கே – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேட்க 4
கேட்கப்படும் 1
கேட்கிலாத 1
கேட்கின்றேன் 2
கேட்ட 2
கேட்டல் 4
கேட்டலால் 1
கேட்டவர் 1
கேட்டார் 2
கேட்டாரும் 2
கேட்டிராகில் 1
கேட்டு 27
கேட்டும் 3
கேட்ப 1
கேட்பதன் 1
கேட்பவர் 1
கேட்பவர்க்கும் 1
கேட்பார் 2
கேட்பார்க்கும் 1
கேட்பான் 1
கேட்பித்து 1
கேட்பிப்பாரும் 1
கேட்பு 1
கேடிலி 1
கேடினர் 1
கேடு 30
கேடும் 6
கேடே 1
கேண்-மின் 2
கேண்மை 1
கேண்மையார் 1
கேண்மையாளொடும் 1
கேண்மையை 1
கேண 1
கேதகை 4
கேதகைகள் 1
கேதத்தினை 1
கேதாரத்தை 1
கேதாரமே 10
கேதீச்சுரத்து 3
கேதீச்சுரம் 8
கேழ் 2
கேழல் 16
கேள் 1
கேள்வன் 3
கேள்வனும் 2
கேள்வி 12
கேள்வியர் 2
கேளா 5
கேளாது 2
கேளாதே 6
கேளாய் 1
கேளார் 1
கேளேன்-மின் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கேட்க (4)

மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல் அறத்தை – தேவா-சம்:515/2
ஓதி ஆரணம் ஆய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி – தேவா-சம்:2009/1
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2593/4
தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/4

மேல்


கேட்கப்படும் (1)

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை – தேவா-சம்:3063/2

மேல்


கேட்கிலாத (1)

பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம் – தேவா-சம்:2756/2

மேல்


கேட்கின்றேன் (2)

விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின் – தேவா-சம்:3204/1
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன்
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/1,2

மேல்


கேட்ட (2)

குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/3
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3308/3

மேல்


கேட்டல் (4)

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த – தேவா-சம்:2/3
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே – தேவா-சம்:1142/4
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் – தேவா-சம்:1270/3
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2282/3

மேல்


கேட்டலால் (1)

பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால்
கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே – தேவா-சம்:2696/3,4

மேல்


கேட்டவர் (1)

விடுத்து அருள்செய்து இசை கேட்டவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2896/2

மேல்


கேட்டார் (2)

யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் – தேவா-சம்:118/3
தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே – தேவா-சம்:2249/4

மேல்


கேட்டாரும் (2)

கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/3
கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி – தேவா-சம்:1906/2,3

மேல்


கேட்டிராகில் (1)

கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில்
நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டல் ஆமே – தேவா-சம்:3377/3,4

மேல்


கேட்டு (27)

தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/2
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:481/3,4
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:487/3,4
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே – தேவா-சம்:522/2
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள் – தேவா-சம்:774/2
உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும் – தேவா-சம்:783/3
அறிவு இல் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே – தேவா-சம்:924/2
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் வரி குயில்கள் – தேவா-சம்:1161/2
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே – தேவா-சம்:1416/3,4
பண் அமரும் மென்மொழியார் பாலகரை பாராட்டும் ஓசை கேட்டு
விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே – தேவா-சம்:1425/3,4
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1527/4
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்-மின் – தேவா-சம்:1588/2
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்-மின் – தேவா-சம்:1621/2
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் – தேவா-சம்:2044/3
உரம் தோன்றும் பாடல் கேட்டு உகவை அளித்தீர் உகவாதார் – தேவா-சம்:2055/2
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு
அண்ணலாய் அருள்செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2503/3,4
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட – தேவா-சம்:2603/2
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை – தேவா-சம்:2626/3
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/4
பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய் – தேவா-சம்:2706/3
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை – தேவா-சம்:2712/3
சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை – தேவா-சம்:2792/3
அருத்தனை திறம் அடியர்-பால் மிக கேட்டு உகந்த வினா உரை – தேவா-சம்:3210/2
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3
பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின் – தேவா-சம்:4146/2

மேல்


கேட்டும் (3)

அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே – தேவா-சம்:193/2
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/4

மேல்


கேட்ப (1)

பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே – தேவா-சம்:1908/3,4

மேல்


கேட்பதன் (1)

உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் – தேவா-சம்:2521/2

மேல்


கேட்பவர் (1)

உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் – தேவா-சம்:4130/3

மேல்


கேட்பவர்க்கும் (1)

சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே – தேவா-சம்:2735/4

மேல்


கேட்பார் (2)

இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார்
தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே – தேவா-சம்:2244/3,4
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார்
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/2,3

மேல்


கேட்பார்க்கும் (1)

சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே – தேவா-சம்:2080/4

மேல்


கேட்பான் (1)

கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா – தேவா-சம்:3375/2

மேல்


கேட்பித்து (1)

இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு – தேவா-சம்:2894/3

மேல்


கேட்பிப்பாரும் (1)

கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா – தேவா-சம்:491/3

மேல்


கேட்பு (1)

பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1

மேல்


கேடிலி (1)

மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2

மேல்


கேடினர் (1)

நெறியா உணரா நிலை கேடினர் நித்தல் – தேவா-சம்:358/2

மேல்


கேடு (30)

கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/2
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன் – தேவா-சம்:152/2
கேடும் பிறவியும் ஆக்கினாரும் கேடு இலா – தேவா-சம்:482/1
கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா – தேவா-சம்:491/3
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலா பொன் அடியின் – தேவா-சம்:567/3
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:634/1
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:637/1
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி – தேவா-சம்:667/3
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த – தேவா-சம்:899/3
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல் – தேவா-சம்:1138/1
தோற்று அவன் கேடு அவன் துணை முலையாள் – தேவா-சம்:1186/1
கெடுத்தானை கேடு இலா செம்மை உடையானை – தேவா-சம்:1641/2
கெழியார் இமையோரொடு கேடு இலரே – தேவா-சம்:1698/4
தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல் கோயில் – தேவா-சம்:1925/2
கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே – தேவா-சம்:2312/4
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப – தேவா-சம்:2328/1
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல் – தேவா-சம்:2433/2
கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும் – தேவா-சம்:2555/1
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே – தேவா-சம்:2628/4
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4
கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா – தேவா-சம்:2889/1
கிறிபடும் உடையினன் கேடு இல் கொள்கையன் – தேவா-சம்:3014/3
கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா – தேவா-சம்:3250/1
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/3
கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ – தேவா-சம்:3677/2

மேல்


கேடும் (6)

அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார் – தேவா-சம்:186/1
கேடும் பிறவியும் ஆக்கினாரும் கேடு இலா – தேவா-சம்:482/1
வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம் – தேவா-சம்:2889/3
கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில் – தேவா-சம்:3377/3
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும்
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4105/3,4

மேல்


கேடே (1)

கிளர் பாடல் வல்லார்க்கு இலை கேடே – தேவா-சம்:381/4

மேல்


கேண்-மின் (2)

பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1991/2,3
பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின்
விண்ட மா மலர் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2646/2,3

மேல்


கேண்மை (1)

கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம் – தேவா-சம்:3275/3

மேல்


கேண்மையார் (1)

சொல்லார் கேண்மையார் சுடர் பொன் கழல் ஏத்த – தேவா-சம்:875/2

மேல்


கேண்மையாளொடும் (1)

கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி – தேவா-சம்:2041/3

மேல்


கேண்மையை (1)

கிழியிலார் கேண்மையை கெடுக்கல் ஆகுமே – தேவா-சம்:2947/4

மேல்


கேண (1)

கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறள் ஆமை – தேவா-சம்:1113/1

மேல்


கேதகை (4)

கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி – தேவா-சம்:2793/3
கந்தம் ஆர் கேதகை சந்தன காடு சூழ் கதலி மாடே – தேவா-சம்:3759/1
துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து – தேவா-சம்:3789/3
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் – தேவா-சம்:3928/1

மேல்


கேதகைகள் (1)

மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் – தேவா-சம்:3563/3

மேல்


கேதத்தினை (1)

கேதத்தினை இல்லார் சிவகெதியை பெறுவாரே – தேவா-சம்:96/4

மேல்


கேதாரத்தை (1)

ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர் – தேவா-சம்:2713/2,3

மேல்


கேதாரமே (10)

கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/4
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/4
கெந்தம் நாற கிளரும் சடை எந்தை கேதாரமே – தேவா-சம்:2705/4
கிள்ளை ஏனல் கதிர் கொணர்ந்து வாய் பெய்யும் கேதாரமே – தேவா-சம்:2706/4
கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே – தேவா-சம்:2707/4
கீறி நாளும் முசு கிளையொடு உண்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2708/4
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே – தேவா-சம்:2709/4
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/4
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே – தேவா-சம்:2711/4
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே – தேவா-சம்:2712/4

மேல்


கேதீச்சுரத்து (3)

உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே – தேவா-சம்:2634/4
தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே – தேவா-சம்:2635/4
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை அணி காழி – தேவா-சம்:2637/2

மேல்


கேதீச்சுரம் (8)

கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ கடுவினை அடையாவே – தேவா-சம்:2627/4
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே – தேவா-சம்:2628/4
அண்ணல் நண்ணு கேதீச்சுரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2629/4
அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி – தேவா-சம்:2630/3
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே – தேவா-சம்:2632/4
தொண்டர் நாள்-தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சுரம் அதுதானே – தேவா-சம்:2633/4
அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடை-மின்னே – தேவா-சம்:2636/4

மேல்


கேழ் (2)

கெடுத்தானே கேழ் கிளரும் திரு காறாயில் – தேவா-சம்:1630/3
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க – தேவா-சம்:2493/3

மேல்


கேழல் (16)

ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/3
கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா – தேவா-சம்:491/3
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலா பொன் அடியின் – தேவா-சம்:567/3
ஆடு அரவத்து அழகு ஆமை அணி கேழல் கொம்பு ஆர்த்த – தேவா-சம்:668/1
பின்னு சடைகள் தாழ கேழல் எயிறு பிறழ போய் – தேவா-சம்:803/1
கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறள் ஆமை – தேவா-சம்:1113/1
பூமகள்-தன்_கோன் அயனும் புள்ளினொடு கேழல் உரு ஆகி புக்கிட்டு – தேவா-சம்:1391/1
மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம் – தேவா-சம்:1491/3
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி – தேவா-சம்:2393/3
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க – தேவா-சம்:2493/3
கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே – தேவா-சம்:2632/4
கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே – தேவா-சம்:2707/4
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னமாய் – தேவா-சம்:2798/1
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/3

மேல்


கேள் (1)

மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மா பெருந்தேவி கேள்
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/1,2

மேல்


கேள்வன் (3)

உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன்
முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய – தேவா-சம்:456/2,3
ஆகத்து உமை_கேள்வன் அரவ சடை தாழ – தேவா-சம்:930/1
ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன் – தேவா-சம்:2206/3

மேல்


கேள்வனும் (2)

உடை உடையானும் மை ஆர்ந்த ஒண் கண் உமை_கேள்வனும் – தேவா-சம்:2878/2
மு அழல் நான்மறை ஐந்தும் ஆய முனி கேள்வனும்
கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள் – தேவா-சம்:2884/2,3

மேல்


கேள்வி (12)

நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:44/3
நல்ல கேள்வி ஞானசம்பந்தன் – தேவா-சம்:282/1
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:554/2
கீதத்து இசையோடும் கேள்வி கிடையோடும் – தேவா-சம்:883/3
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:1523/2
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/3
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்பந்தன – தேவா-சம்:2549/3
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:2735/2
பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால் – தேவா-சம்:3360/2
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/3
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3878/3
கற்று உணர் கேள்வி காழியர்_பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன் – தேவா-சம்:4130/2

மேல்


கேள்வியர் (2)

நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய – தேவா-சம்:58/1
கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா – தேவா-சம்:2889/1

மேல்


கேளா (5)

கேளா செவி எல்லாம் கேளா செவிகளே – தேவா-சம்:1946/4
கேளா செவி எல்லாம் கேளா செவிகளே – தேவா-சம்:1946/4
கோல் தேன் இசை முரல கேளா குயில் பயிலும் குறும்பலாவே – தேவா-சம்:2239/4
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/2
நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4110/2

மேல்


கேளாது (2)

இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள் – தேவா-சம்:676/2
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ – தேவா-சம்:1253/2

மேல்


கேளாதே (6)

முட்டை கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:873/2,3
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர் – தேவா-சம்:1403/2
திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடை-மின் – தேவா-சம்:1915/3
புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள் – தேவா-சம்:1969/2
பொன் நெடும் சீவர போர்வையார்கள் புறம்கூறல் கேளாதே
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/2,3
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே
தேசு உடையீர்கள் தெளிந்து அடை-மின் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3899/2,3

மேல்


கேளாய் (1)

கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி – தேவா-சம்:667/3

மேல்


கேளார் (1)

யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள்தாம் – தேவா-சம்:2717/3

மேல்


கேளேன்-மின் (1)

எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து – தேவா-சம்:2636/2,3

மேல்