/2

மேல்


இயலுமா (1)

எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3169/3,4

மேல்


இயலை (1)

இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும் – தேவா-சம்:3119/3

மேல்


இயலொடு (1)

இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/4

மேல்


இயற்கையை (1)

ஒற்றை வெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு – தேவா-சம்:4091/3

மேல்


இயற்றிடில் (1)

நண்பு உறா பவம் இயற்றிடில் அ நெறி – தேவா-சம்:4164/2

மேல்


இயற்று (1)

மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4

மேல்


இயற்றுதல் (1)

கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை – தேவா-சம்:3621/3

மேல்


இயற்றும் (1)

காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர் – தேவா-சம்:3929/2

மேல்


இயன்ற (10)

ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு உலகத்து உள்ளவர் ஏத்த – தேவா-சம்:28/1
கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல் – தேவா-சம்:28/2
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார் – தேவா-சம்:1536/2
கட்டு அலர்ந்த மலர் தூவி கைதொழு-மின் பொன் இயன்ற
தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ் பொழில்-வாய் – தேவா-சம்:1909/1,2
உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை – தேவா-சம்:2815/2
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார் – தேவா-சம்:2816/2
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் – தேவா-சம்:3636/3
அப்பு இயன்ற கண் அயனுமே அமரர்_கோமகனும் அயனுமே – தேவா-சம்:4052/1

மேல்


இயன்றவர் (2)

இயன்றவர் அறிவு அரியீரே – தேவா-சம்:3869/2
இயன்றவர் அறிவு அரியீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3869/3

மேல்


இயன்று (2)

பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3

மேல்


இர (1)

இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4

மேல்


இரக்கம் (7)

இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:761/4
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர் – தேவா-சம்:999/1
உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே – தேவா-சம்:1021/2
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை – தேவா-சம்:1565/1
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர் – தேவா-சம்:1815/1
இரக்கம் உடை இறையவன்ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்-தன்ஊர் – தேவா-சம்:2264/1
இரக்கம் இல் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான் மிகு மிழலையான் அடி – தேவா-சம்:3997/1

மேல்


இரங்க (2)

அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன் – தேவா-சம்:2699/2
தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2699/3

மேல்


இரங்கல் (1)

இரங்கல் ஓசையும் ஈட்டிய சாத்தொடும் ஈண்டி – தேவா-சம்:1876/3

மேல்


இரங்காதது (1)

உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2008/2

மேல்


இரங்காய் (1)

எருது உகந்தவனே இரங்காய் உனது இன்னருளே – தேவா-சம்:2034/4

மேல்


இரங்கி (3)

ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2

மேல்


இரங்கும் (1)

மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/4

மேல்


இரங்குமவர் (1)

எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம் – தேவா-சம்:257/3

மேல்


இரசம் (1)

கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலி காழி – தேவா-சம்:1107/2

மேல்


இரட்ட (1)

வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/4

மேல்


இரட்டி (6)

பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே – தேவா-சம்:1498/4
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற – தேவா-சம்:2732/1
அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2732/2
இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் – தேவா-சம்:2765/1
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் – தேவா-சம்:3273/1
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை – தேவா-சம்:4117/1

மேல்


இரட்டும் (1)

கத்து இரட்டும் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2732/4

மேல்


இரண்டினர் (2)

எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1
மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய் – தேவா-சம்:1538/1

மேல்


இரண்டு (9)

குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும் பொடி அணிவர் – தேவா-சம்:831/2
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/4
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/2
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/2
வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி – தேவா-சம்:1410/2
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார் சடையான் – தேவா-சம்:2804/1,2
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி – தேவா-சம்:2813/3
அடி இரண்டு ஓர் உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள் தச – தேவா-சம்:2885/1
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2

மேல்


இரண்டும் (4)

ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி – தேவா-சம்:1382/6,7
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள் – தேவா-சம்:1641/1
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே – தேவா-சம்:2388/3

மேல்


இரணம் (1)

அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை – தேவா-சம்:3520/1

மேல்


இரத்தினால் (1)

இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும் – தேவா-சம்:3103/3

மேல்


இரதம் (1)

தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே – தேவா-சம்:4017/4

மேல்


இரதி (1)

கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4

மேல்


இரந்த (2)

சிரம் கையினில் ஏந்தி இரந்த
பரம் கொள் பரமேட்டி வரையால் – தேவா-சம்:411/1,2
மண்ணினை முன் சென்று இரந்த மாலும் மலரவனும் – தேவா-சம்:1958/1

மேல்


இரந்தார்க்கு (1)

இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் – தேவா-சம்:1925/3

மேல்


இரந்தாள் (1)

ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே – தேவா-சம்:3477/2

மேல்


இரந்திலர் (1)

பிச்சை இரந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2170/4

மேல்


இரந்து (3)

எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள் – தேவா-சம்:741/3
ஏடு உடையான் தலை கலன் ஆக இரந்து உண்ணும் – தேவா-சம்:1112/2
எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு – தேவா-சம்:1694/3

மேல்


இரந்தேன் (1)

நன் நெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே – தேவா-சம்:1897/1

மேல்


இரந்தோர்க்கு (1)

ஏலும் பதி போலும் இரந்தோர்க்கு எந்நாளும் – தேவா-சம்:879/3

மேல்


இரப்ப (2)

செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப
சேமமே உன்றனக்கு என்று அருள்செய்தவன் தேவர்பிரான் – தேவா-சம்:3446/1,2

மேல்


இரப்பதும் (2)

ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார் – தேவா-சம்:2486/2
கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே – தேவா-சம்:4025/4

மேல்


இரப்பு (1)

இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே – தேவா-சம்:1066/4

மேல்


இரப்போர்க்கு (1)

கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார் – தேவா-சம்:2797/3

மேல்


இரலை (2)

இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள் – தேவா-சம்:1267/1
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் – தேவா-சம்:3703/2

மேல்


இரலையே (1)

கொண்டு அரக்கியதும் கால்விரலையே கோள் அரக்கியதும் கால்வு இரலையே
உண்டு உழன்றதும் முண்ட தலையிலே உடுபதிக்கு இடம் உண்டு அ தலையிலே – தேவா-சம்:4031/2,3

மேல்


இரவணம் (2)

இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து – தேவா-சம்:1333/2
இரவணம் அமர் பெயர் அருளினன் அக நெதி – தேவா-சம்:1333/3

மேல்


இரவணன் (1)

இரவணன் இருபது கரம் எழில் மலை-தனின் – தேவா-சம்:1333/1

மேல்


இரவல் (1)

இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/2

மேல்


இரவலர் (1)

இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3

மேல்


இரவன் (2)

இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை – தேவா-சம்:885/1
இரவன் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1757/3

மேல்


இரவாளர் (1)

சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் – தேவா-சம்:3637/3

மேல்


இரவி (3)

இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம் – தேவா-சம்:538/1
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் – தேவா-சம்:1984/1,2
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் – தேவா-சம்:2158/1

மேல்


இரவிடத்து (10)

வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3767/4
வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3768/4
விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3769/4
விரும்பு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3770/4
விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3771/4
வெறி உலாம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3772/4
விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3773/4
வேண்டு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3774/4
விரை கமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3775/4
வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3776/4

மேல்


இரவிடை (2)

இரவிடை பலி கொள்ளும் எம் இறை – தேவா-சம்:1737/2
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2872/1

மேல்


இரவியும் (2)

பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் – தேவா-சம்:2576/1
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/3

மேல்


இரவில் (13)

இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/2
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த – தேவா-சம்:754/3
சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:755/1
இரவில் திரிவோர்கட்கு இறை தோள் இணை பத்தும் – தேவா-சம்:878/1
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில்
ஆடும் தொழிலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:953/2,3
இரவில் நின்று எரி ஆடுவர் – தேவா-சம்:1452/2
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே – தேவா-சம்:1541/2
விரி ஆர்தரு வீழ் சடையாய் இரவில்
கரி காடலினாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1695/2,3
இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1841/2
தற்று இரவில் நடம் ஆடுவர் தாழ்தரு – தேவா-சம்:3123/2
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர் – தேவா-சம்:3504/3
ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும் – தேவா-சம்:3681/3
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி – தேவா-சம்:3685/3

மேல்


இரவிலே (2)

போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே – தேவா-சம்:4051/3
போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே
ஏய்ந்ததும் மிழலை என்பதே விரும்பியே அணிவது என்பு அதே – தேவா-சம்:4051/3,4

மேல்


இரவின்-கண் (1)

ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண்
ஆனை திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:745/3,4

மேல்


இரவினர் (1)

இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும் – தேவா-சம்:3801/3

மேல்


இரவு (7)

மான் ஆர் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம் – தேவா-சம்:136/1
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/4
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் – தேவா-சம்:2097/2
இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை – தேவா-சம்:2928/1
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர் – தேவா-சம்:3001/1
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
நட்டம் ஆடுவது சந்தியே நான் உய்தற்கு இரவு சந்தியே – தேவா-சம்:4049/4

மேல்


இரவும் (11)

இரவும் பகலும் தொழுவார்கள் – தேவா-சம்:404/2
பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்பு ஓராது – தேவா-சம்:490/1
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:799/4
எழுவாள் நினைவாள் இரவும் பகலும் – தேவா-சம்:1661/2
எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/4
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர் – தேவா-சம்:2160/3
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/4
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே – தேவா-சம்:2345/4
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/4
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் – தேவா-சம்:2584/2

மேல்


இரவொடு (2)

எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது – தேவா-சம்:197/3
இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை – தேவா-சம்:2830/1

மேல்


இரவோர்க்கு (1)

பொய்யார் இரவோர்க்கு செய்யாள் அணியாளே – தேவா-சம்:1008/2

மேல்


இரா (2)

பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/2
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே – தேவா-சம்:4021/3

மேல்


இராத (1)

அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை – தேவா-சம்:3519/3

மேல்


இராது (1)

அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர் – தேவா-சம்:2540/1

மேல்


இராப்பகல் (1)

எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3

மேல்


இராப்பகலும் (2)

மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/3,4
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/3,4

மேல்


இராமற்கா (1)

விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா
புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1937/3,4

மேல்


இராமனதீச்சுரமே (10)

எங்கும் மன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1238/4
எம் தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1239/4
இழையவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1240/4
வைத்தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1241/4
ஏய்ந்தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1242/4
எரியவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1243/4
ஏறவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1244/4
இடமவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1245/4
இன மணி இராமனதீச்சுரமே – தேவா-சம்:1246/4
எறியவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1247/4

மேல்


இராமேச்சுரத்தாரை (1)

ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் – தேவா-சம்:3889/2,3

மேல்


இராமேச்சுரத்து (2)

விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/3,4
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே – தேவா-சம்:2907/3,4

மேல்


இராமேச்சுரம் (18)

இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே – தேவா-சம்:2900/3,4
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2901/3,4
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே – தேவா-சம்:2902/3,4
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே – தேவா-சம்:2904/3,4
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/3,4
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/3,4
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே – தேவா-சம்:2908/3,4
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால் – தேவா-சம்:2909/2,3
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3879/3
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3880/3
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3881/3
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3882/3
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3883/3
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3885/3
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3886/3
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3887/3
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/3

மேல்


இராவணன் (13)

இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மா மலையின் கீழ் – தேவா-சம்:466/1
இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த – தேவா-சம்:576/2
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன்
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான் – தேவா-சம்:1520/1,2
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை – தேவா-சம்:1933/3
இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு – தேவா-சம்:2185/1
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று – தேவா-சம்:2579/1
எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர – தேவா-சம்:2896/1
பண்டை இராவணன் பாடி உய்ந்தன – தேவா-சம்:3038/2
ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற – தேவா-சம்:3166/2
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும் – தேவா-சம்:4166/2

மேல்


இராவணன்-தன் (2)

எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன்
முழு வலி அடக்கிய முதல்வன் நகர் – தேவா-சம்:1214/1,2
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் – தேவா-சம்:3510/3

மேல்


இராவணன்-தன்னை (1)

ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன்-தன்னை ஈடு அழித்து – தேவா-சம்:477/1

மேல்


இராவணன (1)

சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் – தேவா-சம்:3578/3

மேல்


இராவணனே (2)

இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே
கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே – தேவா-சம்:4021/3,4
காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே – தேவா-சம்:4064/4

மேல்


இராவணனை (9)

வெளிறூபட விளையாடிய விகிர்தன் இராவணனை
அளறூபட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:104/3,4
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனை
தேரொடும் போய் வீழ்ந்து அலற திரு விரலால் அடர்த்த – தேவா-சம்:544/2,3
ஏவும் படை வேந்தன் இராவணனை
ஆ என்று அலற அடர்த்தான் இடம் ஆம் – தேவா-சம்:1651/1,2
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து – தேவா-சம்:1929/3
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்-கண் – தேவா-சம்:1931/3
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி – தேவா-சம்:2241/1
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே – தேவா-சம்:2841/3,4
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை
கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற – தேவா-சம்:3445/1,2
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1

மேல்


இராவும் (1)

இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் – தேவா-சம்:3519/2

மேல்


இரி (3)

கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே – தேவா-சம்:4022/1

மேல்


இரிந்திட (1)

நாவதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திட கண்டு – தேவா-சம்:2508/2

மேல்


இரிந்து (3)

இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல் – தேவா-சம்:1460/3
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட – தேவா-சம்:2459/3

மேல்


இரிய (12)

கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/3,4
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/4
வெருவி வேழம் இரிய கதிர் முத்தொடு வெண் பளிங்கு – தேவா-சம்:1519/1
பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில் – தேவா-சம்:2207/1
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி – தேவா-சம்:2469/1
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1
போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய் – தேவா-சம்:3469/3
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி – தேவா-சம்:3679/1
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி – தேவா-சம்:3690/1
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3
அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி – தேவா-சம்:4088/2

மேல்


இரியும் (2)

இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனை சாரல் – தேவா-சம்:733/3
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4

மேல்


இரு (44)

ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய் – தேவா-சம்:109/1
இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும் – தேவா-சம்:398/3
இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும் – தேவா-சம்:487/2
நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின் – தேவா-சம்:720/2
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
கள்ளம் ஒழிந்திடு-மின் கரவாது இரு பொழுதும் – தேவா-சம்:1135/2
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/2
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே – தேவா-சம்:1252/2
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே – தேவா-சம்:1308/4
இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது – தேவா-சம்:1322/3
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் – தேவா-சம்:1338/1
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர் – தேவா-சம்:1356/3
ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும் – தேவா-சம்:1382/3
இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை – தேவா-சம்:1382/9
இரு கோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை – தேவா-சம்:1382/13
ஒரு தனு இரு கால் வளைய வாங்கி – தேவா-சம்:1382/14
முக்குணம் இரு வளி ஒருங்கிய வானோர் – தேவா-சம்:1382/18
இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து – தேவா-சம்:1382/20
ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன் – தேவா-சம்:1382/32
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
இல்லை ஆம் வினை இரு நிலத்துளே – தேவா-சம்:1741/4
முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி – தேவா-சம்:1779/1
ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் – தேவா-சம்:1838/3
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல் – தேவா-சம்:1897/2
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் – தேவா-சம்:2424/1
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1
இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3416/2
இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு – தேவா-சம்:3484/1
சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே – தேவா-சம்:3520/4
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல் – தேவா-சம்:3700/1
நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே – தேவா-சம்:3711/4
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய – தேவா-சம்:3941/2
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள – தேவா-சம்:4105/1
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1
சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா – தேவா-சம்:4109/1
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு
கீதம் ஏற்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4167/3,4

மேல்


இரு_நான்கும் (1)

அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய – தேவா-சம்:3941/2

மேல்


இரு_மூன்று (1)

முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி – தேவா-சம்:1779/1

மேல்


இருக்க (2)

இருக்க வல்ல இறைவர் அவர் போலும் – தேவா-சம்:279/3
இருக்க வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3838/4

மேல்


இருக்கமே (1)

ஐயன் அந்தணர் போற்ற இருக்கமே – தேவா-சம்:3257/4

மேல்


இருக்கவே (1)

சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை – தேவா-சம்:3221/2

மேல்


இருக்கின் (1)

இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம் – தேவா-சம்:259/3

மேல்


இருக்கின்ற (1)

மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற
ஐயா நின் அடியார்களே – தேவா-சம்:593/3,4

மேல்


இருக்கு (3)

நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு – தேவா-சம்:669/1
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே – தேவா-சம்:1508/4
தொல் இருக்கு மறை ஏத்து உகந்து உடன் வாழுமே – தேவா-சம்:2287/4

மேல்


இருக்கும் (11)

புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும்
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/1,2
நம்பனை நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும்
கொம்பு அனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை – தேவா-சம்:677/1,2
புகல் உடையோர்-தம் உள்ள புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் – தேவா-சம்:1421/2
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர் – தேவா-சம்:1780/2
விருப்பு உடைய அற்புதர் இருக்கும் இடம் ஏர் ஆர் – தேவா-சம்:1808/3
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவி-தன் மேல் – தேவா-சம்:1820/2
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த – தேவா-சம்:1880/1
வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1919/3,4
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2743/3
மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே – தேவா-சம்:2767/4
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே – தேவா-சம்:2768/4

மேல்


இருக்கை (5)

பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை
வேதியர்கள் வேள்வி ஒழியாது மறை நாளும் – தேவா-சம்:1825/2,3
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1858/3
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில் – தேவா-சம்:3610/3
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை
விருதின் நான்மறையும் அங்கம் ஓர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம் – தேவா-சம்:4072/2,3
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/2,3

மேல்


இருக்கையா (10)

இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4

மேல்


இருக்கையே (4)

ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே – தேவா-சம்:4035/1
ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/1,2
மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே – தேவா-சம்:4052/3
மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே
செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/3,4

மேல்


இருக்கையை (1)

பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராது – தேவா-சம்:3533/2

மேல்


இருகரையும் (1)

மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த – தேவா-சம்:2242/3

மேல்


இருண்ட (3)

கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர் – தேவா-சம்:2563/1
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3

மேல்


இருத்தல்செய்த (1)

இருத்தல்செய்த பிரான் இமையோர் தொழ – தேவா-சம்:2854/2

மேல்


இருத்தி (1)

இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/4

மேல்


இருத்திய (1)

உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர் – தேவா-சம்:1821/2

மேல்


இருத்தியே (2)

துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/2
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே
கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே – தேவா-சம்:4038/2,3

மேல்


இருதலை (1)

பாக்கியம் இன்றி இருதலை போகமும் பற்றுவிட்டார் – தேவா-சம்:1257/2

மேல்


இருது (1)

இருது உடை அகலமொடு இகலினர் இனது என – தேவா-சம்:1312/2

மேல்


இருந்த (54)

எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:76/2
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:77/2
இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:82/2
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம் – தேவா-சம்:703/2
மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம் – தேவா-சம்:705/2
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம் – தேவா-சம்:706/2
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை – தேவா-சம்:808/2
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே – தேவா-சம்:1569/4
என்தன் உளம் மேவி இருந்த பிரான் – தேவா-சம்:1703/1
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல் – தேவா-சம்:1866/3
அக்கு இருந்த ஆரமும் ஆடு அரவும் ஆமையும் – தேவா-சம்:1917/1
தொக்கு இருந்த மார்பினான் தோல் உடையான் வெண்நீற்றான் – தேவா-சம்:1917/2
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே – தேவா-சம்:1917/3
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2010/2
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் – தேவா-சம்:2026/3
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/3
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான் – தேவா-சம்:2372/2
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை – தேவா-சம்:2376/2
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/4
இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர் – தேவா-சம்:2562/2
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர் – தேவா-சம்:2568/2
அல்லி_மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை – தேவா-சம்:2571/2
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே – தேவா-சம்:2618/4
அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி – தேவா-சம்:2630/3
தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே – தேவா-சம்:2635/4
காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே – தேவா-சம்:2868/4
வண்டு அமர் கோதையொடும் இருந்த மணவாளனே – தேவா-சம்:2876/4
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2905/3
சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே – தேவா-சம்:2915/4
ஊன் அமரும் உடலுள் இருந்த உமை_பங்கனும் – தேவா-சம்:2924/1
பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை – தேவா-சம்:3062/2
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன் – தேவா-சம்:3134/2
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/4
உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னு-மினே – தேவா-சம்:3401/4
ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3402/4
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3543/2
விலங்கலில் அடர்த்து அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல் – தேவா-சம்:3555/2
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான் – தேவா-சம்:3605/2
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் – தேவா-சம்:3617/2
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/2
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3641/2
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் – தேவா-சம்:3699/3
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை ஆதரித்தே – தேவா-சம்:3766/2
அம்பர்மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை – தேவா-சம்:3809/2
வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என – தேவா-சம்:3875/1
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும் – தேவா-சம்:3902/3
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4086/3,4
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3

மேல்


இருந்தது (2)

மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான் – தேவா-சம்:1213/2
வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்தது ஓர் – தேவா-சம்:2546/3

மேல்


இருந்ததே (10)

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3052/4
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3053/4
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3054/4
பெயர் பல துதிசெய பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3055/4
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3056/4
பெற்று எனை ஆளுடை பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3057/4
பிறை வளர் சடைமுடி பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3058/4
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3059/4
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3060/4
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3061/4

மேல்


இருந்தமையாலே (1)

கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/4

மேல்


இருந்தவர் (2)

பொற்றொடியோடு இருந்தவர் பொன் கழல் – தேவா-சம்:3258/3
எங்குமாய் இருந்தவர் அரும் தவ முனிவருக்கு அளித்து உகந்தார் – தேவா-சம்:3805/2

மேல்


இருந்தவன் (8)

இருந்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1185/4
இருந்தவன் சிரம் அது இமையவர் குறை கொள – தேவா-சம்:1295/3
கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரல் ஆகார் – தேவா-சம்:1794/2
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை – தேவா-சம்:1829/2
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய் – தேவா-சம்:2569/1
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே – தேவா-சம்:3131/4
சித்திர புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன்
மை திகழ் கண்டன் நல் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3133/2,3
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1

மேல்


இருந்தவன்-தன் (1)

இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே – தேவா-சம்:2916/4

மேல்


இருந்தவனும் (1)

பூ ஆர் பொன் தவிசின் மிசை இருந்தவனும் பூம் துழாய் புனைந்த மாலும் – தேவா-சம்:1413/1

மேல்


இருந்தவனே (2)

அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே – தேவா-சம்:2826/6
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே – தேவா-சம்:2832/6

மேல்


இருந்தவனோடு (1)

செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி – தேவா-சம்:2012/1

மேல்


இருந்தனை (1)

இனம் ஆர்தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே – தேவா-சம்:2830/6

மேல்


இருந்தனையே (1)

மணி மா மடம் மன்னி இருந்தனையே – தேவா-சம்:1685/4

மேல்


இருந்தார் (1)

மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் – தேவா-சம்:3903/3

மேல்


இருந்தாலுமே (1)

தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே
புன்மை கன்னியர் பூசல் உற்றாலுமே – தேவா-சம்:4160/2,3

மேல்


இருந்தான் (22)

நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர் – தேவா-சம்:122/2
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:178/4
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:339/4
இன்புற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:343/4
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:344/4
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே – தேவா-சம்:1570/4
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1930/4
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2125/3
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2131/3
பூம் கமழ் கோதையொடும் இருந்தான் புகலி நகர் – தேவா-சம்:2877/1
பெற்றிமையால் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3399/4
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3400/4
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3428/4
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/4
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3430/4
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/4
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3435/4
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3436/4

மேல்


இருந்தானும் (1)

கிடந்தான் இருந்தானும் கீழ் மேல் காணாது – தேவா-சம்:890/1

மேல்


இருந்தானே (10)

இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/4
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:799/4
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/4
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:801/4
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:802/4
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:803/4
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:804/4
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:805/4
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:806/4
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:807/4

மேல்


இருந்தானை (3)

புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி – தேவா-சம்:44/2
இருந்தானை ஏத்து-மின் நும் வினை ஏகவே – தேவா-சம்:1582/4
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே – தேவா-சம்:1969/4

மேல்


இருந்தீர் (4)

மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர்
துணி மல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர் – தேவா-சம்:2351/1,2
தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை – தேவா-சம்:4144/1
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4144/3
புக்கு இருந்தீர் எமை போக்கு அருளீரே – தேவா-சம்:4144/4

மேல்


இருந்தீரே (3)

எழில் மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2050/4
ஏர் கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2061/4
ஏர் மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2086/4

மேல்


இருந்து (29)

சிலர் என்றும் இருந்து அடி பேண – தேவா-சம்:395/3
இறை படாத மென்முலையார் மாளிகை மேல் இருந்து
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:510/3,4
நின்று உண் சமணர் இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார் – தேவா-சம்:774/1
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப – தேவா-சம்:1078/3
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட – தேவா-சம்:1411/1
மோனிகளாய் முனி செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே – தேவா-சம்:1414/4
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம் – தேவா-சம்:1444/2
மந்தணம் இருந்து புரி மாமடி-தன் வேள்வி – தேவா-சம்:1836/1
மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே – தேவா-சம்:1838/4
தெரியாதான் இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர – தேவா-சம்:1903/3
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே – தேவா-சம்:2165/4
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/3
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர் – தேவா-சம்:2512/2
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் – தேவா-சம்:2545/1
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் – தேவா-சம்:2619/2
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/3
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே – தேவா-சம்:2900/4
ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே – தேவா-சம்:3137/4
இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் – தேவா-சம்:3206/3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர் – தேவா-சம்:3496/1
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற – தேவா-சம்:4129/1
உக்கு இருந்து ஒல்க உயர்வரை கீழ் இட்டு – தேவா-சம்:4144/2

மேல்


இருந்தும் (2)

தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை – தேவா-சம்:672/1
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர் – தேவா-சம்:2160/3

மேல்


இருந்தேன் (1)

இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து – தேவா-சம்:117/2

மேல்


இருநிதி (1)

தோணிபுரத்து உறைந்தனை தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை – தேவா-சம்:1382/29,30

மேல்


இருப்ப (1)

நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/3

மேல்


இருப்பது (12)

பிடி அணியும் நடையாள் வெற்பு இருப்பது ஓர்கூறு உடையர் – தேவா-சம்:1268/3
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1797/4
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1798/4
காதவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1799/4
கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1800/4
கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1801/4
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1802/4
காதினன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1803/4
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1804/4
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1805/4
கற்றென இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1806/4
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4

மேல்


இருப்பதும் (2)

உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே – தேவா-சம்:1249/2
கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே – தேவா-சம்:4025/4

மேல்


இருப்பதே (7)

கரை தலை துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய் – தேவா-சம்:2528/3
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/4
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/4

மேல்


இருப்பர் (2)

இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர் – தேவா-சம்:1265/3

மேல்


இருப்பரே (2)

ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே – தேவா-சம்:260/4
இடத்து மாதொடு தாமும் இருப்பரே – தேவா-சம்:3262/4

மேல்


இருப்பவர் (2)

தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே – தேவா-சம்:1501/4
புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே – தேவா-சம்:3940/4

மேல்


இருப்பனே (3)

நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/3,4
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே – தேவா-சம்:4053/4
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே – தேவா-சம்:4056/2

மேல்


இருப்பார் (9)

பொரு ஆக புக்கு இருப்பார் புவலோகத்தே – தேவா-சம்:1622/4
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4002/2
அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4003/2
அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4004/2
இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4006/2
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4007/2
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4008/2
அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4009/2
இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4010/2

மேல்


இருப்பார்களே (1)

எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே – தேவா-சம்:2800/4

மேல்


இருப்பாரே (16)

மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே – தேவா-சம்:547/4
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/4
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:1151/4
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/4
ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே – தேவா-சம்:1970/4
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம் சேர்ந்து இருப்பாரே – தேவா-சம்:2091/4
தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:2101/4
சிந்தைசெய்வார் செம்மை நீங்காது இருப்பாரே – தேவா-சம்:2107/4
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே – தேவா-சம்:2650/4
என்றும் வானவரோடு இருப்பாரே – தேவா-சம்:2866/4
பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:3502/4
உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:3513/4
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:4120/4

மேல்


இருப்பான் (1)

இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2744/3

மேல்


இருப்பிடம் (9)

நஞ்சு அமுதுசெய்தவன் இருப்பிடம் நள்ளாறே – தேவா-சம்:1823/4
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3695/4
அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3799/4
ஐயன் மா தேவியோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3800/4
ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3802/4
அறத்தினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3803/4
அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3804/4
அங்கம் ஆறு ஓதுவார் இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3805/4
அரியராய் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3807/4

மேல்


இருப்பினான் (1)

இருப்பினான் அடி ஏத்தி வாழ்த்துமே – தேவா-சம்:1738/4

மேல்


இருப்பிஇடம் (1)

அரவினர் அரிவையோடு இருப்பிஇடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3801/4

மேல்


இருப்பு (3)

உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/2
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4

மேல்


இருபத்திரண்டும் (1)

எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான் – தேவா-சம்:2744/2

மேல்


இருபத்தினாலும் (1)

கரம் இருபத்தினாலும் கடு வெம் சினமாய் எடுத்த – தேவா-சம்:3456/1

மேல்


இருபத்தினொடும் (1)

தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலை பத்து உடையானை – தேவா-சம்:3908/1

மேல்


இருபது (13)

இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி – தேவா-சம்:159/2
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/2
சனம் வெருவுற வரு தசமுகன் ஒரு பது முடியொடும் இருபது
கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/1,2
இரவணன் இருபது கரம் எழில் மலை-தனின் – தேவா-சம்:1333/1
அரக்கன் நன் மணி முடி ஒரு பதும் இருபது
கரக்கனம் நெரிதர மலர் அடி விரல் கொடு – தேவா-சம்:1344/2,3
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் – தேவா-சம்:1390/2
அடி இரண்டு ஓர் உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள் தச – தேவா-சம்:2885/1
மலை அன இருபது தோளினான் வலி – தேவா-சம்:2994/1
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-சம்:3284/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-சம்:3335/1
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் – தேவா-சம்:3510/3
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க – தேவா-சம்:3784/1

மேல்


இருபதுதான் (1)

குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர – தேவா-சம்:2011/3

மேல்


இருபதும் (7)

கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன் – தேவா-சம்:213/2
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை – தேவா-சம்:1087/2
கரம் இருபதும் முடி ஒரு பதும் உடையவன் – தேவா-சம்:1355/1
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி – தேவா-சம்:2623/2
கரம் இருபதும் இற கன வரை அடர்த்தவன் – தேவா-சம்:3136/2
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3

மேல்


இருபதே (1)

இறுத்ததுவும் அரக்கன்-தன் தோள்கள் இருபதே – தேவா-சம்:2298/4

மேல்


இருபதோடு (2)

உளங்கையில் இருபதோடு ஒன்பதும் கொடு ஆங்கு – தேவா-சம்:2983/1
கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன் – தேவா-சம்:3566/1

மேல்


இருபாலும் (1)

நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி – தேவா-சம்:1783/3

மேல்


இருபோது (1)

தொடை ஆர் மா மலர் கொண்டு இருபோது உம்மை – தேவா-சம்:592/1

மேல்


இருபோதும் (4)

நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும்
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா – தேவா-சம்:479/1,2
முட்டு இன்று இருபோதும் முனியாது எழுந்து அன்பு – தேவா-சம்:926/3
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார்-தம் இடர் ஒல்க அருளி – தேவா-சம்:3641/1

மேல்


இரும் (31)

எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/3
இரும் களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர் – தேவா-சம்:462/2
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
இரும் பொன் மலை வில்லா எரி அம்பா நாணில் – தேவா-சம்:882/1
தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த – தேவா-சம்:1143/3
கோடல் இரும் புறவில் கொடி மாட கொச்சையர்_மன் மெச்ச – தேவா-சம்:1151/1
இறுத்தவன் இரும் சின காலனை முன் – தேவா-சம்:1181/3
காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே – தேவா-சம்:1383/4
கோடல் இரும் புறவின் கொச்சை வய தலைவன் – தேவா-சம்:1949/2
இரும் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில் – தேவா-சம்:1980/2
இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற – தேவா-சம்:2202/1
ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம் – தேவா-சம்:2273/2
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான் – தேவா-சம்:2364/2
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி – தேவா-சம்:2513/3
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து – தேவா-சம்:2616/1
ஈடம் ஆவது இரும் கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் – தேவா-சம்:2628/3
உடை நவின்றார் உடை விட்டு உழல்வார் இரும் தவத்தார் – தேவா-சம்:2701/1
ஏறி மாவின் கனியும் பலாவின் இரும் சுளைகளும் – தேவா-சம்:2708/3
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி – தேவா-சம்:2819/3
இரும் பொனின் மலை விலின் எரி சரத்தினால் – தேவா-சம்:2982/1
இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய் – தேவா-சம்:3473/2
பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய் – தேவா-சம்:3539/3
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/3
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே – தேவா-சம்:3542/4
கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே – தேவா-சம்:3654/4
மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் – தேவா-சம்:3903/3
இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே – தேவா-சம்:4017/2
ஈண்டு துயில் அமர் அப்பினனே இரும் கண் இடந்து அடி அப்பினனே – தேவா-சம்:4019/1
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே – தேவா-சம்:4029/1

மேல்


இரும்பூளை (10)

ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1852/3
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1853/3
இன்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1854/3
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1855/3
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1856/3
ஈடாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1857/3
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1858/3
இயல்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1859/3
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1860/3
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1861/1

மேல்


இரும்பை (1)

இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் – தேவா-சம்:1889/2

மேல்


இரும்பை-தனுள் (11)

எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள்
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே – தேவா-சம்:2736/3,4
ஏத வித்து ஆயின தீர்க்கும் இடம் இரும்பை-தனுள்
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே – தேவா-சம்:2737/3,4
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள்
கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில் – தேவா-சம்:2738/2,3
எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள்
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2739/3,4
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள்
மாசு இலோர் கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே – தேவா-சம்:2740/3,4
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள்
மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2741/3,4
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பை-தனுள்
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2742/3,4
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள்
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே – தேவா-சம்:2743/3,4
இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள்
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே – தேவா-சம்:2744/3,4
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பை-தனுள்
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2745/3,4
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள்
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில் – தேவா-சம்:2746/1,2

மேல்


இருமல் (3)

கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும் – தேவா-சம்:2553/1
ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை – தேவா-சம்:2557/1
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் – தேவா-சம்:3036/1

மேல்


இருமைக்கும் (1)

எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு – தேவா-சம்:2184/1

மேல்


இருமையின் (1)

இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் – தேவா-சம்:1382/42

மேல்


இருமையும் (3)

வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/2
இருமையும் உடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1306/4
இலை நலி வினை இருமையும் இடர் கெடுமே – தேவா-சம்:1348/4

மேல்


இருவர் (24)

தொழுவார் இருவர் துயரம் நீங்கவே – தேவா-சம்:302/1
மருள் செய்து இருவர் மயல் ஆக – தேவா-சம்:379/1
எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:534/3,4
இருவர் தேவரும் தேடி திரிந்து இனி – தேவா-சம்:598/1
ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா – தேவா-சம்:664/1
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை – தேவா-சம்:1011/1
இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே – தேவா-சம்:1022/2
இருவர் நாடிய அரவன் அன்னியூர் – தேவா-சம்:1044/1
அடி முடி காண்கிலர் ஓர் இருவர்
புடை புல்கி அருள் என்று போற்று இசைப்ப – தேவா-சம்:1204/1,2
அண்ணல் இருவர் அறியா இறை ஊர் – தேவா-சம்:1652/2
எரி ஆர் சடையும் அடியும் இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே – தேவா-சம்:1663/1,2
முடி ஆர் சடையாய் முனம்நாள் இருவர்
நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள் – தேவா-சம்:1686/1,2
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் – தேவா-சம்:1805/3
தள்ளாய சம்பாதி சடாயு என்பார் தாம் இருவர்
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1928/3,4
புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம் இருவர்
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே – தேவா-சம்:1947/1,2
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே – தேவா-சம்:2001/4
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் – தேவா-சம்:2288/2
இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம் – தேவா-சம்:2621/2
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா – தேவா-சம்:2853/1
இருவர் காண்பு அரியான் கழல் உள்க – தேவா-சம்:2864/2
பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய் – தேவா-சம்:3500/3
இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர்
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/1,2
தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம் – தேவா-சம்:4082/1
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3

மேல்


இருவர்க்கு (8)

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய – தேவா-சம்:127/1
நீண்டான் இருவர்க்கு எரியாய் அரவு ஆரம் – தேவா-சம்:324/3
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான் – தேவா-சம்:368/1
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரை – தேவா-சம்:1033/1
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே – தேவா-சம்:1859/4
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் – தேவா-சம்:2023/3

மேல்


இருவர்க்கும் (7)

இகலும் இருவர்க்கும் எரியாய் தோன்றி நிமிர்ந்தாரும் – தேவா-சம்:490/2
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை – தேவா-சம்:989/1
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியூர் சொலீர் – தேவா-சம்:1510/3
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும்
மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே – தேவா-சம்:1598/3,4
ஆடு அரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும்
நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி – தேவா-சம்:1783/2,3
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை – தேவா-சம்:1914/2
நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2558/3,4

மேல்


இருவர்கள் (2)

அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள்
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/1,2
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர் – தேவா-சம்:234/3

மேல்


இருவர்தாம் (2)

பூண் நாண் ஆரம் ஆக பூண்டார் புகழும் இருவர்தாம்
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி – தேவா-சம்:740/2,3
ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே – தேவா-சம்:4054/2

மேல்


இருவரும் (10)

மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி – தேவா-சம்:449/1
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே – தேவா-சம்:1279/3
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை – தேவா-சம்:2450/1
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து – தேவா-சம்:2907/3
ஏடின் ஆர் மலர் மிசை அயனும் மால் இருவரும்
தேடினார் அறிவு ஒணார் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3167/3,4
இருவரும் தெரியா ஒருவன் இடம் – தேவா-சம்:3336/2
நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி – தேவா-சம்:3720/2
இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர் – தேவா-சம்:3931/2
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4076/2
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3

மேல்


இருவருமாய் (2)

இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/2
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான் – தேவா-சம்:3511/2

மேல்


இருவரை (7)

நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் – தேவா-சம்:3082/2
அண்டல்செய்து இருவரை வெருவுற ஆர் அழல் ஆயினார் – தேவா-சம்:3753/2
அரும் திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய அடிகளாரே – தேவா-சம்:3785/4
இருவரை இடர்கள் செய்தீரே – தேவா-சம்:3839/2
இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு – தேவா-சம்:3839/3
இருவரை அசைவு செய்தீரே – தேவா-சம்:3850/2
இருவரை அசைவு செய்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3850/3

மேல்


இருவரோடு (1)

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை – தேவா-சம்:1382/5

மேல்


இருவி (1)

புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/3

மேல்


இருள் (51)

நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:182/4
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில் – தேவா-சம்:406/1
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
வெம் சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண் நூல் – தேவா-சம்:472/1
பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த – தேவா-சம்:734/3
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி – தேவா-சம்:833/1
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:833/4
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
நாடு உடையான் நள் இருள் ஏமம் நடம் ஆடும் – தேவா-சம்:1112/3
இருள் உடை இணை துவர் போர்வையினார்களும் – தேவா-சம்:1302/2
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு – தேவா-சம்:1338/3
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1505/3
பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர – தேவா-சம்:1777/3
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம் – தேவா-சம்:2014/1
வேள்வி புகையால் வானம் இருள் கூர் வெண்காடே – தேவா-சம்:2130/4
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர் – தேவா-சம்:2146/2
வாடிய வெண் தலைமாலை சூடி வயங்கு இருள்
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி – தேவா-சம்:2291/1,2
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2392/2
ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி – தேவா-சம்:2413/2
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2453/2
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/2
திடம் கொள் மால் வரையான் உரை ஆர்தரு பொருளினன் இருள் ஆர்ந்த – தேவா-சம்:2644/2
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கு இருள்
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் – தேவா-சம்:2774/1,2
வேலை-தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார் – தேவா-சம்:2792/1
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற – தேவா-சம்:2891/1
மைய கண் மலைமகள் பாகமாய் இருள்
கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர் – தேவா-சம்:2999/1,2
விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும் – தேவா-சம்:3464/1
காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே – தேவா-சம்:3526/4
திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே – தேவா-சம்:3528/3
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம் – தேவா-சம்:3535/2
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே – தேவா-சம்:3574/4
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர் – தேவா-சம்:3637/2
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற – தேவா-சம்:3653/1
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் – தேவா-சம்:3663/2
சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே – தேவா-சம்:3695/2
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/2
துஞ்சு இருள் ஆடுவர் தூ முறுவல் துளங்கும் உடம்பினராய் – தேவா-சம்:3893/1
துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து – தேவா-சம்:3915/2
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும் – தேவா-சம்:3941/3
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2

மேல்


இருள்கின்ற (1)

மேலர் வேலை விடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர் – தேவா-சம்:1537/2

மேல்


இருளில் (2)

தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி – தேவா-சம்:737/3
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய – தேவா-சம்:3678/1

மேல்


இருளும் (1)

வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4

மேல்


இருளை (1)

இருளை புரையும் நிறத்தின் அரக்கன்-தனை ஈடு அழிவித்து – தேவா-சம்:718/1

மேல்


இரை (17)

கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே – தேவா-சம்:1316/4
இரை மரும் அரவினர் இடைமருது என உளம் – தேவா-சம்:1319/3
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே – தேவா-சம்:1409/4
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன – தேவா-சம்:1474/1
வாரல் வெண் திரை-வாய் இரை தேரும் வலஞ்சுழி – தேவா-சம்:1481/2
வண்டு இரை மதி சடை மிலைத்த புனல் சூடி – தேவா-சம்:1776/1
நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில் – தேவா-சம்:2798/3
கொண்டு இரை கொடியொடும் குருகினின் நல் இனம் – தேவா-சம்:3154/3
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும் – தேவா-சம்:3478/1
கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர் – தேவா-சம்:3556/3
பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை – தேவா-சம்:3615/1
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/3
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3

மேல்


இரைக்கும் (5)

இரைக்கும் புனல் செம் சடை வைத்த எம்மான்-தன் – தேவா-சம்:326/1
வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும் – தேவா-சம்:3148/3
வண்டு இரைக்கும் பொழில் தண்டலை கொண்டல் ஆர் – தேவா-சம்:3179/3
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் – தேவா-சம்:3503/1
கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள் – தேவா-சம்:3503/2

மேல்


இரைசெய்து (1)

இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் – தேவா-சம்:2475/3

மேல்


இரைத்த (2)

கொத்து இரைத்த மலர் குழலாள் குயில் கோலம் சேர் – தேவா-சம்:1498/1
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்-வாய் – தேவா-சம்:1508/1

மேல்


இரைத்தம் (1)

விண்டு இரைத்தம் மலரால் திகழ் வெண்ணெய்_பிரான் அடி – தேவா-சம்:1552/3

மேல்


இரைத்து (6)

இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து
பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் – தேவா-சம்:117/2,3
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1508/3
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி – தேவா-சம்:2528/2
பண்டு இரைத்து அயனும் மாலும் பல பத்தர்கள் – தேவா-சம்:3154/1
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா – தேவா-சம்:3212/2
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3

மேல்


இரைத்தும் (3)

வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1552/1
கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே – தேவா-சம்:1552/4
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல – தேவா-சம்:3154/2

மேல்


இரைப்பதன் (1)

ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம் – தேவா-சம்:2524/2

மேல்


இல் (179)

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா – தேவா-சம்:10/1
மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:63/3
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/2
துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும் – தேவா-சம்:140/3
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன் – தேவா-சம்:152/2
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல்
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் – தேவா-சம்:162/2,3
மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல்
பொன் ஆனவன் முதல் ஆனவன் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:168/1,2
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே – தேவா-சம்:193/2
வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன் – தேவா-சம்:318/1
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே – தேவா-சம்:449/4
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் – தேவா-சம்:460/2
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/2
பல் இல் ஓடு கையில் ஏந்தி பல்கடையும் பலி தேர்ந்து – தேவா-சம்:551/1
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு – தேவா-சம்:762/3
மண்டை கலனா கொண்டு திரியும் மதி இல் தேரரும் – தேவா-சம்:763/2
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார் – தேவா-சம்:772/3
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3
பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே – தேவா-சம்:797/2
ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவு இல் சிறு தேரர் – தேவா-சம்:807/1
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/2
பிறப்பு இல் பெருமானை பின் தாழ் சடையானை – தேவா-சம்:865/3
கரவு இல் தடக்கையார் காழி நகர்தானே – தேவா-சம்:878/4
ஈசன் நகர்-தன்னை இணை இல் சம்பந்தன் – தேவா-சம்:881/2
பாசம்-தனை அற்று பழி இல் புகழாரே – தேவா-சம்:881/4
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த – தேவா-சம்:899/3
வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு – தேவா-சம்:904/3
குறி இல் சமணோடு குண்டர் வண் தேரர் – தேவா-சம்:924/1
அறிவு இல் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே – தேவா-சம்:924/2
படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன – தேவா-சம்:947/1
செற்றம் இல் சீரானை திரு ஆப்பனூரானை – தேவா-சம்:948/3
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:956/3
தேரர் அமணரை சேர்வு இல் கொச்சை மன் – தேவா-சம்:979/1
நேர் இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே – தேவா-சம்:979/2
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே – தேவா-சம்:980/2
மாசு இல் மிழலையீர் ஏசல் இல்லையே – தேவா-சம்:992/2
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே – தேவா-சம்:1012/2
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய் – தேவா-சம்:1017/1
முடிவு இல் இன் தமிழ் செடிகள் நீக்குமே – தேவா-சம்:1024/2
அடிகள் தம்மை அந்தம் இல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1111/3
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல்
மங்கை ஓர்கூறு உடையான் மறையான் மழு ஏந்தும் – தேவா-சம்:1138/1,2
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய ஓர் வெங்கணையால் அன்று – தேவா-சம்:1143/1
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன – தேவா-சம்:1194/1
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே – தேவா-சம்:1194/2
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் – தேவா-சம்:1227/3
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1237/1
அந்தம் இல் பாடலோன் அழகன் நல்ல – தேவா-சம்:1239/3
பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம் – தேவா-சம்:1254/2
செரு இல் அரக்கனை சீரில் அடர்த்து அருள்செய்தவரே – தேவா-சம்:1255/3
இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள் – தேவா-சம்:1267/1
என் பொனை ஏதம் இல் வேதியர் தாம் தொழும் – தேவா-சம்:1298/3
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1299/4
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி – தேவா-சம்:1427/3
கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள் – தேவா-சம்:1434/3
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/2
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர் – தேவா-சம்:1507/2
எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே – தேவா-சம்:1510/4
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமை பெயர்ந்து போய் – தேவா-சம்:1517/1
எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார் – தேவா-சம்:1527/2
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய் – தேவா-சம்:1529/3
குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று – தேவா-சம்:1572/3
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே – தேவா-சம்:1573/3
தீயானை தீது இல் கச்சி திரு ஏகம்பம் – தேவா-சம்:1597/3
சற்றேயும் தாம் அறிவு இல் சமண் சாக்கியர் – தேவா-சம்:1643/1
பலி நீ திரிவாய் பழி இல் புகழாய் – தேவா-சம்:1658/2
அறிவு இல் சமணும் அலர் சாக்கியரும் – தேவா-சம்:1664/1
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு – தேவா-சம்:1754/1
குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள் – தேவா-சம்:1797/2
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர் – தேவா-சம்:1809/1
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர் – தேவா-சம்:1815/1
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண் பதகர் புத்தர் – தேவா-சம்:1817/1
நிறைவு இல் புறங்காட்டிடை நேர்_இழையோடும் – தேவா-சம்:1843/1
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/2
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1860/3
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1860/4
துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள் – தேவா-சம்:1973/2
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் – தேவா-சம்:2005/3
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/3
மையின் ஆர் மணி போல் மிடற்றனை மாசு இல் வெண்பொடி பூசும் மார்பனை – தேவா-சம்:2047/1
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/2
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/3
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர் – தேவா-சம்:2278/2
கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே – தேவா-சம்:2312/4
மல் தரும் திரள் தோளினார் மாசு இல் வெண்பொடி பூசினார் – தேவா-சம்:2319/3
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே – தேவா-சம்:2332/2
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் – தேவா-சம்:2357/3
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/3
நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/1,2
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
குறைவு இல் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2432/4
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல்
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/2,3
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் – தேவா-சம்:2458/1
பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே – தேவா-சம்:2463/4
பூசும் மாசு இல் வெண்நீற்றர் பொலிவு உடை பூம் புகலூரில் – தேவா-சம்:2468/2
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் – தேவா-சம்:2507/3
திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர் – தேவா-சம்:2509/2
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ – தேவா-சம்:2523/2
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான் – தேவா-சம்:2523/3
நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள் – தேவா-சம்:2526/1
கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம் – தேவா-சம்:2531/1
குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2546/4
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு – தேவா-சம்:2614/3
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
பூசும் மாசு இல் பொடியான் விடையான் பொருப்பன்மகள் – தேவா-சம்:2740/1
புத்தர் தேரர் பொறி இல் சமணர்களும் வீறு இலா – தேவா-சம்:2756/1
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து – தேவா-சம்:2758/3
பொரு இல் முக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே – தேவா-சம்:2771/4
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் – தேவா-சம்:2782/1
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2782/2
அந்தம் இல் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான் – தேவா-சம்:2812/2
பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து – தேவா-சம்:2854/1
அந்தம் இல் எம் அடிகளை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2855/2
போதி என பெயர் ஆயினாரும் பொறி இல் சமண் – தேவா-சம்:2919/1
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/4
நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர் – தேவா-சம்:2974/1
குற்றம் இல் பெரும் புகழ் கொள்ளிக்காடரை – தேவா-சம்:2975/2
கிறிபடும் உடையினன் கேடு இல் கொள்கையன் – தேவா-சம்:3014/3
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும் – தேவா-சம்:3018/1
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/4
அற்றம் இல் மாலை ஈர்_ஐந்தும் அஞ்சுஎழுத்து – தேவா-சம்:3041/3
சீர்மை இல் சமணொடு சீவர கையர் – தேவா-சம்:3050/1
நீர்மை இல் உரைகள் கொள்ளாது நேசர்க்கு – தேவா-சம்:3050/2
தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3064/3
அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர் – தேவா-சம்:3089/2
துணை இல் துத்தம் சுரி சங்கு அமர் வெண்பொடி – தேவா-சம்:3124/1
இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும் எரி – தேவா-சம்:3124/2
பிரிவு இல் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3125/4
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3134/4
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் – தேவா-சம்:3173/3
எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும் – தேவா-சம்:3192/1
பறியா தேரர் நெறி இல் கச்சி – தேவா-சம்:3242/1
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரிந்து – தேவா-சம்:3280/1
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட – தேவா-சம்:3293/1
மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே – தேவா-சம்:3338/4
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3345/4
தேற்றம் இல் வினை தொழில் தேரரும் சமணரும் – தேவா-சம்:3359/1
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/3
உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:3513/4
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/2
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/3
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/3
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4
ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல்
தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/2,3
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான் – தேவா-சம்:3534/2
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/3
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் – தேவா-சம்:3614/2
எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச – தேவா-சம்:3618/2
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் – தேவா-சம்:3628/1
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3
நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து – தேவா-சம்:3655/1
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர் – தேவா-சம்:3660/2
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3662/2
கோலம் உடையான் உணர்வு கோது இல் புகழான் இடம் அது ஆகும் – தேவா-சம்:3698/2
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன – தேவா-சம்:3733/3
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3761/3
துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும் – தேவா-சம்:3797/1
அந்தம் இல் பெருமையினீரே – தேவா-சம்:3815/2
அந்தம் இல் பெருமையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3815/3
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
இரக்கம் இல் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான் மிகு மிழலையான் அடி – தேவா-சம்:3997/1
பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4005/1
கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே – தேவா-சம்:4023/3
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே அண்ணலின் பொருள் ஆயின கொண்டுமே – தேவா-சம்:4034/3
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே – தேவா-சம்:4036/2
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/3
ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே – தேவா-சம்:4052/2
உலப்பு இல் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4115/4
மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை – தேவா-சம்:4158/2

மேல்


இல்ல (3)

அந்தம் இல்ல அடிகளே – தேவா-சம்:1449/4
அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம் – தேவா-சம்:1516/3
அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம் – தேவா-சம்:1516/3

மேல்


இல்லது (5)

இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர் – தேவா-சம்:402/3
ஆடல் நாகம் அசைத்து அளவு இல்லது ஓர் – தேவா-சம்:613/1
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர் – தேவா-சம்:1592/2
மாறு தன்னொடு மண் மிசை இல்லது வரு புனல் மாகாளத்து – தேவா-சம்:2593/1
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/2

மேல்


இல்லம் (1)

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம்
புன் புலால் நாறு தோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு – தேவா-சம்:2331/1,2

மேல்


இல்லர் (1)

இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே – தேவா-சம்:3586/4

மேல்


இல்லவர் (8)

ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:25/1
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் – தேவா-சம்:161/1
நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில் – தேவா-சம்:193/3
வினை இல்லவர் வீழிமிழலை – தேவா-சம்:372/3
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே – தேவா-சம்:372/4
பழி இல்லவர் சேர் பனையூரே – தேவா-சம்:402/4
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:451/4
தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே – தேவா-சம்:4160/2

மேல்


இல்லவர்-தம்மை (1)

கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே – தேவா-சம்:4038/3

மேல்


இல்லவன் (4)

குறைவு இல்லவன் ஊர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1843/4
பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால் – தேவா-சம்:1887/3
அந்தம் இல்லவன் ஆடானை – தேவா-சம்:2688/2
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணொடு பெண்ணும் ஆம் – தேவா-சம்:2775/1

மேல்


இல்லவனே (1)

பிறவாதவனே பிணி இல்லவனே
அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1682/2,3

மேல்


இல்லன (1)

நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் – தேவா-சம்:129/3

மேல்


இல்லா (30)

ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார் – தேவா-சம்:96/3
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் வடகயிலை – தேவா-சம்:115/1
சுரர் மா தவர் தொகு கின்னரர் அவரோ தொலைவு இல்லா
நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர் – தேவா-சம்:122/1,2
மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா
முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:126/3,4
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும் – தேவா-சம்:283/3
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லா சுடர்விடு சோதி எம்பெருமான் – தேவா-சம்:440/1
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய – தேவா-சம்:541/2
தஞ்சம் இல்லா சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார் – தேவா-சம்:568/2
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே – தேவா-சம்:568/3
நிகர் ஒப்பு இல்லா தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் – தேவா-சம்:714/2
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவு இல்லா
தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல் – தேவா-சம்:932/2,3
செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:946/3,4
பொய் அகம் இல்லா பூசுரர் வாழும் புறவமே – தேவா-சம்:1056/4
தன் இயல்பு இல்லா சண்பையர்_கோன் சீர் சம்பந்தன் – தேவா-சம்:1057/3
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
குண்டாடு குற்று உடுக்கை சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர் – தேவா-சம்:1403/1,2
நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும் – தேவா-சம்:2057/1
தூசு ஆர்ந்த சாக்கியரும் தூய்மை இல்லா சமணரும் – தேவா-சம்:2100/1
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே – தேவா-சம்:2111/4
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா
பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் – தேவா-சம்:2597/1,2
எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2706/2
அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2724/3
எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2739/3
அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2746/3
கைதவம் இல்லா கவுணியன் ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2800/2
சேதீ சேதம் இல்லா திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3389/3
சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை – தேவா-சம்:3425/3
கட்டு அமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவு ஒன்று இல்லா
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி – தேவா-சம்:3786/1,2
வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதல் – தேவா-சம்:4162/2

மேல்


இல்லாத (2)

மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை வேதியர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1613/2,3

மேல்


இல்லாதது (1)

கடு கொடுத்த துவர் ஆடையர் காட்சி இல்லாதது ஓர் – தேவா-சம்:2930/1

மேல்


இல்லாதன (1)

துளக்கம் இல்லாதன தூய தோற்றத்தன – தேவா-சம்:3071/1

மேல்


இல்லாதான் (1)

தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல் கோயில் – தேவா-சம்:1925/2

மேல்


இல்லாதீர் (1)

சொல சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2059/2

மேல்


இல்லார் (8)

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2
கேதத்தினை இல்லார் சிவகெதியை பெறுவாரே – தேவா-சம்:96/4
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:709/4
கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார்
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே – தேவா-சம்:937/3,4
நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயம் இல்லார்
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும் – தேவா-சம்:2122/2,3
நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார்
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார் – தேவா-சம்:2141/1,2
குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர் – தேவா-சம்:2695/1
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/3

மேல்


இல்லார்க்கு (1)

உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறை கோயில் – தேவா-சம்:2165/2

மேல்


இல்லார்களே (1)

கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே – தேவா-சம்:1575/4

மேல்


இல்லாரேனும் (1)

இல்லாரேனும் இயம்புவராயிடின் – தேவா-சம்:3324/2

மேல்


இல்லான் (3)

தேரர் அமணரும் சேரும் வகை இல்லான்
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே – தேவா-சம்:1012/1,2
ஓடு அலால் கலன் இல்லான் உறை பதியா – தேவா-சம்:1283/2
பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்பு – தேவா-சம்:1440/1

மேல்


இல்லானை (2)

இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே – தேவா-சம்:1580/4
தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார் – தேவா-சம்:2137/3

மேல்


இல்லே (1)

எளிவந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ள – தேவா-சம்:792/2

மேல்


இல்லேன் (1)

சோதியானே நீதி இல்லேன் சொல்லுவன் நின் திறமே – தேவா-சம்:545/2

மேல்


இல்லை (71)

சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை – தேவா-சம்:478/1
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால் – தேவா-சம்:580/2
உரையாதார் இல்லை ஒன்றும் நின் தன்மையை – தேவா-சம்:596/1
பரவாதார் இல்லை நாள்களும் – தேவா-சம்:596/2
கூறினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:621/4
தொழ வல்லார்க்கு இல்லை துக்கமே – தேவா-சம்:628/4
அடியவர்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:632/4
பாடுவார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:633/4
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
ஈசா என்பார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:902/4
ஏத்தும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:929/4
எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே – தேவா-சம்:934/4
எச்சும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:935/4
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே – தேவா-சம்:1084/4
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/4
நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/47
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
கோலம் உண்டு அளவு இல்லை குலாவிய கொள்கையே – தேவா-சம்:1514/4
அண்ணலார்-தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1542/4
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1545/4
பற்றானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1583/4
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1611/4
அத்தனை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1617/4
அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1620/4
படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை
கடி ஆரும் பூம் பொழில் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1632/2,3
குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:1632/4
பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1634/4
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1637/4
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1644/4
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே – தேவா-சம்:1735/4
இல்லை ஆம் வினை இரு நிலத்துளே – தேவா-சம்:1741/4
இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் – தேவா-சம்:1925/3
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லல் அவலமே – தேவா-சம்:2104/4
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:2110/4
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:2291/4
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே – தேவா-சம்:2452/4
கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம் – தேவா-சம்:2531/1
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/4
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2909/4
அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2926/4
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3016/4
பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே – தேவா-சம்:3051/4
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/4
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/4
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே – தேவா-சம்:3141/4
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3169/4
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3189/4
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ – தேவா-சம்:3218/1
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3287/4
நாடினார்க்கு இல்லை நல்குரவு ஆனவே – தேவா-சம்:3314/4
மாலை வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3319/4
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே – தேவா-சம்:3354/4
கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா – தேவா-சம்:3375/2
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே – தேவா-சம்:3893/4
ஐயுறவு இல்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே – தேவா-சம்:3922/4
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1

மேல்


இல்லையும் (1)

அ தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா – தேவா-சம்:3213/1

மேல்


இல்லையே (24)

தொழலார் பக்கல் துயரம் இல்லையே – தேவா-சம்:245/4
தொழுவார்-தம் மேல் துயரம் இல்லையே – தேவா-சம்:264/4
ஏதம் எய்துதல் இல்லையே – தேவா-சம்:614/4
என வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:630/4
மாசு இல் மிழலையீர் ஏசல் இல்லையே – தேவா-சம்:992/2
எம்-தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:1060/4
எம்மானை ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:1581/4
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே – தேவா-சம்:2080/4
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே – தேவா-சம்:2735/4
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே – தேவா-சம்:2896/4
இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே – தேவா-சம்:2916/4
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:2921/4
அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2959/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2963/4
பெருந்தகை அடி தொழ பீடை இல்லையே – தேவா-சம்:3013/4
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3015/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3021/4
ஐயனார் அடி தொழ அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3113/4
அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3115/4
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:3221/4
உன்னில் அங்க உறு பிணி இல்லையே – தேவா-சம்:3316/4
ஏனை காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே – தேவா-சம்:3361/4
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே – தேவா-சம்:3364/4

மேல்


இல்லையேல் (10)

இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2834/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2835/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2836/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2837/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2838/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2839/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2840/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2841/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2842/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2843/5,6

மேல்


இல்லோம் (1)

என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2

மேல்


இல (15)

எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு – தேவா-சம்:211/3
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி – தேவா-சம்:219/1
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல – தேவா-சம்:226/1
குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல
திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை – தேவா-சம்:226/1,2
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ் – தேவா-சம்:1298/2
செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும் – தேவா-சம்:1322/1
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன் – தேவா-சம்:3531/1
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால் – தேவா-சம்:3559/1
பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே – தேவா-சம்:3577/4
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் – தேவா-சம்:3732/2

மேல்


இலக்கணா (1)

மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா – தேவா-சம்:4054/4

மேல்


இலக்காய் (1)

எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3

மேல்


இலகிய (1)

பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி – தேவா-சம்:3746/1

மேல்


இலகு (5)

ஊணா பலி கொண்டு உலகில் ஏற்றார் இலகு மணி நாகம் – தேவா-சம்:740/1
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன் – தேவா-சம்:1753/2
ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர் – தேவா-சம்:3746/2
சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர் – தேவா-சம்:3746/3
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே – தேவா-சம்:3746/4

மேல்


இலகும் (2)

இலகும் முடி பத்து உடையானை – தேவா-சம்:400/1
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார் – தேவா-சம்:1645/2

மேல்


இலங்க (27)

மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து – தேவா-சம்:320/1,2
தோடு ஆர் குழை தான் ஒரு காதில் இலங்க
கூடார் மதில் எய்து குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:333/2,3
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி – தேவா-சம்:415/1,2
சடை-தனை தாழ்தலும் ஏற முடித்து சங்க வெண் தோடு சரிந்து இலங்க
புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார் – தேவா-சம்:416/1,2
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:425/1,2
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க காதில் ஒர் வெண் குழையோடு – தேவா-சம்:430/1
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி – தேவா-சம்:473/1
சங்கோடு இலங்க தோடு பெய்து காதில் ஒர் தாழ் குழையன் – தேவா-சம்:681/1
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க
கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/1,2
வெள்ளை எருத்தின் மிசையார் விரி தோடு ஒரு காது இலங்க
துள்ளும் இள மான் மறியார் சுடர் பொன் சடைகள் துளங்க – தேவா-சம்:2339/1,2
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே – தேவா-சம்:2389/1
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் – தேவா-சம்:2416/2
முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர் வெண்பொடி பூசி – தேவா-சம்:2481/2,3
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2493/3,4
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2679/2,3
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம் – தேவா-சம்:2693/2
எருது இலங்க பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது – தேவா-சம்:2696/2
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே – தேவா-சம்:3004/1
வான் இலங்க விளங்கும் இளம் பிறை – தேவா-சம்:3267/1
கான் இலங்க வரும் கழிப்பாலையார் – தேவா-சம்:3267/3
அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3410/3,4
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:3883/1
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க
பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் – தேவா-சம்:3906/2,3
புரிதரு புன் சடை பொன் தயங்க புரி நூல் புரண்டு இலங்க
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/1,2
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1

மேல்


இலங்கவே (1)

ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப – தேவா-சம்:2349/2,3

மேல்


இலங்கிட (1)

தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில் – தேவா-சம்:3672/1

மேல்


இலங்கிய (13)

ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
சரி குழல் இலங்கிய தையல் காணும் – தேவா-சம்:1243/1
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம் – தேவா-சம்:1475/1
பிறையினார் பிறையோடு இலங்கிய
நிறையினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1745/2,3
பேரினார் பிறையோடு இலங்கிய
நீரினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1747/2,3
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க வெண் குழை துள்ள நள்ளிருள் – தேவா-சம்:2038/3
கை இலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார் – தேவா-சம்:2321/1
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் – தேவா-சம்:2599/1
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக – தேவா-சம்:2599/2
காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தின் – தேவா-சம்:2599/3
பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டத்து – தேவா-சம்:2634/3
மன் இலங்கிய மா மழபாடியை – தேவா-சம்:3316/3
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே – தேவா-சம்:4021/3

மேல்


இலங்கு (83)

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த – தேவா-சம்:8/1
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/4
காது இலங்கு குழையன் இழை சேர் திருமார்பன் ஒருபாகம் – தேவா-சம்:13/1
மாது இலங்கு திருமேனியினான் கருமானின் உரி ஆடை – தேவா-சம்:13/2
தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/2
மின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர் – தேவா-சம்:19/3
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே – தேவா-சம்:19/4
படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி – தேவா-சம்:24/1
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன் உறை கோயில் – தேவா-சம்:24/2
மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் – தேவா-சம்:30/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
தோல் உடையான் வண்ண போர்வையினான் சுண்ண வெண் நீறு துதைந்து இலங்கு
நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/1,2
தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல் – தேவா-சம்:288/1
விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே – தேவா-சம்:288/4
சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:415/3
விடை அமர்ந்து வெண் மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு
சடை ஒடுங்க தண் புனலை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:549/1,2
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:636/3
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர் – தேவா-சம்:640/3
கறை இலங்கு மலர் குவளை கண் காட்ட கடி பொழிலின் – தேவா-சம்:666/1
நறை இலங்கு வயல் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:666/2
சிறை இலங்கு புனல் படப்பை செங்காட்டங்குடி சேர்த்தும் – தேவா-சம்:666/3
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/4
ஈண்டு மாடம் எழில் ஆர் சோலை இலங்கு கோபுரம் – தேவா-சம்:770/3
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/2
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண – தேவா-சம்:1115/3
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
செந்து இலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1500/2
கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல் – தேவா-சம்:1540/1
எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/3
வாய்ந்து இலங்கு வெண் நீற்றான் மாதினை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1954/2
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர் – தேவா-சம்:2239/1
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி – தேவா-சம்:2246/1
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார் – தேவா-சம்:2321/2
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2321/3
மெய் இலங்கு வெண் நீற்றினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2321/4
இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் – தேவா-சம்:2338/1
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் – தேவா-சம்:2338/2
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2338/3
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2338/4
குளிர் தரு கங்கை தங்கு சடை மாடு இலங்கு தலைமாலையோடு குலவி – தேவா-சம்:2380/1
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் – தேவா-சம்:2400/3
மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும் – தேவா-சம்:2403/2
தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் – தேவா-சம்:2412/3
பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் – தேவா-சம்:2418/2
நுண்ணிதாய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில் – தேவா-சம்:2455/1
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார் – தேவா-சம்:2496/3
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி – தேவா-சம்:2528/2
சங்கு இலங்கு வெண் குழை சரிந்து இலங்கு காதினாய் – தேவா-சம்:2530/2
சங்கு இலங்கு வெண் குழை சரிந்து இலங்கு காதினாய் – தேவா-சம்:2530/2
பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா துருத்தி புக்கு – தேவா-சம்:2530/3
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும் மாலுமாய் – தேவா-சம்:2536/1
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று – தேவா-சம்:2579/1
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி – தேவா-சம்:2647/2
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2726/2
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2870/1
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2913/2
இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி – தேவா-சம்:2992/2
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே – தேவா-சம்:3240/2
முத்து இலங்கு முறுவல் உமை அஞ்சவே – தேவா-சம்:3288/1
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/2
பொன் தயங்கு இலங்கு ஒளி நலம் குளிர்ந்த புன் சடை – தேவா-சம்:3355/1
கறை இலங்கு கண்டனே கருத்து இலா கரும் கடல் – தேவா-சம்:3357/1
மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3357/3
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே – தேவா-சம்:3357/4
நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி – தேவா-சம்:3508/1
நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை – தேவா-சம்:3512/3
திகழ்ந்து இலங்கு செம் சடையார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3512/4
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை – தேவா-சம்:3774/1
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3879/3
தழல் இலங்கு திரு உரு சைவனே – தேவா-சம்:3962/4
உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2

மேல்


இலங்கு_இழை (1)

எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/3

மேல்


இலங்கும் (38)

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் – தேவா-சம்:8/3
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ள துயர் போமே – தேவா-சம்:30/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே – தேவா-சம்:2285/1
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் – தேவா-சம்:2285/2
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2285/3
பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே – தேவா-சம்:2285/4
முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ – தேவா-சம்:2286/1
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும் – தேவா-சம்:2286/2
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2286/3
கொடி இலங்கும் இடையாளொடும் குடிகொண்டதே – தேவா-சம்:2286/4
என்பினார் கனல் சூலத்தார் இலங்கும் மா மதி உச்சியான் – தேவா-சம்:2304/1
பொடி இலங்கும் திருமேனியாளர் புலி அதளினர் – தேவா-சம்:2692/1
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம் – தேவா-சம்:2692/2
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை – தேவா-சம்:2692/3
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே – தேவா-சம்:2692/4
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான் அரும் தொண்டர்கள் – தேவா-சம்:2693/1
புயல் இலங்கும் கொடையாளர் வேதத்து ஒலி பொலியவே – தேவா-சம்:2693/3
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே – தேவா-சம்:2693/4
கூர்வு இலங்கும் திருசூலவேலர் குழை காதினர் – தேவா-சம்:2694/1
மார்வு இலங்கும் புரி நூல் உகந்த மணவாளன் ஊர் – தேவா-சம்:2694/2
விருது இலங்கும் சரிதை தொழிலார் விரி சடையினார் – தேவா-சம்:2696/1
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால் – தேவா-சம்:2696/3
தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர் – தேவா-சம்:2697/1
பீடு இலங்கும் சடை பெருமையாளர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2697/2
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின் – தேவா-சம்:2697/3
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே – தேவா-சம்:2697/4
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம் – தேவா-சம்:2698/2
இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால் – தேவா-சம்:2698/3
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே – தேவா-சம்:2698/4
முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கை கோன் – தேவா-சம்:2699/1
கலை இலங்கும் மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம் – தேவா-சம்:2892/1
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2892/2
தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம் – தேவா-சம்:2892/3
அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே – தேவா-சம்:2892/4
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய – தேவா-சம்:2905/2
பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அரா பூண்டு இலங்கும்
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் – தேவா-சம்:3772/1,2

மேல்


இலங்கை (55)

உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/2
தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள் – தேவா-சம்:19/1
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் – தேவா-சம்:30/2
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து – தேவா-சம்:61/1
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால் – தேவா-சம்:170/1
எறி ஆர் கடல் சூழ் இலங்கை கோன்-தனை – தேவா-சம்:246/1
கொடி தேர் இலங்கை குல கோன் வரை ஆர – தேவா-சம்:356/3
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொரு கடல் வேலி இலங்கை
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும் – தேவா-சம்:455/1,2
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால் – தேவா-சம்:555/3
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்_கோனை அரு வரை கீழ் அடர்த்தாய் – தேவா-சம்:566/1,2
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து – தேவா-சம்:697/1
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய – தேவா-சம்:761/1
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை – தேவா-சம்:772/1
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில் – தேவா-சம்:827/1
காமன் எழில் வாட்டி கடல் சூழ் இலங்கை_கோன் – தேவா-சம்:933/1
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த – தேவா-சம்:1076/3
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த – தேவா-சம்:1108/3
இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள் – தேவா-சம்:1267/1
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு – தேவா-சம்:1804/2
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த – தேவா-சம்:1869/3
விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா – தேவா-சம்:1937/3
திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென்_இலங்கை கோமானை – தேவா-சம்:2066/1
அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கை கோன் – தேவா-சம்:2099/2
தேசு குன்றா தெண் நீர் இலங்கை_கோமானை – தேவா-சம்:2120/1
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை – தேவா-சம்:2163/1
ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா – தேவா-சம்:2395/3
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன் – தேவா-சம்:2417/2
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது பொரு கடல் இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய் – தேவா-சம்:2438/2,3
கடல் படை உடைய அ கடல் இலங்கை மன்னனை – தேவா-சம்:2535/3
முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கை கோன் – தேவா-சம்:2699/1
அரவ முந்நீர் அணி இலங்கை_கோனை அரு வரை-தனால் – தேவா-சம்:2710/1
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன் – தேவா-சம்:2721/1
இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் – தேவா-சம்:2765/1
அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை – தேவா-சம்:2830/5
தேவியை வவ்விய தென்_இலங்கை தசமாமுகன் – தேவா-சம்:2901/1
எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன – தேவா-சம்:3005/1
எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை – தேவா-சம்:3027/1
இலங்கை அரசை துலங்க ஊன்றும் – தேவா-சம்:3240/1
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் – தேவா-சம்:3273/1
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-சம்:3284/1
இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல் – தேவா-சம்:3327/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-சம்:3335/1
துறை இலங்கை மன்னனை தோள் அடர ஊன்றினாய் – தேவா-சம்:3357/2
எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ – தேவா-சம்:3488/1
ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய் – தேவா-சம்:3499/1
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய – தேவா-சம்:3599/1
தென் திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து – தேவா-சம்:3675/1
பொரு சிலை மதனனை பொடிபட விழித்தவர் பொழில் இலங்கை
குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில் – தேவா-சம்:3806/1,2
இலங்கை மன் இடர் கெடுத்தீரே – தேவா-சம்:3860/2
இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3860/3
தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி – தேவா-சம்:3889/1
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே – தேவா-சம்:4021/1

மேல்


இலங்கை_கோமானை (1)

தேசு குன்றா தெண் நீர் இலங்கை_கோமானை
கூச அடர்த்து கூர் வாள் கொடுப்பார் தம்மையே – தேவா-சம்:2120/1,2

மேல்


இலங்கை_கோன் (2)

காமன் எழில் வாட்டி கடல் சூழ் இலங்கை_கோன்
நாமம் இறுத்தானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:933/1,2
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன்
கைகள் ஒல்க கருவரை எடுத்தானை ஒர் விரலினால் – தேவா-சம்:2721/1,2

மேல்


இலங்கை_கோன்-தன (1)

எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன
கரி அன தட கைகள் அடர்த்த காலினர் – தேவா-சம்:3005/1,2

மேல்


இலங்கை_கோன்-தனை (1)

எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ – தேவா-சம்:3488/1

மேல்


இலங்கை_கோனை (1)

அரவ முந்நீர் அணி இலங்கை_கோனை அரு வரை-தனால் – தேவா-சம்:2710/1

மேல்


இலங்கை_மன்னன் (2)

இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-சம்:3284/1
இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல் – தேவா-சம்:3327/1

மேல்


இலங்கை_மன்னனை (2)

எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை
முறிபட வரையிடை அடர்த்த மூர்த்தியார் – தேவா-சம்:3027/1,2
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் – தேவா-சம்:3273/1

மேல்


இலங்கை_மன்னை (1)

அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை
இனம் ஆர்தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே – தேவா-சம்:2830/5,6

மேல்


இலங்கை_வேந்தன் (2)

இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் – தேவா-சம்:2765/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-சம்:3335/1

மேல்


இலங்கைக்கு (9)

அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் – தேவா-சம்:159/1
இலங்கைக்கு இறை வாட அடர்த்து அங்கு அருள்செய்தான் – தேவா-சம்:911/2
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் – தேவா-சம்:1532/1
மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன் – தேவா-சம்:1543/1
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை – தேவா-சம்:1554/1
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப – தேவா-சம்:1662/1
வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கலிடை – தேவா-சம்:2787/1
இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை – தேவா-சம்:2928/1
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன் – தேவா-சம்:3986/1

மேல்


இலங்கையர் (14)

இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
புனல் இலங்கையர் கோன் முடி பத்து இற – தேவா-சம்:630/1
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் – தேவா-சம்:860/1
கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும் – தேவா-சம்:1412/1
இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலில் முழங்க – தேவா-சம்:1793/1
அரசன் இலங்கையர்_கோனை அன்றும் அடர்த்திலர் போலும் – தேவா-சம்:2174/2
திரை மண்டி சங்கு ஏறும் கடல் சூழ் தென்_இலங்கையர்_கோன் – தேவா-சம்:2353/1
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி – தேவா-சம்:2590/1
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1
இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று – தேவா-சம்:2644/1
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட – தேவா-சம்:3048/3
தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை – தேவா-சம்:3316/1
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை – தேவா-சம்:3445/1
தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை – தேவா-சம்:3752/1

மேல்


இலங்கையர்-தம் (1)

மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1

மேல்


இலங்கையர்-தம்_கோமான் (1)

மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1

மேல்


இலங்கையர்_கோன் (2)

கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும் – தேவா-சம்:1412/1
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட – தேவா-சம்:3048/3

மேல்


இலங்கையர்_கோன்-தனை (2)

பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி – தேவா-சம்:2590/1
இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று – தேவா-சம்:2644/1

மேல்


இலங்கையர்_கோனை (1)

அரசன் இலங்கையர்_கோனை அன்றும் அடர்த்திலர் போலும் – தேவா-சம்:2174/2

மேல்


இலங்கையர்_தலைவனை (1)

தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் – தேவா-சம்:3752/1,2

மேல்


இலங்கையர்_மன்னர் (1)

இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை – தேவா-சம்:3445/1

மேல்


இலங்கையவர் (1)

ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில் – தேவா-சம்:3697/1

மேல்


இலது (3)

வலம் இட உடல் நலிவு இலது உள வினையே – தேவா-சம்:1317/4
இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே – தேவா-சம்:1696/4
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3

மேல்


இலம் (5)

பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் – தேவா-சம்:850/1
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2075/3
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் – தேவா-சம்:3217/1
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் – தேவா-சம்:3217/1

மேல்


இலம்பையங்கோட்டூர் (11)

இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3

மேல்


இலமே (12)

சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே – தேவா-சம்:1941/4
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2356/4
ஆதி சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2357/4
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2358/4
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2359/4
ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2360/4
அங்கணன்-தனை அடைந்தனம் அல்லல் ஒன்றே இலமே – தேவா-சம்:2361/4
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2362/4
அரவு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2363/4
அந்தி_வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2364/4
ஆறு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2365/4
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/2

மேல்


இலயம் (1)

சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை – தேவா-சம்:3406/2

மேல்


இலர் (71)

முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும் – தேவா-சம்:77/1
அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார் – தேவா-சம்:186/1
அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார் – தேவா-சம்:186/1
அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார் – தேவா-சம்:186/1
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில் – தேவா-சம்:186/2
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/2
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:845/1
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் – தேவா-சம்:850/1
இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின் – தேவா-சம்:1263/2
துறையவன் என வல அடியவர் துயர் இலர்
கறையவன் மிடறு அது கனல் செய்த கமழ் சடை – தேவா-சம்:1311/2,3
செறி திரை நரையொடு செலவு இலர் உலகினில் – தேவா-சம்:1316/3
இலர் என இடு பலியவர் இடைமருதினை – தேவா-சம்:1317/3
வன் மலர் துவர் உடையவர்களும் மதி இலர்
துன் மதி அமணர்கள் தொடர்வு அரு மிகு புகழ் – தேவா-சம்:1346/2,3
பிணி அடைவு இலர் பிறவியும் அற விசிறுவர் – தேவா-சம்:1351/2
ஒன்று இலர் புகழொடும் உடையர் இ உலகே – தேவா-சம்:1356/4
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே – தேவா-சம்:1541/2
கட்டர் குண்டு அமண் தேரர் சீர் இலர்
விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1762/1,2
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/4
கறை அணி வேல் இலர் போலும் கபாலம் தரித்திலர் போலும் – தேவா-சம்:2167/1
பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2167/3
பிறையும் சடைக்கு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2167/4
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் – தேவா-சம்:2168/1
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் – தேவா-சம்:2168/1
தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும் – தேவா-சம்:2168/3
பேரும் பல இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2168/4
சித்த வடிவு இலர் போலும் தேசம் திரிந்திலர் போலும் – தேவா-சம்:2169/1
பித்த வடிவு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2169/4
நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும் – தேவா-சம்:2170/1
மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் – தேவா-சம்:2170/3
தோடு செவிக்கு இலர் போலும் சூலம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2171/1
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/3
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/3
பன்றியின் கொம்பு இலர் போலும் பார்த்தற்கு அருள் இலர் போலும் – தேவா-சம்:2173/1
பன்றியின் கொம்பு இலர் போலும் பார்த்தற்கு அருள் இலர் போலும் – தேவா-சம்:2173/1
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் – தேவா-சம்:2174/3
உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும் – தேவா-சம்:2176/3
உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும் – தேவா-சம்:2176/3
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/4
வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார் – தேவா-சம்:2310/1
வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார் – தேவா-சம்:2310/1
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/2
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/4
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
ஓர் இடம் குறைவு இலர் உடையர் கோவணம் – தேவா-சம்:2943/2
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/3,4
தரு வல் ஆடையினாரும் தகவு இலர்
கருமம் வேண்டுதிரேல் கடல் காழியுள் – தேவா-சம்:3264/2,3
தந்தையாரொடு தாய் இலர் தம்மையே – தேவா-சம்:3374/2
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் – தேவா-சம்:3683/3
தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே – தேவா-சம்:3689/4
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர்
மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர் – தேவா-சம்:3721/2,3
சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/4
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/4
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/4
சங்கை அது இலர் நலர் தவமே – தேவா-சம்:3847/4
நைவு இலர் நாள்-தொறும் நலமே – தேவா-சம்:3865/4
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2

மேல்


இலர்தாமே (3)

இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே – தேவா-சம்:2669/4
பழியொடு பகை இலர்தாமே – தேவா-சம்:3866/4

மேல்


இலரா (1)

நா துவர் பொய்ம்மொழியார்கள் நயம் இலரா மதி வைத்தார் – தேவா-சம்:468/2

மேல்


இலராய் (7)

ஏசி ஈரம் இலராய் மொழிசெய்தவர் சொல்லை பொருள் என்னேல் – தேவா-சம்:32/2
சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய்
ஒத்து அமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே – தேவா-சம்:711/3,4
காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார் – தேவா-சம்:1171/2
அழிபாடு இலராய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1679/3
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே – தேவா-சம்:2123/4
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த அருள்செய்து – தேவா-சம்:3684/1

மேல்


இலரும் (1)

குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால் – தேவா-சம்:2719/1

மேல்


இலரே (34)

பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே – தேவா-சம்:98/4
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே – தேவா-சம்:327/4
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர் அருவினை இலரே – தேவா-சம்:841/4
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே – தேவா-சம்:1320/4
அடைதரும் அடியவர் அரு வினை இலரே – தேவா-சம்:1354/4
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
கெழியார் இமையோரொடு கேடு இலரே – தேவா-சம்:1698/4
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே – தேவா-சம்:1993/4
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே – தேவா-சம்:2345/4
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/4
நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே – தேவா-சம்:2456/4
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/6
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/4
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே – தேவா-சம்:3777/4
எண்ண வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3810/4
உளம் கொள உறு பிணி இலரே – தேவா-சம்:3812/4
தொண்டர்கள் துயர் பிணி இலரே – தேவா-சம்:3813/4
ஆழ் துயர் அருவினை இலரே – தேவா-சம்:3821/4
அடியவர் அருவினை இலரே – தேவா-சம்:3823/4
குழறிய கொடுவினை இலரே – தேவா-சம்:3826/4
இயல் உளார் மறுபிறப்பு இலரே – தேவா-சம்:3828/4
ஆர் துயர் அருவினை இலரே – தேவா-சம்:3829/4
பாட வல்லார் பழி இலரே – தேவா-சம்:3830/4
அச்சமொடு அருவினை இலரே – தேவா-சம்:3832/4
இருக்க வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3838/4
பரவ வல்லார் பழி இலரே – தேவா-சம்:3839/4
சொல மல்குவார் துயர் இலரே – தேவா-சம்:3841/4
உற்றவர் உறு பிணி இலரே – தேவா-சம்:3843/4
அற்றவர் அரு வினை இலரே – தேவா-சம்:3846/4
அருவினையொடு துயர் இலரே – தேவா-சம்:3850/4
பாடிய அவர் பழி இலரே – தேவா-சம்:3871/4
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/2
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/2
அறும் பழி பாவம் அவலம் இலரே – தேவா-சம்:4147/4

மேல்


இலவங்கம் (1)

இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம்
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் – தேவா-சம்:2662/1,2

மேல்


இலவங்கமும் (1)

இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4

மேல்


இலவங்கமே (1)

ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி – தேவா-சம்:3784/3

மேல்


இலவம் (3)

ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:755/4
இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் – தேவா-சம்:2662/1
முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் – தேவா-சம்:2781/2

மேல்


இலவமோடு (1)

ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி – தேவா-சம்:3757/1

மேல்


இலவாய் (2)

இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய்
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே – தேவா-சம்:3587/3,4
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய்
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/3,4

மேல்


இலவே (1)

செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4

மேல்


இலன் (4)

விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு – தேவா-சம்:1309/3
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் – தேவா-சம்:1520/1
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான் – தேவா-சம்:1520/2
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2

மேல்


இலனே (1)

பழிபாடு இலனே அவையே பயிலும் – தேவா-சம்:1679/2

மேல்


இலா (82)

கேடும் பிறவியும் ஆக்கினாரும் கேடு இலா
வீடு மா நெறி விளம்பினார் எம் விகிர்தனார் – தேவா-சம்:482/1,2
கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:491/3,4
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலா பொன் அடியின் – தேவா-சம்:567/3
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
மாறு இலா மணி_கண்டரே – தேவா-சம்:591/4
மாறு இலா மணியே என்று வானவர் – தேவா-சம்:595/1
மாறு இலா மலரானொடு மால் அவன் – தேவா-சம்:621/1
ஈறு இலா மொழியே மொழியா எழில் – தேவா-சம்:621/3
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1
பண் பழன கோட்டு அகத்து வாட்டம் இலா செம் சூட்டு – தேவா-சம்:647/1
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/3
துவர் சேர் கலிங்க போர்வையாரும் தூய்மை இலா சமணும் – தேவா-சம்:686/1
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம் – தேவா-சம்:820/1
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
தாயவன் உலகுக்கு தன் ஒப்பு இலா
தூயவன் தூ மதி சூடி எல்லாம் – தேவா-சம்:1219/1,2
தீது இலா மலை எடுத்த அரக்கன் – தேவா-சம்:1234/1
மாறு இலா மாது ஒருபங்கன் மேனி – தேவா-சம்:1244/1
மறு இலா மறையோர் – தேவா-சம்:1382/43
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர் – தேவா-சம்:1433/3
உரு இலா உரை கொள்ளேலும் – தேவா-சம்:1457/2
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா
கட்டு அமண் கழுக்கள் சொல்லினை கருதாது நீர் – தேவா-சம்:1556/1,2
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட – தேவா-சம்:1570/3
குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று – தேவா-சம்:1572/3
மறையானை மாசு இலா புன் சடை மல்கு வெண் – தேவா-சம்:1590/1
ஏதனை ஏதம் இலா இமையோர் தொழும் – தேவா-சம்:1603/1
கெடுத்தானை கேடு இலா செம்மை உடையானை – தேவா-சம்:1641/2
இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் – தேவா-சம்:1889/2
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே – தேவா-சம்:1917/3
பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2043/4
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/3
வர கரவா புகலி வெங்குரு மாசு இலா சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2264/3
பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல் – தேவா-சம்:2268/1
பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே – தேவா-சம்:2285/4
பீடினால் பெரியோர்களும் பேதைமை கெட தீது இலா
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி – தேவா-சம்:2302/1,2
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் – தேவா-சம்:2312/2
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2316/3
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2321/3
துன்புறும் துயரம் இலா தூ நெறி பெறுவார்களே – தேவா-சம்:2323/4
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த – தேவா-சம்:2330/3
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க – தேவா-சம்:2482/1
புத்தர் தத்துவம் இலா சமண் உரைத்த பொய்-தனை – தேவா-சம்:2537/1
விண்களார் தொழும் விளக்கினை துளக்கு இலா விகிர்தனை விழவு ஆரும் – தேவா-சம்:2595/1
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள் சீவரத்தார் – தேவா-சம்:2614/1
பூணல்செய்து அடி போற்று-மின் பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும் – தேவா-சம்:2657/2
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/3
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே – தேவா-சம்:2753/4
புத்தர் தேரர் பொறி இல் சமணர்களும் வீறு இலா
பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம் – தேவா-சம்:2756/1,2
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2814/4
கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார் – தேவா-சம்:2889/1,2
துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா
வெற்று அரையார் அறியா நெறி வீழிமிழலையார் – தேவா-சம்:2898/1,2
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2902/3
விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை – தேவா-சம்:2947/1
புரியவர் பிரிவு இலா பூதம் சூழவே – தேவா-சம்:3005/4
ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே – தேவா-சம்:3064/4
ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா
ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய – தேவா-சம்:3078/1,2
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் – தேவா-சம்:3082/2
முதிர் இலா வெண் பிறைசூடினார் முன்னநாள் – தேவா-சம்:3092/1
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால் – தேவா-சம்:3092/2
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:3092/3
வெம் கண் வாள் அரவு உடை வேதியன் தீது இலா
செங்கயல் கண் உமையாளொடும் சேர்விடம் – தேவா-சம்:3100/2,3
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/2
சரிவு இலா வல் அரக்கன் தடம் தோள் தலை – தேவா-சம்:3125/1
குண்டிகை கையினர் குணம் இலா தேரர்கள் – தேவா-சம்:3148/1
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா
சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3215/3,4
கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் – தேவா-சம்:3250/1,2
உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா
கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே – தேவா-சம்:3253/3,4
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலா
கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம் – தேவா-சம்:3275/2,3
வீறு இலா தவ மோட்டு அமண் வேடரை – தேவா-சம்:3303/3
எண் இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3343/3
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3346/3
தூ இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3347/3
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே – தேவா-சம்:3349/4
கறை இலங்கு கண்டனே கருத்து இலா கரும் கடல் – தேவா-சம்:3357/1
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம் – தேவா-சம்:3487/1
பிறப்பு இலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3487/4
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/2
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் – தேவா-சம்:3715/2,3
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2
விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன் – தேவா-சம்:3988/1

மேல்


இலாத (32)

பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே – தேவா-சம்:16/4
துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பு அரியார் – தேவா-சம்:452/2
நன்று தீது என்று ஒன்று இலாத நான்மறையோன் கழலே – தேவா-சம்:695/1
தொத்தினை துளக்கம் இலாத விளக்கு ஆய – தேவா-சம்:1617/2
குண்டரும் குணம் இலாத சமண் சாக்கிய – தேவா-சம்:1621/1
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின் – தேவா-சம்:1676/1
குற்றம் மொழி கொள்கை அது இலாத பெருமான் ஊர் – தேவா-சம்:1784/2
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய – தேவா-சம்:2036/3
புத்தரும் புந்தி இலாத சமணரும் பொய்ம்மொழி அல்லால் – தேவா-சம்:2220/1
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத
வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே – தேவா-சம்:2230/3,4
இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே – தேவா-சம்:2376/1
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் – தேவா-சம்:2420/3
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2
அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2559/2
வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2614/2
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் – தேவா-சம்:2625/1
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே – தேவா-சம்:2628/4
ஆதினாலும் அவலம் இலாத அடிகள் மறை – தேவா-சம்:2783/3
புரிவு இலாத தடம் பூம் பொழில் சூழ் தண் புகலியே – தேவா-சம்:2794/4
தொலைவு இலாத அரக்கன் உரத்தை தொலைவித்து அவன் – தேவா-சம்:2797/1
மழு அமர் செல்வனும் மாசு இலாத பல பூதம் முன் – தேவா-சம்:2881/1
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் – தேவா-சம்:3031/1
நாண் இலாத சமண் சாக்கியர் நாள்-தொறும் – தேவா-சம்:3127/1
ஏண் இலாத மொழிய எழில் ஆயவர் – தேவா-சம்:3127/2
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் – தேவா-சம்:3640/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/4
மறை வழக்கம் இலாத மா பாவிகள் – தேவா-சம்:3958/1

மேல்


இலாதது (2)

நேசு அடைந்த ஊணினாரும் நேசம் இலாதது என்னே – தேவா-சம்:524/2
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/3

மேல்


இலாதவர் (3)

பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4
பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே – தேவா-சம்:2640/4

மேல்


இலாதவர்தாமே (1)

பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே – தேவா-சம்:2205/4

மேல்


இலாதவருக்கு (1)

பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும் – தேவா-சம்:3807/3

மேல்


இலாதவரே (1)

பகர்வாரவர் பாவம் இலாதவரே – தேவா-சம்:1676/4

மேல்


இலாதார் (4)

விதி இலாதார் வெம் சமணர் சாக்கியர் என்று இவர்கள் – தேவா-சம்:546/3
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/4
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2
குற்றம் இலாதார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை – தேவா-சம்:4130/1

மேல்


இலாதாரும் (1)

குண்டர் சாக்கியரும் குணம் இலாதாரும் குற்றுவிட்டு உடுக்கையர் தாமும் – தேவா-சம்:446/1

மேல்


இலாதாரே (4)

இனிதனை ஏத்துவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1614/4
ஊரானே என்பவர் ஊனம் இலாதாரே – தேவா-சம்:1623/4
பதியானே என்பவர் பாவம் இலாதாரே – தேவா-சம்:1624/4
எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1625/4

மேல்


இலாதான் (2)

அடை அன்பு இலாதான் அடியார் பெருமான் – தேவா-சம்:1446/2
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4

மேல்


இலாது (6)

உடை இலாது உழல்கின்ற குண்டரும் ஊண் அரும் தவத்து ஆய சாக்கியர் – தேவா-சம்:2035/1
விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின் – தேவா-சம்:3204/1
மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார் – தேவா-சம்:3609/2
கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள் – தேவா-சம்:3952/1
ஓவு இலாது இடும் கரணமே உன்னும் என்னுடை கரணமே – தேவா-சம்:4050/1
குறை இலாது கொடுமை தவிர்வரே – தேவா-சம்:4169/4

மேல்


இலாமை (1)

சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2

மேல்


இலாமையில் (2)

மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1
கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர் – தேவா-சம்:3699/1

மேல்


இலாமையே (1)

ஏச வெண் தலையில் பலி கொள்வது இலாமையே – தேவா-சம்:1485/4

மேல்


இலாய் (1)

பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே – தேவா-சம்:3350/2

மேல்


இலார் (19)

மெய்யின் மாசர் விரி நுண் துகில் இலார்
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல் – தேவா-சம்:314/1,2
மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே – தேவா-சம்:865/4
உடை இலார் சீவரத்தார் தன் பெருமை உணர்வு அரியான் – தேவா-சம்:1904/1
கொடை இலார் மனத்தார் குறை ஆரும் கோட்டாற்றில் – தேவா-சம்:2035/2
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி – தேவா-சம்:2302/2
நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார் – தேவா-சம்:2316/2
நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார்
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2316/2,3
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார்
பொலியும் அம் தண் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் புகலியே – தேவா-சம்:2797/3,4
மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை – தேவா-சம்:2944/1
பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின் – தேவா-சம்:3188/2
இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே – தேவா-சம்:3193/4
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/2
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/3
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார்
பிறப்பு இலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3487/3,4
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3882/3
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும் – தேவா-சம்:4101/3
உடை ஏதும் இலார் துவர் ஆடை உடுப்போர் – தேவா-சம்:4157/1

மேல்


இலார்-பால் (2)

நீறு ஆர் திருமேனியர் ஊனம் இலார்-பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான் – தேவா-சம்:354/1,2
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால்
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் – தேவா-சம்:3801/1,2

மேல்


இலார்கள் (2)

பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:706/4
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3198/2

மேல்


இலார்களும் (1)

புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி – தேவா-சம்:2300/2

மேல்


இலாரே (4)

பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/4
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே – தேவா-சம்:503/4
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2204/4
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2210/4

மேல்


இலாளரும் (1)

உற்ற துவர் தோய் உரு இலாளரும்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்கா – தேவா-சம்:248/2,3

மேல்


இலான் (4)

வீடு இலான் விளங்கும் கரவீரத்து எம் – தேவா-சம்:633/1
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை – தேவா-சம்:1565/1

மேல்


இலானை (1)

நன்று உடையானை தீயது இலானை நரை வெள் ஏறு – தேவா-சம்:1058/1

மேல்


இலிங்கம் (2)

வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் – தேவா-சம்:670/1
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் – தேவா-சம்:3505/1

மேல்


இலுப்பை (1)

தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை
வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4082/3,4

மேல்


இலே (1)

பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே – தேவா-சம்:4050/3

மேல்


இலை (80)

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:175/4
இலை ஆர் மலர் கொண்டு எல்லி நண்பகல் – தேவா-சம்:265/3
கிளர் பாடல் வல்லார்க்கு இலை கேடே – தேவா-சம்:381/4
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/3
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன் – தேவா-சம்:553/1
ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் – தேவா-சம்:727/3
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
இலை ஆர் திரிசூல படையான் கழல் நாளும் – தேவா-சம்:900/3
இலை ஆர் தரு சூல படை எம்பெருமானாய் – தேவா-சம்:960/1
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம் – தேவா-சம்:1056/2
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த – தேவா-சம்:1073/3
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி – தேவா-சம்:1157/1
இலை மலி பொழில் இடைமருது இறையை – தேவா-சம்:1195/1
இலை தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் – தேவா-சம்:1251/3
இலை உடை படையவன் இடம் இடைமருதே – தேவா-சம்:1309/4
இலை மலி படையவர் இடம் இடைமருதே – தேவா-சம்:1321/4
உடை மரு துவரினர் பல சொல உறவு இலை
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் – தேவா-சம்:1324/2,3
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும் – தேவா-சம்:1335/1
இலை மலி இதழியும் இசைதரு சடையினர் – தேவா-சம்:1339/3
இலை நலி வினை இருமையும் இடர் கெடுமே – தேவா-சம்:1348/4
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
ஒரு தாள் ஈர் அயில் மூ இலை சூலம் – தேவா-சம்:1382/10
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே – தேவா-சம்:1525/1
மாறில் ஆரும் கொள்வார் இலை மார்பில் அணிகலன் – தேவா-சம்:1526/2
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம் – தேவா-சம்:1530/1
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை – தேவா-சம்:1545/2
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ – தேவா-சம்:1681/3
பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை ஒர்பாகம் – தேவா-சம்:1790/1
முத்தன் மிகு மூ இலை நல் வேலன் விரி நூலன் – தேவா-சம்:1830/1
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் – தேவா-சம்:1847/3
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/2
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் – தேவா-சம்:2077/3
விடை அமரும் கொடியாரும் வெண் மழு மூ இலை சூல – தேவா-சம்:2213/3
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/2
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெம் கனல் பட – தேவா-சம்:2544/2,3
பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை
விட்ட புன் சடையினான் மேதகும் முழவொடும் – தேவா-சம்:2548/2,3
இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே – தேவா-சம்:2550/2
வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2630/2
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால் – தேவா-சம்:2698/3
கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/2
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம் – தேவா-சம்:2824/2
இலை நுனை வேல் படை எம் இறையை – தேவா-சம்:2844/2
வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2891/2
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம் – தேவா-சம்:2900/3
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2923/1
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர் – தேவா-சம்:3052/2,3
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல – தேவா-சம்:3057/1
கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார்-தமக்கு – தேவா-சம்:3069/1
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர் – தேவா-சம்:3069/2
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை பாவிகாள் – தேவா-சம்:3083/2
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/4
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3553/2
ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ – தேவா-சம்:3612/2
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் – தேவா-சம்:3649/1
இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:3724/3
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/4
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3736/4
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3737/4
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/4
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3739/4
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/4
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3741/4
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3742/4
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3743/4
ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி – தேவா-சம்:3784/3
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3881/3
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை – தேவா-சம்:4011/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும் – தேவா-சம்:4107/3

மேல்


இலைய (1)

சூடலன் மூ இலைய சூலம் வலன் ஏந்தி – தேவா-சம்:1133/2

மேல்


இலையது (1)

நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1

மேல்


இலையம் (3)

ஆடல் இலையம் உடையார் அரு மறை தாங்கி ஆறு அங்கம் – தேவா-சம்:2192/1
பாடல் இலையம் உடையார் பன்மை ஒருமை செய்து அஞ்சும் – தேவா-சம்:2192/2
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2192/4

மேல்


இலையான் (1)

கொலை மலி மூ_இலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும் – தேவா-சம்:1162/3

மேல்


இலையின் (3)

இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ – தேவா-சம்:2303/1
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3

மேல்


இலையும் (1)

நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1

மேல்


இலையே (1)

இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே – தேவா-சம்:1913/4

மேல்


இலோம் (3)

நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2309/4
சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2310/4
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3056/1

மேல்


இலோமே (2)

பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4
அன்றி ஒன்றும் நன்று இலோமே – தேவா-சம்:3223/2

மேல்


இலோர் (2)

பொய் மாண்பு இலோர் புறவம் கொச்சை புரந்தரன்ஊர் நல் தோணிபுரம் போர் – தேவா-சம்:2277/2
மாசு இலோர் கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே – தேவா-சம்:2740/4

மேல்


இவர் (67)

புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார் – தேவா-சம்:416/2
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
கலை புனை மான் உரி தோல் உடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள் – தேவா-சம்:471/1
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன – தேவா-சம்:471/2
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:474/4
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/4
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/4
தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/4
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/4
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
கட்டு ஆர் துழாயன் தாமரையான் என்று இவர் காண்பு அரிய – தேவா-சம்:688/1
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே – தேவா-சம்:1063/4
அரியொடு மலரவன் என இவர் அடி முடி – தேவா-சம்:1323/1
போதியார் பிண்டியார் என்று இவர் பொய் நூலை – தேவா-சம்:1599/1
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை – தேவா-சம்:2035/3
மூவரும் இவர் என்னவும் முதல்வரும் இவர் என்னவும் – தேவா-சம்:2318/3
மூவரும் இவர் என்னவும் முதல்வரும் இவர் என்னவும் – தேவா-சம்:2318/3
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர் ஏத்த – தேவா-சம்:2439/1
எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோ இவர் அறங்கள் – தேவா-சம்:2487/1
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று – தேவா-சம்:2580/1
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் – தேவா-சம்:2584/2
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/4
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2672/4
வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2673/4
வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2674/4
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2675/4
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/4
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/4
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2679/4
பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி – தேவா-சம்:2875/1
இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3403/4
மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர் – தேவா-சம்:3482/2
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2
நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி – தேவா-சம்:3720/2
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4001/2
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4002/2
அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4003/2
அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4004/2
எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4005/2
இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4006/2
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4007/2
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4008/2
அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4009/2
இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4010/2
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும் – தேவா-சம்:4100/1
சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா – தேவா-சம்:4109/1
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1

மேல்


இவர்க்கு (2)

என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் – தேவா-சம்:1150/2
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3

மேல்


இவர்கள் (8)

மறையும் அவை உடையான் என நெடியான் என இவர்கள்
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/3,4
விதி இலாதார் வெம் சமணர் சாக்கியர் என்று இவர்கள்
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/3,4
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம்கூறும் பொய்ந்நூல் – தேவா-சம்:1161/1
நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள்
அடி மேல் அறியார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1686/2,3
கள் ஆர் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் – தேவா-சம்:1990/1,2
குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்று இவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய் – தேவா-சம்:3392/1,2
மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்று இவர்கள்
தேடிய தேவர்-தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான் – தேவா-சம்:3447/1,2
அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர்_கோனை அயன் மாலும் இவர்கள்
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/1,2

மேல்


இவர்களும் (1)

கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன் – தேவா-சம்:203/1

மேல்


இவள் (2)

உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே – தேவா-சம்:1655/4
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே – தேவா-சம்:1656/4

மேல்


இவள்-தம் (1)

கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம்
அணி நீல ஒண் கண் அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1659/3,4

மேல்


இவளே (1)

அலரும் படுமோ அடியாள் இவளே – தேவா-சம்:1660/4

மேல்


இவளை (5)

மறையார் மருகல் மகிழ்வாய் இவளை
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே – தேவா-சம்:1657/3,4
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே – தேவா-சம்:1658/3,4
தொழுவாள் இவளை துயர் ஆக்கினையே – தேவா-சம்:1661/4
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே – தேவா-சம்:1662/4
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1663/4

மேல்


இவன் (16)

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:1/4
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/4
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/4
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:4/4
ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன – தேவா-சம்:5/1
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:5/4
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:6/4
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:7/4
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/4
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:10/4
ஒள்ளிது உள்ள கதிக்கு ஆம் இவன் ஒளி – தேவா-சம்:612/1
கலைமகள் தலைமகன் இவன் என வருபவர் – தேவா-சம்:1339/1
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர் – தேவா-சம்:2089/2
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் – தேவா-சம்:2158/1
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2

மேல்


இவன்-தன்னை (1)

பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/2,3

மேல்


இவனது (1)

இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1

மேல்


இவனே (1)

தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4

மேல்


இவை (128)

ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார் – தேவா-சம்:96/3
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் – தேவா-சம்:129/3
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் – தேவா-சம்:162/3
தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன் – தேவா-சம்:199/1
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும் – தேவா-சம்:271/3
உயர்வு ஆம் இவை உற்று உணர்வார்க்கே – தேவா-சம்:414/4
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/3
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/3
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/4
வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:492/3
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:536/3
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை
பாடுவார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:633/3,4
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:634/1
பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு – தேவா-சம்:635/1
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:636/1
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:637/1
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று – தேவா-சம்:753/3
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து – தேவா-சம்:786/3
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
வாய்மைத்து இவை சொல்ல வல்லோர் நல்லோரே – தேவா-சம்:892/4
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே – தேவா-சம்:925/4
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:958/4
ஆரா அரும் தமிழ் மாலை இவை வல்லார் – தேவா-சம்:968/3
ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார் – தேவா-சம்:1068/3
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1121/3
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க – தேவா-சம்:1142/3
பலம் மிகு தமிழ் இவை பத்தும் வல்லார் – தேவா-சம்:1195/3
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை
எண்ணியகால் அவை இன்பம் அல்ல – தேவா-சம்:1205/1,2
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/4
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் – தேவா-சம்:1217/3
இலை தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் – தேவா-சம்:1251/3
ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/4
பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள் – தேவா-சம்:1291/2
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக – தேவா-சம்:1303/3
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை – தேவா-சம்:1314/3
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு – தேவா-சம்:1347/3
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3
இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள் – தேவா-சம்:1404/3
செல்வம் ஆம் இவை செப்பவே – தேவா-சம்:1458/4
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/3
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1611/3,4
உரு ஆரும் ஒண் தமிழ் மாலை இவை வல்லார் – தேவா-சம்:1622/3
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ – தேவா-சம்:1681/3
வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார் – தேவா-சம்:1698/3
ஒத்த உரை சொல் இவை ஓரகிலார் – தேவா-சம்:1718/2
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1719/3
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை
பண் பயன்கொள பாட வல்லவர் – தேவா-சம்:1752/2,3
பலம் தரு தமிழ் கிளவி பத்தும் இவை கற்று – தேவா-சம்:1807/3
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1818/3
செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1861/3
ஏதில் சமண் சாக்கியர் வாக்கு இவை என்-கொல் – தேவா-சம்:1871/3
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார் – தேவா-சம்:1872/3
சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே – தேவா-சம்:1888/2
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1905/3
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார் – தேவா-சம்:1959/3
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1992/3
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் – தேவா-சம்:2003/1
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே – தேவா-சம்:2025/4
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2058/3
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2069/3
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும் – தேவா-சம்:2080/3
ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2101/3
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை வல்லார் – தேவா-சம்:2112/3
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2123/3
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/3
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/4
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும் அரணம் பொடி – தேவா-சம்:2311/2
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே – தேவா-சம்:2389/1
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே – தேவா-சம்:2452/4
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார் – தேவா-சம்:2496/3
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும் – தேவா-சம்:2506/2
ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை
ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2557/1,2
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் – தேவா-சம்:2584/2
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/4
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர் – தேவா-சம்:2713/3
வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல் – தேவா-சம்:2715/1
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே – தேவா-சம்:2735/4
நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:2768/3
சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல் – தேவா-சம்:2790/3
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் – தேவா-சம்:2800/3
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ – தேவா-சம்:2802/4
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை
கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே – தேவா-சம்:2811/3,4
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2822/4
பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் – தேவா-சம்:2877/2,3
ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர் – தேவா-சம்:2899/3
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
தமிழ் கெழு பாடல் பத்து இவை
சிந்தைசெய்பவர் சிவலோகம் சேர்வரே – தேவா-சம்:2997/3,4
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை – தேவா-சம்:3063/1
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை – தேவா-சம்:3063/1,2
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3063/2,3
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3095/4
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை
தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3221/2,3
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே – தேவா-சம்:3352/3,4
காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை
வாழி ஆக கற்பவர் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3371/3,4
தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/4
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய – தேவா-சம்:3490/3
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:3513/3
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என – தேவா-சம்:3569/3
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/4
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/3
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/4
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3736/4
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3737/4
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/4
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3739/4
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/4
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3741/4
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3742/4
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3743/4
கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய – தேவா-சம்:3744/3
சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய – தேவா-சம்:3755/2
மொழி இவை உரைசெயுமவர் வினை பறையுமே – தேவா-சம்:3755/4
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை
ஒண் பொருள் உணர்வதும் உணர்வே – தேவா-சம்:3863/3,4
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே – தேவா-சம்:3895/4
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/4
வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே – தேவா-சம்:4056/4
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு – தேவா-சம்:4100/3
இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1

மேல்


இவையோடு (1)

ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் – தேவா-சம்:2239/3

மேல்


இவைஇவை (1)

செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில் – தேவா-சம்:2310/2

மேல்


இழக்கோ (1)

பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/4

மேல்


இழந்தபோதின்-கண் (1)

உளம் கொள் போகம் உய்த்திடார் உடம்பு இழந்தபோதின்-கண்
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே – தேவா-சம்:2554/1,2

மேல்


இழந்து (2)

சுட பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன் – தேவா-சம்:2535/1
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர – தேவா-சம்:3045/2

மேல்


இழி (39)

மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:34/4
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:35/4
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:36/4
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/4
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:38/4
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:39/4
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:40/4
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:41/4
வெறி கமழ் பூம் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:42/4
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:43/4
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய் – தேவா-சம்:48/2
குரு மா மணி பொன்னோடு இழி அருவி கொடுங்குன்றம் – தேவா-சம்:144/2
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை – தேவா-சம்:200/1
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர் – தேவா-சம்:215/1
வரை நின்று இழி வார் தரு பொன்னி – தேவா-சம்:388/3
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/4
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
மேல் நின்று இழி கோயில் வீழிமிழலையுள் – தேவா-சம்:892/1
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/4
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை – தேவா-சம்:1425/1
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1488/1
கரை ஆர்ந்து இழி காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:1848/3
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் – தேவா-சம்:2005/3
பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2218/4
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் – தேவா-சம்:2239/3
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/3
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு – தேவா-சம்:2576/3
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3088/3
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3111/1
கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர் – தேவா-சம்:3149/1
புயல் பொழிந்து இழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய் சிரம் – தேவா-சம்:3205/3
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு – தேவா-சம்:3659/1
விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே – தேவா-சம்:3659/4
மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல – தேவா-சம்:3779/1
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து – தேவா-சம்:4089/1

மேல்


இழிச்சிய (1)

அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/2

மேல்


இழித்த (1)

தாங்குதல் தவிர்த்து தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4113/2

மேல்


இழித்தவர் (1)

எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு – தேவா-சம்:4127/1

மேல்


இழித்தான் (1)

எடுத்தான் தருக்கினை இழித்தான் விரல் ஊன்றி – தேவா-சம்:889/1

மேல்


இழித்தியே (1)

கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே
அண்ட_நாயகனே மிகு கண்டனே ஆலவாயினில் மேவிய அகண்டனே – தேவா-சம்:4038/3,4

மேல்


இழிந்தாரும் (1)

போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற அரிய திருவடியீர் – தேவா-சம்:2354/2

மேல்


இழிந்திடும் (1)

கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/2

மேல்


இழிந்தும் (1)

கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/2

மேல்


இழிப்பு (1)

இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1

மேல்


இழிய (3)

கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே – தேவா-சம்:1465/3
விண்ணின் மா மழை பொழிந்து இழிய வெள் அருவி சேர் – தேவா-சம்:3159/3
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் – தேவா-சம்:3541/3

மேல்


இழியாமை (1)

இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே – தேவா-சம்:1639/4

மேல்


இழியும் (9)

பரு மா மத கரியோடு அரி இழியும் விரி சாரல் – தேவா-சம்:144/1
மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும்
கூகை குலம் ஓடி திரி சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:145/1,2
ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண் – தேவா-சம்:745/3
அருவி திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:747/4
ஏன திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:754/4
விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே – தேவா-சம்:1425/4
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல் – தேவா-சம்:2238/3
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே – தேவா-சம்:4150/4

மேல்


இழியே (1)

நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3

மேல்


இழிவிப்ப (1)

கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான் – தேவா-சம்:3584/1

மேல்


இழிவு (5)

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர் – தேவா-சம்:402/3
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் – தேவா-சம்:3640/3
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3

மேல்


இழுக்கா (1)

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:242/4

மேல்


இழுக்கு (1)

கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன – தேவா-சம்:3921/1

மேல்


இழுக்குகின்றது (1)

இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே – தேவா-சம்:2532/4

மேல்


இழுகிய (1)

அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர் அமண் உருவர்கள் – தேவா-சம்:204/1

மேல்


இழுகு (1)

இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல – தேவா-சம்:4080/1

மேல்


இழுகும் (1)

தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3

மேல்


இழை (28)

காது இலங்கு குழையன் இழை சேர் திருமார்பன் ஒருபாகம் – தேவா-சம்:13/1
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம் – தேவா-சம்:120/2
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/4
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர் – தேவா-சம்:528/1
ஆறு அணி சடையினன் அணி_இழை ஓர் – தேவா-சம்:1177/2
இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1305/4
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1
நீறு சேர்வது ஒர் மேனியர் நேர்_இழை – தேவா-சம்:1448/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/3
விளங்கு இழை மடந்தை மலைமங்கை ஒருபாகத்து – தேவா-சம்:1821/1
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை ஆக – தேவா-சம்:2096/1
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
தோலொடு நூல் இழை துதைந்த மார்பினர் – தேவா-சம்:2956/2
நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3055/2
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும் – தேவா-சம்:3057/3
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3058/2
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3769/3
மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட – தேவா-சம்:3882/1
தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும் – தேவா-சம்:3947/1
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1

மேல்


இழை-தனோடும் (2)

ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும் – தேவா-சம்:1829/1
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2

மேல்


இழைக்கு (1)

ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு – தேவா-சம்:2558/1

மேல்


இழைத்த (1)

இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:746/1

மேல்


இழையவரொடு (1)

எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/3

மேல்


இழையவன் (1)

இழையவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1240/4

மேல்


இழையா (1)

ஒவ்வாத என்பே இழையா ஒளி மௌலி – தேவா-சம்:4149/1

மேல்


இழையார் (6)

புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த புனை இழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/3,4
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
நெய் பூசும் ஒண் புழுக்கல் நேர்_இழையார் கொண்டாடும் – தேவா-சம்:1975/3
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப – தேவா-சம்:2349/3

மேல்


இழையாள் (7)

நீறு அடைந்த மேனியின் கண் நேர்_இழையாள் ஒருபால் – தேவா-சம்:516/1
இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1
அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/4
அரவா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1717/4
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் – தேவா-சம்:1845/3
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/2
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/3

மேல்


இழையாளை (1)

ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம் – தேவா-சம்:1080/3

மேல்


இழையாளொடும் (2)

நின்றானை நேர்_இழையாளொடும் காழியுள் – தேவா-சம்:1587/3
அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம் – தேவா-சம்:3159/2

மேல்


இழையும் (1)

திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும் – தேவா-சம்:643/3

மேல்


இழையே (7)

நிலையா அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1711/4
ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1712/4
அறம் மிக்கது எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1713/4
அங்கத்து அயர்வு ஆயினள் ஆய்_இழையே – தேவா-சம்:1714/4
நின்றாய் அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1715/4
அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1716/4
அத்தா அருளாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1718/4

மேல்


இழையொடும் (2)

விளங்கு_இழையொடும் புகும் விசயமங்கையே – தேவா-சம்:2983/4
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/2

மேல்


இழையோடு (1)

சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சம்:1857/2

மேல்


இழையோடும் (3)

ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும் – தேவா-சம்:927/1
நேர்ந்தவன் நேர்_இழையோடும் கூடி – தேவா-சம்:1222/2
நிறைவு இல் புறங்காட்டிடை நேர்_இழையோடும் – தேவா-சம்:1843/1

மேல்


இள (105)

முற்றல் ஆமை இள நாகமொடு ஏன முளை கொம்பு அவை பூண்டு – தேவா-சம்:2/1
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/3
தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை – தேவா-சம்:92/3
முதிரும் சடை இள வெண் பிறை முடி மேல் கொள அடி மேல் – தேவா-சம்:100/3
அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும் – தேவா-சம்:130/3
கிளர் கங்கையொடு இள வெண் மதி கெழுவும் சடை தன் மேல் – தேவா-சம்:143/3
நாகத்தொடும் இள வெண் பிறை சூடி நல மங்கை – தேவா-சம்:145/3
அரவத்தொடும் இள வெண் பிறை விரவும் மலர் கொன்றை – தேவா-சம்:147/3
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் – தேவா-சம்:155/3
என் ஆனவன் இசை ஆனவன் இள ஞாயிறின் சோதி – தேவா-சம்:168/3
முடி ஆர் தரு சடை மேல் முளை இள வெண் மதி சூடி – தேவா-சம்:169/1
தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில் – தேவா-சம்:201/1
வன் புற்று இள நாகம் அசைத்து அழகு ஆக – தேவா-சம்:343/1
பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை – தேவா-சம்:476/1
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:476/3
ஈர்க்கும் புனல் சூடி இள வெண் திங்கள் முதிரவே – தேவா-சம்:485/1
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம் – தேவா-சம்:530/1
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3
நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
மயிலும் மட மானும் மதியும் இள வேயும் – தேவா-சம்:884/3
குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இள வேங்கை – தேவா-சம்:885/3
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை – தேவா-சம்:1153/2
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ் – தேவா-சம்:1169/1
ஆல் இள மதியினொடு அரவு கங்கை – தேவா-சம்:1198/1
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய – தேவா-சம்:1304/3
இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது – தேவா-சம்:1310/2
முதிர் சடை இள மதி நதி புனல் பதிவுசெய்து – தேவா-சம்:1353/1
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/4
எறி ஆர் பூம் கொன்றையினோடும் இள மத்தம் – தேவா-சம்:1638/1
ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி – தேவா-சம்:1819/1
நாறு கூவிளம் நாகு இள வெண் மதியத்தோடு – தேவா-சம்:1875/1
தேம்பல் இள மதியம் சூடிய சென்னியான் – தேவா-சம்:1941/2
தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும் – தேவா-சம்:1973/3
மின்னும் சடை மேல் இள வெண் திங்கள் விளங்கவே – தேவா-சம்:2146/1
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் – தேவா-சம்:2174/3
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி – தேவா-சம்:2302/2
துள்ளும் இள மான் மறியார் சுடர் பொன் சடைகள் துளங்க – தேவா-சம்:2339/2
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர் – தேவா-சம்:2348/2
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2394/2
ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி – தேவா-சம்:2498/1
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென் – தேவா-சம்:2499/1
கோல மா கரி உரித்தவர் அரவொடும் ஏன கொம்பு இள ஆமை – தேவா-சம்:2573/1
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை – தேவா-சம்:2581/3
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி – தேவா-சம்:2583/1
இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் – தேவா-சம்:2662/1
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் – தேவா-சம்:2670/2
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
போழ் இள மதி வைத்த புண்ணியனே – தேவா-சம்:2835/4
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர் – தேவா-சம்:2868/3
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/2
இள மதி அணி சடை எந்தையார் இடம் – தேவா-சம்:2987/2
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர் – தேவா-சம்:3001/1
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான் – தேவா-சம்:3084/2
கோங்கு இள வேங்கையும் கொழு மலர் புன்னையும் – தேவா-சம்:3131/1
தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே – தேவா-சம்:3439/4
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சம்:3442/1
கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல – தேவா-சம்:3442/2
போழ் இள வெண் மதியும் புனலும் அணி புன் சடையான் – தேவா-சம்:3454/2
போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த – தேவா-சம்:3463/3
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு – தேவா-சம்:3494/1
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/2
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/3
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் – தேவா-சம்:3593/3
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/3
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான் – தேவா-சம்:3605/2
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/4
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/3
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு – தேவா-சம்:3703/1
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
முகிழ்தரும் இள மதி அரவொடும் அழகுற முதுநதி – தேவா-சம்:3732/3
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் – தேவா-சம்:3734/1
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/2
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3734/3
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின் – தேவா-சம்:3735/2
கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3736/2
கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின் – தேவா-சம்:3737/2
போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி – தேவா-சம்:3739/1
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி – தேவா-சம்:3756/1
நாறு சாந்து இள முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3768/3
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல – தேவா-சம்:3779/1
போழ் இள மதி பொதி புரிதரு சடைமுடி புண்ணியனை – தேவா-சம்:3787/2
பொறி கிளர் அரவமும் போழ் இள மதியமும் கங்கை என்னும் – தேவா-சம்:3790/1
ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இள அரவும் – தேவா-சம்:3792/1
இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3822/1
கச்சு இள அரவு அசைத்தீரே – தேவா-சம்:3832/2
கச்சு இள அரவு அசைத்தீர் உமை காண்பவர் – தேவா-சம்:3832/3

மேல்


இளக்கியே (1)

தானவ குலம் விளக்கியே தாரகை செலவு இளக்கியே
வான் அடர்த்த கயில் ஆயமே வந்து மேவு கயிலாயமே – தேவா-சம்:4053/1,2

மேல்


இளக (2)

இளக கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1104/1
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/4

மேல்


இளங்குமரன்-தன்னை (1)

இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4

மேல்


இளநீர் (2)

தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி – தேவா-சம்:1528/3
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் – தேவா-சம்:1839/3

மேல்


இளம் (55)

இளம் கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி – தேவா-சம்:498/2
எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை – தேவா-சம்:646/1
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே – தேவா-சம்:652/2
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன் துளங்கும் இளம்
பிறையாளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே – தேவா-சம்:654/3,4
கோணல் இளம் பிறை சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:675/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி – தேவா-சம்:837/1
வானத்து இளம் திங்கள் வளரும் சடை அண்ணல் – தேவா-சம்:909/2
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:928/1
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை-தன் மேல் – தேவா-சம்:939/1
தோய்ந்த இளம் பிறை துளங்கு சென்னி – தேவா-சம்:1242/2
பூ இளம் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1261/4
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
இளம் கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் – தேவா-சம்:1445/3
துளங்கு அமர் இளம் பிறை சுமந்தது விளங்க – தேவா-சம்:1789/2
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2020/2
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் – தேவா-சம்:2272/2
கன்று மேதி இளம் கானல் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2289/3
ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர் – தேவா-சம்:2313/1
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/2
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார் – தேவா-சம்:2313/3
மிளிர் இளம் பொறி அரவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2313/4
ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான் – தேவா-சம்:2443/1
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை – தேவா-சம்:2454/1
ஏழை வெண் குருகு அயலே இளம் பெடை தனது என கருதி – தேவா-சம்:2456/1
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி – தேவா-சம்:2469/1
கிளர் இளம் உழை நுழைய கிழிதரு பொழில் புகலூரில் – தேவா-சம்:2469/2
உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல் – தேவா-சம்:2469/3
வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2469/4
துளங்கு இளம் பிறை செனி துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2536/3
வான் இளம் மதி மல்கு வார் சடை – தேவா-சம்:2686/1
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/3
தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி – தேவா-சம்:2835/3
கார் இளம் கொன்றை வெண் திங்களானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2887/3
விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை – தேவா-சம்:2947/1
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/3
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம்
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3173/3,4
வான் இலங்க விளங்கும் இளம் பிறை – தேவா-சம்:3267/1
தாழ் இளம் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3787/1
இளம் பிறை அணி சடையீரே – தேவா-சம்:3812/2
இளம் பிறை அணி சடையீர் உமது இணையடி – தேவா-சம்:3812/3
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3835/1
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே – தேவா-சம்:3835/2
ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு – தேவா-சம்:3835/3
பொங்கு இளம் கொன்றையினார் கடலில் விடம் உண்டு இமையோர்கள் – தேவா-சம்:3894/1
இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல – தேவா-சம்:4080/1
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை – தேவா-சம்:4082/3
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி – தேவா-சம்:4087/3
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார் – தேவா-சம்:4123/1
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2
பழித்த இளம் கங்கை சடையிடை வைத்து பாங்கு உடை மதனனை பொடியா – தேவா-சம்:4124/1
இளம் பிறை சேர் சடை எம்பெருமானே – தேவா-சம்:4134/4

மேல்


இளம்பிறையன் (1)

முற்றும் சடைமுடி மேல் முதிரா இளம்பிறையன்
ஒற்றை பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான் – தேவா-சம்:948/1,2

மேல்


இளமுலையவர்க்கு (1)

விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் – தேவா-சம்:2670/3

மேல்


இளமுலையாளை (1)

இடை ஈர் போகா இளமுலையாளை ஓர் – தேவா-சம்:581/1

மேல்


இளவன்னியும் (1)

நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3

மேல்


இளவு (1)

காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே – தேவா-சம்:4064/4

மேல்


இளி (1)

இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற – தேவா-சம்:2202/1

மேல்


இளைக்கும்படி (1)

இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம் – தேவா-சம்:1444/2

மேல்


இளைக்கும்போது (1)

இளைக்கும்போது எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3283/4

மேல்


இளைஞராய் (1)

ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய்
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/1,2

மேல்


இளைய (1)

பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து – தேவா-சம்:71/3

மேல்


இளையர் (1)

வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர் – தேவா-சம்:2714/1

மேல்


இளையவர் (1)

கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3

மேல்


இளையாது (1)

இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2131/3

மேல்


இளையார் (1)

மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும் – தேவா-சம்:1906/1

மேல்


இளையால் (1)

இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் – தேவா-சம்:2338/1

மேல்


இற்று (3)

இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேல்நாள் – தேவா-சம்:1804/3
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1

மேல்


இற (19)

தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி – தேவா-சம்:115/2
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி – தேவா-சம்:159/2
இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால் – தேவா-சம்:170/1
புனல் இலங்கையர் கோன் முடி பத்து இற
சின வல் ஆண்மை செகுத்தவன் – தேவா-சம்:630/1,2
தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்து இற
திக்கில் வந்து அலற அடர்த்தீர் திரு வான்மியூர் – தேவா-சம்:1509/1,2
உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற
விரல் தலை நிறுவி உமையாளொடு மேயவன் – தேவா-சம்:1565/2,3
எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/3
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/2
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற
அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2732/1,2
எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான் – தேவா-சம்:2744/2
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய – தேவா-சம்:2903/2
கரம் இருபதும் இற கன வரை அடர்த்தவன் – தேவா-சம்:3136/2
தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர் – தேவா-சம்:3146/1
ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற
வாரின் ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம் – தேவா-சம்:3166/2,3
எடுத்த வல் அரக்கன் முடி தோள் இற
அடர்த்து உகந்து அருள்செய்தவர் காழியுள் – தேவா-சம்:3262/1,2
இலங்கை_மன்னன் இருபது தோள் இற
கலங்க கால்விரலால் கடை கண்டவன் – தேவா-சம்:3284/1,2
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
விலங்கலில் அடர்த்தான் விரும்பும் இடம் – தேவா-சம்:3335/1,2
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார் – தேவா-சம்:3952/2

மேல்


இறக்கும் (1)

இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே – தேவா-சம்:2532/4

மேல்


இறகர் (1)

குழல் ஆர் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம் – தேவா-சம்:771/1

மேல்


இறகினொடு (1)

கொக்கின் இறகினொடு வன்னி – தேவா-சம்:384/1

மேல்


இறகு (4)

இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி – தேவா-சம்:1396/3
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் – தேவா-சம்:2168/1
கொக்கு இறகு அணிந்தவன் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2541/4

மேல்


இறகும் (3)

கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும்
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/2,3
அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும்
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/2,3
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி – தேவா-சம்:3950/1

மேல்


இறகொடு (1)

கொக்குடை இறகொடு பிறையொடு குளிர் சடைமுடியினர் – தேவா-சம்:3702/1

மேல்


இறகொடும் (1)

கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும்
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் – தேவா-சம்:3593/1,2

மேல்


இறகோடு (2)

கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர் – தேவா-சம்:438/1
கொக்கின் இறகோடு குளிர் வெண் பிறை சூடும் – தேவா-சம்:916/3

மேல்


இறங்கும் (1)

வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை – தேவா-சம்:2711/3

மேல்


இறந்த (3)

இறந்த பிறவி உண்டாகில் இமையவர்_கோன் அடி-கண் – தேவா-சம்:1258/2
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை – தேவா-சம்:1425/1
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3439/2

மேல்


இறந்து (1)

வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3

மேல்


இறப்பு (5)

பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை ஒர்பாகம் – தேவா-சம்:1790/1
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/2
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/3
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/2

மேல்


இறலின்-கண் (1)

திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை – தேவா-சம்:2618/1

மேல்


இறவா (1)

இறை தான் இறவா கயிலை மலையான் – தேவா-சம்:1672/2

மேல்


இறவில் (1)

இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2

மேல்


இறவும் (1)

பெருந்தகை பிறவினொடு இறவும் ஆனான் – தேவா-சம்:1185/2

மேல்


இறுத்த (1)

பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய – தேவா-சம்:2905/2

மேல்


இறுத்தது (1)

இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள் – தேவா-சம்:1267/1

மேல்


இறுத்ததுவும் (1)

இறுத்ததுவும் அரக்கன்-தன் தோள்கள் இருபதே – தேவா-சம்:2298/4

மேல்


இறுத்தவன் (2)

இறுத்தவன் இரும் சின காலனை முன் – தேவா-சம்:1181/3
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர் – தேவா-சம்:1433/3

மேல்


இறுத்தானை (2)

நாமம் இறுத்தானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:933/2
இறுத்தானை எழில் அமர் வெண்ணி எம்மான் என – தேவா-சம்:1619/3

மேல்


இறுத்து (3)

பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி – தேவா-சம்:2241/3
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் – தேவா-சம்:2567/3
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4072/2

மேல்


இறுத்தும் (1)

உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3

மேல்


இறுதி (1)

படைப்பு நிலை இறுதி பயன் பருமையொடு நேர்மை – தேவா-சம்:88/1

மேல்


இறுதியும் (1)

முன் உயிர் தோற்றமும் இறுதியும் ஆகி முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த – தேவா-சம்:858/1

மேல்


இறுமாந்து (1)

ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் – தேவா-சம்:1522/2

மேல்


இறை (81)

இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/2
தாள் நுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும் – தேவா-சம்:9/1
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
ஆனவன் சிவன் எம் இறை செல்வ திரு ஆரூர் – தேவா-சம்:112/3
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் – தேவா-சம்:159/1
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி – தேவா-சம்:159/2
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் – தேவா-சம்:161/1
உறையும் இறை அல்லது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:187/4
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/2
விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/2
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி – தேவா-சம்:215/3
தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/3
இறை ஆர் வளையாளை ஒருபாகத்து அடக்கி – தேவா-சம்:331/1
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:397/2
இறை படாத மென்முலையார் மாளிகை மேல் இருந்து – தேவா-சம்:510/3
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினை-மினே – தேவா-சம்:620/3,4
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை – தேவா-சம்:867/2
இரவில் திரிவோர்கட்கு இறை தோள் இணை பத்தும் – தேவா-சம்:878/1
இலங்கைக்கு இறை வாட அடர்த்து அங்கு அருள்செய்தான் – தேவா-சம்:911/2
மன்னி ஊர் இறை சென்னியார் பிறை – தேவா-சம்:1036/1
சீர் இடம் கொண்ட எம் இறை போலும் சேய்து ஆய – தேவா-சம்:1082/2
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது – தேவா-சம்:1300/2
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/2
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/4
தொல்லை ஊழி பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:1523/1,2
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1545/2,3
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் – தேவா-சம்:1598/3
அண்ணல் இருவர் அறியா இறை ஊர் – தேவா-சம்:1652/2
ஆகம் அறியா அடியார் இறை ஊர் – தேவா-சம்:1653/2
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே – தேவா-சம்:1657/4
இறை தான் இறவா கயிலை மலையான் – தேவா-சம்:1672/2
இறை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1693/4
இரவிடை பலி கொள்ளும் எம் இறை
பொரு விடை உயர்த்தான் புகலியை – தேவா-சம்:1737/2,3
இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலில் முழங்க – தேவா-சம்:1793/1
தரும் கழுமலத்து இறை தமிழ் கிழமை ஞானன் – தேவா-சம்:1796/2
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி – தேவா-சம்:1845/2
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன் – தேவா-சம்:1862/3
கோடல் நாகம் அரும்பு பைம் பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2014/3
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் – தேவா-சம்:2258/2
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை
ஆரம் ஆகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2308/2,3
இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் – தேவா-சம்:2338/1
நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை – தேவா-சம்:2637/3
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கலிடை – தேவா-சம்:2787/1
ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான் – தேவா-சம்:2787/2
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம் – தேவா-சம்:2814/2
இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே – தேவா-சம்:2893/4
இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை
கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன் – தேவா-சம்:2928/1,2
இடுக்கண் இன்றி தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே – தேவா-சம்:2930/4
இந்திரன் வழிபட நின்ற எம் இறை
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய – தேவா-சம்:2954/2,3
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய – தேவா-சம்:2958/2,3
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை
விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய – தேவா-சம்:2959/2,3
செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:2999/4
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/4
செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3002/4
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3006/4
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின் – தேவா-சம்:3207/1
பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின் – தேவா-சம்:3208/1
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை
சாற்று ஞானசம்பந்தன் தமிழ் வலார் – தேவா-சம்:3338/2,3
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் – தேவா-சம்:3464/2
இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு – தேவா-சம்:3484/1
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் – தேவா-சம்:3484/2
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் – தேவா-சம்:3510/3
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3528/4
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு – தேவா-சம்:3535/1
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர் – தேவா-சம்:3602/1
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார் – தேவா-சம்:3704/2
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி – தேவா-சம்:3705/2
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/3
கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே – தேவா-சம்:4023/3

மேல்


இறைச்சி (1)

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1

மேல்


இறைஞ்ச (14)

ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம் – தேவா-சம்:468/3
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:512/3,4
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் – தேவா-சம்:531/2,3
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை – தேவா-சம்:1146/3
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம் – தேவா-சம்:1149/3
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து – தேவா-சம்:2351/3
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில் – தேவா-சம்:3439/2,3
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச
அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் – தேவா-சம்:3440/2,3
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும் – தேவா-சம்:3461/1,2
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச
பெருத்தார் எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3486/3,4
பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/1,2
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார் – தேவா-சம்:3796/2
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து – தேவா-சம்:4089/1

மேல்


இறைஞ்சப்படும் (1)

தேடிய தேவர்-தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான் – தேவா-சம்:3447/2

மேல்


இறைஞ்சாத (1)

இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2799/2

மேல்


இறைஞ்சி (12)

கோல வெண் நீற்றனை தொழுது இறைஞ்சி
ஏல நன் மலரொடு விரை கமழும் – தேவா-சம்:1198/2,3
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த – தேவா-சம்:1953/2
காலையே புகுந்து இறைஞ்சி கைதொழ மெய் மாதினொடும் – தேவா-சம்:2350/3
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
புந்திசெய்து இறைஞ்சி பொழி பூந்தராய் போற்றதுமே – தேவா-சம்:2812/4
அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர் – தேவா-சம்:2981/3
இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3403/4
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2
எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர் – தேவா-சம்:3603/1
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/3
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/4

மேல்


இறைஞ்சிட (1)

ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட
சிந்தை நோய் அவை தீர நல்கிடும் – தேவா-சம்:2848/2,3

மேல்


இறைஞ்சிய (1)

எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர் – தேவா-சம்:2261/2

மேல்


இறைஞ்சீர் (1)

தாணுவாய் நின்ற பரதத்துவனை உத்தமனை இறைஞ்சீர் என்று – தேவா-சம்:1420/3

மேல்


இறைஞ்சு (6)

இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலில் முழங்க – தேவா-சம்:1793/1
வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை – தேவா-சம்:2262/2
உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில் – தேவா-சம்:2617/2
உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே – தேவா-சம்:2634/4
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/2

மேல்


இறைஞ்சும் (8)

வாங்கினார் வானவர்கள் வந்து இறைஞ்சும் தொல் கோயில் – தேவா-சம்:1923/2
எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2705/2
வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2707/2
பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி – தேவா-சம்:2756/3
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை – தேவா-சம்:2959/2
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே – தேவா-சம்:4155/4

மேல்


இறைஞ்சுவார் (1)

எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தை உள்ளே கோயிலாக திகழ்வானை – தேவா-சம்:2158/1,2

மேல்


இறைஞ்சுவார்-பால் (1)

பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த – தேவா-சம்:3804/1

மேல்


இறைபொழுது (1)

பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர் – தேவா-சம்:3721/2

மேல்


இறையவர் (4)

இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/2
முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார் – தேவா-சம்:2676/2
இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி – தேவா-சம்:2992/2

மேல்


இறையவன் (10)

இறையவன் கழல் ஏத்தவே – தேவா-சம்:626/4
இறையவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1190/4
இறையவன் என உலகு ஏத்தும் கண்டம் – தேவா-சம்:1200/3
இறையவன் உறைதரும் இடம் இடைமருதே – தேவா-சம்:1311/4
இறையவன் இமையவர் பணி கொடு சிவபுரம் – தேவா-சம்:1352/3
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/2
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/2
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன்
மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3134/2,3
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:3394/1
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/2

மேல்


இறையவனாய் (1)

பண் ஆர்தரு மறையாய் உயர் பொருளாய் இறையவனாய்
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம் – தேவா-சம்:134/2,3

மேல்


இறையவன்ஊர் (1)

இரக்கம் உடை இறையவன்ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்-தன்ஊர் – தேவா-சம்:2264/1

மேல்


இறையவனே (1)

மு குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே – தேவா-சம்:1988/4

மேல்


இறையவனை (1)

கார் மிகுத்த கறை கண்டத்து இறையவனை வண் கமல – தேவா-சம்:655/2

மேல்


இறையார் (1)

இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3

மேல்


இறையாரே (4)

எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:272/4
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:275/4
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:281/4
எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:285/4

மேல்


இறையான் (4)

இறையான் கழல் ஏத்த எய்தும் இன்பமே – தேவா-சம்:901/4
இறையான் எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட – தேவா-சம்:966/3
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை – தேவா-சம்:1565/1
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/4

மேல்


இறையானே (1)

இறையானே எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1631/3

மேல்


இறையானை (3)

ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே – தேவா-சம்:963/3,4
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால் – தேவா-சம்:1546/2
இறையானை ஏர் கொள் கச்சி திரு ஏகம்பத்து – தேவா-சம்:1590/3

மேல்


இறையின் (1)

இறையின் மாத்திரையில் எரியூட்டினான் – தேவா-சம்:3279/2

மேல்


இறையும் (1)

இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/4

மேல்


இறையுறு (1)

இறையுறு வரி வளை இசைகள் பாடிட – தேவா-சம்:2971/1

மேல்


இறையே (36)

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி – தேவா-சம்:922/3
இடைமருது இனிது உறை எம் இறையே – தேவா-சம்:1187/4
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1326/4
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1327/4
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1328/4
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1329/4
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1330/4
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/4
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/4
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/4
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1334/4
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/4
இந்து வார் சடை எம் இறையே – தேவா-சம்:2848/4
ஏந்தும் மான் மறி எம் இறையே – தேவா-சம்:2854/4
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே – தேவா-சம்:3376/4
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3428/4
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/4
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3430/4
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/4
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3435/4
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3436/4
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய் – தேவா-சம்:3630/1
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே – தேவா-சம்:3989/2
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே – தேவா-சம்:4021/1
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே
புலன்கள் கெட உடன் பாடினனே பொறிகள் கெட உடன்பாடினனே – தேவா-சம்:4021/1,2

மேல்


இறையை (9)

இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:184/2,3
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
இலை மலி பொழில் இடைமருது இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1195/1,2
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/2,3
கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/1,2
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை மூவா – தேவா-சம்:1415/1
புலம் ஆர்தரு வேணுபுரத்து இறையை
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1654/2,3
இலை நுனை வேல் படை எம் இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2844/2,3
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை
மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால் – தேவா-சம்:3878/1,2

மேல்


இறையோனே (1)

விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே – தேவா-சம்:1790/4

மேல்


இறைவர் (11)

இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம் – தேவா-சம்:259/3
இருக்க வல்ல இறைவர் அவர் போலும் – தேவா-சம்:279/3
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம் – தேவா-சம்:349/2,3
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/4
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
இறைவர் ஆயினீர் மறை கொள் மிழலையீர் – தேவா-சம்:993/1
எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில் – தேவா-சம்:1403/3
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் – தேவா-சம்:2619/2
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
யாழினது இசை உடை இறைவர் அல்லரே – தேவா-சம்:2957/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4

மேல்


இறைவர்க்கு (10)

எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:174/4
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:177/4
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:180/4
ஏர் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:181/4
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே – தேவா-சம்:3895/4
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3916/3
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/3
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3920/3

மேல்


இறைவராய் (1)

இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4010/2

மேல்


இறைவரே (1)

ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே – தேவா-சம்:254/4

மேல்


இறைவன் (42)

உய்ய வேண்டில் இறைவன் நறையூரில் – தேவா-சம்:314/3
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி – தேவா-சம்:496/1
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச – தேவா-சம்:531/2
இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த – தேவா-சம்:576/2
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால் – தேவா-சம்:761/2
இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/4
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே – தேவா-சம்:867/4
இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே – தேவா-சம்:976/2
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன்
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற – தேவா-சம்:1124/2,3
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன்
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/1,2
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை – தேவா-சம்:1554/1
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப – தேவா-சம்:1662/1
இறைவன் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1754/3
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன் – தேவா-சம்:1800/1
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1894/2
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் – தேவா-சம்:2255/3
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர் – தேவா-சம்:2278/1
நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் – தேவா-சம்:2367/1
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/2
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் – தேவா-சம்:2378/2
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன்
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/2,3
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2740/3
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2741/3
இடம் கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம் – தேவா-சம்:2755/2
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை – தேவா-சம்:2800/1
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே – தேவா-சம்:3244/4
ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை – தேவா-சம்:3415/1
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை – தேவா-சம்:3448/2
வென்றவன் எம் இறைவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3455/4
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன்
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான் கனகம் – தேவா-சம்:3458/2,3
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம் – தேவா-சம்:3521/2
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே – தேவா-சம்:3568/1
இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே – தேவா-சம்:3586/4
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3587/3
நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும் – தேவா-சம்:3588/1
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் – தேவா-சம்:3593/2
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன்
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/1,2
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே – தேவா-சம்:3923/4

மேல்


இறைவன்-தன் (2)

வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன்
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே – தேவா-சம்:1834/3,4
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான் – தேவா-சம்:3532/2

மேல்


இறைவன்தான் (1)

இறைவன்தான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3279/4

மேல்


இறைவன்னுமாய் (1)

இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை – தேவா-சம்:3205/1

மேல்


இறைவன (1)

இ தவம் முயல்வு உறில் இறைவன சிவபுரம் – தேவா-சம்:1357/3

மேல்


இறைவனது (5)

எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது – தேவா-சம்:197/3
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை – தேவா-சம்:204/3
தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி – தேவா-சம்:1384/3
ஏர் உலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர் – தேவா-சம்:2606/3
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/4

மேல்


இறைவனார் (4)

இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார்
பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து – தேவா-சம்:488/2,3
இறைவனார் எமது உச்சியாரே – தேவா-சம்:1745/4
எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் – தேவா-சம்:2677/2
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4076/2

மேல்


இறைவன்ஊர் (1)

பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல் – தேவா-சம்:2268/1

மேல்


இறைவனே (2)

இடம் உடை சடையினன் ஏடகத்து இறைவனே – தேவா-சம்:3146/4
புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே – தேவா-சம்:3985/2

மேல்


இறைவனை (7)

எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை
தொழுவார்-தம் மேல் துயரம் இல்லையே – தேவா-சம்:264/3,4
இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ் – தேவா-சம்:1298/2
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/1,2
இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே – தேவா-சம்:2376/1
உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில் – தேவா-சம்:2617/2
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/2
ஏறு தாங்கிய இறைவனை உள்க – தேவா-சம்:2862/2

மேல்


இறைவனோடு (1)

இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4

மேல்


இறைவா (3)

ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு – தேவா-சம்:462/1
இணை ஆக உகந்தவனே இறைவா
கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1689/2,3
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3

மேல்


இறைவு (1)

இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/2

மேல்


இன் (35)

முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி – தேவா-சம்:50/1
நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
இரும் களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர் – தேவா-சம்:462/2
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/3
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன் உரைகள் – தேவா-சம்:525/3
இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும் – தேவா-சம்:556/3
பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ் – தேவா-சம்:611/3
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/2
முடிவு இல் இன் தமிழ் செடிகள் நீக்குமே – தேவா-சம்:1024/2
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/4
இன் குரல் இசை கெழும் யாழ் முரல – தேவா-சம்:1207/1
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார் – தேவா-சம்:1237/3
ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன்
பூ இளம் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1261/3,4
இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின் – தேவா-சம்:1263/2
நலம் மலி ஞானசம்பந்தனது இன் தமிழ் – தேவா-சம்:1303/1
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/2
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
ஈசர்க்கு இடம் ஆவது இன் நறவ – தேவா-சம்:1648/2
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன்
தளிரும் சடை மேல் உடையான் இடம் ஆம் – தேவா-சம்:1650/1,2
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை – தேவா-சம்:2226/2
இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2465/2
ஈசன் ஏறு அமர் கடவுள் இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2468/1
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை – தேவா-சம்:2571/3
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள் – தேவா-சம்:2811/2
நல்ல ஆய இன் தமிழ் நவிலும் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3254/2
இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே – தேவா-சம்:3472/4
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/3
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3630/4
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/3
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ் – தேவா-சம்:3989/1
காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/4
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4

மேல்


இன்சொல் (4)

பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே – தேவா-சம்:250/4
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய – தேவா-சம்:458/2
கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை – தேவா-சம்:780/3
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:2134/3

மேல்


இன்சொலால் (1)

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால் – தேவா-சம்:3323/1,2

மேல்


இன்சொலினார்கள் (1)

இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற – தேவா-சம்:2202/1

மேல்


இன்ப (2)

பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது என தூங்கினாயே – தேவா-சம்:2328/1,2
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/2

மேல்


இன்பங்கள் (2)

சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் – தேவா-சம்:1222/1
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை தத்துவனை – தேவா-சம்:1905/1

மேல்


இன்பம் (34)

ஆன இன்பம் ஆடும் அடிகளே – தேவா-சம்:252/4
இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பம் அது எல்லாம் – தேவா-சம்:459/3
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு – தேவா-சம்:575/3
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் – தேவா-சம்:788/3
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே – தேவா-சம்:867/4
நன் பொன் மலர் தூவ இன்பம் ஆகுமே – தேவா-சம்:983/2
இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர் – தேவா-சம்:1041/1
நண்ணா வினைகள் நாள்-தொறும் இன்பம் நணுகுமே – தேவா-சம்:1105/4
எண்ணியகால் அவை இன்பம் அல்ல – தேவா-சம்:1205/2
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/4
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே – தேவா-சம்:1292/4
சேராதார் இன்பம் ஆயம் நெறி சேராரே – தேவா-சம்:1592/4
பேசு-மின் பெரிது இன்பம் ஆகவே – தேவா-சம்:1733/4
பெருக்கும் இன்பம் துன்பம் ஆன பிணி போமே – தேவா-சம்:2109/4
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே – தேவா-சம்:2156/4
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு – தேவா-சம்:2186/3
நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த – தேவா-சம்:2193/3
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/4
அகலிய வெங்குருவோடு அம் தண் தராய் அமரர்_பெருமாற்கு இன்பம்
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/3,4
ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம்
வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை – தேவா-சம்:2273/2,3
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும் – தேவா-சம்:2408/1
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே – தேவா-சம்:2527/4
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் என – தேவா-சம்:2544/1
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் – தேவா-சம்:2545/1
நல்கும் நாள்-தொறும் இன்பம் நளிர் புனல் – தேவா-சம்:2850/3
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே – தேவா-சம்:2896/4
ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/4
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை – தேவா-சம்:3352/3
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/4
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/4
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
இன்பம் தேக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4162/4

மேல்


இன்பமும் (4)

நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி – தேவா-சம்:1781/1
துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி – தேவா-சம்:2196/2
போகமும் இன்பமும் ஆகி போற்றி என்பாரவர்-தங்கள் – தேவா-சம்:2215/1
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி – தேவா-சம்:3951/1

மேல்


இன்பமே (16)

இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே – தேவா-சம்:867/4
இறையான் கழல் ஏத்த எய்தும் இன்பமே – தேவா-சம்:901/4
பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/2
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே – தேவா-சம்:1003/2
எண்ணியே தொழ திண்ணம் இன்பமே – தேவா-சம்:1019/2
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே – தேவா-சம்:1031/2
இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே – தேவா-சம்:1580/4
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே – தேவா-சம்:1639/4
முடித்தலம் உற முயலும் இன்பமே – தேவா-சம்:1760/4
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/4
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே – தேவா-சம்:1969/4
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே – தேவா-சம்:2001/4
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே – தேவா-சம்:2327/2
ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே – தேவா-சம்:3017/4
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/4
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே – தேவா-சம்:3989/2

மேல்


இன்பமோடு (1)

பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே – தேவா-சம்:510/2

மேல்


இன்பன் (4)

இன்பன் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1755/3
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான் – தேவா-சம்:2369/2
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் – தேவா-சம்:2423/2
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் – தேவா-சம்:2577/3

மேல்


இன்பனை (1)

இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ் – தேவா-சம்:1298/2

மேல்


இன்பாய் (3)

இன்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1854/3
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே – தேவா-சம்:1969/4
ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே – தேவா-சம்:1970/4

மேல்


இன்பானை (1)

இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார் – தேவா-சம்:1586/2

மேல்


இன்பினோடு (1)

எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/3

மேல்


இன்பு (6)

இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே – தேவா-சம்:677/4
எரித்தது ஒர் ஆமையை இன்பு உற பூண்டது முப்புரத்தை – தேவா-சம்:1262/2
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2079/3
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/3
போல தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர் பொரு கடல் விடம் உண்ட – தேவா-சம்:2573/3

மேல்


இன்புடையார் (1)

இன்புடையார் இசை வீணை பூண் அரா – தேவா-சம்:3025/1

மேல்


இன்புற்று (1)

இன்புற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:343/4

மேல்


இன்புற (3)

இந்திரஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல் – தேவா-சம்:1141/2
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/6
கொடி தயங்கு நன் கோயிலுள் இன்புற
இடத்து மாதொடு தாமும் இருப்பரே – தேவா-சம்:3262/3,4

மேல்


இன்புறல் (1)

கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே – தேவா-சம்:2329/2

மேல்


இன்புறில் (1)

செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில்
ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2310/2,3

மேல்


இன்புறு (3)

எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய – தேவா-சம்:1636/1
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி – தேவா-சம்:2196/1

மேல்


இன்புறுகின்ற (4)

ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4094/4
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4096/4
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4098/4
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த – தேவா-சம்:4099/2

மேல்


இன்புறும் (4)

இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய் – தேவா-சம்:2323/3
மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் – தேவா-சம்:2595/2
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே – தேவா-சம்:2596/4
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் – தேவா-சம்:4139/3

மேல்


இன்புறுமே (1)

இடமா உறைவாய் என இன்புறுமே – தேவா-சம்:1728/4

மேல்


இன்பே (1)

எளிது ஆம் அது கண்டவர் இன்பே – தேவா-சம்:363/4

மேல்


இன்பொடு (1)

அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவு இலா பூதம் சூழவே – தேவா-சம்:3005/3,4

மேல்


இன்முகம் (1)

முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய – தேவா-சம்:456/3

மேல்


இன்மை (1)

குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார் – தேவா-சம்:554/1

மேல்


இன்மையால் (2)

அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால் அமரர் – தேவா-சம்:680/3
இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் – தேவா-சம்:1925/3

மேல்


இன்மையின் (1)

குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே – தேவா-சம்:2538/4

மேல்


இன்மையோ (1)

தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள தான் – தேவா-சம்:3200/3

மேல்


இன்மொழி (2)

தேனை காவில் இன்மொழி தேவி பாகம் ஆயினான் – தேவா-சம்:3361/2
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான் – தேவா-சம்:3605/2

மேல்


இன்மொழியால் (1)

கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2031/2

மேல்


இன்மொழியாள் (1)

பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த – தேவா-சம்:1989/1

மேல்


இன்மொழியாளோடு (1)

கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி – தேவா-சம்:494/2

மேல்


இன்மொழியினார் (1)

வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார்
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/3,4

மேல்


இன்றி (37)

குற்றம் இன்றி குறைபாடு ஒழியா புகழ் ஓங்கி பொலிவாரே – தேவா-சம்:22/4
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
கழலான் அடி நாளும் கழலாதே விடல் இன்றி
தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே – தேவா-சம்:158/3,4
தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே – தேவா-சம்:158/4
குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே – தேவா-சம்:194/4
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும் – தேவா-சம்:273/3
கரவு இன்றி நல் மா மலர் கொண்டே – தேவா-சம்:404/1
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/3
மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரை – தேவா-சம்:1095/1
கொள்ள எரி மடுத்தான் குறைவு இன்றி உறை கோயில் – தேவா-சம்:1125/2
பாக்கியம் இன்றி இருதலை போகமும் பற்றுவிட்டார் – தேவா-சம்:1257/2
குணம் இன்றி புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில் – தேவா-சம்:1392/1
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய் – தேவா-சம்:1883/3
சாம் நாள் இன்றி மனமே சங்கை-தனை தவிர்ப்பிக்கும் – தேவா-சம்:1898/1
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் – தேவா-சம்:1935/2
எண் இன்றி முக்கோடி வாணாள் அது உடையானை – தேவா-சம்:1935/3
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவு இன்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத – தேவா-சம்:2133/2,3
ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே – தேவா-சம்:2155/4
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே – தேவா-சம்:2278/3,4
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன் – தேவா-சம்:2366/1
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க – தேவா-சம்:2511/3
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/3,4
பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும் – தேவா-சம்:2519/1
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/5
இடர் ஆயின இன்றி தாம் எய்துவர் தவநெறியே – தேவா-சம்:2833/6
இடுக்கண் இன்றி தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே – தேவா-சம்:2930/4
சொல் தமிழ் இன்னிசை மாலை சோர்வு இன்றி
கற்றவர் கழல் அடி காண வல்லரே – தேவா-சம்:2975/3,4
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே – தேவா-சம்:3217/2
வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே – தேவா-சம்:3254/4
மையல் இன்றி மலர் கொய்து வணங்கிட – தேவா-சம்:3292/1
பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் – தேவா-சம்:3382/3
இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி
அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப – தேவா-சம்:3401/1,2
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து – தேவா-சம்:3943/1
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை – தேவா-சம்:3949/2,3
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/4

மேல்


இன்றிக்கே (3)

அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/2
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4

மேல்


இன்றியே (4)

குண்டு முற்றி கூறை இன்றியே
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல் – தேவா-சம்:292/1,2
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார் – தேவா-சம்:710/1
சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு – தேவா-சம்:2520/1
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே – தேவா-சம்:3158/4

மேல்


இன்று (6)

முட்டு இன்று இருபோதும் முனியாது எழுந்து அன்பு – தேவா-சம்:926/3
நின்று மலர் தூவி இன்று முதுகுன்றை – தேவா-சம்:1003/1
இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் – தேவா-சம்:2539/1
இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:2866/3
ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே – தேவா-சம்:4052/2
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4144/3

மேல்


இன்றும் (2)

பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின் – தேவா-சம்:2646/2
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே – தேவா-சம்:3354/2

மேல்


இன்றே (1)

ஆண்டகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே – தேவா-சம்:648/4

மேல்


இன்றொடு (1)

அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் – தேவா-சம்:2424/2

மேல்


இன்ன (7)

கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே – தேவா-சம்:2231/4
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/3,4
இன்ன ஆறு என ஒணான் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3147/4
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2

மேல்


இன்னம் (3)

சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான் – தேவா-சம்:908/2
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா – தேவா-சம்:2333/1
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ – தேவா-சம்:2543/2

மேல்


இன்னம்பர் (11)

எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3820/1
யாழ் நரம்பின் இசை இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3821/1
இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3822/1
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3823/1
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3824/1
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3825/1
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3826/1
ஏத்த அரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3827/1
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3828/1
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3829/1
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை – தேவா-சம்:3830/1

மேல்


இன்னர் (1)

இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே – தேவா-சம்:2718/4

மேல்


இன்னருள் (16)

ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் – தேவா-சம்:124/2
உய்யா வகையால் அடர்த்து இன்னருள் செய்த – தேவா-சம்:334/2
உரம் மனும் சடையீர் விடையீர் உமது இன்னருள்
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1489/1,2
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/4
ஏவில் ஆரும் சிலை பார்த்தனுக்கு இன்னருள் செய்தவர் – தேவா-சம்:2795/1
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2834/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2835/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2836/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2837/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2838/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2839/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2840/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2841/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2842/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2843/6
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து – தேவா-சம்:3682/2

மேல்


இன்னருளால் (2)

இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் – தேவா-சம்:1924/2
எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான் – தேவா-சம்:1962/2

மேல்


இன்னருளினால் (1)

வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால்
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/2,3

மேல்


இன்னருளே (1)

எருது உகந்தவனே இரங்காய் உனது இன்னருளே – தேவா-சம்:2034/4

மேல்


இன்னான் (1)

தன்னை இன்னான் என காண்பு அரிய தழல் சோதியும் – தேவா-சம்:2875/2

மேல்


இன்னிசை (18)

இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
குயில் இன்னிசை பாடும் குளிர் சோலை கொடுங்குன்றம் – தேவா-சம்:142/2
இன்னிசை ஈர்_ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே – தேவா-சம்:1057/4
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/4
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1550/2
பிறையானே பேணிய பாடலொடு இன்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத – தேவா-சம்:1631/1,2
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார் – தேவா-சம்:1872/3
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை – தேவா-சம்:1912/3
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர் – தேவா-சம்:2123/2
பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும் – தேவா-சம்:2817/2
சொல் தமிழ் இன்னிசை மாலை சோர்வு இன்றி – தேவா-சம்:2975/3
இன்னிசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3140/4
பொய் தவம் பொறி நீங்க இன்னிசை போற்றிசெய்யும் மெய் மாந்தரே – தேவா-சம்:3199/4
பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை
குழகர் என்று குழையா அழையா வரும் – தேவா-சம்:3290/1,2
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/3
துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே – தேவா-சம்:3874/4

மேல்


இன்னிசைசெய் (1)

நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள் – தேவா-சம்:3656/3

மேல்


இன்னிசையவர் (1)

இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை – தேவா-சம்:3722/2

மேல்


இன்னிசையால் (5)

துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த – தேவா-சம்:49/3
துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:54/3
இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள் – தேவா-சம்:1404/3
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/3

மேல்


இன்னியல் (1)

பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே – தேவா-சம்:4034/4

மேல்


இன்னுயிர் (3)

வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட – தேவா-சம்:1997/3
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர்
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/1,2
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி – தேவா-சம்:3949/2

மேல்


இன (19)

ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:3/2
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/2
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:174/4
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர் – தேவா-சம்:234/3
இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
இன மலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம் – தேவா-சம்:430/4
ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண் – தேவா-சம்:745/3
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/3
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
இன மணி இராமனதீச்சுரமே – தேவா-சம்:1246/4
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் – தேவா-சம்:1889/2
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/3
தனி வெள் விடையன் புள் இன தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3249/3
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/3
ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி – தேவா-சம்:3757/1

மேல்


இனங்கள் (12)

மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல சூழ்ந்த – தேவா-சம்:1134/1
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை – தேவா-சம்:1150/3
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த – தேவா-சம்:1172/3
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2050/3
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் – தேவா-சம்:2078/3
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில் – தேவா-சம்:2094/3
குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில் – தேவா-சம்:2095/3
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் – தேவா-சம்:2350/2
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய் – தேவா-சம்:2533/2
புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர்-தனை – தேவா-சம்:2781/3
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/3

மேல்


இனத்தார் (2)

மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார் – தேவா-சம்:2890/2
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் – தேவா-சம்:2890/3

மேல்


இனத்து (1)

செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் – தேவா-சம்:2364/3

மேல்


இனத்தை (1)

தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/3,4

மேல்


இனத்தொடு (1)

செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு
பங்கயம் மலரும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2041/1,2

மேல்


இனது (2)

இருது உடை அகலமொடு இகலினர் இனது என – தேவா-சம்:1312/2
இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1

மேல்


இனம் (53)

கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர – தேவா-சம்:146/1
முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து – தேவா-சம்:148/1
இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3
நிழல் ஆர் சோலை நீல வண்டு இனம்
குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான் – தேவா-சம்:245/1,2
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் – தேவா-சம்:603/3
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை – தேவா-சம்:607/3
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய – தேவா-சம்:767/3
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் – தேவா-சம்:829/3
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/4
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா – தேவா-சம்:1275/3
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1487/1,2
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம்
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் – தேவா-சம்:1511/1,2
குரக்கு இனம் விரை பொழிலின் மீது கனி உண்டு – தேவா-சம்:1837/3
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1
இனம் மல்கு நான்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2076/3
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு – தேவா-சம்:2158/3
பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2172/4
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2340/3
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
உத்தமம் என கொளாது உகந்து எழுந்து வண்டு இனம்
துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம் – தேவா-சம்:2537/2,3
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் – தேவா-சம்:2551/3
உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல் – தேவா-சம்:2600/2
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே – தேவா-சம்:2698/4
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம்
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/3,4
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2815/4
இனம் ஆர்தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே – தேவா-சம்:2830/6
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய் – தேவா-சம்:2846/1
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2863/1
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/3
வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம்
காவி-வாய் பண்செயும் கானப்பேர் அண்ணலை – தேவா-சம்:3076/1,2
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும் – தேவா-சம்:3096/1
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே – தேவா-சம்:3097/3
பொறி பிடித்த அரவு இனம் பூண் என கொண்டு மான் – தேவா-சம்:3105/3
கொண்டு இரை கொடியொடும் குருகினின் நல் இனம்
தெண் திரை கழனி சூழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3154/3,4
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம் இசைசெய – தேவா-சம்:3168/3
பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம்
அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3368/1,2
வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக – தேவா-சம்:3372/1,2
இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:3724/3
கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம்
விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே – தேவா-சம்:3753/3,4
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே – தேவா-சம்:3763/4
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3912/4
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3914/4

மேல்


இனமாய் (1)

பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய்
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/3,4

மேல்


இனமும் (2)

தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி – தேவா-சம்:2054/3
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே – தேவா-சம்:3544/4

மேல்


இனி (10)

இருவர் தேவரும் தேடி திரிந்து இனி
ஒருவரால் அறிவு ஒண்ணிலன் – தேவா-சம்:598/1,2
ஏதம் வந்து அடையா இனி நல்லன – தேவா-சம்:625/1
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/2
வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல் – தேவா-சம்:2715/1
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/5
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2906/3
ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு – தேவா-சம்:3195/1
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2
நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/3
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே – தேவா-சம்:3893/4

மேல்


இனிதனை (1)

இனிதனை ஏத்துவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1614/4

மேல்


இனிதா (5)

கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/4
இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம் – தேவா-சம்:120/2
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே – தேவா-சம்:260/4
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2075/3
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை – தேவா-சம்:2376/2

மேல்


இனிதாக (3)

விண்ணவரொடு இனிதாக வீற்றிருப்பார் அவர்தாமே – தேவா-சம்:2177/4
ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3628/4
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான் – தேவா-சம்:3656/2

மேல்


இனிதாய் (1)

தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம் – தேவா-சம்:1937/2

மேல்


இனிதின் (1)

எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில் – தேவா-சம்:4112/2

மேல்


இனிது (56)

அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை – தேவா-சம்:196/2
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே – தேவா-சம்:199/4
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக – தேவா-சம்:337/3
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட – தேவா-சம்:355/1
இனிது ஆம் அது கண்டவர் ஈடே – தேவா-சம்:364/4
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே – தேவா-சம்:652/2
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் – தேவா-சம்:860/2
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் – தேவா-சம்:861/2
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
கண்ணன் கடி கமல மலர் மேல் இனிது உறையும் – தேவா-சம்:956/1
கருதார் புரம் எய்வர் எருதே இனிது ஊர்வர் – தேவா-சம்:1026/1
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே – தேவா-சம்:1082/4
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1126/4
ஆறு அணி வார் சடையான் ஆரூர் இனிது அமர்ந்தான் – தேவா-சம்:1139/2
மங்கையொடு இனிது உறை வள நகரம் – தேவா-சம்:1175/3
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம் – தேவா-சம்:1177/3
இடைமருது இனிது உறை எம் இறையே – தேவா-சம்:1187/4
இனிது உறை வள நகர் இடைமருதே – தேவா-சம்:1191/4
எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில் – தேவா-சம்:1403/3
வான_நாடு இனிது ஆள்வர் இ மாநிலத்தோரே – தேவா-சம்:1883/4
ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம் – தேவா-சம்:1930/2
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1930/4
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும் – தேவா-சம்:2255/2
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/2
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர் – தேவா-சம்:2512/2
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார் – தேவா-சம்:2572/1
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் – தேவா-சம்:2577/3
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2609/2
கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/4
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் – தேவா-சம்:2619/2
விடை அது ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2638/3
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே – தேவா-சம்:2650/4
ஏடு அமர் கோதையோடு இனிது அமர்விடம் – தேவா-சம்:2980/2
சாலவும் இனிது அவர் உடைய தன்மையே – தேவா-சம்:3026/4
போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான் – தேவா-சம்:3194/2
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும் – தேவா-சம்:3272/2
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான் – தேவா-சம்:3319/2
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் – தேவா-சம்:3591/3
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் – தேவா-சம்:3639/2
மிக்கு அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே – தேவா-சம்:3639/4
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம் – தேவா-சம்:3642/2
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/2
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் – தேவா-சம்:3699/3
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே – தேவா-சம்:3707/4
இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர் – தேவா-சம்:3721/1
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4072/2
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4073/2
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த – தேவா-சம்:4094/2
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில் – தேவா-சம்:4118/2

மேல்


இனிதே (1)

இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4

மேல்


இனிய (5)

பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை – தேவா-சம்:732/3
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே – தேவா-சம்:775/4
கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை – தேவா-சம்:1407/3
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/3
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/2

மேல்


இனியது (6)

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு – தேவா-சம்:2180/3
காண இனியது நீறு கவினை தருவது நீறு – தேவா-சம்:2181/1
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு – தேவா-சம்:2182/1
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம் – தேவா-சம்:2182/2
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு – தேவா-சம்:2187/2
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/2

மேல்


இனியர் (1)

தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1

மேல்


இனியவர்கள் (1)

செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/4

மேல்


இனியன (1)

இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/2

மேல்


இனியார் (1)

மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் – தேவா-சம்:2695/3

மேல்


இனியான் (5)

அடியார் தமக்கு இனியான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:169/4
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு – தேவா-சம்:406/3
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும் – தேவா-சம்:801/1
பாடலினால் இனியான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1164/4
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி – தேவா-சம்:3323/3

மேல்


இனைய (1)

இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் – தேவா-சம்:2553/2

மேல்