வா – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 5
வாக்கியம் 1
வாக்கினால் 1
வாக்கு 3
வாகை 2
வாகையன 1
வாங்கா 1
வாங்கி 8
வாங்கிடும் 1
வாங்கியே 1
வாங்கினார் 3
வாச்ச 1
வாச 13
வாசகம் 1
வாசகமும் 1
வாசம் 27
வாசல் 1
வாசலில் 1
வாசனை 1
வாசி 2
வாசிகை 1
வாசிகையும் 1
வாசு 1
வாசுகி 1
வாஞ்சியத்து 5
வாஞ்சியம் 6
வாஞ்சியமல்லது 1
வாட்டம் 1
வாட்டி 4
வாட்டிட 1
வாட்டிய 4
வாட்டினான் 2
வாட்போக்கியும் 1
வாட 12
வாடல் 13
வாடா 3
வாடி 4
வாடிய 3
வாடின் 1
வாடினர் 1
வாடினார் 1
வாடுதல் 1
வாடை 1
வாண 1
வாணர் 2
வாணனே 1
வாணாள் 1
வாதம் 1
வாதராயனை 1
வாதவூர் 1
வாதா 1
வாதியா 4
வாதியாது 1
வாதியாமே 1
வாதில் 5
வாதினால் 1
வாதினில் 1
வாது 1
வாதுசெய் 1
வாதுசெய்து 1
வாதுசெய 14
வாதை 1
வாதைப்படுகின்ற 1
வாதைபட 2
வாமதேவர் 1
வாமனன் 1
வாமனனும் 1
வாய் 89
வாய்க்க 1
வாய்கள் 3
வாய்த்த 6
வாய்த்தது 1
வாய்த்தலை 1
வாய்தல் 1
வாய்ந்த 17
வாய்ந்தவன் 1
வாய்ந்து 4
வாய்ப்பாலே 1
வாய்ப்பு 3
வாய்ப்புடையான் 1
வாய்மூர் 12
வாய்மை 8
வாய்மைகள் 1
வாய்மைத்து 1
வாய்மையர் 2
வாய்மையார் 1
வாய்மையால் 2
வாய்மையான் 1
வாய்மையினாய் 1
வாய்மையினார் 1
வாய்மையினால் 1
வாய்மையினான் 1
வாய்மையே 2
வாய்மொழி 5
வாய்மொழியால் 3
வாய்மொழியீர் 1
வாய்விண்ட 1
வாய 5
வாயது 6
வாயதும் 1
வாயராய் 1
வாயன 2
வாயா 1
வாயார் 1
வாயார 1
வாயால் 1
வாயாள் 1
வாயான் 4
வாயானை 1
வாயிடை 1
வாயில் 4
வாயில்-கண் 1
வாயிலே 1
வாயின் 4
வாயினர் 2
வாயினராயின் 1
வாயினார் 1
வாயினும் 1
வாயினுள் 1
வாயு 1
வாயும் 4
வாயுமே 1
வாயுவும் 3
வாயொடு 1
வார் 142
வார்த்த 1
வார்த்தை 2
வார்தரு 1
வார்ந்த 1
வார்ந்து 1
வார 3
வாரணத்து 1
வாரணத்தை 1
வாரணம் 3
வாரணமே 1
வாரணாசி 1
வாரம் 2
வாரமாய் 3
வாரல் 1
வாரா 8
வாராத 1
வாராமே 4
வாரி 21
வாரியால் 1
வாரின் 2
வாரீச 1
வாரு 2
வாரும் 4
வாருறு 2
வாலிய 1
வாலியார் 2
வாலினால் 1
வாவாகா 1
வாவாநீ 1
வாவி 3
வாவி-தொறும் 1
வாவி-வாய் 1
வாவிகள் 2
வாவியின் 1
வாவியும் 1
வாழ் 46
வாழ்-மின் 3
வாழ்-மினே 16
வாழ்க்கை 29
வாழ்க்கையராயினும் 1
வாழ்க்கையரேனும் 1
வாழ்க்கையனாய் 1
வாழ்க்கையாய் 1
வாழ்க்கையான் 1
வாழ்க்கையின் 1
வாழ்க்கையும் 1
வாழ்க்கையே 1
வாழ்க்கையை 3
வாழ்க 4
வாழ்கிலா 1
வாழ்கிலை 1
வாழ்கொளிபுத்தூர் 22
வாழ்த்த 5
வாழ்த்தவும் 1
வாழ்த்தவே 1
வாழ்த்தி 5
வாழ்த்திட 1
வாழ்த்திய 2
வாழ்த்து 2
வாழ்த்துதும் 1
வாழ்த்தும் 6
வாழ்த்துமே 3
வாழ்த்துவார் 7
வாழ்த்துவோமே 1
வாழ்த்தே 1
வாழ்தரு 2
வாழ்தல் 1
வாழ்ந்த 1
வாழ்ந்தவர் 1
வாழ்நாள் 3
வாழ்நாளும் 1
வாழ்பவர் 4
வாழ்வதற்கே 1
வாழ்வது 2
வாழ்வர் 3
வாழ்வர்கள் 1
வாழ்வரே 6
வாழ்வார் 5
வாழ்வாரே 3
வாழ்வினான் 1
வாழ்வு 5
வாழ்வும் 2
வாழ்வுறு 1
வாழ 3
வாழல் 1
வாழவைத்த 1
வாழி 10
வாழியர் 2
வாழினும் 1
வாழும் 64
வாழுமே 1
வாழை 19
வாழைகள் 1
வாழையில் 2
வாழையின் 2
வாள் 105
வாள 1
வாளரொடு 1
வாளன் 1
வாளா 1
வாளி 7
வாளியால் 1
வாளியினால் 1
வாளினான் 1
வாளும் 2
வாளை 22
வாளைகள் 4
வாளைகளோடு 1
வாளையும் 3
வாளொடு 4
வாளோடு 1
வாளோர் 1
வான் 98
வான்-தனை 1
வான்_அரசு 1
வான்_உலகம் 6
வான்_உலகமே 1
வான்_உலகில் 1
வான்_உலகின் 1
வான்_உலகினூடே 2
வான்_உலகு 6
வான்மி-தன்னில் 1
வான்மியூர் 20
வான 13
வான_நாடர்கள் 1
வான_நாடன் 1
வான_நாடு 1
வான_நிலனே 1
வானகத்தார் 1
வானகம் 4
வானகமே 1
வானத்து 10
வானத்தை 1
வானம் 16
வானமும் 2
வானமுறு 1
வானமே 1
வானவர் 42
வானவர்-தம் 3
வானவர்-தம்_கோன்ஊர் 2
வானவர்-தமை 1
வானவர்_கொழுந்தினை 1
வானவர்_கோன் 1
வானவர்_கோனொடும் 1
வானவர்க்கு 5
வானவர்க்கே 1
வானவர்கள் 4
வானவர்களுக்கு 1
வானவர்களும் 1
வானவரா 1
வானவரின் 1
வானவரும் 2
வானவரை 2
வானவரொடும் 1
வானவரோடு 5
வானவரோடும் 3
வானவன் 3
வானவனே 1
வானிடை 6
வானில் 5
வானிலும் 1
வானின் 2
வானினொடு 1
வானினோடு 1
வானும் 4
வானுமாய் 1
வானுளார் 1
வானுளோர் 1
வானுளோர்கள் 1
வானுளோர்களுக்காக 1
வானே 2
வானை 4
வானையே 1
வானொடு 1
வானோர் 26
வானோர்_உலகில் 1
வானோர்_உலகு 1
வானோர்கள் 3
வானோரை 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


வா (5)

சிறை ஆரும் மட கிளியே இங்கே வா தேனோடு பால் – தேவா-சம்:654/1
மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா – தேவா-சம்:4059/4
நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/3
மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/4
மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/4

மேல்


வாக்கியம் (1)

வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின் – தேவா-சம்:2311/1

மேல்


வாக்கினால் (1)

வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய் – தேவா-சம்:2024/3

மேல்


வாக்கு (3)

வழுவா சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல் – தேவா-சம்:336/2
ஏதில் சமண் சாக்கியர் வாக்கு இவை என்-கொல் – தேவா-சம்:1871/3
வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால் – தேவா-சம்:2908/2

மேல்


வாகை (2)

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி – தேவா-சம்:2377/1
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2486/4

மேல்


வாகையன (1)

ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை – தேவா-சம்:3680/1

மேல்


வாங்கா (1)

பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:180/2,3

மேல்


வாங்கி (8)

வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம் – தேவா-சம்:418/2
தாழ் தரு புன் சடை ஒன்றினை வாங்கி தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:422/3
ஒரு தனு இரு கால் வளைய வாங்கி
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச – தேவா-சம்:1382/14,15
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு – தேவா-சம்:1558/3
என் அத்தா என வாங்கி அது உண்ட கண்டன் – தேவா-சம்:1675/2
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2136/3,4
மத்த யானை மறுக உரி வாங்கி அ – தேவா-சம்:3288/2
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4104/3,4

மேல்


வாங்கிடும் (1)

வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே – தேவா-சம்:3188/4

மேல்


வாங்கியே (1)

நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4

மேல்


வாங்கினார் (3)

வாங்கினார் மதில் மேல் கணை வெள்ளம் – தேவா-சம்:1743/1
வாங்கினார் வானவர்கள் வந்து இறைஞ்சும் தொல் கோயில் – தேவா-சம்:1923/2
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட – தேவா-சம்:3090/2

மேல்


வாச்ச (1)

வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே – தேவா-சம்:1559/4

மேல்


வாச (13)

மன்றில் வாச மணம் ஆர் நறையூரில் – தேவா-சம்:311/3
வாச மலர் தூவ நேசம் ஆகுமே – தேவா-சம்:986/2
வாச மலர் தூவ பாச வினை போமே – தேவா-சம்:1006/2
வேதம் ஓர் கீதம் உணர் வாணர் தொழுது ஏத்த மிகு வாச
போதனை போல் மறையோர் பயிலும் புகலி-தன்னுள் – தேவா-சம்:1132/1,2
வாச கமலத்து அனம் வன் திரைகள் – தேவா-சம்:1648/3
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ – தேவா-சம்:1930/1
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
வாச மா மலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2468/4
வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடி – தேவா-சம்:3012/1
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3568/4
வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும் – தேவா-சம்:3595/3
வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை – தேவா-சம்:3622/1
வாச கதிர் சாலி வெண் சாமரையே போல் – தேவா-சம்:4151/3

மேல்


வாசகம் (1)

பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம்
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே – தேவா-சம்:3217/1,2

மேல்


வாசகமும் (1)

வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும் – தேவா-சம்:3595/3

மேல்


வாசம் (27)

பூவினில் வாசம் புனலில் பொற்பு புது விரை சாந்தினில் நாற்றத்தோடு – தேவா-சம்:68/1
பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற – தேவா-சம்:79/3
வாசம் கமழ் மா மலர் சோலையில் வண்டே – தேவா-சம்:342/1
வாசம் கமழ் காழி மதி செம் சடை வைத்த – தேவா-சம்:881/1
வாசம் மலர் மல்கு மலையான்மகளோடும் – தேவா-சம்:920/1
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1485/2
புண்டரிக வாசம் அது வீச மலர் சோலை – தேவா-சம்:1776/3
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள் – தேவா-சம்:1818/1
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே – தேவா-சம்:1819/4
மை தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச – தேவா-சம்:1830/3
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் – தேவா-சம்:1996/1
குரவு ஆர்ந்த பூம் சோலை வாசம் வீசும் குடவாயில் – தேவா-சம்:2097/3
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை – தேவா-சம்:2163/1
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலி காழியுள் – தேவா-சம்:2284/3
நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2385/4
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/4
முன்றில் மா மலர் வாசம் முது முதி தவழ் பொழில் தில்லை – தேவா-சம்:2494/3
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2569/4
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம் இசைசெய – தேவா-சம்:3168/3
மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3553/4
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/3
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3
ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி – தேவா-சம்:3680/2
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் – தேவா-சம்:3928/1
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4129/4

மேல்


வாசல் (1)

கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும் – தேவா-சம்:2062/3

மேல்


வாசலில் (1)

சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க – தேவா-சம்:81/3

மேல்


வாசனை (1)

புக்க வாசனை புன்னை பொன் திரள் காட்டும் புகலியே – தேவா-சம்:2796/4

மேல்


வாசி (2)

வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம் – தேவா-சம்:32/3
வாசி தீரவே காசு நல்குவீர் – தேவா-சம்:992/1

மேல்


வாசிகை (1)

பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் – தேவா-சம்:4080/2

மேல்


வாசிகையும் (1)

செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும் – தேவா-சம்:69/1

மேல்


வாசு (1)

வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:902/3

மேல்


வாசுகி (1)

வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல் – தேவா-சம்:113/3

மேல்


வாஞ்சியத்து (5)

செய்ய மேனி கரியம் மிடற்றார் திரு வாஞ்சியத்து
ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா அரு நோய்களே – தேவா-சம்:1540/3,4
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து
அண்ணலார்-தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1542/3,4
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திரு வாஞ்சியத்து
அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே – தேவா-சம்:1544/3,4
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1545/3,4
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால் – தேவா-சம்:1546/1,2

மேல்


வாஞ்சியம் (6)

தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம்
என்னை ஆளுடையான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1536/3,4
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணிய பொலி கோயில் நயந்ததே – தேவா-சம்:1537/3,4
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார் – தேவா-சம்:1538/3
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம்
ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே – தேவா-சம்:1539/3,4
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம்
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே – தேவா-சம்:1541/3,4
வேடவேடர் திரு வாஞ்சியம் மேவிய வேந்தரை – தேவா-சம்:1543/3

மேல்


வாஞ்சியமல்லது (1)

இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே – தேவா-சம்:2893/4

மேல்


வாட்டம் (1)

பண் பழன கோட்டு அகத்து வாட்டம் இலா செம் சூட்டு – தேவா-சம்:647/1

மேல்


வாட்டி (4)

முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/3
காமன் எழில் வாட்டி கடல் சூழ் இலங்கை_கோன் – தேவா-சம்:933/1
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/2
தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி
ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை – தேவா-சம்:3889/1,2

மேல்


வாட்டிட (1)

வாடல் மேனி அமணரை வாட்டிட
மாட காழி சம்பந்தன் மதித்த இ – தேவா-சம்:3966/2,3

மேல்


வாட்டிய (4)

வாயானை வாள் அரக்கன் வலி வாட்டிய
தீயானை தீது இல் கச்சி திரு ஏகம்பம் – தேவா-சம்:1597/2,3
மா சின அரக்கனை வரையின் வாட்டிய
காய் சின எயில்களை கறுத்த கண்டனார் – தேவா-சம்:2939/1,2
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய
சதிரினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3092/3,4
மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே – தேவா-சம்:3207/4

மேல்


வாட்டினான் (2)

கல் அரக்க விறல் வாட்டினான் கலி காழியுள் – தேவா-சம்:2287/2
மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான்
கலை-தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி – தேவா-சம்:3114/2,3

மேல்


வாட்போக்கியும் (1)

கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே – தேவா-சம்:1885/2,3

மேல்


வாட (12)

மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:474/4
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/4
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/4
தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/4
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/4
கல் ஆர் வரை அரக்கன் தடம் தோள் கவின் வாட
ஒல்லை அடர்த்து அவனுக்கு அருள்செய்து அதிகையுள் – தேவா-சம்:500/1,2
இலங்கைக்கு இறை வாட அடர்த்து அங்கு அருள்செய்தான் – தேவா-சம்:911/2

மேல்


வாடல் (13)

வாடல் வெண் தலை சூடினர் மால் விடை – தேவா-சம்:607/1
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய் – தேவா-சம்:1158/2
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி – தேவா-சம்:1431/3
வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே – தேவா-சம்:1807/4
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம் – தேவா-சம்:2014/1
வாடல் தலையில் பலி தேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2117/3
வாடல் தலை மாலை சூடி புலி தோல் வலித்து வீக்கி – தேவா-சம்:2236/1
வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடு பலிக்கு உழல்வார் – தேவா-சம்:2436/2
வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல் – தேவா-சம்:2497/3
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2679/4
வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று – தேவா-சம்:2682/1
வருந்தும்போது எனை வாடல் எனும்-கொலோ – தேவா-சம்:3281/4
வாடல் மேனி அமணரை வாட்டிட – தேவா-சம்:3966/2

மேல்


வாடா (3)

வாடா மலராள் பங்கர் அவர் போல் ஆம் – தேவா-சம்:254/3
வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில் – தேவா-சம்:330/1
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து – தேவா-சம்:338/3

மேல்


வாடி (4)

பல் வீழ்ந்து நா தளர்ந்து மெய்யில் வாடி பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:641/1
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர் – தேவா-சம்:1543/2
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி
பேர் ஆழியானது இடர் கண்டு அருள்செய்தல் பேணி – தேவா-சம்:3380/1,2

மேல்


வாடிய (3)

வாடிய வெண் தலைமாலை சூடி வயங்கு இருள் – தேவா-சம்:2291/1
வாடிய வெண் தலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே – தேவா-சம்:3447/4
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான் – தேவா-சம்:3942/3

மேல்


வாடின் (1)

வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1490/2

மேல்


வாடினர் (1)

வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும் – தேவா-சம்:3729/3

மேல்


வாடினார் (1)

வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும் – தேவா-சம்:2661/3

மேல்


வாடுதல் (1)

பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3

மேல்


வாடை (1)

கன்னியர் ஆடல் கலந்து மிக்க கந்துக வாடை கலந்து துங்க – தேவா-சம்:36/1

மேல்


வாண (1)

ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1

மேல்


வாணர் (2)

வேதம் ஓர் கீதம் உணர் வாணர் தொழுது ஏத்த மிகு வாச – தேவா-சம்:1132/1
உடைய வாணர் உகந்த கொள்கையே – தேவா-சம்:1759/4

மேல்


வாணனே (1)

கொட்டுவான் முழவம் வாணனே குலாய சீர் மிழலைவாணனே – தேவா-சம்:4049/3

மேல்


வாணாள் (1)

எண் இன்றி முக்கோடி வாணாள் அது உடையானை – தேவா-சம்:1935/3

மேல்


வாதம் (1)

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா – தேவா-சம்:2394/3

மேல்


வாதராயனை (1)

அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை
விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே – தேவா-சம்:3519/3,4

மேல்


வாதவூர் (1)

மாட்டூர் மட பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி – தேவா-சம்:1890/1

மேல்


வாதா (1)

மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா – தேவா-சம்:4059/4

மேல்


வாதியா (4)

வாதியா வம்-மின் அம் மா எனும் கச்சியுள் – தேவா-சம்:1599/2
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே – தேவா-சம்:2327/2
வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே – தேவா-சம்:2626/4
வாதியா வினை மாயுமே – தேவா-சம்:2681/4

மேல்


வாதியாது (1)

வாதியாது அகலும் நலியா மலி தீவினையே – தேவா-சம்:2807/4

மேல்


வாதியாமே (1)

வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:545/4

மேல்


வாதில் (5)

புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே – தேவா-சம்:2397/3
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர் – தேவா-சம்:3213/2
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3301/2
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3956/3
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ – தேவா-சம்:4055/2

மேல்


வாதினால் (1)

வாதினால் உரை அவை மெய் அல வைகலும் – தேவா-சம்:3116/2

மேல்


வாதினில் (1)

அண்டனே அமண் கையரை வாதினில்
செண்டு அடித்து உளற திருவுள்ளமே – தேவா-சம்:3304/3,4

மேல்


வாது (1)

வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர் – தேவா-சம்:840/1

மேல்


வாதுசெய் (1)

சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர் – தேவா-சம்:1588/1

மேல்


வாதுசெய்து (1)

நாற்ற மலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர் – தேவா-சம்:1256/1,2

மேல்


வாதுசெய (14)

ஓட்டி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3298/4
பைய வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3302/4
சீறி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3303/4
கரக்க வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3305/4
சால வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3306/4
எய்தி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3957/3
முறிய வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3958/3
செறுத்து வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3959/3
சிந்த வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3960/3
ஓட்டி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3961/3
கழல வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3962/3
தேற்றி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3963/3
சீலம் வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3964/2
தென்ற வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3965/3

மேல்


வாதை (1)

நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4

மேல்


வாதைப்படுகின்ற (1)

வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர – தேவா-சம்:883/1

மேல்


வாதைபட (2)

வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம் – தேவா-சம்:3537/1
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் – தேவா-சம்:3647/2

மேல்


வாமதேவர் (1)

வாமதேவர் தண் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2471/4

மேல்


வாமனன் (1)

வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி – தேவா-சம்:3028/2

மேல்


வாமனனும் (1)

வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3446/4

மேல்


வாய் (89)

மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும் – தேவா-சம்:52/1
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய்
நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:70/1,2
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:89/3
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/4
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/4
புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொரு கடல்_வண்ணனும் பூவின் – தேவா-சம்:456/1
உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன் – தேவா-சம்:456/2
முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய – தேவா-சம்:456/3
கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே – தேவா-சம்:456/4
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி – தேவா-சம்:474/2
வாய் அடைந்த நான்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வி – தேவா-சம்:519/3
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே – தேவா-சம்:525/4
பொற்பு அமைந்த வாய் அலகின் பூவை நல்லாய் போற்றுகின்றேன் – தேவா-சம்:653/2
நுண்ணியான் மிக பெரியான் நோய் உளார் வாய் உளான் – தேவா-சம்:661/1
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:692/3
பை வாய் அரவம் அரையில் சாத்தி பாரிடம் போற்று இசைப்ப – தேவா-சம்:696/1
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம் – தேவா-சம்:696/2
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
பிறை கொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர் – தேவா-சம்:765/1
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
படம் தாங்கு அரவு அல்குல் பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:890/3
மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால் வாய் முரண் வேழ – தேவா-சம்:1103/1
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
வாய் புல்கு தோத்திரத்தால் வலம்செய்து தலைவணங்கி – தேவா-சம்:1272/3
முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/2
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
செருக்கு வாய் புடையான் சிர புரம் என்னில் – தேவா-சம்:1376/3
ஏந்தினை காய்ந்த நால் வாய் மும்மதத்து – தேவா-சம்:1382/12
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே – தேவா-சம்:1418/4
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய்
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/1,2
அறை ஆர் கழலும் அழல் வாய் அரவும் – தேவா-சம்:1657/1
வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுர – தேவா-சம்:1727/3
ஊத்தை வாய் சமண் கையர்கள் சாக்கியர்க்கு என்றும் – தேவா-சம்:1882/1
பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே – தேவா-சம்:1897/4
வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த – தேவா-சம்:1907/3
கூர் ஆரல் வாய் நிறைய கொண்டு அயலே கோட்டகத்தில் – தேவா-சம்:1918/3
வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை – தேவா-சம்:1919/1
தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி – தேவா-சம்:2002/3
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை – தேவா-சம்:2039/3
பை வாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே – தேவா-சம்:2115/4
ஆடல் புரியும் ஐ_வாய்_அரவு ஒன்று அரை சாத்தும் – தேவா-சம்:2117/1
கால் நின்று அதிர கனல் வாய் நாகம் கச்சு ஆக – தேவா-சம்:2118/1
நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும் – தேவா-சம்:2121/1
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2121/2
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2121/3
பகு வாய் நாரை ஆரல் வாரும் பாசூரே – தேவா-சம்:2121/4
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/4
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல் – தேவா-சம்:2238/3
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய்
அள்ளல் நாரை ஆரல் வாரும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2566/3,4
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே – தேவா-சம்:2568/4
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2570/4
நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை – தேவா-சம்:2626/2
கிள்ளை ஏனல் கதிர் கொணர்ந்து வாய் பெய்யும் கேதாரமே – தேவா-சம்:2706/4
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய்
மடுத்து மந்தி உகளும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2754/3,4
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை – தேவா-சம்:2813/1
கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை – தேவா-சம்:2820/1
கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள் – தேவா-சம்:2884/3
தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே – தேவா-சம்:3076/4
உறி பிடித்து ஊத்தை வாய் சமணொடு சாக்கியர் – தேவா-சம்:3105/1
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3163/3
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள் – தேவா-சம்:3199/3
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2
வேம் அவத்தை செலுத்தி மெய் பொடி அட்டி வாய் சகதிக்கு நேர் – தேவா-சம்:3219/3
தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:3221/3,4
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3287/3,4
பொறி வாய் நாக_அணையானொடு பூ மிசை மேயவனும் – தேவா-சம்:3391/1
கன்றிய காலனையும் உருள கனல் வாய் அலறி – தேவா-சம்:3455/1
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் – தேவா-சம்:3475/2
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய்
மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3553/3,4
கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர் – தேவா-சம்:3556/3
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் – தேவா-சம்:3631/3
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய்
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/2,3
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய – தேவா-சம்:3877/2
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனை சண்பை ஞானசம்பந்தன் வாய் நவில் – தேவா-சம்:4000/1
வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே – தேவா-சம்:4056/4
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே – தேவா-சம்:4089/4
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் – தேவா-சம்:4110/3
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2
பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி – தேவா-சம்:4148/3
வெவ் வாய் அரவம் மலரும் விடைவாயே – தேவா-சம்:4149/4
புள் வாய் பிளந்தான் அயன் பூ முடி பாதம் – தேவா-சம்:4156/1
விள் வாய் நறவு உண்டு வண்டு ஆர் விடைவாயே – தேவா-சம்:4156/4

மேல்


வாய்க்க (1)

வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே – தேவா-சம்:1142/3,4

மேல்


வாய்கள் (3)

வாவி-தொறும் வண் கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட – தேவா-சம்:1383/3
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற – தேவா-சம்:3653/1
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள்
உடல் கெட திரு விரல் ஊன்றினார் உறைவிடம் ஒளி கொள் வெள்ளி – தேவா-சம்:3763/1,2

மேல்


வாய்த்த (6)

இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் – தேவா-சம்:43/1
வல்லியம் தோல் உடையான் வளர் திங்கள் கண்ணியினான் வாய்த்த
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான் – தேவா-சம்:1140/1,2
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த
பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1172/3,4
வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே – தேவா-சம்:1882/3
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3902/4

மேல்


வாய்த்தது (1)

கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால் – தேவா-சம்:3558/2

மேல்


வாய்த்தலை (1)

பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய் – தேவா-சம்:48/2

மேல்


வாய்தல் (1)

முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே – தேவா-சம்:2331/3

மேல்


வாய்ந்த (17)

மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த
போது அலர் சோலைகள் சூழ் புகலி பதி தானே – தேவா-சம்:1130/3,4
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலி பதி தானே – தேவா-சம்:1131/3,4
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே – தேவா-சம்:1157/3,4
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1296/1
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை – தேவா-சம்:1382/30
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே – தேவா-சம்:1412/4
வாய்ந்த ஆறு ஏத்துவார் வான்_உலகு ஆள்வாரே – தேவா-சம்:1633/4
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்ச – தேவா-சம்:1804/1
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர் வாய்ந்த
வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில் – தேவா-சம்:1881/1,2
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர் – தேவா-சம்:2258/1
மாமகள்ஊர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சி – தேவா-சம்:2268/2
வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை – தேவா-சம்:2273/3
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான் – தேவா-சம்:2713/1
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/4
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் – தேவா-சம்:3983/1
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே – தேவா-சம்:4051/1
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே – தேவா-சம்:4089/4

மேல்


வாய்ந்தவன் (1)

வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில் – தேவா-சம்:3439/3

மேல்


வாய்ந்து (4)

வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த – தேவா-சம்:1872/2
வாய்ந்து இலங்கு வெண் நீற்றான் மாதினை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1954/2
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த – தேவா-சம்:2658/3
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான் – தேவா-சம்:2735/1

மேல்


வாய்ப்பாலே (1)

பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1

மேல்


வாய்ப்பு (3)

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/1
வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/4
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/4

மேல்


வாய்ப்புடையான் (1)

செர் உக்கு வாய்ப்புடையான் சிர் அபுரம் என்னில் – தேவா-சம்:1376/2

மேல்


வாய்மூர் (12)

நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/2,3
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/4
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2672/4
வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2673/4
வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2674/4
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2675/4
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/4
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/4
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2679/4
திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர்
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/1,2

மேல்


வாய்மை (8)

சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கை தையலொடும் தளராத வாய்மை
புந்தியின் நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:38/1,2
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவை கரந்து திகழும் – தேவா-சம்:2407/2
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/4
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அரும் தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:2833/3,4
வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று – தேவா-சம்:3369/3
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/2
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் – தேவா-சம்:3606/3
வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என – தேவா-சம்:3875/1

மேல்


வாய்மைகள் (1)

செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன் – தேவா-சம்:126/1

மேல்


வாய்மைத்து (1)

வாய்மைத்து இவை சொல்ல வல்லோர் நல்லோரே – தேவா-சம்:892/4

மேல்


வாய்மையர் (2)

புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர் பொன் மிளிரும் – தேவா-சம்:2673/3
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர்
இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:3724/2,3

மேல்


வாய்மையார் (1)

வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலம் கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:249/3,4

மேல்


வாய்மையால் (2)

கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால் – தேவா-சம்:3356/3
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே – தேவா-சம்:3356/4

மேல்


வாய்மையான் (1)

மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன் கழல் – தேவா-சம்:1533/1,2

மேல்


வாய்மையினாய் (1)

மறை ஆர்தரு வாய்மையினாய் உலகில் – தேவா-சம்:1693/2

மேல்


வாய்மையினார் (1)

பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை – தேவா-சம்:3895/1

மேல்


வாய்மையினால் (1)

மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால்
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3878/2,3

மேல்


வாய்மையினான் (1)

மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி – தேவா-சம்:3394/3

மேல்


வாய்மையே (2)

மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே – தேவா-சம்:1519/4
மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே – தேவா-சம்:2767/4

மேல்


வாய்மொழி (5)

கவர் வாய்மொழி காதல் செய்யாதே – தேவா-சம்:391/2
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும் – தேவா-சம்:819/2
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே – தேவா-சம்:1527/3
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் – தேவா-சம்:1850/2
மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை – தேவா-சம்:3327/3

மேல்


வாய்மொழியால் (3)

என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும் – தேவா-சம்:566/3
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே – தேவா-சம்:568/3
மறை ஒலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த – தேவா-சம்:1275/2

மேல்


வாய்மொழியீர் (1)

பாடல் ஆர் வாய்மொழியீர் பைம் கண் வெள் ஏறு ஊர்தியீர் – தேவா-சம்:2098/1

மேல்


வாய்விண்ட (1)

கோடிடை சொரிந்த தேன் அதனொடும் கொண்டல் வாய்விண்ட முன்நீர் – தேவா-சம்:3782/1

மேல்


வாய (5)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் – தேவா-சம்:45/3
மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா – தேவா-சம்:126/3
பல் ஆர் பகு வாய நகு வெண் தலை சூடி – தேவா-சம்:500/3
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் – தேவா-சம்:2561/2
கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே – தேவா-சம்:2781/1

மேல்


வாயது (6)

ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர் – தேவா-சம்:1515/1
விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே – தேவா-சம்:2773/1
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் – தேவா-சம்:2805/1
கார் உறு கொன்றை வெண் திங்களானும் கனல் வாயது ஓர் – தேவா-சம்:2915/2
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே – தேவா-சம்:4020/1

மேல்


வாயதும் (1)

ஓதி வாயதும் மறைகளே உரைப்பதும் பல மறைகளே – தேவா-சம்:4047/1

மேல்


வாயராய் (1)

பொய் மிகுத்த வாயராய் பொறாமையோடு செல்லும் நீர் – தேவா-சம்:2524/1

மேல்


வாயன (2)

பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன
புள்ளும் நாள்-தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1474/1,2
பாரல் வெண் குருகும் பகு வாயன நாரையும் – தேவா-சம்:1481/1

மேல்


வாயா (1)

நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/3

மேல்


வாயார் (1)

படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த – தேவா-சம்:777/2

மேல்


வாயார (1)

மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை வாயார
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே – தேவா-சம்:2616/3,4

மேல்


வாயால் (1)

கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி – தேவா-சம்:1396/3

மேல்


வாயாள் (1)

செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் – தேவா-சம்:4092/1

மேல்


வாயான் (4)

மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே – தேவா-சம்:575/4
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:577/4
பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான் – தேவா-சம்:2153/2
ஆர்க்கும் வாயான் அரக்கன் உரத்தை நெரித்து அ அடல் – தேவா-சம்:2776/3

மேல்


வாயானை (1)

வாயானை வாள் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:1597/2

மேல்


வாயிடை (1)

வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய் – தேவா-சம்:3194/1

மேல்


வாயில் (4)

மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி – தேவா-சம்:462/3
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே – தேவா-சம்:732/4
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள் – தேவா-சம்:774/2
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர – தேவா-சம்:2375/3

மேல்


வாயில்-கண் (1)

கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம் – தேவா-சம்:4083/1

மேல்


வாயிலே (1)

வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே – தேவா-சம்:4036/4

மேல்


வாயின் (4)

சொல் நவிலும் மா மறையான் தோத்திரம் செய் வாயின் உளான் – தேவா-சம்:673/2
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று – தேவா-சம்:1077/1
மறையர் வாயின் மொழி மானொடு வெண் மழு – தேவா-சம்:3122/1
ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே – தேவா-சம்:4045/3

மேல்


வாயினர் (2)

கடு உடை வாயினர் கஞ்சி வாயினர் – தேவா-சம்:2996/1
கடு உடை வாயினர் கஞ்சி வாயினர்
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம் – தேவா-சம்:2996/1,2

மேல்


வாயினராயின் (1)

உரைசெய் வாயினராயின் உருத்திரர் – தேவா-சம்:3326/2

மேல்


வாயினார் (1)

பண்ணின் நல்ல மொழியார் பவள துவர் வாயினார்
எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார் – தேவா-சம்:1527/1,2

மேல்


வாயினும் (1)

வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர் – தேவா-சம்:4125/2

மேல்


வாயினுள் (1)

ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே – தேவா-சம்:4045/3

மேல்


வாயு (1)

தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் – தேவா-சம்:824/1

மேல்


வாயும் (4)

வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும்
பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/1,2
பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே – தேவா-சம்:2460/4
கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி – தேவா-சம்:2503/2

மேல்


வாயுமே (1)

துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே – தேவா-சம்:4043/2,3

மேல்


வாயுவும் (3)

நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து – தேவா-சம்:451/1
வையகம் நீர் தீ வாயுவும் விண்ணும் முதல் ஆனான் – தேவா-சம்:1056/1
ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார் – தேவா-சம்:2576/2

மேல்


வாயொடு (1)

கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி – தேவா-சம்:2601/3

மேல்


வார் (142)

வண்டு அமரும் மலர் கொன்றை மாலை வார் சடையான் கழல வாழ்த்துவோமே – தேவா-சம்:53/4
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகமாய் – தேவா-சம்:262/1
மணி கொள் கண்டர் மேய வார் பொழில் – தேவா-சம்:297/3
வரை நின்று இழி வார் தரு பொன்னி – தேவா-சம்:388/3
வார் இடு மென் முலை மாது ஒருபாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:429/3
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/2
பெண் ஆண் ஆய வார் சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:453/4
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல் – தேவா-சம்:467/3
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை – தேவா-சம்:469/1
புல்க வல்ல வார் சடை மேல் பூம் புனல் பெய்து அயலே – தேவா-சம்:529/1
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா வலிவலம் மேயவனே – தேவா-சம்:544/4
மறை உடையாய் தோல் உடையாய் வார் சடை மேல் வளரும் – தேவா-சம்:559/1
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தை – தேவா-சம்:569/1
கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே – தேவா-சம்:651/4
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப – தேவா-சம்:657/1
கங்கை சேர் வார் சடையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:659/4
கவர் செய்து உழல கண்ட வண்ணம் காரிகை வார் குழலார் – தேவா-சம்:686/2
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி காதில் ஓர் வார் குழையன் – தேவா-சம்:693/1
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப – தேவா-சம்:709/3
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் சடை – தேவா-சம்:776/1
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் சடை – தேவா-சம்:776/1
புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:801/3
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல் – தேவா-சம்:827/3
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணி – தேவா-சம்:919/2
சிரப்பள்ளி மேய வார் சடை செல்வர் மனை-தோறும் – தேவா-சம்:1066/3
மடந்தை பெம்மான் வார் கழல் ஓச்சி காலனை – தேவா-சம்:1119/3
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன் வார் சடை மேல் திங்கள் – தேவா-சம்:1128/1
செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம் – தேவா-சம்:1128/3
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய – தேவா-சம்:1135/3
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல் – தேவா-சம்:1138/1
ஆறு அணி வார் சடையான் ஆரூர் இனிது அமர்ந்தான் – தேவா-சம்:1139/2
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணும் – தேவா-சம்:1155/1
வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான் – தேவா-சம்:1169/2
வார் உறு வன முலை மங்கை பங்கன் – தேவா-சம்:1174/1
வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட – தேவா-சம்:1386/3
வேணு வார் கொடி விண்ணோர்-தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே – தேவா-சம்:1420/4
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் – தேவா-சம்:1469/3
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய் – தேவா-சம்:1475/2
மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய் – தேவா-சம்:1479/1
பொருது வார் கடல் எண் திசையும் தரு வாரியால் – தேவா-சம்:1510/1
துன்னு வார் வெம் கணை ஒன்று செலுத்திய சோதியான் – தேவா-சம்:1553/2
சந்த வார் குழலாள் உமை தன் ஒருகூறு உடை – தேவா-சம்:1564/1
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை – தேவா-சம்:1564/3
ஏல வார் குழலாள் ஒருபாகம் இடம் கொடு – தேவா-சம்:1577/3
வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம் – தேவா-சம்:1585/2
தவம் தான் கதி தான் மதி வார் சடை மேல் – தேவா-சம்:1670/1
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே – தேவா-சம்:1688/4
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு – தேவா-சம்:1696/3
உற வார் கணை உய்த்தவனே உயரும் – தேவா-சம்:1721/2
தகு வார் சடையின் முடியாய் தளவம் – தேவா-சம்:1723/2
நகு வார் பொழில் நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1723/3
மாலும் நான்முகன்தானும் வார் கழல் – தேவா-சம்:1739/1
வண்டு அணைசெய் கொன்றை அது வார் சடைகள் மேலே – தேவா-சம்:1798/1
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1852/2
நீர் ஆர வார் சடையான் நீறு உடையான் ஏறு உடையான் – தேவா-சம்:1918/1
மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும் – தேவா-சம்:1994/1
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
கத்து வார் கடல் சென்று உலவும் கலி காழி – தேவா-சம்:2000/2
குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில் – தேவா-சம்:2004/1
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என் – தேவா-சம்:2006/2
வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை – தேவா-சம்:2033/1
கோல வார் குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில் – தேவா-சம்:2036/2
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல் – தேவா-சம்:2039/1
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2086/2
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை – தேவா-சம்:2200/1
பிறை உடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே – தேவா-சம்:2203/4
பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி – தேவா-சம்:2240/2
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார் – தேவா-சம்:2313/3
ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான் – தேவா-சம்:2443/1
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2478/4
சுழித்த வார் புனல் கங்கை சூடி ஒர் காலனை காலால் – தேவா-சம்:2479/1
ஏல வார் குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம் – தேவா-சம்:2525/2
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க – தேவா-சம்:2606/2
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
குருண்ட வார் குழல் சடை உடை குழகனை அழகு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2615/1
பேழை வார் சடை பெரும் திருமகள்-தனை பொருந்த வைத்து ஒருபாகம் – தேவா-சம்:2632/1
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை – தேவா-சம்:2647/3
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி – தேவா-சம்:2653/1
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த – தேவா-சம்:2662/3
வான் இளம் மதி மல்கு வார் சடை – தேவா-சம்:2686/1
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை – தேவா-சம்:2692/3
வார் கொள் கோல முலை மங்கை நல்லார் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:2729/1
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ வாளை போய் – தேவா-சம்:2795/3
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார் சடையான் – தேவா-சம்:2804/2
சாதி ஆர் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார் குழையாய் திகழப்படும் – தேவா-சம்:2807/1
கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை – தேவா-சம்:2818/1
வார் உலாவிய மென்முலையாள் மலைமாது உடனாய் – தேவா-சம்:2818/2
இந்து வார் சடை எம் இறையே – தேவா-சம்:2848/4
பில்கு வார் சடை பிஞ்ஞகனே – தேவா-சம்:2850/4
கருப்பு நல் வார் சிலை காமன் வேவ கடைக்கண்டானும் – தேவா-சம்:2869/1
எரிதரு வார் சடையானும் வெள்ளை எருது ஏறியும் – தேவா-சம்:2879/1
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2915/1
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே – தேவா-சம்:2923/4
வார் அணி வன முலை மங்கையாளொடும் – தேவா-சம்:2969/1
மரு அமர் குழல் உமை_பங்கர் வார் சடை – தேவா-சம்:2976/1
ஒருங்கு வார் சடையினன் காளத்தி ஒருவனை – தேவா-சம்:3184/3
வட்ட வார் சடையனை வயல் அணி காழியான் – தேவா-சம்:3189/2
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே – தேவா-சம்:3204/4
மாக திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை – தேவா-சம்:3245/1
வான் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை – தேவா-சம்:3248/1
கற்றை வார் சடை வைத்தவர் காழியுள் – தேவா-சம்:3258/2
வார் கொள் மென்முலையாள் ஒருபாகமா – தேவா-சம்:3282/1
ஒலிசெய் வார் கழலான் திறம் உள்கவே – தேவா-சம்:3318/3
வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது – தேவா-சம்:3321/2
வானை காவல் வெண் மதி மல்கு புல்கு வார் சடை – தேவா-சம்:3361/1
பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு – தேவா-சம்:3411/3
கங்கை ஓர் வார் சடை மேல் அடைய புடையே கமழும் – தேவா-சம்:3425/1
வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3443/3
காலனை ஓர் உதையில் உயிர் வீடுசெய் வார் கழலான் – தேவா-சம்:3450/1
மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான் – தேவா-சம்:3450/3
வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3473/4
வார் அணவு முலை மங்கை பங்கினராய் அம் கையினில் – தேவா-சம்:3492/1
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/3
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/2
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/3
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார்
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/3,4
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார் – தேவா-சம்:3616/1
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/4
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/3
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/3
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் – தேவா-சம்:3667/1
ஆறு உடைய வார் சடையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3681/4
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/4
கொந்து வார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய – தேவா-சம்:3759/3
கொண்டலார் வந்திட கோல வார் பொழில்களில் கூடி மந்தி – தேவா-சம்:3762/1
கண்ட வார் கழை பிடித்து ஏறி மா முகில்-தனை கதுவு கொச்சை – தேவா-சம்:3762/2
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை – தேவா-சம்:3802/1
சங்க வார் குழையினர் தழல் அன உருவினர் தமது அருளே – தேவா-சம்:3805/1
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம் – தேவா-சம்:3881/1
வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச – தேவா-சம்:3914/1
வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர் – தேவா-சம்:3935/3
கந்த வார் சடை உடை கயிலையாரும் – தேவா-சம்:3968/3
தெள் வார் புனல் செங்கழுநீர் முகை-தன்னில் – தேவா-சம்:4156/3

மேல்


வார்த்த (1)

வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1488/2

மேல்


வார்த்தை (2)

பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் – தேவா-சம்:2401/2
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர் வார்த்தை
பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின் – தேவா-சம்:2646/1,2

மேல்


வார்தரு (1)

மறை உடையான் மழுவாள் உடையான் வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:51/2

மேல்


வார்ந்த (1)

மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே – தேவா-சம்:2744/4

மேல்


வார்ந்து (1)

வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3

மேல்


வார (3)

வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை – தேவா-சம்:2288/3
நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/4
நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில் – தேவா-சம்:2798/3

மேல்


வாரணத்து (1)

வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2472/4

மேல்


வாரணத்தை (1)

வடிவு உடை வாள் தடம் கண் உமை அஞ்ச ஒர் வாரணத்தை
பொடி அணி மேனி மூட உரி கொண்டவன் புன்சடையான் – தேவா-சம்:3431/1,2

மேல்


வாரணம் (3)

பிளிறூ குரல் மத வாரணம் வதனம் பிடித்து உரித்து – தேவா-சம்:104/2
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/3
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல் – தேவா-சம்:827/3

மேல்


வாரணமே (1)

கண்பு அகத்தின் வாரணமே கடு வினையேன் உறு பயலை – தேவா-சம்:647/2

மேல்


வாரணாசி (1)

மாட்டூர் மட பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும் – தேவா-சம்:1890/1,2

மேல்


வாரம் (2)

வாரம் ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:1520/4
தேறும் மன வாரம் உடையார் குடிசெயும் திரு நலூரே – தேவா-சம்:3699/4

மேல்


வாரமாய் (3)

வாரமாய் வழிபாடு நினைந்தவர் – தேவா-சம்:619/3
வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே – தேவா-சம்:2308/4
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3363/4

மேல்


வாரல் (1)

வாரல் வெண் திரை-வாய் இரை தேரும் வலஞ்சுழி – தேவா-சம்:1481/2

மேல்


வாரா (8)

வாரா பிணிகள் வானோர் உலகில் மருவும் மனத்தாரே – தேவா-சம்:742/4
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா
அண்ட_நாயகன்தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4099/3,4

மேல்


வாராத (1)

வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில் – தேவா-சம்:2423/1

மேல்


வாராமே (4)

கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:864/1,2
திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம் – தேவா-சம்:1933/1,2
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ – தேவா-சம்:4060/1,2
நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே
மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/3,4

மேல்


வாரி (21)

மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி
கரும் களி யானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:462/3,4
வாரி மாகம் வைகு திங்கள் வாள் அரவம் சூடி – தேவா-சம்:572/1
சீர் ஆர் வாரி சேர நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:692/4
மை மா நீல கண்ணியர் சாரல் மணி வாரி
கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம் – தேவா-சம்:1074/1,2
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரி கொழிக்கும் முதுகுன்றமே – தேவா-சம்:1405/4
வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி – தேவா-சம்:1569/2
மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரி
தத்து நீர் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1873/3,4
சங்கும் வாரி தடம் கடல் உந்து சாய்க்காடே – தேவா-சம்:1878/4
கொத்து ஆர் சந்தும் குரவும் வாரி கொணர்ந்து உந்தும் – தேவா-சம்:2161/3
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/3
கோடு தேன் சொரி குன்றிடை பூகமும் கூந்தலின் குலை வாரி
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் – தேவா-சம்:2661/1,2
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/1,2
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரை வாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை ஒரு காலம் – தேவா-சம்:2668/2,3
பைம்பொன் வாரி கொழிக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2762/2
பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி – தேவா-சம்:3491/1
பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும் – தேவா-சம்:3504/1
அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய் – தேவா-சம்:3506/2
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் – தேவா-சம்:3549/3
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4

மேல்


வாரியால் (1)

பொருது வார் கடல் எண் திசையும் தரு வாரியால்
திருதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1510/1,2

மேல்


வாரின் (2)

வாரின் ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம் – தேவா-சம்:3166/3
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் – தேவா-சம்:3613/1

மேல்


வாரீச (1)

செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1

மேல்


வாரு (2)

நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2382/4
வாரு மன்னும் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-சம்:3107/1

மேல்


வாரும் (4)

போகம் வைத்த பொழிலின் நிழலால் மது வாரும் புகலூரே – தேவா-சம்:20/4
பகு வாய் நாரை ஆரல் வாரும் பாசூரே – தேவா-சம்:2121/4
அள்ளல் நாரை ஆரல் வாரும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2566/4
வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே – தேவா-சம்:2576/4

மேல்


வாருறு (2)

வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3909/4

மேல்


வாலிய (1)

வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த – தேவா-சம்:1832/1

மேல்


வாலியார் (2)

வாலியார் வழிபட பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி – தேவா-சம்:3783/2
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் – தேவா-சம்:3784/2

மேல்


வாலினால் (1)

வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் – தேவா-சம்:3784/2

மேல்


வாவாகா (1)

மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ – தேவா-சம்:4060/2

மேல்


வாவாநீ (1)

மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/2,3

மேல்


வாவி (3)

வடி கொள் வாவி செங்கழுநீரில் கொங்கு ஆடி – தேவா-சம்:1111/1
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் – தேவா-சம்:2015/1
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3

மேல்


வாவி-தொறும் (1)

வாவி-தொறும் வண் கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட – தேவா-சம்:1383/3

மேல்


வாவி-வாய் (1)

வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம் – தேவா-சம்:3076/1

மேல்


வாவிகள் (2)

வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1643/3
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்த சாய்க்காடே – தேவா-சம்:1882/4

மேல்


வாவியின் (1)

வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/4

மேல்


வாவியும் (1)

கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்
வண்டு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3130/2,3

மேல்


வாழ் (46)

வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:43/4
புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை – தேவா-சம்:170/3
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வர மா மயிலாடுதுறையே – தேவா-சம்:404/3,4
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:457/4
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி – தேவா-சம்:462/3
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:636/1
முன்றில்-வாய் மடல் பெண்ணை குரம்பை வாழ் முயங்கு சிறை – தேவா-சம்:651/1
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கி – தேவா-சம்:696/3
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் – தேவா-சம்:712/3
செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:864/2
சிறப்பர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:865/2
செல்வர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:868/3
சேணார் வாழ் தில்லை சிற்றம்பலம் ஏத்த – தேவா-சம்:872/3
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:873/3
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய – தேவா-சம்:925/1
பெரும் தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி – தேவா-சம்:1078/1
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1155/3
விருப்பு உறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மா தவர் வாழ்
பொருப்பு உறு மாளிகை தென் புறவத்து அணி புண்ணியரே – தேவா-சம்:1266/3,4
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே – தேவா-சம்:1267/4
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள் – தேவா-சம்:1434/3
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி – தேவா-சம்:1567/2
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாட திரு களருள் – தேவா-சம்:2017/2
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி – தேவா-சம்:2023/1
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை – தேவா-சம்:2163/1
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர் – தேவா-சம்:2258/1
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2282/3
கன்று மேதி இளம் கானல் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2289/3
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2290/1
கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே – தேவா-சம்:2312/4
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே – தேவா-சம்:2330/2
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2491/4
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2495/4
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2617/3
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2652/3
ஆதியை வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து – தேவா-சம்:2899/2
சீர் உடை சேடர் வாழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3150/4
கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/3
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் – தேவா-சம்:3591/3
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே – தேவா-சம்:3756/4
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/4
உடையவன் கொச்சையே உள்கி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3765/4
கறுத்து வாழ் அமண் கையர்கள்-தம்மொடும் – தேவா-சம்:3959/2
அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர் – தேவா-சம்:3980/1
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே – தேவா-சம்:4028/4
நிறைய வாழ் கிளியன்னவூர் ஈசனை – தேவா-சம்:4169/1

மேல்


வாழ்-மின் (3)

பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ – தேவா-சம்:2546/2
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே – தேவா-சம்:2908/4
மா துக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்-மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே – தேவா-சம்:3376/3,4

மேல்


வாழ்-மினே (16)

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:242/4
அடிகள் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:244/4
ஏற்றன் பாதம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:247/4
ஆனான் கழலே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:268/4
பாடல் பத்தும் பரவி வாழ்-மினே – தேவா-சம்:293/4
பாடியே மனம் நாடி வாழ்-மினே – தேவா-சம்:1018/2
குழகன் சேவடி தொழுது வாழ்-மினே – தேவா-சம்:1037/2
ஆத்தமா அடைந்து ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:1043/2
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்-மினே – தேவா-சம்:1046/2
புகலி மா நகர் போற்றி வாழ்-மினே – தேவா-சம்:1731/4
அன்பன் பாதமே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1755/4
பாடல் கொண்டு ஓதி வாழ்-மினே – தேவா-சம்:1763/4
அத்தர் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1773/4
பொத்தினன் திருந்து அடி பொருந்தி வாழ்-மினே – தேவா-சம்:2950/4
கழல் அடி நினைந்து வாழ்-மினே – தேவா-சம்:2952/4
வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே – தேவா-சம்:3023/4

மேல்


வாழ்க்கை (29)

ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:268/3,4
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும் – தேவா-சம்:275/3
அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:505/2
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:551/2
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:634/1
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:636/1
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:637/1
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1
பல் வீழ்ந்து நா தளர்ந்து மெய்யில் வாடி பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:641/1
நோயும் பிணியும் அரும் துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:642/1
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:643/1
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை
மான் ஆர் தோலார் புலியின் உடையார் கரியின் உரி போர்வை – தேவா-சம்:782/1,2
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழல் ஏத்த அல்லல் அடையாவே – தேவா-சம்:894/3,4
சொல் துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் – தேவா-சம்:1253/3
கருவை கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே – தேவா-சம்:1255/1
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து – தேவா-சம்:1433/2
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண் உடையை போர்க்கும் – தேவா-சம்:1980/1
மான வாழ்க்கை அது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அழித்தார் – தேவா-சம்:2492/1
தான வாழ்க்கை அது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2492/2
ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த – தேவா-சம்:2492/3
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2492/4
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர் – தேவா-சம்:2523/1
மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர் – தேவா-சம்:2546/1
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடம் கைதொழ காதலித்து உறை கோயில் – தேவா-சம்:2633/1,2
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/4
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த – தேவா-சம்:3923/3
ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி – தேவா-சம்:3951/2
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே – தேவா-சம்:4140/4

மேல்


வாழ்க்கையராயினும் (1)

கரியர் காடு உறை வாழ்க்கையராயினும்
பெரியர் ஆர் அறிவார் அவர் பெற்றியே – தேவா-சம்:3373/3,4

மேல்


வாழ்க்கையரேனும் (1)

அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள் – தேவா-சம்:2458/2

மேல்


வாழ்க்கையனாய் (1)

வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்
கோடல் வளம் புறவில் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1158/2,3

மேல்


வாழ்க்கையாய் (1)

ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று – தேவா-சம்:1999/3

மேல்


வாழ்க்கையான் (1)

கானம் ஆர் வாழ்க்கையான் கார் அமண் தேரர் சொல் – தேவா-சம்:3157/1

மேல்


வாழ்க்கையின் (1)

துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினை துறந்து நீர் – தேவா-சம்:2541/1

மேல்


வாழ்க்கையும் (1)

வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே – தேவா-சம்:1947/4

மேல்


வாழ்க்கையே (1)

வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே – தேவா-சம்:1947/4

மேல்


வாழ்க்கையை (3)

பொன்றுகின்ற வாழ்க்கையை போக விட்டு போது-மின் – தேவா-சம்:2539/2
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர் – தேவா-சம்:2540/1
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் – தேவா-சம்:2545/1

மேல்


வாழ்க (4)

வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா – தேவா-சம்:1661/1
வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம் – தேவா-சம்:3372/1
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும் – தேவா-சம்:4106/1
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும் – தேவா-சம்:4106/1

மேல்


வாழ்கிலா (1)

ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப – தேவா-சம்:4076/3

மேல்


வாழ்கிலை (1)

நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள் – தேவா-சம்:2327/1

மேல்


வாழ்கொளிபுத்தூர் (22)

வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
கடி கமழ் மா மலர் இட்டு கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:426/3,4
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
விரை கெழு மா மலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம் – தேவா-சம்:427/3,4
வாள் நெடும் கண் உமை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/3,4
வார் இடு மென் முலை மாது ஒருபாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
கார் இடு மா மலர் தூவி கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:429/3,4
வன முலை மா மலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
இன மலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம் – தேவா-சம்:430/3,4
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
தளை அவிழ் மா மலர் தூவி தலைவனது தாள் இணை சார்வோம் – தேவா-சம்:431/3,4
மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
தட மலர் ஆயின தூவி தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:432/3,4
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
சய விரி மா மலர் தூவி தாழ் சடையான் அடி சார்வோம் – தேவா-சம்:433/3,4
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
விரி மலர் ஆயின தூவி விகிர்தனது சேவடி சேர்வோம் – தேவா-சம்:434/3,4
வண்டு அமர் பூம் குழல் மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
தொண்டர்கள் மா மலர் தூவ தோன்றி நின்றான் அடி சேர்வோம் – தேவா-சம்:435/3,4
வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/3,4
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2486/4
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2487/4
வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2488/4
வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2489/4
வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2490/4
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2491/4
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2492/4
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2493/4
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2494/4
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2495/4
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை – தேவா-சம்:2496/2

மேல்


வாழ்த்த (5)

மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:35/4
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த
ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:65/3,4
வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார் – தேவா-சம்:1698/3
நானாவிதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்த
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2251/3,4
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று – தேவா-சம்:3031/3

மேல்


வாழ்த்தவும் (1)

வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/2

மேல்


வாழ்த்தவே (1)

மை கொள் கண்டத்து எண் தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1534/3,4

மேல்


வாழ்த்தி (5)

மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே – தேவா-சம்:1567/4
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்-தம் வினை – தேவா-சம்:1994/3
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/3,4
வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே – தேவா-சம்:3023/4
பெண் ஆரும் திரு மேனி பெருமானது அடி வாழ்த்தி
தண் ஆரும் பொழில் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3502/2,3

மேல்


வாழ்த்திட (1)

வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட
மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே – தேவா-சம்:1997/3,4

மேல்


வாழ்த்திய (2)

நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை – தேவா-சம்:2003/3
மான் அமர் கரம் உடையீர் உமை வாழ்த்திய
ஞானசம்பந்தன தமிழே – தேவா-சம்:3852/3,4

மேல்


வாழ்த்து (2)

வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா – தேவா-சம்:1869/2
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப – தேவா-சம்:2349/3

மேல்


வாழ்த்துதும் (1)

கூசி வாழ்த்துதும் குணம் அது ஆகவே – தேவா-சம்:1756/4

மேல்


வாழ்த்தும் (6)

மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே – தேவா-சம்:193/4
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு – தேவா-சம்:487/3
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/4
வண்டு அமர் வளர் சடையீர் உமை வாழ்த்தும் அ – தேவா-சம்:3813/3
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3882/3
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3887/3

மேல்


வாழ்த்துமே (3)

மருவினான் தனை வாழ்த்துமே – தேவா-சம்:1457/4
வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே – தேவா-சம்:1559/4
இருப்பினான் அடி ஏத்தி வாழ்த்துமே – தேவா-சம்:1738/4

மேல்


வாழ்த்துவார் (7)

வான் ஊரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்து உளான் – தேவா-சம்:664/2
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே – தேவா-சம்:990/2
வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே – தேவா-சம்:3254/4
வண்டு இசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார்
தொண்டு இசைக்கும் தொழிலாரே – தேவா-சம்:3820/3,4
வள மதி வளர் சடையீர் உமை வாழ்த்துவார்
உளம் மதி மிக உடையாரே – தேவா-சம்:3822/3,4
மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார்
சங்கை அது இலர் நலர் தவமே – தேவா-சம்:3847/3,4
மழ விடை அது உடையீர் உமை வாழ்த்துவார்
பழியொடு பகை இலர்தாமே – தேவா-சம்:3866/3,4

மேல்


வாழ்த்துவோமே (1)

வண்டு அமரும் மலர் கொன்றை மாலை வார் சடையான் கழல வாழ்த்துவோமே – தேவா-சம்:53/4

மேல்


வாழ்த்தே (1)

மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே – தேவா-சம்:193/4

மேல்


வாழ்தரு (2)

போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:163/2
விரித்தவர் வாழ்தரு வெங்குருவில் வீற்றிருந்தவரே – தேவா-சம்:1262/4

மேல்


வாழ்தல் (1)

மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே – தேவா-சம்:2527/4

மேல்


வாழ்ந்த (1)

வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல் – தேவா-சம்:2715/1

மேல்


வாழ்ந்தவர் (1)

மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலிய புகுவாரே – தேவா-சம்:1992/4

மேல்


வாழ்நாள் (3)

வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு – தேவா-சம்:481/3
மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான் – தேவா-சம்:888/1
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3

மேல்


வாழ்நாளும் (1)

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே – தேவா-சம்:1908/2

மேல்


வாழ்பவர் (4)

நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே – தேவா-சம்:1020/2
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே – தேவா-சம்:1643/4
நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:2779/3
ஆனைக்காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர்
ஏனை காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே – தேவா-சம்:3361/3,4

மேல்


வாழ்வதற்கே (1)

எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே – தேவா-சம்:2325/3

மேல்


வாழ்வது (2)

எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்-கொலோ – தேவா-சம்:2530/4
நன்றியால் வாழ்வது உள்ளம் உலகுக்கு ஒரு நன்மையாலே – தேவா-சம்:3411/1

மேல்


வாழ்வர் (3)

சங்கமோடு நீடி வாழ்வர் தன்மையினால் அவரே – தேவா-சம்:514/4
பெற்று அமரலோகம் மிக வாழ்வர் பிரியார் அவர் பெரும் புகழொடே – தேவா-சம்:3569/4
வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4

மேல்


வாழ்வர்கள் (1)

மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலை அன மாடக்கோயிலே – தேவா-சம்:2994/3,4

மேல்


வாழ்வரே (6)

உலம் கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:249/4
உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:271/4
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே – தேவா-சம்:1033/2
உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:2953/4
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/4
வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே – தேவா-சம்:3254/4

மேல்


வாழ்வார் (5)

நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:567/4
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார் – தேவா-சம்:2731/2
எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2731/3
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:3481/1,2

மேல்


வாழ்வாரே (3)

வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே – தேவா-சம்:753/4
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே – தேவா-சம்:1068/4
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே – தேவா-சம்:1981/4

மேல்


வாழ்வினான் (1)

பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் – தேவா-சம்:3194/3

மேல்


வாழ்வு (5)

மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு
மதியினொடு சேர் கொடி மாடம் – தேவா-சம்:383/2,3
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் – தேவா-சம்:2407/1
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர் பூசனை – தேவா-சம்:2731/1
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3672/3,4
வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில் – தேவா-சம்:4108/3

மேல்


வாழ்வும் (2)

முன்னிய கலைப்பொருளும் மூஉலகில் வாழ்வும்
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம் – தேவா-சம்:1775/1,2
தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4127/3,4

மேல்


வாழ்வுறு (1)

பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின் – தேவா-சம்:3208/1

மேல்


வாழ (3)

விண்டு பண்டே வாழ மாட்டேன் வேதனை நோய் நலிய – தேவா-சம்:539/2
மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும் – தேவா-சம்:2196/3
கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/3

மேல்


வாழல் (1)

மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும் – தேவா-சம்:3052/1

மேல்


வாழவைத்த (1)

கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம் – தேவா-சம்:703/2

மேல்


வாழி (10)

காழி மா நகர் வாழி சம்பந்தன் – தேவா-சம்:1002/1
வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த – தேவா-சம்:1872/2
வாழி உலகோர் தொழ வான் அடைவாரே – தேவா-சம்:1872/4
வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே – தேவா-சம்:2112/4
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2493/4
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/4
வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2707/2
வாழி ஆக கற்பவர் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3371/4
வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே – தேவா-சம்:3933/4
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1

மேல்


வாழியர் (2)

வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம் – தேவா-சம்:2889/3
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/4

மேல்


வாழினும் (1)

வாழினும் சாவினும் வருந்தினும் போய் – தேவா-சம்:2835/1

மேல்


வாழும் (64)

புற்றில் வாழும் அரவம் அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை – தேவா-சம்:22/1
பற்றி வாழும் அதுவே சரண் ஆவது பாடும் அடியார்க்கே – தேவா-சம்:26/4
பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:81/4
பெருகி வாழும் பெருமான் அவன் போலும் – தேவா-சம்:280/3
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:451/4
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:459/4
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:464/4
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே – தேவா-சம்:503/4
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:504/4
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:520/4
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:555/2
சேடர் வாழும் மா மறுகின் சிரபுர_கோன் நலத்தால் – தேவா-சம்:569/2
மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும்
துணி நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:635/3,4
கல் சூழ் அரக்கன் கதற செய்தான் காதலியும் தானும் கருதி வாழும்
தொல் சீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:641/3,4
திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும்
துகள் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:643/3,4
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே – தேவா-சம்:644/4
திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:691/4
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
விடுத்தார் மிக வாழும் வீழிமிழலையே – தேவா-சம்:889/4
மிக்கார் அவர் வாழும் வீழிமிழலையே – தேவா-சம்:891/4
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே – தேவா-சம்:1047/4
பொன் ஆர் புரி நூல் அந்தணர் வாழும் புறவமே – தேவா-சம்:1050/4
பொய் அகம் இல்லா பூசுரர் வாழும் புறவமே – தேவா-சம்:1056/4
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே – தேவா-சம்:1519/4
அடைந்து வாழும் அடியாரவர் அல்லல் அறுப்பரே – தேவா-சம்:1548/4
மண்ணானே விண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம் – தேவா-சம்:1625/2
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி – தேவா-சம்:2056/3
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2060/3
தார் கொண்ட நூல்மார்பர் தக்கோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2061/3
சல நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2064/3
தலை ஆன நால் வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2068/3
கலை வாழும் அம் கையீர் கொங்கை ஆரும் கரும் கூந்தல் – தேவா-சம்:2092/1
அலை வாழும் செம் சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர் – தேவா-சம்:2092/2
நிலை வாழும் கோயிலே கோயிலாக நின்றீரே – தேவா-சம்:2092/4
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2114/3
தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2116/3
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2125/3
எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2129/3
உரியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2132/3
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் – தேவா-சம்:2402/1
குறைவு இல் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2432/4
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2433/4
முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கை கோன் – தேவா-சம்:2699/1
வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல் – தேவா-சம்:2715/1
வண்டு வாழும் குழல் மங்கை ஓர்கூறு உகந்தார் மதி – தேவா-சம்:2793/1
பற்றி வாழும் பரமனை பாடிட – தேவா-சம்:2851/2
மாலைகொண்டு ஏத்தி வாழும் நும் – தேவா-சம்:2855/3
பொன் அம் பூம் கழி கானல் புணர் துணையோடு உடன் வாழும்
அன்னங்காள் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள் – தேவா-சம்:3472/1,2
கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும்
தாராவே மட நாராய் தமியேற்கு ஒன்று உரையீரே – தேவா-சம்:3478/1,2
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/4
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர் – தேவா-சம்:3637/2
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் – தேவா-சம்:3647/2
மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும்
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே – தேவா-சம்:3924/3,4
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி – தேவா-சம்:3926/3
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர் – தேவா-சம்:3927/2
கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர் – தேவா-சம்:3930/2
ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி – தேவா-சம்:3951/2
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/4
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும் – தேவா-சம்:4107/3
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4116/4
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4119/4

மேல்


வாழுமே (1)

தொல் இருக்கு மறை ஏத்து உகந்து உடன் வாழுமே – தேவா-சம்:2287/4

மேல்


வாழை (19)

கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி – தேவா-சம்:45/2
கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன – தேவா-சம்:450/3
ஒள் வாழை கனி தேன் சொரி ஓத்தூர் – தேவா-சம்:582/3
குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில் – தேவா-சம்:778/2
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/3,4
பக்கம் வாழை பாய் கனியோடு பலவின் தேன் – தேவா-சம்:1072/1
குலை ஆர் வாழை தீம் கனி மாந்தும் குற்றாலம் – தேவா-சம்:1073/2
கை போல் வாழை காய் குலை ஈனும் கலி காழி – தேவா-சம்:1103/2
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை
குலை மலி தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1153/2,3
குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில் – தேவா-சம்:2092/3
குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே – தேவா-சம்:2238/4
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் – தேவா-சம்:2567/3
வாழை அம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட – தேவா-சம்:2632/3
மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே – தேவா-சம்:2749/4
கொக்கு வாழை பலவின் கொழும் தண் கனி கொன்றைகள் – தேவா-சம்:2796/3
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/4
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/3
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/3

மேல்


வாழைகள் (1)

பொழில் ஆர்தரு குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில் – தேவா-சம்:177/1

மேல்


வாழையில் (2)

தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை – தேவா-சம்:82/3
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/3

மேல்


வாழையின் (2)

ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின்
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே – தேவா-சம்:727/3,4
வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3

மேல்


வாள் (105)

வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/3
மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:34/1
பின்னை பணிந்து ஏத்த பெரு வாள் பேரொடும் கொடுத்த – தேவா-சம்:115/3
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/3
முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:120/4
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் – தேவா-சம்:155/3
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே – தேவா-சம்:159/4
சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு குன்றில் – தேவா-சம்:174/3
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை – தேவா-சம்:181/1
வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:426/3
வாள் நெடும் கண் உமை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:428/3
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மா மலையின் கீழ் – தேவா-சம்:466/1
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச ஒரு விரலால் – தேவா-சம்:511/1
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன் வெண் தலையில் – தேவா-சம்:554/3
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால் – தேவா-சம்:555/3
வாரி மாகம் வைகு திங்கள் வாள் அரவம் சூடி – தேவா-சம்:572/1
மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும் – தேவா-சம்:674/3
கூட வென்றி வாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:697/2
மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல் – தேவா-சம்:703/1
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் – தேவா-சம்:783/1
உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும் – தேவா-சம்:783/3
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
கூர் வாள் அரக்கன்-தன் வலியை குறைவித்து – தேவா-சம்:871/1
கொடுத்தான் வாள் ஆளா கொண்டான் உறை கோயில் – தேவா-சம்:889/2
வாள் நிலா சடை தோணிவண்புரத்து – தேவா-சம்:973/1
மை தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள் – தேவா-சம்:1087/1
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த – தேவா-சம்:1098/3
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள்
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே – தேவா-சம்:1129/3,4
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று – தேவா-சம்:1148/3
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே – தேவா-சம்:1412/4
வாள் நிலா மதி புல்கு செம் சடை வாள் அரவம் அணிந்து – தேவா-சம்:1433/1
வாள் நிலா மதி புல்கு செம் சடை வாள் அரவம் அணிந்து – தேவா-சம்:1433/1
வாள் அரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி – தேவா-சம்:1575/2
வாயானை வாள் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:1597/2
நிலவும் புனலும் நிறை வாள் அரவும் – தேவா-சம்:1645/1
கடுத்த வாள் அரக்கன் கயிலையை – தேவா-சம்:1771/1
கூழை வாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் – தேவா-சம்:1877/2
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க தோளொடு தாள் – தேவா-சம்:1902/1
வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை – தேவா-சம்:1919/1
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் – தேவா-சம்:1957/2
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் – தேவா-சம்:2008/3
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1
கூச அடர்த்து கூர் வாள் கொடுப்பார் தம்மையே – தேவா-சம்:2120/2
பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும் – தேவா-சம்:2218/2
தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி – தேவா-சம்:2238/1
வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான் – தேவா-சம்:2363/2
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய – தேவா-சம்:2373/1
வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு – தேவா-சம்:2384/1
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/3,4
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1
முயல் வளாவிய திங்கள் வாள் முகத்து அரிவையில் தெரிவை – தேவா-சம்:2465/1
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர் வெண்பொடி பூசி – தேவா-சம்:2481/3
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன் – தேவா-சம்:2524/3
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/3
மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி – தேவா-சம்:2655/1
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் – தேவா-சம்:2821/1
மனம் மிகு வேலன் அ வாள் அரக்கன் வலி ஒல்கிட – தேவா-சம்:2917/1
கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர் – தேவா-சம்:3059/3
வெம் கண் வாள் அரவு உடை வேதியன் தீது இலா – தேவா-சம்:3100/2
பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும் – தேவா-சம்:3171/3
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து – தேவா-சம்:3177/1
நிறை வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3244/1
மாக திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை – தேவா-சம்:3245/1
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3246/1
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட கண்நுதல் – தேவா-சம்:3247/1
வான் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை – தேவா-சம்:3248/1
பனி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட பல் சடை – தேவா-சம்:3249/1
கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா – தேவா-சம்:3250/1
சூழ்ந்த திங்கள் வாள் முக மாதர் பாட சூழ் சடை – தேவா-சம்:3251/1
தணி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட தாழ் சடை – தேவா-சம்:3252/1
வெள்ளை திங்கள் வாள் முக மாதர் பாட வீழ் சடை – தேவா-சம்:3253/1
பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார் – தேவா-சம்:3257/2
வடிவு உடை வாள் தடம் கண் உமை அஞ்ச ஒர் வாரணத்தை – தேவா-சம்:3431/1
நெடு முடி பத்து உடைய நிகழ் வாள் அரக்கன் உடலை – தேவா-சம்:3434/1
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும் – தேவா-சம்:3443/1
புற்றிடை வாள் அரவினொடு புனை கொன்றை மத மத்தம் – தேவா-சம்:3498/1
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் – தேவா-சம்:3593/2
மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல – தேவா-சம்:3619/1
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/3
வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே – தேவா-சம்:3666/4
வளம் கிளர் மதியமும் பொன் மலர் கொன்றையும் வாள் அரவும் – தேவா-சம்:3771/1
பைம் கண் வாள் அரவு_அணையவனொடு பனி மலரோனும் காணாது – தேவா-சம்:3796/1
வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச – தேவா-சம்:3914/1
வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச – தேவா-சம்:3914/1
வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம் – தேவா-சம்:3927/1
வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள் – தேவா-சம்:3941/1
முறித்த வாள் மதி கண்ணி முதல்வனே – தேவா-சம்:3959/4
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய் – தேவா-சம்:3963/4
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே – தேவா-சம்:4027/2
வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே – தேவா-சம்:4042/2
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை – தேவா-சம்:4073/1
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற – தேவா-சம்:4086/1
அடர்த்தது ஓர் விரலால் அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன் தட மிகு நெடு வாள்
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/2,3
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4132/4

மேல்


வாள (1)

வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் – தேவா-சம்:3526/1

மேல்


வாளரொடு (1)

படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி – தேவா-சம்:3650/3

மேல்


வாளன் (1)

வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு – தேவா-சம்:2384/1

மேல்


வாளா (1)

மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே – தேவா-சம்:872/4

மேல்


வாளி (7)

நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:253/3
கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:694/1
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி
கோப்பார் பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர் குடமூக்கில் – தேவா-சம்:781/1,2
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/3
குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில் – தேவா-சம்:2004/1
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய் – தேவா-சம்:2315/1
கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து – தேவா-சம்:3035/1

மேல்


வாளியால் (1)

மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால்
வெந்து அழிதர எய்த விடலையர் விடம் அணி மிடறினர் – தேவா-சம்:3727/2,3

மேல்


வாளியினால் (1)

பெற்றவன் முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால்
செற்றவன் செம் சடையில் திகழ் கங்கை-தனை தரித்திட்டு – தேவா-சம்:3399/1,2

மேல்


வாளினான் (1)

வாளினான் வேலினான் மால் வரை எடுத்த திண் – தேவா-சம்:3081/1

மேல்


வாளும் (2)

வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:436/3
கச்சும் ஒள் வாளும் கட்டிய உடையர் கதிர் முடி சுடர்விட கவரியும் குடையும் – தேவா-சம்:838/1

மேல்


வாளை (22)

தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:92/3,4
மடையில் வாளை பாய மாதரார் – தேவா-சம்:239/1
நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு – தேவா-சம்:351/3
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3
நிரவி கர வாளை நேர்ந்தான் இடம் போலும் – தேவா-சம்:878/2
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப அது குடித்து களித்து வாளை
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/3,4
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மண மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1548/1
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3
தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள – தேவா-சம்:2377/3
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2429/4
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/3
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே – தேவா-சம்:2581/3,4
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ வாளை போய் – தேவா-சம்:2795/3
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர் – தேவா-சம்:2868/3
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3550/4
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/3
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை – தேவா-சம்:4118/3

மேல்


வாளைகள் (4)

நெடு வாளைகள் குதி கொள் உயர் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:155/4
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல் – தேவா-சம்:1478/1
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் – தேவா-சம்:2358/3

மேல்


வாளைகளோடு (1)

செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் – தேவா-சம்:2473/3

மேல்


வாளையும் (3)

மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல் – தேவா-சம்:2039/1
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய – தேவா-சம்:2515/3

மேல்


வாளொடு (4)

கூர் ஆர்தரு கொலை வாளொடு குணம் நாமமும் கொடுத்த – தேவா-சம்:181/3
வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி – தேவா-சம்:1576/2
சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள்செய்த – தேவா-சம்:2655/2
குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு – தேவா-சம்:3401/3

மேல்


வாளோடு (1)

வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் – தேவா-சம்:1967/2

மேல்


வாளோர் (1)

கெழு வாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை – தேவா-சம்:1595/2

மேல்


வான் (98)

வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான் – தேவா-சம்:91/2
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/3
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து – தேவா-சம்:268/1
விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே – தேவா-சம்:359/4
மருவாதவர் வான் மருவாரே – தேவா-சம்:366/4
வலர் ஆனவர் வான் அடைவாரே – தேவா-சம்:370/4
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே – தேவா-சம்:525/4
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர் வான் உலகே – தேவா-சம்:558/4
பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார் – தேவா-சம்:571/1
வான் ஊரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்து உளான் – தேவா-சம்:664/2
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/4
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே – தேவா-சம்:700/4
வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை – தேவா-சம்:787/1
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
வான் ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:894/2
கரையா உரு ஆகி கலி வான் அடைவாரே – தேவா-சம்:914/4
மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த – தேவா-சம்:1130/3
நாகமும் வான் மதியும் நலம் மல்கு செம் சடையான் சாமம் – தேவா-சம்:1165/1
வான் அமர் மதியொடு மத்தம் சூடி – தேவா-சம்:1180/1
மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான்
தொட்டு வரும் கொடி தோணிபுரத்து உறை சுந்தரரே – தேவா-சம்:1263/3,4
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு – தேவா-சம்:1297/1
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1334/4
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள் – தேவா-சம்:1476/1
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1487/2
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/4
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை – தேவா-சம்:1547/1
மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே – தேவா-சம்:1576/4
வாய்ந்த ஆறு ஏத்துவார் வான்_உலகு ஆள்வாரே – தேவா-சம்:1633/4
நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான்
மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1635/2,3
நகு வான் மதியோடு அரவும் புனலும் – தேவா-சம்:1723/1
மங்கையர் மணி நீல கண்டர் வான்
கங்கையர் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1768/2,3
மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற – தேவா-சம்:1797/3
வாழி உலகோர் தொழ வான் அடைவாரே – தேவா-சம்:1872/4
மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும் – தேவா-சம்:1906/1
கைம்மாவின் தோல் போர்த்த காபாலி வான்_உலகில் – தேவா-சம்:1940/1
மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலிய புகுவாரே – தேவா-சம்:1992/4
மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும் – தேவா-சம்:1998/1
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள் – தேவா-சம்:2022/2
வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே – தேவா-சம்:2026/4
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர் – தேவா-சம்:2027/3
கரு ஆர்ந்த வான்_உலகம் காட்டி கொடுத்தல் கருத்து ஆனீர் – தேவா-சம்:2048/2
வான் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2084/4
வான் தோயும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2087/4
ஆடும் அடியார் அகல் வான்_உலகம் அடைவாரே – தேவா-சம்:2145/4
வள்ளி முலை தோய் குமரன் தாதை வான் தோயும் – தேவா-சம்:2151/1
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை – தேவா-சம்:2200/1
மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே – தேவா-சம்:2208/4
மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான்
சேம மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் சீர் – தேவா-சம்:2259/1,2
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன் – தேவா-சம்:2400/2
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான்
மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும் – தேவா-சம்:2403/1,2
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய் – தேவா-சம்:2438/3
கொண்டல் வான் மதி சூடி குரை கடல் விடம் அணி கண்டர் – தேவா-சம்:2478/2
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மா மறை ஓதி – தேவா-சம்:2501/3
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
வான் இளம் மதி மல்கு வார் சடை – தேவா-சம்:2686/1
சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/4
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும் – தேவா-சம்:2924/2
வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு – தேவா-சம்:3010/1
அந்தி வான் பிறையினான் அடியர் மேல் வினை – தேவா-சம்:3046/3
வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி – தேவா-சம்:3142/2
வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம் – தேவா-சம்:3176/2
பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி – தேவா-சம்:3201/3
வான் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை – தேவா-சம்:3248/1
மை கொள் கண்டத்தர் வான் மதி சென்னியர் – தேவா-சம்:3257/1
வான் இலங்க விளங்கும் இளம் பிறை – தேவா-சம்:3267/1
முந்தி வான்_உலகு ஆடல் முறைமையே – தேவா-சம்:3276/4
வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும் – தேவா-சம்:3390/1
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான் – தேவா-சம்:3400/3
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன் – தேவா-சம்:3444/3
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3474/4
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/3
பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே – தேவா-சம்:3623/4
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/3
மறை கொளும் திறலினார் ஆகுதி புகைகள் வான் அண்ட மிண்டி – தேவா-சம்:3760/1
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/4
குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3781/4
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3787/4
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே – தேவா-சம்:3900/4
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் – தேவா-சம்:3949/1
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
வான் அடர்த்த கயில் ஆயமே வந்து மேவு கயிலாயமே – தேவா-சம்:4053/2
நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/3
மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/4
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4073/2
அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை – தேவா-சம்:4079/3
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை – தேவா-சம்:4080/3
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/4
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1
விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே – தேவா-சம்:4152/4

மேல்


வான்-தனை (1)

வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும் – தேவா-சம்:1382/23

மேல்


வான்_அரசு (1)

என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர் – தேவா-சம்:2027/3

மேல்


வான்_உலகம் (6)

மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே – தேவா-சம்:1576/4
மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற – தேவா-சம்:1797/3
கரு ஆர்ந்த வான்_உலகம் காட்டி கொடுத்தல் கருத்து ஆனீர் – தேவா-சம்:2048/2
ஆடும் அடியார் அகல் வான்_உலகம் அடைவாரே – தேவா-சம்:2145/4
மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே – தேவா-சம்:2208/4
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4

மேல்


வான்_உலகமே (1)

பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே – தேவா-சம்:3623/4

மேல்


வான்_உலகில் (1)

கைம்மாவின் தோல் போர்த்த காபாலி வான்_உலகில்
மு மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி – தேவா-சம்:1940/1,2

மேல்


வான்_உலகின் (1)

வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/4

மேல்


வான்_உலகினூடே (2)

குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3781/4
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3787/4

மேல்


வான்_உலகு (6)

நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/4
வாய்ந்த ஆறு ஏத்துவார் வான்_உலகு ஆள்வாரே – தேவா-சம்:1633/4
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/4
முந்தி வான்_உலகு ஆடல் முறைமையே – தேவா-சம்:3276/4
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1

மேல்


வான்மி-தன்னில் (1)

தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில்
அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3387/3,4

மேல்


வான்மியூர் (20)

திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்
உரை உலாம் பொருளாய் உலகு ஆளுடையீர் சொலீர் – தேவா-சம்:1502/2,3
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர்
சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1503/2,3
தேன் அயங்கிய பைம் பொழில் சூழ் திரு வான்மியூர்
தோல் நயங்கு அமர் ஆடையினீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1504/2,3
செம் சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர்
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1505/2,3
திண்ணென புரிசை தொழில் ஆர் திரு வான்மியூர்
துண்ணென திரியும் சரிதை தொழிலீர் சொலீர் – தேவா-சம்:1506/2,3
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர்
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர் சொலீர் – தேவா-சம்:1507/2,3
தெண் திரை கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர்
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1508/2,3
திக்கில் வந்து அலற அடர்த்தீர் திரு வான்மியூர்
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என் சொலீர் – தேவா-சம்:1509/2,3
திருதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர்
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியூர் சொலீர் – தேவா-சம்:1510/2,3
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர்
மெய் தவ பொடி பூசிய மேனியினீர் சொலீர் – தேவா-சம்:1511/2,3
மாது ஓர் கூறு உடை நல் தவனை திரு வான்மியூர்
ஆதி எம்பெருமான் அருள்செய்ய வினா உரை – தேவா-சம்:1512/1,2
திரை ஆர் தெண் கடல் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3384/3
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3385/3
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3386/3
திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3388/3
சேதீ சேதம் இல்லா திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3389/3
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3390/3
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3391/3
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3392/3
சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல் – தேவா-சம்:3393/3

மேல்


வான (13)

வான வெண் பிறை மைந்தரே – தேவா-சம்:609/4
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே – தேவா-சம்:1068/4
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை – தேவா-சம்:1145/3
வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம் – தேவா-சம்:1562/3
வான_நாடு இனிது ஆள்வர் இ மாநிலத்தோரே – தேவா-சம்:1883/4
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே – தேவா-சம்:1981/4
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2492/4
வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த – தேவா-சம்:2638/1
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/4
வான_நாடன் அமரர் பெருமாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2725/3
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/4
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4
முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே – தேவா-சம்:3634/4

மேல்


வான_நாடர்கள் (1)

வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம் – தேவா-சம்:1562/3

மேல்


வான_நாடன் (1)

வான_நாடன் அமரர் பெருமாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2725/3

மேல்


வான_நாடு (1)

வான_நாடு இனிது ஆள்வர் இ மாநிலத்தோரே – தேவா-சம்:1883/4

மேல்


வான_நிலனே (1)

முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே – தேவா-சம்:3634/4

மேல்


வானகத்தார் (1)

வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும் – தேவா-சம்:1114/3

மேல்


வானகம் (4)

மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே – தேவா-சம்:21/4
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை – தேவா-சம்:3709/3
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/2

மேல்


வானகமே (1)

மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே – தேவா-சம்:2036/4

மேல்


வானத்து (10)

கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே – தேவா-சம்:33/4
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே – தேவா-சம்:260/4
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
வானத்து இளம் திங்கள் வளரும் சடை அண்ணல் – தேவா-சம்:909/2
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/4
ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே – தேவா-சம்:1970/4
தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:2101/4
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே – தேவா-சம்:2123/4
உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:3513/4

மேல்


வானத்தை (1)

ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/3

மேல்


வானம் (16)

வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம் – தேவா-சம்:252/3
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1785/4
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1840/4
வானம் தலம் மண்டியும் கண்டிலா ஆறே – தேவா-சம்:1870/4
வேள்வி புகையால் வானம் இருள் கூர் வெண்காடே – தேவா-சம்:2130/4
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு – தேவா-சம்:2183/2
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே – தேவா-சம்:2431/4
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/4
வானம் ஆர் மதில் அணி மாளிகை வளர் பொழில் – தேவா-சம்:3157/3
வானம் ஆர் மதியினோடு அரவர் தாம் மருவிடம் – தேவா-சம்:3164/2
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/4
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/4
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை – தேவா-சம்:4011/1
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால் – தேவா-சம்:4115/1

மேல்


வானமும் (2)

வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/2
மண்ணின் ஆர் மலி செல்வமும் வானமும்
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும் – தேவா-சம்:3272/1,2

மேல்


வானமுறு (1)

வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3548/4

மேல்


வானமே (1)

ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார் உயர் வானமே – தேவா-சம்:1546/4

மேல்


வானவர் (42)

நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி – தேவா-சம்:179/1
மறை கொண்ட நல் வானவர் தம்மில் – தேவா-சம்:385/3
மாறு இலா மணியே என்று வானவர்
ஏறவே மிக ஏத்துவர் – தேவா-சம்:595/1,2
மருந்து அவன் வானவர் தானவர்க்கும் – தேவா-சம்:1185/1
நிறைந்த உலகினில் வானவர்_கோனொடும் கூடுவரே – தேவா-சம்:1258/4
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் – தேவா-சம்:1270/3
மறை ஒலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த – தேவா-சம்:1275/2
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே – தேவா-சம்:1501/4
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி – தேவா-சம்:1639/3
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் – தேவா-சம்:1843/3
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில் – தேவா-சம்:1878/1
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம் – தேவா-சம்:2005/1
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு – தேவா-சம்:2178/1
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும் – தேவா-சம்:2326/3
முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண் – தேவா-சம்:2329/3
ஓதத்தின் ஒலியோடும் உம்பர் வானவர் புகுந்து – தேவா-சம்:2346/2
விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி – தேவா-சம்:2356/2
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை – தேவா-சம்:2479/2
பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடைய – தேவா-சம்:2502/2
கதியம் என் உள வானவர் என் உளர் கருதிய பொருள் கூடில் – தேவா-சம்:2587/2
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும் – தேவா-சம்:2661/3
மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே – தேவா-சம்:2662/4
மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/4
மறைவலாரொடு வானவர் தொழுது – தேவா-சம்:2689/1
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/3
தக்க நல் வானவர் தலைவர் நாள்-தொறும் – தேவா-சம்:2978/3
அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர்
மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே – தேவா-சம்:2981/3,4
வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே – தேவா-சம்:3023/4
மந்திர நான்மறை ஆகி வானவர்
சிந்தையுள் நின்று அவர்-தம்மை ஆள்வன – தேவா-சம்:3032/1,2
வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய – தேவா-சம்:3042/3
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட – தேவா-சம்:3090/2
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட – தேவா-சம்:3159/1
மஞ்சர்தாம் மலர் கொடு வானவர் வணங்கிட – தேவா-சம்:3165/1
வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம் – தேவா-சம்:3372/1
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த – தேவா-சம்:3919/1
தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே – தேவா-சம்:4024/2
ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே – தேவா-சம்:4045/3
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே – தேவா-சம்:4089/4

மேல்


வானவர்-தம் (3)

மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற – தேவா-சம்:1797/3
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர் – தேவா-சம்:2261/3
வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1

மேல்


வானவர்-தம்_கோன்ஊர் (2)

வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர்
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/3,4
வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1

மேல்


வானவர்-தமை (1)

உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில் – தேவா-சம்:2617/2

மேல்


வானவர்_கொழுந்தினை (1)

மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே – தேவா-சம்:2662/4

மேல்


வானவர்_கோன் (1)

விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி – தேவா-சம்:2356/2

மேல்


வானவர்_கோனொடும் (1)

நிறைந்த உலகினில் வானவர்_கோனொடும் கூடுவரே – தேவா-சம்:1258/4

மேல்


வானவர்க்கு (5)

வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/4
திரியும் மூன்று புரமும் எரித்து திகழ் வானவர்க்கு
அரிய பெம்மான் அரவ குழையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2794/1,2
அத்தகு வானவர்க்கு ஆக மால் விடம் – தேவா-சம்:2967/1
வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே – தேவா-சம்:3188/4
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே – தேவா-சம்:3204/4

மேல்


வானவர்க்கே (1)

அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே – தேவா-சம்:2030/4

மேல்


வானவர்கள் (4)

வாங்கினார் வானவர்கள் வந்து இறைஞ்சும் தொல் கோயில் – தேவா-சம்:1923/2
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே – தேவா-சம்:2247/4
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம் – தேவா-சம்:3537/1
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய் – தேவா-சம்:3630/1

மேல்


வானவர்களுக்கு (1)

நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம் – தேவா-சம்:3628/2

மேல்


வானவர்களும் (1)

அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய ஆலம் – தேவா-சம்:3762/3

மேல்


வானவரா (1)

தக்க வானவரா தகுவிப்பது – தேவா-சம்:3322/3

மேல்


வானவரின் (1)

உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே – தேவா-சம்:2032/4

மேல்


வானவரும் (2)

மை சேர் கண்டர் அண்டவாணர் வானவரும் துதிப்ப – தேவா-சம்:705/1
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலை கடலை கடைய பூதம் – தேவா-சம்:1385/1

மேல்


வானவரை (2)

சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:550/2
அடல் வந்த வானவரை அழித்து உலகு தெழித்து உழலும் அரக்கர்_கோமான் – தேவா-சம்:1390/1

மேல்


வானவரொடும் (1)

மந்திர மறையவர் வானவரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம் இறை – தேவா-சம்:2954/1,2

மேல்


வானவரோடு (5)

உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே – தேவா-சம்:536/4
மண்ணினை வானவரோடு மனிதர்க்கும் – தேவா-சம்:1620/1
வல்லாரவர் வானவரோடு உறைவாரே – தேவா-சம்:1851/4
என்றும் வானவரோடு இருப்பாரே – தேவா-சம்:2866/4
உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:3513/4

மேல்


வானவரோடும் (3)

பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே – தேவா-சம்:469/4
முந்தி வானவரோடும் புக வலர் முனை கெட வினையே – தேவா-சம்:2441/4
பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே – தேவா-சம்:2463/4

மேல்


வானவன் (3)

சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூ நீர் – தேவா-சம்:2357/2
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் – தேவா-சம்:2569/2
வானவன் கருக்குடி மைந்தன்-தன் ஒளி – தேவா-சம்:3030/2

மேல்


வானவனே (1)

வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே – தேவா-சம்:1895/4

மேல்


வானிடை (6)

சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே – தேவா-சம்:1557/3,4
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வானிடை மிடைந்து – தேவா-சம்:2510/3
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/2
வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம் – தேவா-சம்:3927/1
வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4
சுற்றமும் ஆகி தொல்வினை அடையார் தோன்றுவர் வானிடை பொலிந்தே – தேவா-சம்:4130/4

மேல்


வானில் (5)

வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி – தேவா-சம்:141/1
ஒத்து அமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே – தேவா-சம்:711/4
குன்று அன மாளிகை சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வானில்
மின் திகழ் செம் சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே – தேவா-சம்:1156/3,4
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே – தேவா-சம்:2398/4
பிரிவிலாத அடியார்கள் வானில் பிரியார்களே – தேவா-சம்:2766/4

மேல்


வானிலும் (1)

மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம் – தேவா-சம்:3300/1

மேல்


வானின் (2)

நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
உண் பலி கொண்டு உழல்வானும் வானின் ஒளி மல்கிய – தேவா-சம்:2883/2

மேல்


வானினொடு (1)

மயங்கு மாயம் வல்லர் ஆகி வானினொடு நீரும் – தேவா-சம்:576/1

மேல்


வானினோடு (1)

வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே – தேவா-சம்:4027/3

மேல்


வானும் (4)

நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து – தேவா-சம்:451/1
கோலும் மொழிகள் ஒழிய குழுவும் தழலும் எழில் வானும்
போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:807/2,3
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2

மேல்


வானுமாய் (1)

வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி – தேவா-சம்:1574/2

மேல்


வானுளார் (1)

மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்ற – தேவா-சம்:4071/1

மேல்


வானுளோர் (1)

மடுப்பு அடுக்கும் சுருதி பொருள் வல்லவர் வானுளோர்
அடுத்தடுத்து புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2799/3,4

மேல்


வானுளோர்கள் (1)

போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3

மேல்


வானுளோர்களுக்காக (1)

புயல் பொழிந்து இழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய் சிரம் – தேவா-சம்:3205/3

மேல்


வானே (2)

கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/4
வானே மலையே என மன் உயிரே – தேவா-சம்:1680/1

மேல்


வானை (4)

வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல் – தேவா-சம்:1518/3
வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1528/2
வானை உள்க செலும் வழிகள் காட்டுவன – தேவா-சம்:3065/2
வானை காவல் வெண் மதி மல்கு புல்கு வார் சடை – தேவா-சம்:3361/1

மேல்


வானையே (1)

ஆன் நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே – தேவா-சம்:1518/4

மேல்


வானொடு (1)

வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று – தேவா-சம்:3369/3

மேல்


வானோர் (26)

இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர்
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப – தேவா-சம்:113/1,2
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே – தேவா-சம்:172/4
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை – தேவா-சம்:579/1
வாரா பிணிகள் வானோர் உலகில் மருவும் மனத்தாரே – தேவா-சம்:742/4
மஞ்சை போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார் – தேவா-சம்:744/1
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே – தேவா-சம்:753/4
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர – தேவா-சம்:883/1
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
முக்குணம் இரு வளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை ஒருங்கிய மனத்தோடு – தேவா-சம்:1382/18,19
வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர்
அஞ்ச முதுகு ஆகியவர் கைதொழ எழுந்த – தேவா-சம்:1823/2,3
வானோர் மறை மா தவத்தோர் வழிபட்ட – தேவா-சம்:1866/1
வருந்திய மா தவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டி – தேவா-சம்:2074/1
வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே – தேவா-சம்:2112/4
புரந்தரன்-தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2218/1
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் மிடைந்து வானோர்
ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்க – தேவா-சம்:2248/2,3
மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ – தேவா-சம்:2709/1
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2745/4
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து – தேவா-சம்:2758/3
உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே – தேவா-சம்:2762/4
நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும் – தேவா-சம்:2871/2
இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும் – தேவா-சம்:3119/3
வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே – தேவா-சம்:3383/4
இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர்
நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம் – தேவா-சம்:3765/2,3
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே – தேவா-சம்:3900/4
இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல – தேவா-சம்:4080/1

மேல்


வானோர்_உலகில் (1)

வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே – தேவா-சம்:2112/4

மேல்


வானோர்_உலகு (1)

வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே – தேவா-சம்:3383/4

மேல்


வானோர்கள் (3)

பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் – தேவா-சம்:743/1,2
வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான் – தேவா-சம்:3174/1
பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச – தேவா-சம்:3497/1

மேல்


வானோரை (1)

மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரை
செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட – தேவா-சம்:1095/1,2

மேல்