போ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக்கி 3
போக்கிய 1
போக்கு 5
போக்குவர் 1
போக 7
போகங்கள் 1
போகங்களும் 1
போகத்தன் 1
போகத்து 1
போகம் 8
போகமும் 4
போகவே 1
போகா 1
போகாமே 4
போகி 4
போகும் 3
போகுமே 4
போத 1
போதக 1
போதகத்தின் 1
போதகத்து 1
போதகம்-தனை 1
போதத்தால் 1
போதம் 3
போதரும் 1
போதன் 1
போதனை 1
போதி 3
போதித்த 1
போதியர் 2
போதியர்கள் 2
போதியரும் 1
போதியவர் 1
போதியார் 2
போதியாரும் 1
போதியும் 1
போதியோ 10
போதில் 8
போதிலவனும் 1
போதின் 2
போதின்-கண் 2
போதினால் 1
போதினாலும் 2
போதினாலே 1
போதினொடு 1
போது 49
போது-மின் 4
போதுகளால் 1
போதும் 9
போதுறு 1
போதை 1
போதொடு 1
போந்த 1
போந்தது 1
போந்து 2
போம் 3
போமே 19
போய் 84
போய 1
போயிட 1
போயினார் 2
போர் 35
போர்க்க 2
போர்க்கும் 6
போர்த்த 15
போர்த்தது 4
போர்த்ததுவும் 1
போர்த்தலும் 1
போர்த்தவர் 2
போர்த்தவன் 7
போர்த்தார் 4
போர்த்தான் 1
போர்த்திடு 1
போர்த்தீர் 1
போர்த்து 40
போர்த்துளோரும் 1
போர்ப்பது 2
போர்ப்பதுசெய்து 1
போர்ப்பர் 1
போர்ப்பார் 1
போர்வை 7
போர்வையவரும் 1
போர்வையார் 2
போர்வையார்கள் 1
போர்வையாரும் 1
போர்வையினர் 1
போர்வையினார் 1
போர்வையினார்களும் 1
போர்வையினான் 2
போரார் 1
போரிடை 1
போரின் 1
போல் 83
போல்வர் 1
போல்வார் 2
போல்வார்தாம் 1
போல 11
போலவே 1
போலிய 1
போலியை 1
போலும் 201
போலுமே 1
போலே 1
போலேமே 2
போவார் 3
போழ் 6
போழ்தில் 3
போழ்தினும் 4
போழ்து 1
போழ்ந்த 3
போழ்ந்து 1
போழ்நிலா 1
போழம் 1
போழும் 3
போள் 1
போற்ற 22
போற்றதுமே 1
போற்றல் 1
போற்றலும் 1
போற்றாது 1
போற்றானே 1
போற்றி 24
போற்றிசெய் 2
போற்றிசெய்யும் 1
போற்றிய 1
போற்றிலார் 1
போற்று 12
போற்று-மின் 1
போற்றுகின்றேன் 1
போற்றுகின்றோம் 1
போற்றுதல் 2
போற்றுதும் 4
போற்றுதுமே 9
போற்றும் 8
போற்றுமே 1
போற்றுவார் 2
போற்றுவார்கள் 1
போற்றுறும் 1
போன 3
போனகம் 1
போனகமும் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


போக்கி (3)

காலன் வலி காலினொடு போக்கி கடி கமழும் – தேவா-சம்:185/3
போக்கி புறம் பூசல் அடிப்ப வருமால் – தேவா-சம்:344/2
புத்தர் அருகர்-தம் பொய்கள் புறம் போக்கி
சுத்தி தரித்து உறையும் சோதி உமையோடும் – தேவா-சம்:967/1,2

மேல்


போக்கிய (1)

பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2905/2,3

மேல்


போக்கு (5)

பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே – தேவா-சம்:2332/2
ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும் – தேவா-சம்:2555/2
வீதி போக்கு ஆவன வினையை வீட்டுவன – தேவா-சம்:3064/1
புக்கு இருந்தீர் எமை போக்கு அருளீரே – தேவா-சம்:4144/4
பொங்கு அழல் சுரம் போக்கு என பூழியன் – தேவா-சம்:4168/2

மேல்


போக்குவர் (1)

பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே – தேவா-சம்:1538/4

மேல்


போக (7)

முந்தி நின்ற வினைகள் அவை போக
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் – தேவா-சம்:283/1,2
கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா – தேவா-சம்:491/3
வில்லின் ஒல்க மும்மதில் எய்து வினை போக
நல்கும் நம்பான் நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1071/3,4
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான் – தேவா-சம்:1165/2
தள்ளி போக அருளும் தலைவன் ஊர் போலும் – தேவா-சம்:2128/3
பொன்றுகின்ற வாழ்க்கையை போக விட்டு போது-மின் – தேவா-சம்:2539/2
மிக்கு அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே – தேவா-சம்:3639/4

மேல்


போகங்கள் (1)

பொன் அடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே – தேவா-சம்:1905/4

மேல்


போகங்களும் (1)

முலை தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம் – தேவா-சம்:1251/1

மேல்


போகத்தன் (1)

போகத்தன் யோகத்தையே புரிந்தானே – தேவா-சம்:4143/4

மேல்


போகத்து (1)

போகத்து இயல்பினால் பொலிய அழகு ஆகும் – தேவா-சம்:923/2

மேல்


போகம் (8)

போகம் வைத்த பொழிலின் நிழலால் மது வாரும் புகலூரே – தேவா-சம்:20/4
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம் – தேவா-சம்:526/1
போகம் மனத்தராய் புகழ திரிவாரே – தேவா-சம்:930/4
போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கள் – தேவா-சம்:1647/3
போகம் அறியார் துவர் போர்த்து உழல்வார் – தேவா-சம்:1653/1
உளம் கொள் போகம் உய்த்திடார் உடம்பு இழந்தபோதின்-கண் – தேவா-சம்:2554/1
நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2784/3

மேல்


போகமும் (4)

போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/3
பாக்கியம் இன்றி இருதலை போகமும் பற்றுவிட்டார் – தேவா-சம்:1257/2
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
போகமும் இன்பமும் ஆகி போற்றி என்பாரவர்-தங்கள் – தேவா-சம்:2215/1

மேல்


போகவே (1)

பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே – தேவா-சம்:1556/4

மேல்


போகா (1)

இடை ஈர் போகா இளமுலையாளை ஓர் – தேவா-சம்:581/1

மேல்


போகாமே (4)

நாள் ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே – தேவா-சம்:667/1
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1931/4
மேலே போகாமே தேழீ காலாலே கால் ஆனாயே – தேவா-சம்:4062/3

மேல்


போகி (4)

தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே – தேவா-சம்:1090/3,4
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் – தேவா-சம்:2567/3
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/3
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே – தேவா-சம்:3900/3,4

மேல்


போகும் (3)

பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே – தேவா-சம்:3577/4
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4

மேல்


போகுமே (4)

தொண்டு உளார் வினை விண்டு போகுமே – தேவா-சம்:1045/2
புரிந்து கைதொழு-மின் வினை ஆயின போகுமே – தேவா-சம்:1563/4
புத்தூர் காண புகுவார் வினைகள் போகுமே – தேவா-சம்:2153/4
சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே – தேவா-சம்:2746/4

மேல்


போத (1)

உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன் – தேவா-சம்:2721/1

மேல்


போதக (1)

போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே – தேவா-சம்:3704/4

மேல்


போதகத்தின் (1)

போர்த்தவன் போதகத்தின் உரிவை – தேவா-சம்:1220/2

மேல்


போதகத்து (1)

போதகத்து உரி போர்த்தவன் பூந்தராய் – தேவா-சம்:2852/1

மேல்


போதகம்-தனை (1)

போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர் – தேவா-சம்:3994/1

மேல்


போதத்தால் (1)

போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1932/4

மேல்


போதம் (3)

போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு – தேவா-சம்:2179/2
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம் – தேவா-சம்:3599/3
போதம் அமரும் உரை பொருளே புகலி அமர்ந்த பரம்பொருளே – தேவா-சம்:4014/4

மேல்


போதரும் (1)

புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார் – தேவா-சம்:416/2

மேல்


போதன் (1)

போதன் போது அன கண்ணனும் அண்ணல்-தன் – தேவா-சம்:3328/1

மேல்


போதனை (1)

போதனை போல் மறையோர் பயிலும் புகலி-தன்னுள் – தேவா-சம்:1132/2

மேல்


போதி (3)

இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே – தேவா-சம்:2513/3,4
போர்த்த கூறை போதி நீழலாரும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2723/2
போதி என பெயர் ஆயினாரும் பொறி இல் சமண் – தேவா-சம்:2919/1

மேல்


போதித்த (1)

போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1936/4

மேல்


போதியர் (2)

போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம்கூறும் பொய்ந்நூல் – தேவா-சம்:1161/1
போதியர் பிண்டியர் பொருத்தமில்லிகள் – தேவா-சம்:2963/1

மேல்


போதியர்கள் (2)

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்னும் – தேவா-சம்:1991/1
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய் – தேவா-சம்:3612/1

மேல்


போதியரும் (1)

பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம் – தேவா-சம்:3601/1

மேல்


போதியவர் (1)

போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை – தேவா-சம்:172/2

மேல்


போதியார் (2)

போதியார் பிண்டியார் என்று இவர் பொய் நூலை – தேவா-சம்:1599/1
போதியார் பிண்டியார் என்ற அ பொய்யர்கள் – தேவா-சம்:3116/1

மேல்


போதியாரும் (1)

போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும் – தேவா-சம்:720/1

மேல்


போதியும் (1)

பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர் – தேவா-சம்:2876/1

மேல்


போதியோ (10)

அட்டு இட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1971/4
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1972/4
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1973/4
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1974/4
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1975/4
நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1976/4
ஒலி விழா காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1977/4
கண் ஆர காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1978/4
பொன் தாப்பு காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1979/4
பெரும் சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1980/4

மேல்


போதில் (8)

போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/4
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய – தேவா-சம்:721/2
செங்கமல போதில் திகழ் செல்வன் திருமாலும் – தேவா-சம்:1099/1
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய் – தேவா-சம்:1475/2
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலி காழி – தேவா-சம்:2104/2
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2557/3
பூவினானும் விரி போதில் மல்கும் திருமகள்-தனை – தேவா-சம்:2700/1
நல்ல போதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால் – தேவா-சம்:2733/1

மேல்


போதிலவனும் (1)

போதிலவனும் மாலும் தொழ பொங்கு எரி ஆனார் – தேவா-சம்:2143/2

மேல்


போதின் (2)

போதின் மேல் அயன் திருமால் போற்றி உம்மை காணாது – தேவா-சம்:2089/1
உயர்ந்த போதின் உருமத்து உடை விட்டு உழல்வார்களும் – தேவா-சம்:2734/1

மேல்


போதின்-கண் (2)

நாதனும் நள்ளிருள் ஆடினானும் நளிர் போதின்-கண்
பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2880/1,2
வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண்
புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான் புரிந்து ஏத்தவே – தேவா-சம்:2886/1,2

மேல்


போதினால் (1)

போதினால் புனைந்து ஏத்துவார்-தமை – தேவா-சம்:2681/3

மேல்


போதினாலும் (2)

போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம் – தேவா-சம்:2783/1
திருவின் ஆர் போதினாலும் திருமாலும் ஒர் தெய்வம் முன்னி – தேவா-சம்:3413/1

மேல்


போதினாலே (1)

போதினாலே வழிபாடு செய்ய புலியூர்-தனுள் – தேவா-சம்:2783/2

மேல்


போதினொடு (1)

போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற – தேவா-சம்:1799/2

மேல்


போது (49)

போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:320/4
போழம் பல பேசி போது சாற்றி திரிவாரும் – தேவா-சம்:491/1
போது பொன் திகழ் கொன்றை புனை முடி – தேவா-சம்:606/1
போது அகம் சேர் புண்ணியனார் பூத கண நாதர் – தேவா-சம்:713/2
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் – தேவா-சம்:738/2
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்தி பொலிய அழகு ஆரும் – தேவா-சம்:779/1
தேன் ஆர் போது தான் ஆர் கங்கை திங்களொடு சூடி – தேவா-சம்:787/2
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே – தேவா-சம்:1048/4
வெய்ய தண் சாரல் விரி நிற வேங்கை தண் போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1063/1,2
போது அலர் சோலைகள் சூழ் புகலி பதி தானே – தேவா-சம்:1130/4
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/3
அலமந்த போது ஆக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில் – தேவா-சம்:1394/2
போது உலாவிய தண் பொழில் சூழ் புரிசை புறம் – தேவா-சம்:1507/1
காரானை கடி கமழ் கொன்றை அம் போது அணி – தேவா-சம்:1605/1
போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற – தேவா-சம்:1799/2
போது உலவு கொன்றை புனைந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1957/1
பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலை புத்தூரே – தேவா-சம்:2150/4
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி – தேவா-சம்:2236/3
நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர் – தேவா-சம்:2307/3
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/3
நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2385/4
பொங்கு தண் புனல் சூழ்ந்து போது அணி பொழில் புகலூரில் – தேவா-சம்:2474/1
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும் மாலுமாய் – தேவா-சம்:2536/1
இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே – தேவா-சம்:2550/2
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக – தேவா-சம்:2599/2
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
புனல் விரி நறும் கொன்றை போது அணிந்து – தேவா-சம்:2836/3
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் – தேவா-சம்:2919/3
போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர் – தேவா-சம்:2933/3
நீர் உடை போது உறைவானும் மாலுமாய் – தேவா-சம்:2951/1
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை – தேவா-சம்:3009/2
போர்த்த மெய்யினர் போது உழல்வார்கள் சொல் – தேவா-சம்:3296/1
போதன் போது அன கண்ணனும் அண்ணல்-தன் – தேவா-சம்:3328/1
பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம் – தேவா-சம்:3368/1
கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல – தேவா-சம்:3378/1
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் – தேவா-சம்:3427/2
போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த – தேவா-சம்:3449/3
போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய் – தேவா-சம்:3469/3
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/3
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய் – தேவா-சம்:3612/1
தெண் திரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே – தேவா-சம்:3690/4
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை – தேவா-சம்:3711/1
போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி – தேவா-சம்:3735/1
துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து – தேவா-சம்:3789/3
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே – தேவா-சம்:3882/4
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய – தேவா-சம்:4084/3
கஞ்சி போது உடையார் கையில் கோசார கலதிகள் கட்டுரை விட்டு – தேவா-சம்:4088/1
எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம் போது
வெவ் வாய் அரவம் மலரும் விடைவாயே – தேவா-சம்:4149/3,4

மேல்


போது-மின் (4)

குடம் கொண்டு நீர்க்கு செல்வார் போது-மின் குஞ்சரத்தின் – தேவா-சம்:1280/3
பொன்றுகின்ற வாழ்க்கையை போக விட்டு போது-மின்
மின் தயங்கு சோதியான் வெண் மதி விரி புனல் – தேவா-சம்:2539/2,3
தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின்
அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல் – தேவா-சம்:2541/2,3
உள்ளத்தீரே போது-மின் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2552/1

மேல்


போதுகளால் (1)

பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை – தேவா-சம்:54/1

மேல்


போதும் (9)

தணி ஆர் மலர் கொண்டு இரு போதும்
பணிவார் பயிலும் பனையூரே – தேவா-சம்:398/3,4
மொழி வல்லன சொல்லிய போதும்
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர் – தேவா-சம்:402/2,3
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன் உன் திறமே – தேவா-சம்:541/1
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன் உன் திறமே – தேவா-சம்:541/1
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு – தேவா-சம்:614/3
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும்
கல் சூழ் அரக்கன் கதற செய்தான் காதலியும் தானும் கருதி வாழும் – தேவா-சம்:641/2,3
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ – தேவா-சம்:1076/1
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே – தேவா-சம்:1252/2
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3

மேல்


போதுறு (1)

போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி – தேவா-சம்:3739/1

மேல்


போதை (1)

போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது என – தேவா-சம்:3053/1

மேல்


போதொடு (1)

பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று – தேவா-சம்:50/3

மேல்


போந்த (1)

போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் – தேவா-சம்:788/3

மேல்


போந்தது (1)

போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே – தேவா-சம்:4051/3

மேல்


போந்து (2)

புலரும்தனையும் துயிலாள் புடை போந்து
அலரும் படுமோ அடியாள் இவளே – தேவா-சம்:1660/3,4
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி – தேவா-சம்:4104/2

மேல்


போம் (3)

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து – தேவா-சம்:3034/3
முன்னை வினை போம் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர் – தேவா-சம்:3562/3

மேல்


போமே (19)

உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ள துயர் போமே – தேவா-சம்:30/4
கண்டு மலர் தூவ விண்டு வினை போமே – தேவா-சம்:985/2
வாச மலர் தூவ பாச வினை போமே – தேவா-சம்:1006/2
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே – தேவா-சம்:1030/2
பெரிதும் தமிழ் சொல்ல பொருத வினை போமே – தேவா-சம்:1035/2
இன்னிசை ஈர்_ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே – தேவா-சம்:1057/4
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
மேவி பரவும் அரசே என்ன வினை போமே – தேவா-சம்:1109/4
படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே – தேவா-சம்:1111/4
கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே – தேவா-சம்:2106/4
பெருக்கும் இன்பம் துன்பம் ஆன பிணி போமே – தேவா-சம்:2109/4
சீர் உலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினை போமே – தேவா-சம்:2606/4
முத்து உலாவிய வித்தினை ஏத்து-மின் முடுகிய இடர் போமே – தேவா-சம்:2610/4
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/4
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே – தேவா-சம்:2612/4
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே – தேவா-சம்:3932/4
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே – தேவா-சம்:3936/4

மேல்


போய் (84)

மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:57/2
உலம் கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:249/4
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே – தேவா-சம்:359/3,4
தாள் அமர் வேய் தலை பற்றி தாழ் கரி விட்ட விசை போய்
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:466/3,4
துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவி போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பாய் – தேவா-சம்:481/1,2
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:490/3,4
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும் போய்
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே – தேவா-சம்:504/1,2
கொல்லை முல்லை நகையினாள் ஓர்கூறு அது அன்றியும் போய்
அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:505/1,2
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய்
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே – தேவா-சம்:506/1,2
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும் போய்
மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே – தேவா-சம்:507/1,2
பேய் அடைந்த காடு இடமா பேணுவது அன்றியும் போய்
வேய் அடைந்த தோளி அஞ்ச வேழம் உரித்தது என்னே – தேவா-சம்:519/1,2
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்
செம் சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே – தேவா-சம்:532/2,3
சுட்டு மாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய்
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி – தேவா-சம்:533/2,3
தேரொடும் போய் வீழ்ந்து அலற திரு விரலால் அடர்த்த – தேவா-சம்:544/3
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய்
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே – தேவா-சம்:644/3,4
கரிய மாலும் செய்ய பூ மேல் அயனும் கழறி போய்
அரிய அண்டம் தேடி புக்கும் அளக்க ஒண்கிலார் – தேவா-சம்:784/1,2
பின்னு சடைகள் தாழ கேழல் எயிறு பிறழ போய்
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:803/1,2
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய்
வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே – தேவா-சம்:830/3,4
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/3
ஆலையின் வெம் புகை போய் முகில் தோயும் ஆரூரில் – தேவா-சம்:1134/2
காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே – தேவா-சம்:1134/4
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம் – தேவா-சம்:1368/3
கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு போய்
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/1,2
தந்தத்திந்தத்தடம் என்ற அருவி திரள் பாய்ந்து போய்
சிந்த வெந்த கதிரோனோடு மாசு அறு திங்கள் ஆர் – தேவா-சம்:1516/1,2
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமை பெயர்ந்து போய்
உறையும் கோயில் பசும்பொன் அணியார் அசும்பு ஆர் புனல் – தேவா-சம்:1517/1,2
ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய்
மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே – தேவா-சம்:1535/3,4
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/4
கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே – தேவா-சம்:1575/4
குன்று ஏய்க்கும் நெடு வெண் மாட கொடி கூடி போய்
மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன் கச்சியுள் – தேவா-சம்:1593/1,2
கடையே போய் மூன்றும் கொண்டான் கலி கச்சியுள் – தேவா-சம்:1594/2
குறியால் குறி கொண்டவர் போய் குறுகும் – தேவா-சம்:1671/3
அகலியா வினை அல்லல் போய் அறும் – தேவா-சம்:1731/2
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய்
வான_நாடு இனிது ஆள்வர் இ மாநிலத்தோரே – தேவா-சம்:1883/3,4
போய் காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம் புகார் – தேவா-சம்:1907/1
குறங்கு ஆட்டும் நால் விரல் கோவணத்துக்கு உலோவி போய்
அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும் – தேவா-சம்:1915/1,2
யோசனை போய் பூ கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே – தேவா-சம்:1930/3
மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலிய புகுவாரே – தேவா-சம்:1992/4
போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2067/2
தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே – தேவா-சம்:2244/4
தூ நயம் கொள் திரு மேனியில் பொடி பூசி போய்
நா நயம் கொள் மறை ஓதி மாது ஒருபாகமா – தேவா-சம்:2284/1,2
இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய்
துன்புறும் துயரம் இலா தூ நெறி பெறுவார்களே – தேவா-சம்:2323/3,4
போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற அரிய திருவடியீர் – தேவா-சம்:2354/2
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய்
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/3,4
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர் போய்
முந்தி வானவரோடும் புக வலர் முனை கெட வினையே – தேவா-சம்:2441/3,4
முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம் வினை போய்
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே – தேவா-சம்:2452/3,4
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய்
பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே – தேவா-சம்:2463/3,4
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய்
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2562/3,4
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
அருகு சேர்தரு வினைகளும் அகலும் போய் அவன் அருள் பெறல் ஆமே – தேவா-சம்:2652/4
பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய்
கிள்ளை ஏனல் கதிர் கொணர்ந்து வாய் பெய்யும் கேதாரமே – தேவா-சம்:2706/3,4
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் – தேவா-சம்:2722/2
எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2736/3
எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2739/3
மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய்
சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே – தேவா-சம்:2757/3,4
நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய்
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே – தேவா-சம்:2768/3,4
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ வாளை போய்
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே – தேவா-சம்:2795/3,4
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/5
வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன கழல் விடுவேனல்லேன் – தேவா-சம்:2835/1,2
வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம் – தேவா-சம்:2844/5
இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய்
என்றும் வானவரோடு இருப்பாரே – தேவா-சம்:2866/3,4
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய்
உண் பலி கொண்டு உழல்வானும் வானின் ஒளி மல்கிய – தேவா-சம்:2883/1,2
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற – தேவா-சம்:2901/2
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய்
அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம் – தேவா-சம்:2910/2,3
விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய்
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம் – தேவா-சம்:2911/1,2
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய்
கார் உறு கொன்றை வெண் திங்களானும் கனல் வாயது ஓர் – தேவா-சம்:2915/1,2
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய்
பொருந்தலர்-தம் புரம் மூன்றும் எய்து புனவாயிலில் – தேவா-சம்:2916/2,3
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3062/4
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே – தேவா-சம்:3141/4
வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய்
போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான் – தேவா-சம்:3194/1,2
போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான் – தேவா-சம்:3194/2
முரவம் மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடி போய்
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே – தேவா-சம்:3204/3,4
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே – தேவா-சம்:3393/4
அன்னங்காள் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள் – தேவா-சம்:3472/2
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர் – தேவா-சம்:3504/3
துறை உலவு கடல் ஓதம் சுரி சங்கம் இடறி போய்
நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும் – தேவா-சம்:3510/1,2
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய்
உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:3513/3,4
மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய்
தடம் கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால் – தேவா-சம்:3530/2,3
மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய்
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் – தேவா-சம்:3663/1,2
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்
வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே – தேவா-சம்:3663/3,4
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன் இசை மாலை மொழிவார் போய்
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/3,4
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே – தேவா-சம்:3900/4
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய்
செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:3911/3,4
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும் – தேவா-சம்:4101/3

மேல்


போய (1)

போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான் – தேவா-சம்:3360/1

மேல்


போயிட (1)

ஊழின் மலி வினை போயிட உயர்வான் அடைவாரே – தேவா-சம்:118/4

மேல்


போயினார் (2)

தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் – தேவா-சம்:2325/1
தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் – தேவா-சம்:2325/1

மேல்


போர் (35)

போர் உலாவு மழுவான் அனல் ஆடி – தேவா-சம்:310/2
பொடி உடை மார்பினர் போர் விடை ஏறி பூத கணம் புடை சூழ – தேவா-சம்:426/1
புரை கெழு வெண் தலை ஏந்தி போர் விடை ஏறி புகழ – தேவா-சம்:427/2
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில் – தேவா-சம்:461/3
போர் மலி திண் சிலை கொண்டு பூத கணம் புடை சூழ – தேவா-சம்:463/1
புரம் எரித்த வெற்றியோடும் போர் மத யானை-தன்னை – தேவா-சம்:508/1
பீடு உடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன் – தேவா-சம்:527/2
போர் மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரி சடை எம் – தேவா-சம்:655/1
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிக பெரியான் – தேவா-சம்:663/2
போர் ஆர் மதமா உரிவை போர்த்து பொடி அணி மேனியனாய் – தேவா-சம்:692/1
போர் ஆர் வேல் கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால் – தேவா-சம்:704/3
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழி புகழ் ஆர் சம்பந்தன் – தேவா-சம்:742/1
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை – தேவா-சம்:1369/1
போர் இசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில் – தேவா-சம்:1386/2
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர்
அரக்கன் முடி பத்து அலை புயத்தொடும் அடங்க – தேவா-சம்:1815/1,2
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2049/3
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர் – தேவா-சம்:2071/2
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர்
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/3,4
புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று – தேவா-சம்:2274/3
பொய் மாண்பு இலோர் புறவம் கொச்சை புரந்தரன்ஊர் நல் தோணிபுரம் போர்
கைம்மாவை உரிசெய்தோன் காழி அயனூர் தராய் சண்பை காரின் – தேவா-சம்:2277/2,3
போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2729/3
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2818/4
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு – தேவா-சம்:2874/2
போர் உறு வெண் மழு ஏந்தினானும் புனவாயிலில் – தேவா-சம்:2915/3
போர் மல்கு மழுவினன் மேய பூவணம் – தேவா-சம்:3017/3
உடம்பு போர் சீவரர் ஊண் தொழில் சமணர்கள் – தேவா-சம்:3094/1
போர் உடை சுக்கிரீவன் அனுமான் தொழ – தேவா-சம்:3150/2
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே – தேவா-சம்:3380/4
தார் இடும் போர் விடையவன் தலைவன் தலையே கலனா – தேவா-சம்:3406/3
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா – தேவா-சம்:3453/3
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி வெண்பொடி அணிவர் – தேவா-சம்:3492/2
போர் அணாவு முப்புரம் எரித்தவன் பொழில்கள் சூழ்தரு மிழலை மா நகர் – தேவா-சம்:3996/1

மேல்


போர்க்க (2)

கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1487/3
மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும் – தேவா-சம்:3874/1

மேல்


போர்க்கும் (6)

கூறை போர்க்கும் தொழிலார் அமண் கூறல் – தேவா-சம்:281/1
கழுவார் துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும்
வழுவா சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல் – தேவா-சம்:336/1,2
குண்டுபட்டு அமண ஆயவரொடும் கூறை தம் மெய் போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்-மின் – தேவா-சம்:1435/1,2
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண் உடையை போர்க்கும்
இரும் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில் – தேவா-சம்:1980/1,2
காசை போர்க்கும் கலதிகள் சொல் கொளேல் – தேவா-சம்:3286/2
மெய்யை போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார் – தேவா-சம்:3370/2

மேல்


போர்த்த (15)

உர வெம் கரியின் உரி போர்த்த
பரமன் உறையும் பதி என்பர் – தேவா-சம்:405/1,2
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:424/3,4
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:832/4
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ – தேவா-சம்:1059/3
கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள் எம் – தேவா-சம்:1074/3
கைம்மாவின் தோல் போர்த்த காபாலி வான்_உலகில் – தேவா-சம்:1940/1
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் – தேவா-சம்:2149/2
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே – தேவா-சம்:2404/3
வேறுசெய்து அதன் உரிவை வெம் புலால் கலக்க மெய் போர்த்த
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் – தேவா-சம்:2498/2,3
போர்த்த கூறை போதி நீழலாரும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2723/2
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும் – தேவா-சம்:2869/2
குஞ்சரம் பட உரி போர்த்த கொள்கையே – தேவா-சம்:2945/4
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம் – தேவா-சம்:3288/3
போர்த்த மெய்யினர் போது உழல்வார்கள் சொல் – தேவா-சம்:3296/1
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3541/2

மேல்


போர்த்தது (4)

மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/3
பொரி சுடலை ஈம புறங்காட்டான் போர்த்தது ஓர் – தேவா-சம்:1956/3
குண்டர் வண் துவர் ஆடை போர்த்தது ஒர் கொள்கையினார்கள் – தேவா-சம்:2440/1
காடு அமர் மா கரி கதற போர்த்தது ஓர் – தேவா-சம்:2980/3

மேல்


போர்த்ததுவும் (1)

போர்த்ததுவும் கரியின் உரி புலி தோல் உடை – தேவா-சம்:2295/1

மேல்


போர்த்தலும் (1)

பறித்தலும் போர்த்தலும் பயன் இலை பாவிகாள் – தேவா-சம்:3083/2

மேல்


போர்த்தவர் (2)

பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர்
கண்டு சேரகிலார் அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2002/1,2
மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து – தேவா-சம்:2636/3

மேல்


போர்த்தவன் (7)

போர்த்தவன் போதகத்தின் உரிவை – தேவா-சம்:1220/2
போர்த்தவன் கரி உரி புலி அதள் அரவு அரை – தேவா-சம்:1294/3
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம் – தேவா-சம்:1647/2
போதகத்து உரி போர்த்தவன் பூந்தராய் – தேவா-சம்:2852/1
அத்தியின் உரி-தனை அழகுற போர்த்தவன்
முத்தியாய் மூவரில் முதல்வனாய் நின்றவன் – தேவா-சம்:3099/1,2
துளை கை யானை துயர் பட போர்த்தவன்
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3283/2,3
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார் – தேவா-சம்:3672/2

மேல்


போர்த்தார் (4)

வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/3,4
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டு அறியாத இடம் – தேவா-சம்:710/2
பனைக்கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2212/4
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2472/4

மேல்


போர்த்தான் (1)

மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:572/4

மேல்


போர்த்திடு (1)

கரும் கை யானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார் – தேவா-சம்:1571/1

மேல்


போர்த்தீர் (1)

மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர்
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம் புகலி – தேவா-சம்:2051/2,3

மேல்


போர்த்து (40)

கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல் – தேவா-சம்:28/2
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும் – தேவா-சம்:53/1
கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து
படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர் – தேவா-சம்:89/1,2
உடையார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர் – தேவா-சம்:325/1
தறியார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர் – தேவா-சம்:358/1
அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:432/1
மத்த யானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே – தேவா-சம்:513/3
வெம் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து விளங்கும் மொழி – தேவா-சம்:548/1
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல் – தேவா-சம்:557/3
தூசு போர்த்து உழல்வார் கையில் துற்று உணும் – தேவா-சம்:599/1
போர் ஆர் மதமா உரிவை போர்த்து பொடி அணி மேனியனாய் – தேவா-சம்:692/1
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து மெய் மால் ஆன – தேவா-சம்:717/1
கொல்லும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:931/1
ஓடும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:939/2
குண்டாய் முற்றும் திரிவார் கூறை மெய் போர்த்து
மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல – தேவா-சம்:1089/1,2
கழலவன் கரி உரி போர்த்து உகந்த – தேவா-சம்:1189/3
துங்க மால் களிற்றின் உரி போர்த்து உகந்தீர் சொலீர் – தேவா-சம்:1472/3
ஆனை அங்க உரி போர்த்து அனல் ஆட உகந்ததே – தேவா-சம்:1504/4
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே – தேவா-சம்:1528/1
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் அல – தேவா-சம்:1534/2
போகம் அறியார் துவர் போர்த்து உழல்வார் – தேவா-சம்:1653/1
கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்து உகந்தான் – தேவா-சம்:1948/2
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து
பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட – தேவா-சம்:2138/1,2
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/2
புன் புலால் நாறு தோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு – தேவா-சம்:2331/2
துவருறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்-தாமும் அல்ல சமணும் – தேவா-சம்:2419/1
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் என விரும்பேல் – தேவா-சம்:2473/2
உளம் கொள் பத்தர்-பால் அருளிய பெருமையர் பொரு கரி உரி போர்த்து
விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2639/2,3
வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே – தேவா-சம்:2674/3
புழை நெடுங்கைநன்மா உரித்து அது போர்த்து உகந்த பொலிவு அதே – தேவா-சம்:3203/4
காட்டு மா அது உரித்து உரி போர்த்து உடல் – தேவா-சம்:3298/1
தோகை அம் பீலி கொள்வார் துவர் கூறைகள் போர்த்து உழல்வார் – தேவா-சம்:3414/1
ஆதர் சமணரொடும் அடை ஐ துகில் போர்த்து உழலும் – தேவா-சம்:3469/1
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/2
குண்டாடி சமண்படுவார் கூறைதனை மெய் போர்த்து
மிண்டாடி திரிதருவார் உரைப்பனகள் மெய் அல்ல – தேவா-சம்:3501/1,2
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3
வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் – தேவா-சம்:3585/3
செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் – தேவா-சம்:3640/1,2
மின் இயலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவு ஆட – தேவா-சம்:3936/2
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும் அ துகில் போர்த்து உழல்வாரும் – தேவா-சம்:4077/1

மேல்


போர்த்துளோரும் (1)

உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழிய – தேவா-சம்:2408/3

மேல்


போர்ப்பது (2)

பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது புலி அதள் உடை நாகம் – தேவா-சம்:2596/1
வல்லியம் தோல் உடை ஆர்ப்பது போர்ப்பது
கொல் இயல் வேழத்து உரி விரி கோவணம் – தேவா-சம்:4140/1,2

மேல்


போர்ப்பதுசெய்து (1)

போர்ப்பதுசெய்து அணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2873/3

மேல்


போர்ப்பர் (1)

கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர்
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/1,2

மேல்


போர்ப்பார் (1)

புற்று ஏறி உணங்குவார் புகை ஆர்ந்த துகில் போர்ப்பார்
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் – தேவா-சம்:3490/1,2

மேல்


போர்வை (7)

மான் ஆர் தோலார் புலியின் உடையார் கரியின் உரி போர்வை
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடி திகழும் குடமூக்கில் – தேவா-சம்:782/2,3
படை ஆர்தரு பூத பகடு ஆர் உரி போர்வை
உடையான் உமையோடும் உடனாய் இடு கங்கை – தேவா-சம்:959/1,2
சின் போர்வை சாக்கியரும் மாசு சேரும் சமணரும் – தேவா-சம்:2079/1
மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல – தேவா-சம்:2155/2
சடம் கொள் சீவர போர்வை சாக்கியர் சமணர் சொல் தவிர – தேவா-சம்:2484/1
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும் இடும் போர்வை சாக்கியரும் – தேவா-சம்:3512/1
கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன் – தேவா-சம்:3596/1

மேல்


போர்வையவரும் (1)

நின்று கவளம் பல கொள் கையரொடு மெய்யில் இடு போர்வையவரும்
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/1,2

மேல்


போர்வையார் (2)

நின்று உண் சமணர் இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார்
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள் – தேவா-சம்:774/1,2
துன்பு ஆய மாசார் துவர் ஆய போர்வையார்
புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள் – தேவா-சம்:1969/1,2

மேல்


போர்வையார்கள் (1)

பொன் நெடும் சீவர போர்வையார்கள் புறம்கூறல் கேளாதே – தேவா-சம்:3888/2

மேல்


போர்வையாரும் (1)

துவர் சேர் கலிங்க போர்வையாரும் தூய்மை இலா சமணும் – தேவா-சம்:686/1

மேல்


போர்வையினர் (1)

வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3637/4

மேல்


போர்வையினார் (1)

வெயிலின் நிலையார் விரி போர்வையினார்
பயிலும் உரையே பகர் பாவிகள்-பால் – தேவா-சம்:1708/1,2

மேல்


போர்வையினார்களும் (1)

இருள் உடை இணை துவர் போர்வையினார்களும்
தெருள் உடை மனத்தவர் தேறு-மின் திண்ணமா – தேவா-சம்:1302/2,3

மேல்


போர்வையினான் (2)

தோல் உடையான் வண்ண போர்வையினான் சுண்ண வெண் நீறு துதைந்து இலங்கு – தேவா-சம்:47/1
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1280/4

மேல்


போரார் (1)

துணி கொள் போரார் துளங்கும் மழுவாளர் – தேவா-சம்:297/2

மேல்


போரிடை (1)

போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3

மேல்


போரின் (1)

போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் – தேவா-சம்:1406/2

மேல்


போல் (83)

மேவார் புரம் மூன்று அட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:250/3
வெந்த நீற்றர் விமலர் அவர் போல் ஆம் – தேவா-சம்:251/3
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம் – தேவா-சம்:252/3
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:253/3
வாடா மலராள் பங்கர் அவர் போல் ஆம் – தேவா-சம்:254/3
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம் – தேவா-சம்:255/3
அல்ல இடத்தும் நடந்தார் அவர் போல் ஆம் – தேவா-சம்:256/3
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம் – தேவா-சம்:257/3
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம் – தேவா-சம்:258/3
இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம் – தேவா-சம்:259/3
கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன – தேவா-சம்:450/3
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும் – தேவா-சம்:522/3
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் – தேவா-சம்:534/2
வரி கொள் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:623/2
மறையும் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:626/2
அண்டன் ஆர் அழல் போல் ஒளிர் – தேவா-சம்:629/2
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து அயலே – தேவா-சம்:699/3
பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழி கண் பேய் – தேவா-சம்:724/1
கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி – தேவா-சம்:726/2
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் – தேவா-சம்:788/3
எளிவந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ள – தேவா-சம்:792/2
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் – தேவா-சம்:806/2
வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல்
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:840/3,4
கொண்டு எழு கோல முகில் போல் பெரிய கரி-தன்னை – தேவா-சம்:1053/2
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே – தேவா-சம்:1053/4
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும் – தேவா-சம்:1054/2
தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம் – தேவா-சம்:1083/3
கை போல் வாழை காய் குலை ஈனும் கலி காழி – தேவா-சம்:1103/2
எண் ஆர் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்து – தேவா-சம்:1105/1
போதனை போல் மறையோர் பயிலும் புகலி-தன்னுள் – தேவா-சம்:1132/2
அம் பவள திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான் – தேவா-சம்:1160/2
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட – தேவா-சம்:1165/3
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல் – தேவா-சம்:1247/1
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4
அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம் – தேவா-சம்:1405/2
வேணு வார் கொடி விண்ணோர்-தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே – தேவா-சம்:1420/4
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1480/3
குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய – தேவா-சம்:1496/3
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு நல் – தேவா-சம்:1654/1
கன்றன் மணி போல் மிடறன் கயிலை – தேவா-சம்:1703/2
கொண்டான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1842/4
கூறான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1845/4
குழகன் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1847/4
கொடியான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1849/4
மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி – தேவா-சம்:1854/2
பொன் போல் சடையில் புனல் வைத்த பொருளே – தேவா-சம்:1854/4
பித்தரை போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் – தேவா-சம்:1934/2
மையின் ஆர் மணி போல் மிடற்றனை மாசு இல் வெண்பொடி பூசும் மார்பனை – தேவா-சம்:2047/1
மின் போல் புரி நூல் விரவி பூண்ட வரை மார்பர் – தேவா-சம்:2150/2
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர் – தேவா-சம்:2151/2
படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக – தேவா-சம்:2333/2
காசை மலர் போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2341/3
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல்
பெற்று ஒன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2342/3,4
பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல்
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க – தேவா-சம்:2620/2,3
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2740/3
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2741/3
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2742/3
அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே – தேவா-சம்:2743/2
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2743/3
இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2744/3
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய் – தேவா-சம்:2785/1
பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து – தேவா-சம்:2812/1
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர் – தேவா-சம்:3212/3
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா – தேவா-சம்:3214/3
சாம் அவத்தையினார்கள் போல் தலையை பறித்து ஒரு பொய்த்தவம் – தேவா-சம்:3219/2
கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே – தேவா-சம்:3386/1
கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற – தேவா-சம்:3445/2
விழையாதார் விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி – தேவா-சம்:3485/1
குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி – தேவா-சம்:3485/2
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே – தேவா-சம்:3583/4
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம் – தேவா-சம்:3924/1
குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி – தேவா-சம்:3926/1
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4080/4
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் – தேவா-சம்:4082/2
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல்
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4096/3,4
கூச தழல் போல் விழியா வரு கூற்றை – தேவா-சம்:4151/1
வாச கதிர் சாலி வெண் சாமரையே போல்
வீச களி அன்னம் மல்கும் விடைவாயே – தேவா-சம்:4151/3,4

மேல்


போல்வர் (1)

பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:40/2

மேல்


போல்வார் (2)

புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார்
உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை – தேவா-சம்:416/2,3
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/2

மேல்


போல்வார்தாம் (1)

புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம் – தேவா-சம்:1368/3

மேல்


போல (11)

உள்வேர் போல நொடிமையினார் திறம் – தேவா-சம்:582/1
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர் – தேவா-சம்:793/3
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:796/2
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள் – தேவா-சம்:910/3
பறையும் அதிர் குழலும் போல பல வண்டு ஆங்கு – தேவா-சம்:944/3
சிவன தாள் சிந்தியா பேதைமார் போல நீ வெள்கினாயே – தேவா-சம்:2324/2
ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும் – தேவா-சம்:2555/2
போல தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர் பொரு கடல் விடம் உண்ட – தேவா-சம்:2573/3
மேழி தாங்கி உழுவார்கள் போல விரை தேரிய – தேவா-சம்:2707/3
வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும் – தேவா-சம்:3390/1
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1

மேல்


போலவே (1)

தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை – தேவா-சம்:3152/1

மேல்


போலிய (1)

போலிய ஒருத்தர் புரி நூலர் இடம் என்பர் – தேவா-சம்:1832/2

மேல்


போலியை (1)

போலியை பணியக்கிலாது ஒரு பொய்த்தவம் கொடு குண்டிகை – தேவா-சம்:3218/2

மேல்


போலும் (201)

பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:10/4
ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும்
போகம் வைத்த பொழிலின் நிழலால் மது வாரும் புகலூரே – தேவா-சம்:20/3,4
கை தவத்தர் மொழியை தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்
கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி துதி செய்து – தேவா-சம்:21/2,3
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:87/4
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:163/2
கங்கை தங்கும் முடியார் அவர் போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:272/3,4
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும்
ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே – தேவா-சம்:273/3,4
ஓங்கு கோயில் உறைவார் அவர் போலும்
தாங்கு திங்கள் தவழ் புன் சடையாரே – தேவா-சம்:274/3,4
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:275/3,4
பசை விளங்க படித்தார் அவர் போலும்
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே – தேவா-சம்:276/3,4
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும்
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே – தேவா-சம்:277/3,4
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்
மை உண் நஞ்சம் மருவும் மிடற்றாரே – தேவா-சம்:278/3,4
இருக்க வல்ல இறைவர் அவர் போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே – தேவா-சம்:279/3,4
பெருகி வாழும் பெருமான் அவன் போலும்
பிரமன் மாலும் அறியா பெரியோனே – தேவா-சம்:280/3,4
ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:281/3,4
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே – தேவா-சம்:283/3,4
ஆவர் என்னும் அடிகள் அவர் போலும்
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:284/3,4
கங்கை தங்கு சடையார் அவர் போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:285/3,4
உரையின் நல்ல பெருமான் அவர் போலும்
விரையின் நல்ல மலர் சேவடியாரே – தேவா-சம்:286/3,4
அழகர் என்னும் அடிகள் அவர் போலும்
புகழ நின்ற புரி புன் சடையாரே – தேவா-சம்:287/3,4
பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும்
விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே – தேவா-சம்:288/3,4
ஆர நின்ற அடிகள் அவர் போலும்
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:289/3,4
ஆட வல்ல அடிகள் அவர் போலும்
பாடல் ஆடல் பயிலும் பரமரே – தேவா-சம்:291/3,4
வென்றார் போலும் விரலினால் – தேவா-சம்:587/2
சென்றார் போலும் திசை எலாம் – தேவா-சம்:588/2
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண் – தேவா-சம்:642/3
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:740/4
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:741/4
நஞ்சை கண்டத்து அடக்குமதுவும் நன்மை பொருள் போலும்
வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி – தேவா-சம்:744/2,3
ஊன திரளை நீக்குமதுவும் உண்மை பொருள் போலும்
ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண் – தேவா-சம்:745/2,3
போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:807/3
வில்லால் புரம் செற்றான் மேவும் பதி போலும்
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே – தேவா-சம்:875/3,4
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர் போலும்
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே – தேவா-சம்:876/3,4
நிரவி கர வாளை நேர்ந்தான் இடம் போலும்
பரவி திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும் – தேவா-சம்:878/2,3
ஏலும் பதி போலும் இரந்தோர்க்கு எந்நாளும் – தேவா-சம்:879/3
செய்யான் வெண் நீறு அணிவான் திகழ் பொன் பதி போலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே – தேவா-சம்:1047/3,4
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும்
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட – தேவா-சம்:1048/2,3
பற்றாய் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும்
பொற்றாமரையின் பொய்கை நிலாவும் புறவமே – தேவா-சம்:1049/3,4
பல் நாள் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும்
பொன் ஆர் புரி நூல் அந்தணர் வாழும் புறவமே – தேவா-சம்:1050/3,4
சில அல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே – தேவா-சம்:1065/4
நம்பான் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1069/4
அடிகள் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1070/4
நல்கும் நம்பான் நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1071/4
நக்கன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1072/4
சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/4
பெம்மான் மேய நன் நகர் போலும் பெரியீர்காள் – தேவா-சம்:1074/4
சூலபாணி நன் நகர் போலும் தொழுவீர்காள் – தேவா-சம்:1075/4
நாதன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1076/4
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் – தேவா-சம்:1077/4
அரும் தண் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1078/4
பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1080/4
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1081/4
சீர் இடம் கொண்ட எம் இறை போலும் சேய்து ஆய – தேவா-சம்:1082/2
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1085/4
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும்
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை – தேவா-சம்:1086/2,3
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல – தேவா-சம்:1292/2
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை – தேவா-சம்:1455/3
பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே – தேவா-சம்:1491/4
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம் – தேவா-சம்:1517/3
போலும் மேனியன் பூம் புகலியுள் – தேவா-சம்:1739/3
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும்
பைம் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2113/3,4
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர் போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2114/3,4
நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும்
பை வாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே – தேவா-சம்:2115/3,4
தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும்
பைம் கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே – தேவா-சம்:2116/3,4
வாடல் தலையில் பலி தேர் கையார் ஊர் போலும்
பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2117/3,4
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர் போலும்
பால் வெண் மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2118/3,4
உள் நின்று உருக உவகை தருவார் ஊர் போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2119/3,4
பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர் போலும்
பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2120/3,4
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும்
பகு வாய் நாரை ஆரல் வாரும் பாசூரே – தேவா-சம்:2121/3,4
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும்
பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2122/3,4
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும்
வெண்தாமரை மேல் கரு வண்டு யாழ்செய் வெண்காடே – தேவா-சம்:2124/3,4
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும்
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே – தேவா-சம்:2125/3,4
உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர் போலும்
வெண் முத்து அருவி புனல் வந்து அலைக்கும் வெண்காடே – தேவா-சம்:2126/3,4
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும்
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே – தேவா-சம்:2127/3,4
தள்ளி போக அருளும் தலைவன் ஊர் போலும்
வெள்ளை சுரி சங்கு உலவி திரியும் வெண்காடே – தேவா-சம்:2128/3,4
எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே – தேவா-சம்:2129/3,4
ஆள்வித்து அமரர்_உலகம் அளிப்பான் ஊர் போலும்
வேள்வி புகையால் வானம் இருள் கூர் வெண்காடே – தேவா-சம்:2130/3,4
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும்
விளை ஆர் கழனி பழனம் சூழ்ந்த வெண்காடே – தேவா-சம்:2131/3,4
உரியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும்
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே – தேவா-சம்:2132/3,4
ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும்
கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் – தேவா-சம்:2154/2,3
கறை அணி வேல் இலர் போலும் கபாலம் தரித்திலர் போலும் – தேவா-சம்:2167/1
கறை அணி வேல் இலர் போலும் கபாலம் தரித்திலர் போலும்
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் – தேவா-சம்:2167/1,2
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் – தேவா-சம்:2167/2
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும்
பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2167/2,3
பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2167/3
பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும்
பிறையும் சடைக்கு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2167/3,4
பிறையும் சடைக்கு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2167/4
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் – தேவா-சம்:2168/1
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும் – தேவா-சம்:2168/1,2
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும் – தேவா-சம்:2168/2
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும்
தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும் – தேவா-சம்:2168/2,3
தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும் – தேவா-சம்:2168/3
தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும்
பேரும் பல இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2168/3,4
பேரும் பல இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2168/4
சித்த வடிவு இலர் போலும் தேசம் திரிந்திலர் போலும் – தேவா-சம்:2169/1
சித்த வடிவு இலர் போலும் தேசம் திரிந்திலர் போலும்
கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் – தேவா-சம்:2169/1,2
கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்
மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும் – தேவா-சம்:2169/2,3
மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும்
பித்த வடிவு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2169/3,4
பித்த வடிவு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2169/4
நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும் – தேவா-சம்:2170/1
நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும்
கச்சு தரித்திலர் போலும் கங்கை தரித்திலர் போலும் – தேவா-சம்:2170/1,2
கச்சு தரித்திலர் போலும் கங்கை தரித்திலர் போலும் – தேவா-சம்:2170/2
கச்சு தரித்திலர் போலும் கங்கை தரித்திலர் போலும்
மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் – தேவா-சம்:2170/2,3
மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் – தேவா-சம்:2170/3
மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும்
பிச்சை இரந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2170/3,4
பிச்சை இரந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2170/4
தோடு செவிக்கு இலர் போலும் சூலம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2171/1
தோடு செவிக்கு இலர் போலும் சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும் – தேவா-சம்:2171/1,2
ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும்
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/2,3
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/3
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும்
பீடு மிகுத்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2171/3,4
விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி அழித்திலர் போலும் – தேவா-சம்:2172/1
விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி அழித்திலர் போலும்
அண்ணல் அயன் தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும் – தேவா-சம்:2172/1,2
அண்ணல் அயன் தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும்
வண்ண எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்திலர் போலும் – தேவா-சம்:2172/2,3
வண்ண எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்திலர் போலும்
பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2172/3,4
பன்றியின் கொம்பு இலர் போலும் பார்த்தற்கு அருள் இலர் போலும் – தேவா-சம்:2173/1
பன்றியின் கொம்பு இலர் போலும் பார்த்தற்கு அருள் இலர் போலும்
கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலும் – தேவா-சம்:2173/1,2
கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலும்
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடி துதைந்திலர் போலும் – தேவா-சம்:2173/2,3
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடி துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2173/3,4
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் – தேவா-சம்:2174/1
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்
அரசன் இலங்கையர்_கோனை அன்றும் அடர்த்திலர் போலும் – தேவா-சம்:2174/1,2
அரசன் இலங்கையர்_கோனை அன்றும் அடர்த்திலர் போலும்
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் – தேவா-சம்:2174/2,3
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும்
பிரச மலர் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2174/3,4
அடி முடி மால் அயன் தேட அன்றும் அளப்பிலர் போலும்
கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும் – தேவா-சம்:2175/1,2
கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும்
படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும் – தேவா-சம்:2175/2,3
படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும்
பிடி நடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2175/3,4
வெற்று அரை சீவரத்தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் – தேவா-சம்:2176/1,2
அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும்
உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும் – தேவா-சம்:2176/2,3
உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும் – தேவா-சம்:2176/3
உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும்
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2176/3,4
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2176/4
மின்னு சுடர் கொடி போலும் மேனியினார் ஒரு கங்கை – தேவா-சம்:2190/2
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2235/2
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2236/2
காலன் உடல் கிழிய காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2237/2
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த – தேவா-சம்:2238/2
கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில் – தேவா-சம்:2239/2
பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி – தேவா-சம்:2240/2
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் – தேவா-சம்:2241/2
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் – தேவா-சம்:2242/2
காடி தொடு சமணை காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2243/2
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2245/2
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/2
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் – தேவா-சம்:2247/2
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் மிடைந்து வானோர் – தேவா-சம்:2248/2
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த – தேவா-சம்:2249/2
புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும் – தேவா-சம்:2250/2
முந்நீர் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முழை சேர் சீயம் – தேவா-சம்:2252/2
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி – தேவா-சம்:2253/2
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய – தேவா-சம்:2373/1
நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/4
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2380/4
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2381/4
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2382/4
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2384/4
நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2385/4
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2386/4
உண்டு போலும் என வைத்து உகந்த ஒருவற்கு இடம் – தேவா-சம்:2728/3
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே – தேவா-சம்:3387/1
மின் போலும் புரி நூல் விடை ஏறிய வேதியனே – தேவா-சம்:3387/2
பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும்
வரும் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3785/2,3
கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும்
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3790/3,4
ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும்
துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே – தேவா-சம்:3874/3,4
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும்
துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம்தானே – தேவா-சம்:3875/3,4
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும்
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3876/3,4
துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும்
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/3,4
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும்
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3902/3,4
மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும்
வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3903/3,4
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம் போலும்
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/3,4
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும்
வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/3,4
பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும்
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/3,4
அரை தரு பூம் துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும்
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/3,4
மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும்
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/3,4
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும்
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3909/3,4
ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும்
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/3,4
கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும்
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3912/3,4
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3913/3,4
நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும்
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3914/3,4
அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும்
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே – தேவா-சம்:3915/3,4
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3916/3,4
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும்
பைம் கொடி முல்லை படர் புறவின் பரிதிநியமமே – தேவா-சம்:3917/3,4
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3918/3,4
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும்
பாசடை தாமரை வைகு பொய்கை பரிதிநியமமே – தேவா-சம்:3919/3,4
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3920/3,4
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும்
பல் வளர் முல்லை அம் கொல்லை வேலி பரிதிநியமமே – தேவா-சம்:3921/3,4
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும்
தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே – தேவா-சம்:3952/3,4
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4101/4
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4102/4
பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4103/4
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4104/4
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4105/4
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4106/4
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4107/4
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4108/4
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4109/4
போலும் தம் கோயில் புரி சடையார்க்கே – தேவா-சம்:4145/4

மேல்


போலுமே (1)

புகலிடம் நெடு நகர் புகுவர் போலுமே – தேவா-சம்:3004/4

மேல்


போலே (1)

புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2

மேல்


போலேமே (2)

யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே
மேலே போகாமே தேழீ காலாலே கால் ஆனாயே – தேவா-சம்:4062/2,3
ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/4

மேல்


போவார் (3)

போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர் – தேவா-சம்:793/3
தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் – தேவா-சம்:2325/1,2
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே – தேவா-சம்:2325/2,3

மேல்


போழ் (6)

புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி – தேவா-சம்:2583/1
போழ் இள மதி வைத்த புண்ணியனே – தேவா-சம்:2835/4
போழ் இள வெண் மதியும் புனலும் அணி புன் சடையான் – தேவா-சம்:3454/2
போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த – தேவா-சம்:3463/3
போழ் இள மதி பொதி புரிதரு சடைமுடி புண்ணியனை – தேவா-சம்:3787/2
பொறி கிளர் அரவமும் போழ் இள மதியமும் கங்கை என்னும் – தேவா-சம்:3790/1

மேல்


போழ்தில் (3)

பொழில் ஆர்தரு குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில்
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில் – தேவா-சம்:177/1,2
வந்தியோடு பூசை அல்லா போழ்தில் மறை பேசி – தேவா-சம்:721/1
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/4

மேல்


போழ்தினும் (4)

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும் – தேவா-சம்:3031/1,2
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் – தேவா-சம்:3036/1,2
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் – தேவா-சம்:3036/2,3
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3036/3,4

மேல்


போழ்து (1)

வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார் – தேவா-சம்:2113/2

மேல்


போழ்ந்த (3)

மஞ்சை போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார் – தேவா-சம்:744/1
போழ்ந்த திங்கள் புரி சடையினான்-தன் புகலூரையே – தேவா-சம்:2715/3
போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன் – தேவா-சம்:3251/2

மேல்


போழ்ந்து (1)

புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொரு கடல்_வண்ணனும் பூவின் – தேவா-சம்:456/1

மேல்


போழ்நிலா (1)

போழ்நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2817/4

மேல்


போழம் (1)

போழம் பல பேசி போது சாற்றி திரிவாரும் – தேவா-சம்:491/1

மேல்


போழும் (3)

கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2453/2
போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன் – தேவா-சம்:3605/1
போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல் – தேவா-சம்:3637/1

மேல்


போள் (1)

ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல் – தேவா-சம்:3526/2

மேல்


போற்ற (22)

குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற குனித்தார் இடம் என்பர் – தேவா-சம்:17/2
புலம் களை கட்டவர் போற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:41/2
சீர் அடைந்து வந்து போற்ற சென்று அருள் செய்தது என்னே – தேவா-சம்:523/3
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர் – தேவா-சம்:698/2
தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற
கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை – தேவா-சம்:780/2,3
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி – தேவா-சம்:1427/3
அண்ணலார்-தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1542/4
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து – தேவா-சம்:1753/1
வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் – தேவா-சம்:1871/1,2
உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே – தேவா-சம்:1887/4
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற
தேசு ஆர்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2100/3,4
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னி – தேவா-சம்:2253/3
போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற அரிய திருவடியீர் – தேவா-சம்:2354/2
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற
கரைசெய் மால் கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் – தேவா-சம்:2475/1,2
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர் பல கொண்டு அடியவர் போற்ற
கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2598/2,3
பலியால் போற்ற நலியா வினையே – தேவா-சம்:3235/2
ஐயன் அந்தணர் போற்ற இருக்கமே – தேவா-சம்:3257/4
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம் – தேவா-சம்:4070/1
மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்ற
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும் – தேவா-சம்:4071/1,2
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/2,3

மேல்


போற்றதுமே (1)

புந்திசெய்து இறைஞ்சி பொழி பூந்தராய் போற்றதுமே – தேவா-சம்:2812/4

மேல்


போற்றல் (1)

புலி அதள் ஆடையினான்-தன் புனை கழல் போற்றல் பொருளே – தேவா-சம்:2206/4

மேல்


போற்றலும் (1)

நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும் நன்கு அளித்த – தேவா-சம்:3445/3

மேல்


போற்றாது (1)

புலை ஆனார் அறவுரையை போற்றாது உன் பொன் அடியே – தேவா-சம்:2355/2

மேல்


போற்றானே (1)

போற்றானே பொழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1628/3

மேல்


போற்றி (24)

பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை – தேவா-சம்:16/2
புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி
நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:44/2,3
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்-தொறும் போற்றி இசைப்ப – தேவா-சம்:60/1
நன் பொனை நாதனை நள்ளாற்றானை நயம் பெற போற்றி நலம் குலாவும் – தேவா-சம்:75/2
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:433/2,3
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும் – தேவா-சம்:522/3
நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த – தேவா-சம்:761/3
புகலி மா நகர் போற்றி வாழ்-மினே – தேவா-சம்:1731/4
பல காலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா – தேவா-சம்:1867/1,2
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3
போதின் மேல் அயன் திருமால் போற்றி உம்மை காணாது – தேவா-சம்:2089/1
போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2188/2
போகமும் இன்பமும் ஆகி போற்றி என்பாரவர்-தங்கள் – தேவா-சம்:2215/1
புரந்தரன்-தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2218/1
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான் – தேவா-சம்:2449/2
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2464/3,4
மேயவன்-தன் அடி போற்றி என்பார் வினை வீடுமே – தேவா-சம்:2764/4
ஆழியர் தம் அடி போற்றி என்பார்கட்கு அணியரே – தேவா-சம்:2889/4
பூத்து அரவங்களோடும் புகை கொண்டு அடி போற்றி நல்ல – தேவா-சம்:3428/2
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே – தேவா-சம்:3756/4
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபட பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி – தேவா-சம்:3783/1,2
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை – தேவா-சம்:3803/1
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு – தேவா-சம்:4100/2,3
தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம் அடி போற்றி இசைப்பார்கள் – தேவா-சம்:4125/1

மேல்


போற்றிசெய் (2)

தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1478/3
பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய்
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாட திரு களருள் – தேவா-சம்:2017/1,2

மேல்


போற்றிசெய்யும் (1)

பொய் தவம் பொறி நீங்க இன்னிசை போற்றிசெய்யும் மெய் மாந்தரே – தேவா-சம்:3199/4

மேல்


போற்றிய (1)

புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய் – தேவா-சம்:2846/1

மேல்


போற்றிலார் (1)

பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன் அடி போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல் தலையை பறித்து ஒரு பொய்த்தவம் – தேவா-சம்:3219/1,2

மேல்


போற்று (12)

ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப – தேவா-சம்:694/3
பை வாய் அரவம் அரையில் சாத்தி பாரிடம் போற்று இசைப்ப – தேவா-சம்:696/1
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த – தேவா-சம்:814/3
புடை புல்கி அருள் என்று போற்று இசைப்ப – தேவா-சம்:1204/2
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் – தேவா-சம்:1891/2
புல நீர்மை புறம்கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார் – தேவா-சம்:2064/2
போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2067/2
அல்லாதார் அறவுரை விட்டு அடியார்கள் போற்று ஓவா – தேவா-சம்:2090/2
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2121/2
போற்று இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார் – தேவா-சம்:3359/2
சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப – தேவா-சம்:3937/2
புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே – தேவா-சம்:4025/3

மேல்


போற்று-மின் (1)

பூணல்செய்து அடி போற்று-மின் பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும் – தேவா-சம்:2657/2

மேல்


போற்றுகின்றேன் (1)

பொற்பு அமைந்த வாய் அலகின் பூவை நல்லாய் போற்றுகின்றேன்
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:653/2,3

மேல்


போற்றுகின்றோம் (1)

பூ கமழ் கொன்றை புரி சடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1257/3,4

மேல்


போற்றுதல் (2)

பொருத்தனார் கழல் இணை போற்றுதல் பொருளதே – தேவா-சம்:3108/4
புத்தரொடு அமண் புறத்தீர் உமை போற்றுதல்
பத்தர்கள்-தம்முடை பரிசே – தேவா-சம்:3851/3,4

மேல்


போற்றுதும் (4)

கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1249/3
பூவினை கொய்து மலர் அடி போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1250/3
புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே – தேவா-சம்:2202/4
பூம் பொழில் திகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதும் என்று – தேவா-சம்:2822/2

மேல்


போற்றுதுமே (9)

பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2813/4
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2814/4
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2815/4
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2816/4
போழ்நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2817/4
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2818/4
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2819/4
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2820/4
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2821/4

மேல்


போற்றும் (8)

பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் – தேவா-சம்:86/2
கோன் என்று பல் கோடி உருத்திரர் போற்றும்
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1870/1,2
அழல் ஆரும் கண்டத்தீர் அண்டர் போற்றும் அளவினீர் – தேவா-சம்:2094/2
ஆடல் ஆர் மா நடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர் – தேவா-சம்:2098/2
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே – தேவா-சம்:2147/4
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே – தேவா-சம்:2152/4
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில் – தேவா-சம்:2155/3
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல் – தேவா-சம்:3936/3

மேல்


போற்றுமே (1)

அலை கொள் செம் சடையார் அடி போற்றுமே – தேவா-சம்:3259/4

மேல்


போற்றுவார் (2)

பொறுத்தானை போற்றுவார் ஆற்றல் உடையாரே – தேவா-சம்:1619/4
புத்தரொடு அமண் அழித்தீர் உமை போற்றுவார்
பத்திசெய் மனம் உடையவரே – தேவா-சம்:3862/3,4

மேல்


போற்றுவார்கள் (1)

போற்றுவார்கள் தோற்றினாரே – தேவா-சம்:3225/2

மேல்


போற்றுறும் (1)

பூவினானொடு மாலும் போற்றுறும்
தேவன் இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1761/1,2

மேல்


போன (3)

வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/3
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன் – தேவா-சம்:3689/2
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே – தேவா-சம்:4026/3

மேல்


போனகம் (1)

போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே – தேவா-சம்:3709/4

மேல்


போனகமும் (1)

எண்திசையோர் மகிழ எழில் மாலையும் போனகமும் பண்டு – தேவா-சம்:1147/1

மேல்