ஒ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 4
ஒக்கவே 2
ஒக்கும் 1
ஒசி 1
ஒசித்த 1
ஒசிதர 1
ஒசிந்து 1
ஒட்ட 1
ஒட்டா 1
ஒட்டார் 1
ஒட்டிட்ட 1
ஒட்டு 2
ஒடிந்து 2
ஒடுக்கி 4
ஒடுக்கிய 1
ஒடுங்க 3
ஒடுங்கி 1
ஒடுங்கு 1
ஒடுங்கும் 3
ஒண் 92
ஒண்_கொடியோடும் 1
ஒண்_நுதலாள் 1
ஒண்_நுதலோடு 1
ஒண்கிலார் 1
ஒண்டு 1
ஒண்ணா 16
ஒண்ணாத 1
ஒண்ணாதவன் 1
ஒண்ணாதே 1
ஒண்ணார் 1
ஒண்ணான் 1
ஒண்ணிலன் 1
ஒண்ணும் 1
ஒண்ணுமே 1
ஒண்பு 2
ஒண்மையால் 2
ஒணா 11
ஒணாத 3
ஒணாதது 1
ஒணாதான் 1
ஒணாது 1
ஒணாமை 1
ஒணார் 1
ஒணான் 1
ஒத்த 5
ஒத்தபடி 1
ஒத்தவரே 1
ஒத்தன 1
ஒத்தனைய 1
ஒத்திரால் 1
ஒத்து 9
ஒப்ப 1
ஒப்பது 1
ஒப்பர் 2
ஒப்பவர் 1
ஒப்பவனும் 2
ஒப்பார் 1
ஒப்பான் 1
ஒப்பானை 1
ஒப்பு 12
ஒம்மென 1
ஒர் 108
ஒர்கூறன் 1
ஒர்கூறனை 1
ஒர்கூறினர் 2
ஒர்கூறினன் 1
ஒர்பங்கர் 2
ஒர்பங்கன் 1
ஒர்பங்கனை 2
ஒர்பங்கு 2
ஒர்பாகத்தர் 1
ஒர்பாகம் 28
ஒர்பாகமா 3
ஒர்பாகமாய் 1
ஒர்பாகன் 2
ஒரு 216
ஒரு-பால் 7
ஒருக்க 1
ஒருக்கி 1
ஒருக்கிய 2
ஒருக்கியது 1
ஒருக்கினார் 1
ஒருக்குடன் 1
ஒருக்கும் 1
ஒருகூறன் 2
ஒருகூறனார் 3
ஒருகூறனே 1
ஒருகூறினர் 1
ஒருகூறு 8
ஒருகூறொடும் 1
ஒருங்கி 1
ஒருங்கிய 2
ஒருங்கு 3
ஒருங்குடன் 2
ஒருங்கும் 1
ஒருங்குவர் 1
ஒருத்தர் 2
ஒருத்தராகிலும் 1
ஒருத்தன் 4
ஒருத்தனார் 1
ஒருத்தனே 1
ஒருத்தனை 2
ஒருத்தி 2
ஒருத்தி-பால் 1
ஒருத்தியா 1
ஒருத்தியை 1
ஒருதலைமையே 1
ஒருதலையே 1
ஒருநால்வருக்கு 1
ஒருநாலும் 1
ஒருநாளும் 2
ஒருபங்கர் 2
ஒருபங்கன் 5
ஒருபங்கனும் 1
ஒருபங்கனே 1
ஒருபங்கு 2
ஒருபாகத்து 3
ஒருபாகம் 44
ஒருபாகம்-தன்னை 1
ஒருபாகமா 5
ஒருபாகமும் 4
ஒருபாகமே 1
ஒருபாகன் 1
ஒருபாகனே 1
ஒருபால் 14
ஒருபாலாய் 1
ஒருபாலும் 3
ஒருமூன்று 1
ஒருமூன்றும் 1
ஒருமூன்றொடு 1
ஒருமை 2
ஒருமையால் 2
ஒருமையின் 2
ஒருமையும் 1
ஒருவர் 9
ஒருவர்க்கு 3
ஒருவர்க்கும் 1
ஒருவரால் 2
ஒருவருக்கு 1
ஒருவரே 1
ஒருவரையும் 1
ஒருவழி 1
ஒருவற்கு 3
ஒருவன் 23
ஒருவனாய் 1
ஒருவனார் 4
ஒருவனும் 1
ஒருவனுமே 1
ஒருவனே 6
ஒருவனை 3
ஒருவா 1
ஒருவுதல் 1
ஒல்க 18
ஒல்கவே 1
ஒல்கி 1
ஒல்கிட 2
ஒல்கிய 1
ஒல்கு 1
ஒல்கும் 1
ஒல்லை 6
ஒல்லையில் 1
ஒல்லையே 1
ஒல்லொலி 1
ஒலி 127
ஒலிக்க 1
ஒலிசெய் 5
ஒலிசெய 2
ஒலிதரு 1
ஒலிப்ப 1
ஒலியர் 1
ஒலியால் 2
ஒலியானும் 1
ஒலியின் 1
ஒலியினை 1
ஒலியும் 8
ஒலியே 1
ஒலியொடு 1
ஒலியோடு 2
ஒலியோடும் 1
ஒவ்வாத 1
ஒவ்வாது 1
ஒவ்வாமை 1
ஒவ்வாவே 1
ஒழி 5
ஒழிக 1
ஒழிகில 1
ஒழிகிலேன் 1
ஒழித்தவர்கள் 1
ஒழித்திடும் 1
ஒழித்து 4
ஒழிந்த 2
ஒழிந்தன 1
ஒழிந்திட்டு 1
ஒழிந்திடு-மின் 1
ஒழிந்து 8
ஒழிந்தும் 1
ஒழிந்தேன் 1
ஒழிந்தோம் 1
ஒழிந்தோர்க்கும் 1
ஒழிபாடு 1
ஒழிய 16
ஒழியா 7
ஒழியாதது 1
ஒழியாது 2
ஒழியாமே 1
ஒழியினும் 2
ஒழியுங்களே 1
ஒழியுமே 1
ஒழியே 1
ஒழிவதும் 1
ஒழிவதுவும் 1
ஒழிவுற்ற 1
ஒழுகல் 1
ஒழுகாத 1
ஒழுகி 1
ஒழுகிய 1
ஒழுகு 3
ஒழுகும் 5
ஒழுகுவ 1
ஒள் 13
ஒள்வான் 1
ஒள்ளிது 1
ஒள்ளிய 1
ஒள்ளியர் 1
ஒள்ளியார் 2
ஒளி 136
ஒளிக்கும் 1
ஒளிகள் 2
ஒளிசெய் 1
ஒளிதர 1
ஒளிதரு 1
ஒளிது 1
ஒளிநெறி 2
ஒளிபெற 1
ஒளிய 3
ஒளியது 1
ஒளியாய் 1
ஒளியார் 2
ஒளியான் 4
ஒளியின் 2
ஒளியினர் 1
ஒளியினரே 1
ஒளியீர் 3
ஒளிர் 23
ஒளிர 1
ஒளிரும் 7
ஒளிவிடு 1
ஒளிறூ 1
ஒற்றி 2
ஒற்றியான் 1
ஒற்றியூர் 2
ஒற்றியூரே 10
ஒற்றியூரை 1
ஒற்றினார் 1
ஒற்று 1
ஒற்றை 11
ஒறுத்ததுவும் 1
ஒறுத்து 2
ஒன்பது 1
ஒன்பதும் 3
ஒன்பதொடு 1
ஒன்ற 10
ஒன்றர் 1
ஒன்றல் 1
ஒன்றா 2
ஒன்றாதார் 1
ஒன்றாய் 3
ஒன்றார் 1
ஒன்றால் 2
ஒன்றி 21
ஒன்றிட்டே 1
ஒன்றிய 8
ஒன்றின் 1
ஒன்றினர் 1
ஒன்றினார் 1
ஒன்றினால் 5
ஒன்றினில் 1
ஒன்றினை 3
ஒன்றினையும் 1
ஒன்று 122
ஒன்றும் 21
ஒன்றே 6
ஒன்றை 3
ஒன்றொடு 8
ஒன்னலர் 4
ஒன்னார் 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஒக்க (4)

ஊரல் வெண் தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1481/4
ஊன் உற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1487/4
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர் – தேவா-சம்:2527/3

மேல்


ஒக்கவே (2)

ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது – தேவா-சம்:2796/2
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:3221/4

மேல்


ஒக்கும் (1)

இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் – தேவா-சம்:2378/2

மேல்


ஒசி (1)

திரிந்தனை குருந்து ஒசி பெருந்தகையும் நீயும் – தேவா-சம்:1788/2

மேல்


ஒசித்த (1)

வேழ வெண் கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும் – தேவா-சம்:567/1

மேல்


ஒசிதர (1)

ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி – தேவா-சம்:3708/3

மேல்


ஒசிந்து (1)

சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல் – தேவா-சம்:1460/3

மேல்


ஒட்ட (1)

ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3633/4

மேல்


ஒட்டா (1)

ஒட்டா அரக்கன் தன் முடி ஒரு பஃது அவை உடனே – தேவா-சம்:148/3

மேல்


ஒட்டார் (1)

ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:543/3,4

மேல்


ஒட்டிட்ட (1)

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு – தேவா-சம்:1971/3

மேல்


ஒட்டு (2)

ஒட்டு இசைந்தது அன்றியும் உச்சியாள் ஒருத்தியா – தேவா-சம்:3351/2
ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர் – தேவா-சம்:3746/2

மேல்


ஒடிந்து (2)

ஓயாத அரக்கன் ஒடிந்து அலற – தேவா-சம்:1727/1
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கம் ஏய் – தேவா-சம்:3213/3

மேல்


ஒடுக்கி (4)

உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் – தேவா-சம்:534/1,2
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி வைகலும் நல் பூசனையால் – தேவா-சம்:671/1
ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி அங்கணன் என்று ஆதரிக்கும் – தேவா-சம்:672/2
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண் சுடர் – தேவா-சம்:3033/1

மேல்


ஒடுக்கிய (1)

கொண்டு ஒடுக்கிய மைந்தன் என் பிரமாபுரத்து உறை கூத்தனே – தேவா-சம்:3198/4

மேல்


ஒடுங்க (3)

சடை ஒடுங்க தண் புனலை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:549/2
வளம் கெழு கடும் புனலொடும் சடை ஒடுங்க
துளங்கு அமர் இளம் பிறை சுமந்தது விளங்க – தேவா-சம்:1789/1,2
அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன் – தேவா-சம்:2699/2

மேல்


ஒடுங்கி (1)

சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம் வளர் திங்கள் கண்ணி அயலே – தேவா-சம்:2378/1

மேல்


ஒடுங்கு (1)

கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3530/4

மேல்


ஒடுங்கும் (3)

நீர் ஒடுங்கும் செம் சடையாய் நின்னுடைய பொன்மலையை – தேவா-சம்:544/1
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா வலிவலம் மேயவனே – தேவா-சம்:544/4
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:634/1

மேல்


ஒண் (92)

விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:41/4
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும் – தேவா-சம்:53/1
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை – தேவா-சம்:116/2
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண்
தளை ஆயின தவிர அருள் தலைவனது சார்பு ஆம் – தேவா-சம்:121/1,2
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு – தேவா-சம்:123/3
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும் – தேவா-சம்:277/3
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை – தேவா-சம்:326/3
உறைவான் எமை ஆள் உடை ஒண் சுடரானே – தேவா-சம்:331/4
உடையான் அவன் ஒண் பல பூத – தேவா-சம்:399/3
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற – தேவா-சம்:407/1
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி – தேவா-சம்:422/2
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய – தேவா-சம்:645/2
காண் தகைய செம் கால் ஒண் கழி நாராய் காதலால் – தேவா-சம்:648/1
தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால் – தேவா-சம்:739/1
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
மை ஆர் ஒண் கண்ணார் மாடம் நெடு வீதி – தேவா-சம்:866/1
நாதன் என்பிர்காள் காதல் ஒண் புகல் – தேவா-சம்:971/1
ஒண் நுதல் உமையை ஒர்பாகம் வைத்த – தேவா-சம்:1205/3
உரித்தது பாம்பை உடல் மிசை இட்டது ஓர் ஒண் களிற்றை – தேவா-சம்:1262/1
ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/4
திரு நீல மலர் ஒண் கண் தேவி பாகம் – தேவா-சம்:1289/1
ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும் – தேவா-சம்:1382/6
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:1535/3
வேல் ஒண் கண்ணியினாளை ஒர்பாகன் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1549/3
உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற – தேவா-சம்:1565/2
உரு ஆரும் ஒண் தமிழ் மாலை இவை வல்லார் – தேவா-சம்:1622/3
அணி நீல ஒண் கண் அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1659/4
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி – தேவா-சம்:1672/3
மாழை ஒண் கண் வளை கை நுளைச்சியர் வண் பூம் – தேவா-சம்:1877/3
மை பயந்த ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1972/1
மை பூசும் ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1975/1
நெய் பூசும் ஒண் புழுக்கல் நேர்_இழையார் கொண்டாடும் – தேவா-சம்:1975/3
ஒண் மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான் உறை கோயில் – தேவா-சம்:1987/2
பாளை ஒண் கமுகம் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2039/2
பொரு ஆர்ந்த தெண் கடல் ஒண் சங்கம் திளைக்கும் பூம் புகலி – தேவா-சம்:2048/3
ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி – தேவா-சம்:2202/3
ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன் – தேவா-சம்:2206/3
வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா – தேவா-சம்:2257/2
ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர் – தேவா-சம்:2266/2
மெய் மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2279/2
ஓதி எல்லாம் உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி மெய் – தேவா-சம்:2297/1
ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/3
அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர் – தேவா-சம்:2425/3
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் – தேவா-சம்:2431/3
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும் – தேவா-சம்:2440/3
மாழை அம் கயல் ஒண் கண் மலைமகள்_கணவனது அடியின் – தேவா-சம்:2456/3
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் – தேவா-சம்:2498/3
ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார் – தேவா-சம்:2576/2
வேய் கொள் தோளிதான் வெள்கிட மா நடம் ஆடும் வித்தகனார் ஒண்
சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்தாம் – தேவா-சம்:2578/2,3
உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் – தேவா-சம்:2652/1
ஊழிஊழி உணர்வார்கள் வேதத்தின் ஒண் பொருள்களால் – தேவா-சம்:2707/1
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் – தேவா-சம்:2778/3
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண் தமிழ் மாலை கொண்டு – தேவா-சம்:2822/3
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/5
ஒண் மலர் அடியலால் உரையாது என் நா – தேவா-சம்:2842/2
உடை உடையானும் மை ஆர்ந்த ஒண் கண் உமை_கேள்வனும் – தேவா-சம்:2878/2
ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர் – தேவா-சம்:2899/3
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி – தேவா-சம்:2921/2
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண் சுடர் – தேவா-சம்:3033/1
ஓதினார் உமை_ஒருகூறனார் ஒண் குழை – தேவா-சம்:3112/2
உரை தெரிந்து உணரும் சம்பந்தன் ஒண் தமிழ் வல்லார் – தேவா-சம்:3158/3
மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே – தேவா-சம்:3386/2
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான் – தேவா-சம்:3400/3
உரைதரு நான்மறையோர் புகழ்ந்து ஏத்த ஒண் மாதினொடும் – தேவா-சம்:3404/1
ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை – தேவா-சம்:3415/1
கரு அடிய பசும் கால் வெண் குருகே ஒண் கழி நாராய் – தேவா-சம்:3477/1
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:3513/3
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண்
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3551/1,2
ஒண் திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால் – தேவா-சம்:3556/1
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/3
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3630/4
ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3631/4
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள் ஊர் – தேவா-சம்:3670/3
ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை – தேவா-சம்:3777/2
ஒண் மதி அணி உடையீரே – தேவா-சம்:3853/2
ஒண் மதி அணி உடையீர் உமை உணர்பவர் – தேவா-சம்:3853/3
விலங்கல் ஒண் மதில் அணி மிழலை உளீர் அன்று – தேவா-சம்:3860/1
ஒண் பொருள் உணர்வதும் உணர்வே – தேவா-சம்:3863/4
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:3883/1
ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல் – தேவா-சம்:3900/2
காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல் – தேவா-சம்:3982/1
ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே – தேவா-சம்:4052/2
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும் – தேவா-சம்:4106/1
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை – தேவா-சம்:4117/1
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி – தேவா-சம்:4129/3
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4129/4
உறும் பொருளால் சொன்ன ஒண் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:4147/3

மேல்


ஒண்_கொடியோடும் (1)

பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும்
கொண்டல் சேர் மணி மாட கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2440/3,4

மேல்


ஒண்_நுதலாள் (1)

ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன் – தேவா-சம்:2206/3

மேல்


ஒண்_நுதலோடு (1)

ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி – தேவா-சம்:2202/3

மேல்


ஒண்கிலார் (1)

அரிய அண்டம் தேடி புக்கும் அளக்க ஒண்கிலார்
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில் – தேவா-சம்:784/2,3

மேல்


ஒண்டு (1)

ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி – தேவா-சம்:3908/2

மேல்


ஒண்ணா (16)

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/2
கொண்டவனும் அறிவு ஒண்ணா கொள்கையர் வெள் விடை ஊர்வர் – தேவா-சம்:467/2
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா
இறையான் கழல் ஏத்த எய்தும் இன்பமே – தேவா-சம்:901/3,4
தலைவா சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா
நிலையாய் என்ன தொல் வினை ஆய நில்லாவே – தேவா-சம்:1110/3,4
கரியவன் நான்முகன் காண ஒண்ணா
தெரியவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1225/3,4
அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம் – தேவா-சம்:1405/2
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணா
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி – தேவா-சம்:1849/1,2
சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர் – தேவா-சம்:2164/2
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/2
திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணா
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2343/3,4
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு ஒண்ணா
பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும் – தேவா-சம்:2613/1,2
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் – தேவா-சம்:2712/2
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை – தேவா-சம்:2800/1
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3071/4
எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் – தேவா-சம்:3807/2

மேல்


ஒண்ணாத (1)

தேடி மால் அயன் காண ஒண்ணாத அ திருவினை தெரிவைமார் – தேவா-சம்:2656/2

மேல்


ஒண்ணாதவன் (1)

இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/4

மேல்


ஒண்ணாதே (1)

பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4

மேல்


ஒண்ணார் (1)

கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார்
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர் – தேவா-சம்:2141/2,3

மேல்


ஒண்ணான் (1)

காரணன் அடி முடி காண ஒண்ணான் இடம் – தேவா-சம்:3178/2

மேல்


ஒண்ணிலன் (1)

ஒருவரால் அறிவு ஒண்ணிலன்
மருவு நீள் கழல் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:598/2,3

மேல்


ஒண்ணும் (1)

கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான் – தேவா-சம்:2374/2

மேல்


ஒண்ணுமே (1)

அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே – தேவா-சம்:3268/4

மேல்


ஒண்பு (2)

கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3522/2
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/3

மேல்


ஒண்மையால் (2)

வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால்
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2908/2,3
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி – தேவா-சம்:4104/2

மேல்


ஒணா (11)

நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணா
தாணு எனை ஆள் உடையான் தன் அடியார்க்கு அன்பு உடைமை – தேவா-சம்:675/1,2
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
மாலும் காண ஒணா எரியான் மங்கலக்குடி – தேவா-சம்:1577/2
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் – தேவா-சம்:1816/3
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண – தேவா-சம்:2504/3
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2504/4
கரிய மாலும் அயனும் அடியும் முடி காண்பு ஒணா
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா – தேவா-சம்:2766/1,2
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய் – தேவா-சம்:2853/1,2
புத்தரும் அறிவு ஒணா பூந்தராய் நகர் – தேவா-சம்:2941/3
கார்_வணன் நான்முகன் காணுதற்கு ஒணா
சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும் – தேவா-சம்:3039/1,2
காண ஒணா வண்ணத்தான் கருதுவார் மனத்து உளான் – தேவா-சம்:3156/2

மேல்


ஒணாத (3)

வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் – தேவா-சம்:2569/2
தங்களுக்கும் அ சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி – தேவா-சம்:3220/1
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன் அழகு ஆய – தேவா-சம்:3887/1

மேல்


ஒணாதது (1)

ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவு ஒணாதது ஓர் வடிவு கொண்டவன் – தேவா-சம்:3987/1

மேல்


ஒணாதான் (1)

கையினில் உண்போர் காண ஒணாதான் நகர் என்பர் – தேவா-சம்:1056/3

மேல்


ஒணாது (1)

மூர்த்தியை நாடி காண ஒணாது முயல் விட்டு ஆங்கு – தேவா-சம்:1055/2

மேல்


ஒணாமை (1)

பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் – தேவா-சம்:2418/2

மேல்


ஒணார் (1)

தேடினார் அறிவு ஒணார் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3167/4

மேல்


ஒணான் (1)

இன்ன ஆறு என ஒணான் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3147/4

மேல்


ஒத்த (5)

ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:10/2
ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி – தேவா-சம்:23/2
ஒத்த உரை சொல் இவை ஓரகிலார் – தேவா-சம்:1718/2
உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை – தேவா-சம்:2815/2
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3627/4

மேல்


ஒத்தபடி (1)

ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும் – தேவா-சம்:3874/3

மேல்


ஒத்தவரே (1)

தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே – தேவா-சம்:3979/2

மேல்


ஒத்தன (1)

தேன் ஒத்தன மென் மொழி மான் விழியாள் தேவி பாகமா – தேவா-சம்:754/2

மேல்


ஒத்தனைய (1)

பால் ஒத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார் – தேவா-சம்:755/3

மேல்


ஒத்திரால் (1)

இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானிரே – தேவா-சம்:4142/4

மேல்


ஒத்து (9)

தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு – தேவா-சம்:406/3
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
ஒத்து அமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே – தேவா-சம்:711/4
ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1144/4
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர் – தேவா-சம்:1405/3
சங்கே ஒத்து ஒளிர் மேனி சங்கரன் தன் தன்மைகளே – தேவா-சம்:1900/4
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர் – தேவா-சம்:3213/2
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் – தேவா-சம்:3618/3
ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர் – தேவா-சம்:3745/2

மேல்


ஒப்ப (1)

ஒப்ப ஞானசம்பந்தன் உரை பத்தும் – தேவா-சம்:3349/3

மேல்


ஒப்பது (1)

வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது
செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம் – தேவா-சம்:3321/2,3

மேல்


ஒப்பர் (2)

ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண் நீற்று – தேவா-சம்:294/3
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண் நீற்று – தேவா-சம்:294/3

மேல்


ஒப்பவர் (1)

பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2813/4

மேல்


ஒப்பவனும் (2)

பொன் ஒப்பவனும் புயல் ஒப்பவனும் – தேவா-சம்:1707/1
பொன் ஒப்பவனும் புயல் ஒப்பவனும்
தன் ஒப்பு அறியா தழலாய் நிமிர்ந்தான் – தேவா-சம்:1707/1,2

மேல்


ஒப்பார் (1)

சீர் உடையார் அடியார்கள் சேடர் ஒப்பார் சடை சேரும் – தேவா-சம்:2197/1

மேல்


ஒப்பான் (1)

பெற்றியால் பித்தன் ஒப்பான் பெருமான் கருமான் உரி தோல் – தேவா-சம்:3412/1

மேல்


ஒப்பானை (1)

ஒப்பானை ஓதம் உலாவு கடல் காழி – தேவா-சம்:1585/3

மேல்


ஒப்பு (12)

நிகர் ஒப்பு இல்லா தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் – தேவா-சம்:714/2
தாயவன் உலகுக்கு தன் ஒப்பு இலா – தேவா-சம்:1219/1
தன் ஒப்பு அறியா தழலாய் நிமிர்ந்தான் – தேவா-சம்:1707/2
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே – தேவா-சம்:1947/2
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை – தேவா-சம்:2058/1
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே – தேவா-சம்:2376/1
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2394/2
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய – தேவா-சம்:2840/3
ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர் – தேவா-சம்:2981/2
உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா – தேவா-சம்:3253/3
ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே – தேவா-சம்:4052/2

மேல்


ஒம்மென (1)

தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில – தேவா-சம்:3897/2

மேல்


ஒர் (108)

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்ன – தேவா-சம்:5/3
மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/3
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி – தேவா-சம்:429/1
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க காதில் ஒர் வெண் குழையோடு – தேவா-சம்:430/1
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி – தேவா-சம்:474/2
சங்கோடு இலங்க தோடு பெய்து காதில் ஒர் தாழ் குழையன் – தேவா-சம்:681/1
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை – தேவா-சம்:1113/2
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான் – தேவா-சம்:1213/2
எரித்தது ஒர் ஆமையை இன்பு உற பூண்டது முப்புரத்தை – தேவா-சம்:1262/2
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே – தேவா-சம்:1279/3
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி ஒர் பேய்த்தேர் பின் – தேவா-சம்:1280/2
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும் – தேவா-சம்:1297/3
குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வது ஒர்
இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1305/3,4
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர்
எரி வளர் சடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1307/3,4
கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர் – தேவா-சம்:1312/3
கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர்
எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே – தேவா-சம்:1312/3,4
விடையினர் வெளியது ஒர் தலை கலன் என நனி – தேவா-சம்:1318/1
கலை மலி விரலினர் கடியது ஒர் மழுவொடும் – தேவா-சம்:1321/1
கரம் பயில் கொடையினர் கடி மலர் அயனது ஒர்
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1343/1,2
நீறு சேர்வது ஒர் மேனியர் நேர்_இழை – தேவா-சம்:1448/1
கூறு சேர்வது ஒர் கோலமாய் – தேவா-சம்:1448/2
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் – தேவா-சம்:1466/2
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு – தேவா-சம்:1493/3
கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு – தேவா-சம்:1494/3
நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
சூடல் மேவு மறையின் முறையால் ஒர் சுலாவு அழல் – தேவா-சம்:1513/2
நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை – தேவா-சம்:1623/1
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே – தேவா-சம்:1663/2
துணை ஆக ஒர் தூ வள மாதினையும் – தேவா-சம்:1689/1
நடம் நண்ணி ஒர் நாகம் அசைத்தவனே – தேவா-சம்:1692/1
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான் – தேவா-சம்:1706/2
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஒர் அம்பால் – தேவா-சம்:1798/3
கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து – தேவா-சம்:1805/2
நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:1811/1
பருத்து உரு அது ஆகி விண் அடைந்தவன் ஒர் பன்றி – தேவா-சம்:1816/1
எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார் – தேவா-சம்:1833/1
நீறு ஆர்தரு மேனியன் நெற்றி ஒர் கண்ணன் – தேவா-சம்:1845/1
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் – தேவா-சம்:1878/2
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர்
சந்தம் ஆயவனே தவத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2045/3,4
பலி விரும்பியது ஒர் கையினான் பரமேட்டியான் – தேவா-சம்:2281/2
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே – தேவா-சம்:2287/3
ஓதி எல்லாம் உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி மெய் – தேவா-சம்:2297/1
கூறி வைத்தது ஒர் குறியினை பிழை என கொண்டு – தேவா-சம்:2365/2
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
குண்டர் வண் துவர் ஆடை போர்த்தது ஒர் கொள்கையினார்கள் – தேவா-சம்:2440/1
கண்ணிதானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2455/4
சுழித்த வார் புனல் கங்கை சூடி ஒர் காலனை காலால் – தேவா-சம்:2479/1
நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும் – தேவா-சம்:2488/1
கண்டுகோடலும் அரியார் காட்சியும் அரியது ஒர் கரந்தை – தேவா-சம்:2491/3
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து – தேவா-சம்:2493/1
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/3
கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம் – தேவா-சம்:2531/1
எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே – தேவா-சம்:2533/4
அருவராதது ஒர் வெண் தலை கை பிடித்து அகம்-தொறும் பலிக்கு என்று – தேவா-சம்:2621/3
பொடி அணி வடிவொடு திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும் – தேவா-சம்:2676/3
எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் – தேவா-சம்:2677/2
திங்கள் சூடி திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய – தேவா-சம்:2714/3
தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை – தேவா-சம்:2716/3
கைகள் ஒல்க கருவரை எடுத்தானை ஒர் விரலினால் – தேவா-சம்:2721/2
குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற – தேவா-சம்:3203/3
சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஒர் சோதியாய் – தேவா-சம்:3356/2
திருவின் ஆர் போதினாலும் திருமாலும் ஒர் தெய்வம் முன்னி – தேவா-சம்:3413/1
வடிவு உடை வாள் தடம் கண் உமை அஞ்ச ஒர் வாரணத்தை – தேவா-சம்:3431/1
கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள் – தேவா-சம்:3444/1
கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற – தேவா-சம்:3445/2
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன் – தேவா-சம்:3449/2
தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா – தேவா-சம்:3572/3
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் – தேவா-சம்:3586/3
பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட – தேவா-சம்:3686/2
புற்று அரவர் நெற்றி ஒர் கண் ஒற்றை விடை ஊர்வர் அடையாளம் – தேவா-சம்:3695/1
அக்குடை வடமும் ஒர் அரவமும் அலர் அரை மிசையினில் – தேவா-சம்:3702/2
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் – தேவா-சம்:3707/3
ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் – தேவா-சம்:3711/3
கண் உறு நுதலினர் கடியது ஒர் விடையினர் கனலினர் – தேவா-சம்:3713/3
மின் என மிளிர்வது ஒர் அரவினர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3717/4
அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு – தேவா-சம்:3718/1
கொக்கரை குழல் முழ விழவொடும் இசைவது ஒர் சரிதையர் – தேவா-சம்:3718/3
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர – தேவா-சம்:3719/1
இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர்
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர் – தேவா-சம்:3721/1,2
மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர்
விச்சையர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3721/3,4
புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர் – தேவா-சம்:3724/1
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர் – தேவா-சம்:3724/2
இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர்
சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3724/3,4
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல் – தேவா-சம்:3733/2
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1
ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர் – தேவா-சம்:3745/2
சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர்
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே – தேவா-சம்:3746/3,4
அம் கதிர் ஒளியினர் அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு – தேவா-சம்:3747/1
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார் – தேவா-சம்:3752/3
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3836/1
சதி வழி வருவது ஒர் சதிரே – தேவா-சம்:3854/2
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர் உமை – தேவா-சம்:3854/3
வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை – தேவா-சம்:3855/3
நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது – தேவா-சம்:3858/3
ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம் – தேவா-சம்:3892/2
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1
காதில் ஒர் குழை உடை கயிலையாரும் – தேவா-சம்:3975/3
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/2

மேல்


ஒர்கூறன் (1)

கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர்கூறன் விடை நாளும் ஏறு குழகன் – தேவா-சம்:2425/1

மேல்


ஒர்கூறனை (1)

மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி – தேவா-சம்:2626/1

மேல்


ஒர்கூறினர் (2)

பெண் ஒர்கூறினர் பெருமையர் சிறு மறி கையினர் மெய் ஆர்ந்த – தேவா-சம்:2643/1
பெண் ஒர்கூறினர் பேயுடன் ஆடுவர் – தேவா-சம்:3260/1

மேல்


ஒர்கூறினன் (1)

மறை மல்கு பாடலன் மாது ஒர்கூறினன்
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3015/3,4

மேல்


ஒர்பங்கர் (2)

சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே – தேவா-சம்:1265/4
பொடிகள் பூசிய மார்பின் புனைவர் நல் மங்கை ஒர்பங்கர்
கடி கொள் நீடு ஒலி சங்கின் ஒலியொடு கலை ஒலி துதைந்து – தேவா-சம்:2435/2,3

மேல்


ஒர்பங்கன் (1)

பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே – தேவா-சம்:1088/4

மேல்


ஒர்பங்கனை (2)

கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை – தேவா-சம்:2032/1
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2617/3

மேல்


ஒர்பங்கு (2)

சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர் சொலீர் – தேவா-சம்:1507/3
உரை ஆர் பல் புகழாய் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சம்:3384/2

மேல்


ஒர்பாகத்தர் (1)

பெண் ஒர்பாகத்தர் பிறை தவழ் சடையினர் அறை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2629/1

மேல்


ஒர்பாகம் (28)

வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:427/3
வாள் நெடும் கண் உமை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:428/3
வன முலை மா மலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:430/3
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:431/3
மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:432/3
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:434/3
வண்டு அமர் பூம் குழல் மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:435/3
தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில் – தேவா-சம்:1063/3
மடவரலாளை ஒர்பாகம் வைத்து – தேவா-சம்:1201/2
ஒண் நுதல் உமையை ஒர்பாகம் வைத்த – தேவா-சம்:1205/3
எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1787/3,4
பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை ஒர்பாகம்
கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் – தேவா-சம்:1790/1,2
படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம்
அடக்கினை புறம்பயம் அமர்ந்த உரவோனே – தேவா-சம்:1795/3,4
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம்
கொண்டான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1842/3,4
விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர் ஒர்பாகம்
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த – தேவா-சம்:2467/2,3
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு – தேவா-சம்:2533/3
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/3
பெண் ஒர்பாகம் அடைய சடையில் புனல் பேணிய – தேவா-சம்:2759/1
தாரம் ஆய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான் – தேவா-சம்:3363/1
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3422/2
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம்
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3424/1,2
பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா – தேவா-சம்:3439/1
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் – தேவா-சம்:3540/1
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
நீறு உடைய மார்பில் இமவான்மகள் ஒர்பாகம் நிலைசெய்து – தேவா-சம்:3681/1
துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும் – தேவா-சம்:3901/3
தையல் ஒர்பாகம் அமர்ந்தவனை தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3922/2
நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து – தேவா-சம்:4133/2

மேல்


ஒர்பாகமா (3)

மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா
கொண்டு உகந்த மார்பினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2542/3,4
முத்தினை முறுவல்செய்தாள் ஒர்பாகமா
பொத்தினன் திருந்து அடி பொருந்தி வாழ்-மினே – தேவா-சம்:2950/3,4
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
ஒட்டு இசைந்தது அன்றியும் உச்சியாள் ஒருத்தியா – தேவா-சம்:3351/1,2

மேல்


ஒர்பாகமாய் (1)

மருவு மான் மட மாது ஒர்பாகமாய்
பரவுவார் வினை தீர்த்த பண்பினான் – தேவா-சம்:1757/1,2

மேல்


ஒர்பாகன் (2)

வேல் ஒண் கண்ணியினாளை ஒர்பாகன் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1549/3
சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள் – தேவா-சம்:2413/1

மேல்


ஒரு (216)

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/3
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி – தேவா-சம்:12/2
முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின் – தேவா-சம்:12/3
ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ – தேவா-சம்:26/1
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும் – தேவா-சம்:27/2
சடை ஆர் புனல் உடையான் ஒரு சரி கோவணம் உடையான் – தேவா-சம்:108/1
உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் – தேவா-சம்:111/2
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப – தேவா-சம்:113/2
கரத்தால் மலி சிரத்தான் கரி உரித்து ஆயது ஒரு படத்தான் – தேவா-சம்:114/1
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் – தேவா-சம்:121/1
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால் – தேவா-சம்:138/1
தளம் கொண்டது ஒரு புகலி தகு தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:140/2
ஒட்டா அரக்கன் தன் முடி ஒரு பஃது அவை உடனே – தேவா-சம்:148/3
மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல் – தேவா-சம்:168/1
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடி மேல் – தேவா-சம்:178/1
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து – தேவா-சம்:181/2
ஈண்ட அதனோடு ஒரு பால் அம் மதி அதனை – தேவா-சம்:188/2
பற்றி ஒரு தலை கையினில் ஏந்தி பலி தேரும் – தேவா-சம்:191/1
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும் – தேவா-சம்:191/3
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே – தேவா-சம்:191/4
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை – தேவா-சம்:194/2
தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன் – தேவா-சம்:199/1
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை – தேவா-சம்:200/1
சமையமும் ஒரு பொருள் எனும் அவை சல நெறியன அற உரைகளும் – தேவா-சம்:204/2
பெருகிய சிவன் அடி பரவிய பிணை மொழியன ஒரு பதும் உடன் – தேவா-சம்:205/3
தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு – தேவா-சம்:206/1
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய – தேவா-சம்:209/1
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/1,2
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2
நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி – தேவா-சம்:224/3
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
சனம் வெருவுற வரு தசமுகன் ஒரு பது முடியொடும் இருபது – தேவா-சம்:235/1
கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/2
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி – தேவா-சம்:236/1
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
தையலாள் ஒரு பாகம் ஆய எம் – தேவா-சம்:296/3
வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில் – தேவா-சம்:330/1
தோடு ஆர் குழை தான் ஒரு காதில் இலங்க – தேவா-சம்:333/2
தடம் கொண்டது ஒரு தாமரை பொன் முடி-தன் மேல் – தேவா-சம்:339/1
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன் – தேவா-சம்:339/3
வெண் கோவணம் கொண்டு ஒரு வெண் தலை ஏந்தி – தேவா-சம்:340/1
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்தாய் – தேவா-சம்:342/2
முற்றாதது ஒரு பால் மதி சூடும் முதல்வன் – தேவா-சம்:346/1
கனைதல் ஒரு கங்கை கரந்தான் – தேவா-சம்:372/2
படையான் கொடி மேலது ஒரு பைம் கண் – தேவா-சம்:376/2
உமையாள் ஒரு பாகம் அது ஆக – தேவா-சம்:386/1
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம் – தேவா-சம்:387/2
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர் – தேவா-சம்:402/3
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து மலரவற்கு ஒரு முகம் ஒழித்து – தேவா-சம்:443/1
திரு நின்று ஒரு கையால் திரு ஆம் அதிகையுள் – தேவா-சம்:497/2
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச ஒரு விரலால் – தேவா-சம்:511/1
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே – தேவா-சம்:645/4
பாராரே எனை ஒரு கால் தொழுகின்றேன் பாங்கு அமைந்த – தேவா-சம்:649/1
கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே – தேவா-சம்:652/4
பிறையாளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே – தேவா-சம்:654/4
தோடு அரவத்து ஒரு காதன் துணை மலர் நல் சேவடிக்கே – தேவா-சம்:668/2
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய – தேவா-சம்:685/3
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய – தேவா-சம்:685/3
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர் – தேவா-சம்:768/2
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர் – தேவா-சம்:804/1
தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:836/2
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான் – தேவா-சம்:952/2
தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம் – தேவா-சம்:1083/3
முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம் – தேவா-சம்:1097/1
பின் ஒரு நாள் அ விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி – தேவா-சம்:1097/2
தோடு உடையான் ஒரு காதில் தூய குழை தாழ – தேவா-சம்:1112/1
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் – தேவா-சம்:1118/3
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி – தேவா-சம்:1157/1
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி நாளும் – தேவா-சம்:1163/3
அரு வரையினில் ஒரு பது முடி நெரிதர – தேவா-சம்:1322/2
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர் – தேவா-சம்:1325/3
உன்னிய ஒரு பதும் உயர் பொருள் தருமே – தேவா-சம்:1336/4
ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி – தேவா-சம்:1342/2
அரக்கன் நன் மணி முடி ஒரு பதும் இருபது – தேவா-சம்:1344/2
கரம் இருபதும் முடி ஒரு பதும் உடையவன் – தேவா-சம்:1355/1
முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/2
ஈர் இயல்பாய் ஒரு விண் முதல் பூதலம் – தேவா-சம்:1382/2
இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை – தேவா-சம்:1382/9
ஒரு தாள் ஈர் அயில் மூ இலை சூலம் – தேவா-சம்:1382/10
இரு கோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை – தேவா-சம்:1382/13
ஒரு தனு இரு கால் வளைய வாங்கி – தேவா-சம்:1382/14
ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன் – தேவா-சம்:1382/32
போர் இசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில் – தேவா-சம்:1386/2
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர் – தேவா-சம்:1405/3
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1474/4
முனிதனை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை – தேவா-சம்:1614/2
மூத்தானை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியாய் – தேவா-சம்:1615/1
மொழியானை முன் ஒரு நான்மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1639/1
ஒற்றினார் ஒரு கால் விரல் உற – தேவா-சம்:1749/2
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால் – தேவா-சம்:1800/3
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும் அங்கே – தேவா-சம்:1814/2
நின்ற நெடு மாலும் ஒரு நான்முகனும் நேட – தேவா-சம்:1838/1
விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண் பிறை சூடி – தேவா-சம்:1844/1
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண – தேவா-சம்:1913/1
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:1931/1
பத்துத்தலையோனை பாதத்து ஒரு விரலால் – தேவா-சம்:1967/1
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/4
காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய் – தேவா-சம்:2036/1
மின்னு சுடர் கொடி போலும் மேனியினார் ஒரு கங்கை – தேவா-சம்:2190/2
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
துற்றல் ஆயது ஒரு கொள்கையான் சுடு நீற்றினான் – தேவா-சம்:2282/2
நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன் – தேவா-சம்:2303/2
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் – தேவா-சம்:2325/2
வெள்ளை எருத்தின் மிசையார் விரி தோடு ஒரு காது இலங்க – தேவா-சம்:2339/1
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
முனம் ஒரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்க சரம் முன் தெரிந்த அவுணர் – தேவா-சம்:2405/3
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/2
எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் – தேவா-சம்:2409/1
தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் – தேவா-சம்:2412/3
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் – தேவா-சம்:2424/1
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன் – தேவா-சம்:2455/2
தக்கன் வேள்வியை தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான் – தேவா-சம்:2460/1
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2513/2
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை – தேவா-சம்:2544/2
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை ஒரு காலம் – தேவா-சம்:2668/3
உள்ளம் மிக்கார் குதிரை முகத்தார் ஒரு காலர்கள் – தேவா-சம்:2706/1
விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும் – தேவா-சம்:2752/1
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் – தேவா-சம்:2774/2
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு
பொன் நெடும் கோல் கொடுத்தானும் தண் புகலி நகர் – தேவா-சம்:2874/2,3
மான் அன நோக்கி வைதேவி-தன்னை ஒரு மாயையால் – தேவா-சம்:2902/1
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே – தேவா-சம்:2902/4
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே – தேவா-சம்:2907/4
உற்றது ஓர் எரியினன் ஒரு சரத்தினால் – தேவா-சம்:3043/2
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல – தேவா-சம்:3057/1
சிரம் ஒரு பதும் உடை செரு வலி அரக்கனை – தேவா-சம்:3136/1
ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி – தேவா-சம்:3152/2
கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும் – தேவா-சம்:3197/1
குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற – தேவா-சம்:3203/3
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2
போலியை பணியக்கிலாது ஒரு பொய்த்தவம் கொடு குண்டிகை – தேவா-சம்:3218/2
சாம் அவத்தையினார்கள் போல் தலையை பறித்து ஒரு பொய்த்தவம் – தேவா-சம்:3219/2
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம் – தேவா-சம்:3220/2
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகமாய் – தேவா-சம்:3315/1
நன்றியால் வாழ்வது உள்ளம் உலகுக்கு ஒரு நன்மையாலே – தேவா-சம்:3411/1
பொடி-தனை பூசு மார்பில் புரி நூல் ஒரு பால் பொருந்த – தேவா-சம்:3417/1
கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள் – தேவா-சம்:3444/1
சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் – தேவா-சம்:3456/2
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3476/4
ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே – தேவா-சம்:3477/2
ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே – தேவா-சம்:3477/2
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3478/4
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/2
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/2
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/2
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார் – தேவா-சம்:3509/3
நச்சு அரவு கச்சு என அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒரு கையால் – தேவா-சம்:3524/1
புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன் – தேவா-சம்:3527/1
முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில் – தேவா-சம்:3529/1
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம் – தேவா-சம்:3537/1
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/3
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால் – தேவா-சம்:3558/2
மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே – தேவா-சம்:3583/4
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே – தேவா-சம்:3590/4
வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே – தேவா-சம்:3625/1
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/2
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3641/2
குண்டு அமணர் ஆகி ஒரு கோலம் மிகு பீலியொடு குண்டிகை பிடித்து – தேவா-சம்:3666/1
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/2
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு – தேவா-சம்:3672/3
கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம் – தேவா-சம்:3681/2
நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன் – தேவா-சம்:3684/2
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் – தேவா-சம்:3703/1,2
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற – தேவா-சம்:3708/2
ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி – தேவா-சம்:3708/3
ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் – தேவா-சம்:3711/3
பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா – தேவா-சம்:3716/1
துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா – தேவா-சம்:3726/1
அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில் – தேவா-சம்:3727/1
பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால் – தேவா-சம்:3728/2
நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார் – தேவா-சம்:3730/2
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/4
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல் – தேவா-சம்:3767/1
நாறு சாந்து இள முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3768/3
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3769/3
அரும்பு அன வன முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3770/3
துளங்கு நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3771/3
மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3772/3
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3773/3
பூண்ட நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3774/3
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3776/3
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் – தேவா-சம்:3795/2
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் ஒரு
வரை மிசை உறைவதும் வலதே – தேவா-சம்:3855/1,2
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய் – தேவா-சம்:3879/1
கோத்த கல்லாடையும் கோவணமும் கொடுகொட்டி கொண்டு ஒரு கை – தேவா-சம்:3902/1
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி – தேவா-சம்:3908/2
ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த – தேவா-சம்:3931/3
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய – தேவா-சம்:3941/2
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே – தேவா-சம்:3943/4
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/4
தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும் – தேவா-சம்:3947/1
தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும் – தேவா-சம்:3947/1
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி – தேவா-சம்:3947/2
நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை – தேவா-சம்:3947/3
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4
இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே – தேவா-சம்:4017/2
பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4033/4
காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே – தேவா-சம்:4054/1
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும் – தேவா-சம்:4074/1
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை – தேவா-சம்:4117/1
அருவராது ஒரு கை வெண் தலை ஏந்தி அகம்-தொறும் பலியுடன் புக்க – தேவா-சம்:4128/1

மேல்


ஒரு-பால் (7)

விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர் – தேவா-சம்:3937/1
விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர் – தேவா-சம்:3937/1
சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப – தேவா-சம்:3937/2
சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப – தேவா-சம்:3937/2
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் – தேவா-சம்:3937/3
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் – தேவா-சம்:3937/3
அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே – தேவா-சம்:3937/4

மேல்


ஒருக்க (1)

ஒருக்க முன் நினையா தக்கன்-தன் வேள்வி உடைதர உழறிய படையார் – தேவா-சம்:4075/1

மேல்


ஒருக்கி (1)

சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3627/2

மேல்


ஒருக்கிய (2)

ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர் – தேவா-சம்:1344/1
சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய் – தேவா-சம்:3197/2

மேல்


ஒருக்கியது (1)

நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே – தேவா-சம்:2287/3

மேல்


ஒருக்கினார் (1)

சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே – தேவா-சம்:3997/2

மேல்


ஒருக்குடன் (1)

பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராது – தேவா-சம்:3533/2

மேல்


ஒருக்கும் (1)

ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர் – தேவா-சம்:1858/1

மேல்


ஒருகூறன் (2)

குரவு ஆர் குழலாள் ஒருகூறன் இடம் – தேவா-சம்:1646/2
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன்
அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால் – தேவா-சம்:1901/2,3

மேல்


ஒருகூறனார் (3)

உடையினார் உமை_ஒருகூறனார் ஊர்வது ஓர் – தேவா-சம்:3085/2
பேரினார் பெண் ஒருகூறனார் பேர் ஒலி – தேவா-சம்:3091/2
ஓதினார் உமை_ஒருகூறனார் ஒண் குழை – தேவா-சம்:3112/2

மேல்


ஒருகூறனே (1)

ஒருத்தனே உமையாள் ஒருகூறனே
திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண – தேவா-சம்:3278/2,3

மேல்


ஒருகூறினர் (1)

தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும் – தேவா-சம்:79/1

மேல்


ஒருகூறு (8)

சந்த வார் குழலாள் உமை தன் ஒருகூறு உடை – தேவா-சம்:1564/1
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி – தேவா-சம்:1634/2
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு
பட்ட மேனியான் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2558/1,2
இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் – தேவா-சம்:3484/1,2
உமை ஒருகூறு உடையீரே – தேவா-சம்:3824/2
உமை ஒருகூறு உடையீர் உமை உள்குவார் – தேவா-சம்:3824/3
பெண்ணில் அமர்ந்து ஒருகூறு அது ஆய பெருமான் அருள் ஆர்ந்த – தேவா-சம்:3948/2

மேல்


ஒருகூறொடும் (1)

ஓங்கினார் உமை ஒருகூறொடும் ஒலி புனல் – தேவா-சம்:3090/3

மேல்


ஒருங்கி (1)

பொரும் திறல் பெருங்கைமா உரித்து உமை அஞ்சவே ஒருங்கி நோக்கி – தேவா-சம்:3785/1

மேல்


ஒருங்கிய (2)

முக்குணம் இரு வளி ஒருங்கிய வானோர் – தேவா-சம்:1382/18
ஏத்த நின்றனை ஒருங்கிய மனத்தோடு – தேவா-சம்:1382/19

மேல்


ஒருங்கு (3)

ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு – தேவா-சம்:462/1
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி – தேவா-சம்:837/1
ஒருங்கு வார் சடையினன் காளத்தி ஒருவனை – தேவா-சம்:3184/3

மேல்


ஒருங்குடன் (2)

உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே – தேவா-சம்:2832/6
ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2

மேல்


ஒருங்கும் (1)

ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் – தேவா-சம்:2400/1

மேல்


ஒருங்குவர் (1)

பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே – தேவா-சம்:1796/4

மேல்


ஒருத்தர் (2)

பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம் – தேவா-சம்:1775/2
போலிய ஒருத்தர் புரி நூலர் இடம் என்பர் – தேவா-சம்:1832/2

மேல்


ஒருத்தராகிலும் (1)

ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே – தேவா-சம்:3210/4

மேல்


ஒருத்தன் (4)

உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர் – தேவா-சம்:1821/2
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் – தேவா-சம்:2414/2
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் – தேவா-சம்:3642/1
நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் – தேவா-சம்:4081/1

மேல்


ஒருத்தனார் (1)

ஒருத்தனார் எமது உச்சியாரே – தேவா-சம்:1746/4

மேல்


ஒருத்தனே (1)

ஒருத்தனே உமையாள் ஒருகூறனே – தேவா-சம்:3278/2

மேல்


ஒருத்தனை (2)

ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும் – தேவா-சம்:1196/3
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4

மேல்


ஒருத்தி (2)

வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு – தேவா-சம்:481/3
ஒருத்தி உமையோடும் ஒருபாகம் அது ஆய – தேவா-சம்:1801/1

மேல்


ஒருத்தி-பால் (1)

ஒருத்தி-பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய் – தேவா-சம்:2531/3

மேல்


ஒருத்தியா (1)

ஒட்டு இசைந்தது அன்றியும் உச்சியாள் ஒருத்தியா
கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3351/2,3

மேல்


ஒருத்தியை (1)

ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கு என நிருத்த விரலால் – தேவா-சம்:3533/3

மேல்


ஒருதலைமையே (1)

உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே – தேவா-சம்:200/4

மேல்


ஒருதலையே (1)

உள்ளும் மேல் உயர்வு எய்தல் ஒருதலையே – தேவா-சம்:1282/4

மேல்


ஒருநால்வருக்கு (1)

பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே – தேவா-சம்:1508/4

மேல்


ஒருநாலும் (1)

ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் – தேவா-சம்:1838/3

மேல்


ஒருநாளும் (2)

உரவு ஆர் கலையின் கவிதை புலவர்க்கு ஒருநாளும்
கரவா வண் கை கற்றவர் சேரும் கலி காழி – தேவா-சம்:1102/1,2
யோசனை போய் பூ கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே – தேவா-சம்:1930/3

மேல்


ஒருபங்கர் (2)

பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல் – தேவா-சம்:3624/1
வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3636/4

மேல்


ஒருபங்கன் (5)

பணை முலை உமை ஒருபங்கன் ஒன்னார் – தேவா-சம்:1188/1
மாறு இலா மாது ஒருபங்கன் மேனி – தேவா-சம்:1244/1
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன்
உடம்பினை விட கருதி நின்ற மறையோனை – தேவா-சம்:1800/1,2
சிற்றிடை உமை_ஒருபங்கன் அங்கையில் – தேவா-சம்:3043/1
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் – தேவா-சம்:3602/2

மேல்


ஒருபங்கனும் (1)

வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும்
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2927/2,3

மேல்


ஒருபங்கனே (1)

பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/2

மேல்


ஒருபங்கு (2)

பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும் – தேவா-சம்:1993/3
பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர் – தேவா-சம்:3647/1

மேல்


ஒருபாகத்து (3)

இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
இறை ஆர் வளையாளை ஒருபாகத்து அடக்கி – தேவா-சம்:331/1
விளங்கு இழை மடந்தை மலைமங்கை ஒருபாகத்து
உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர் – தேவா-சம்:1821/1,2

மேல்


ஒருபாகம் (44)

காது இலங்கு குழையன் இழை சேர் திருமார்பன் ஒருபாகம்
மாது இலங்கு திருமேனியினான் கருமானின் உரி ஆடை – தேவா-சம்:13/1,2
வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான் – தேவா-சம்:154/2
மலையார் தரு மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:175/1
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:180/3
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒருபாகம்
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த – தேவா-சம்:190/1,2
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்
கான மான் கை கொண்ட காழியார் – தேவா-சம்:252/1,2
அம் கோல் வளையாளை ஒருபாகம் அமர்ந்து – தேவா-சம்:340/2
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:353/2
சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:357/3,4
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து – தேவா-சம்:410/1
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த – தேவா-சம்:425/3
வார் இடு மென் முலை மாது ஒருபாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:429/3
அலை ஆர் புனல் சூடி ஆகத்து ஒருபாகம்
மலையான்மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:870/1,2
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி – தேவா-சம்:880/3
ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானை – தேவா-சம்:1058/2
ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம்
பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1080/3,4
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி – தேவா-சம்:1082/3
பேண வல்லான் பெண் மகள்-தன்னை ஒருபாகம்
காண வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1113/3,4
பிணையல் செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம்
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண – தேவா-சம்:1115/2,3
ஏடு அவிழ் மா மலையாள் ஒருபாகம் அமர்ந்து அடியார் ஏத்த – தேவா-சம்:1122/3
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி – தேவா-சம்:1152/2
ஏல மலர் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி – தேவா-சம்:1154/2
நீறு அணிந்து உமை ஒருபாகம் வைத்த – தேவா-சம்:1229/3
ஆகம் பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல் அணிந்து – தேவா-சம்:1432/2
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
ஏல வார் குழலாள் ஒருபாகம் இடம் கொடு – தேவா-சம்:1577/3
ஒருத்தி உமையோடும் ஒருபாகம் அது ஆய – தேவா-சம்:1801/1
தையலாள் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும் – தேவா-சம்:1929/1
பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை – தேவா-சம்:2037/3
உடை ஆடை அது கொண்டீர் உமையாளை ஒருபாகம்
அடையாளம் அது கொண்டீர் அம் கையினில் பரசு எனும் – தேவா-சம்:2347/2,3
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
சூடக முன்கை மங்கை ஒருபாகம் ஆக அருள் காரணங்கள் வருவான் – தேவா-சம்:2412/1
பிறையும் சூடுவர் மார்பில் பெண் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:2432/2
கொங்கையாள் ஒருபாகம் மருவிய கொல்லை வெள்ஏற்றன் – தேவா-சம்:2499/2
மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம்
பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல் – தேவா-சம்:2620/1,2
பேழை வார் சடை பெரும் திருமகள்-தனை பொருந்த வைத்து ஒருபாகம்
மாழை அம் கயல்கண்ணி-பால் அருளிய பொருளினர் குடிவாழ்க்கை – தேவா-சம்:2632/1,2
வரி ஆர் வெம் சிலை பிடித்து மடவாளை ஒருபாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3488/3,4
பெற்று உடையார் ஒருபாகம் பெண் உடையார் கண் அமரும் – தேவா-சம்:3498/3
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம்
கண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3501/3,4
கல் அரிய மா மலையர்பாவை ஒருபாகம் நிலைசெய்து – தேவா-சம்:3669/2
பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம்
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3691/1,2
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம்
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/1,2
தண்டொடு சூலம் தழைய ஏந்தி தையல் ஒருபாகம்
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர் – தேவா-சம்:3939/1,2
பூம் கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள் – தேவா-சம்:4111/1

மேல்


ஒருபாகம்-தன்னை (1)

மறைத்தான் பிணி மாது ஒருபாகம்-தன்னை
மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையை – தேவா-சம்:1673/1,2

மேல்


ஒருபாகமா (5)

நா நயம் கொள் மறை ஓதி மாது ஒருபாகமா
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலி காழியுள் – தேவா-சம்:2284/2,3
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா
வெந்து அமரும் பொடி பூச வல்ல விகிர்தன் மிகும் – தேவா-சம்:2926/1,2
வார் கொள் மென்முலையாள் ஒருபாகமா
ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன் – தேவா-சம்:3282/1,2
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடி மிசை – தேவா-சம்:3712/2,3
மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா
வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார் – தேவா-சம்:3714/1,2

மேல்


ஒருபாகமும் (4)

பண்ணர் பாடல் உடையார் ஒருபாகமும்
பெண்ணர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3121/3,4
பிறை அணி கொன்றையினான் ஒருபாகமும் பெண் அமர்ந்தான் – தேவா-சம்:3438/2
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான் – தேவா-சம்:3453/2
பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண் – தேவா-சம்:3456/3

மேல்


ஒருபாகமே (1)

ஏய்ந்ததுவும் இமவான்மகள் ஒருபாகமே – தேவா-சம்:2294/4

மேல்


ஒருபாகன் (1)

உடலிடையின் பொடி பூச வல்லான் உமையோடு ஒருபாகன்
அடலிடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல் – தேவா-சம்:3945/2,3

மேல்


ஒருபாகனே (1)

பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே
தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே – தேவா-சம்:4024/1,2

மேல்


ஒருபால் (14)

பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் – தேவா-சம்:29/2
குறைபடாத வேட்கையோடு கோல் வளையாள் ஒருபால்
பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே – தேவா-சம்:510/1,2
நீறு அடைந்த மேனியின் கண் நேர்_இழையாள் ஒருபால்
கூறு அடைந்த கொள்கை அன்றி கோல வளர் சடை மேல் – தேவா-சம்:516/1,2
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர் – தேவா-சம்:691/2
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட – தேவா-சம்:954/2
இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1
வெந்த வெண்பொடி பூசும் மார்பின் விரி நூல் ஒருபால் பொருந்த – தேவா-சம்:1427/1
வென்று அடர்த்து ஒருபால் மட மாதை விரும்புதல் என் – தேவா-சம்:2011/2
இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் – தேவா-சம்:2338/1
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம் – தேவா-சம்:2814/2
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/2
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி – தேவா-சம்:3668/1
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி – தேவா-சம்:4129/2

மேல்


ஒருபாலாய் (1)

இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1

மேல்


ஒருபாலும் (3)

மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற – தேவா-சம்:1048/1
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற – தேவா-சம்:1048/1
நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான் – தேவா-சம்:2410/1

மேல்


ஒருமூன்று (1)

மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே – தேவா-சம்:1507/4

மேல்


ஒருமூன்றும் (1)

கண்ணானை கண் ஒருமூன்றும் உடையானை – தேவா-சம்:1640/2

மேல்


ஒருமூன்றொடு (1)

தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி – தேவா-சம்:2813/3

மேல்


ஒருமை (2)

ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன – தேவா-சம்:5/1
பாடல் இலையம் உடையார் பன்மை ஒருமை செய்து அஞ்சும் – தேவா-சம்:2192/2

மேல்


ஒருமையால் (2)

ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே – தேவா-சம்:3208/3
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2

மேல்


ஒருமையின் (2)

பெருமையன் சிறுமையன் பிணை பெணொடு ஒருமையின்
இருமையும் உடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1306/3,4
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் – தேவா-சம்:1382/42

மேல்


ஒருமையும் (1)

இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் – தேவா-சம்:1382/42

மேல்


ஒருவர் (9)

ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர் – தேவா-சம்:442/1
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்
மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:442/1,2
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர் கழல் சேர்வார் – தேவா-சம்:737/1
பரவுவார் விண்ணுக்கு ஒருவர் ஆவரே – தேவா-சம்:1044/2
விடங்கு ஒருவர் நன்று என விடக்கு ஒருவர் தீது என – தேவா-சம்:1795/1
விடங்கு ஒருவர் நன்று என விடக்கு ஒருவர் தீது என – தேவா-சம்:1795/1
பின் தாழ் சடையார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2340/4
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2341/4
ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப – தேவா-சம்:4076/3

மேல்


ஒருவர்க்கு (3)

ஓவி அங்கே அவர்க்கு அருள்புரிந்த ஒருவர்க்கு இடம் – தேவா-சம்:2700/3
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் – தேவா-சம்:3618/3
ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:4156/2

மேல்


ஒருவர்க்கும் (1)

ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வு அரியான் – தேவா-சம்:3454/1

மேல்


ஒருவரால் (2)

ஒருவரால் அறிவு ஒண்ணிலன் – தேவா-சம்:598/2
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர் மட மாதர் – தேவா-சம்:2621/1

மேல்


ஒருவருக்கு (1)

ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும் – தேவா-சம்:3874/3

மேல்


ஒருவரே (1)

ஓ என் சிந்தை ஒருவரே – தேவா-சம்:604/4

மேல்


ஒருவரையும் (1)

ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ – தேவா-சம்:3686/1

மேல்


ஒருவழி (1)

ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு – தேவா-சம்:4078/3

மேல்


ஒருவற்கு (3)

ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் – தேவா-சம்:124/2
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் – தேவா-சம்:463/2
உண்டு போலும் என வைத்து உகந்த ஒருவற்கு இடம் – தேவா-சம்:2728/3

மேல்


ஒருவன் (23)

உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர் – தேவா-சம்:14/3
எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்
பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ – தேவா-சம்:97/1,2
ஏறு ஆர்தரும் ஒருவன் பல உருவன் நிலை ஆனான் – தேவா-சம்:131/1
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும் – தேவா-சம்:152/2,3
சூழும் நேட எரி ஆம் ஒருவன் சீர் – தேவா-சம்:313/3
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம் – தேவா-சம்:317/1,2
ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன்
அளி ஆர் குழல் மங்கையொடு அன்பாய் – தேவா-சம்:363/1,2
மூவர் ஆய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:570/4
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன்
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/2,3
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன்
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/2,3
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை – தேவா-சம்:1011/1
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை – தேவா-சம்:1382/5
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/2
உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே – தேவா-சம்:1758/4
ஒளிரும் பிறை ஒன்று உடையான் ஒருவன் கை கோடி – தேவா-சம்:2140/2
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன்
ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/1,2
உரவு நீர் சடை கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்தி – தேவா-சம்:2447/1
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் – தேவா-சம்:2498/3
ஒருவன் சேவடியே அடைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3264/4
இருவரும் தெரியா ஒருவன் இடம் – தேவா-சம்:3336/2
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம் – தேவா-சம்:3563/2
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த – தேவா-சம்:3923/3

மேல்


ஒருவனாய் (1)

ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3413/4

மேல்


ஒருவனார் (4)

ஓத நின்ற ஒருவனார்
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை – தேவா-சம்:1450/2,3
ஓடு கங்கை ஒளி வெண் பிறை சூடும் ஒருவனார்
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே – தேவா-சம்:1524/2,3
ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர் – தேவா-சம்:2936/2
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசை முரல் சரிதையர் திகழ்தரும் மார்பினில் – தேவா-சம்:3717/2,3

மேல்


ஒருவனும் (1)

ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும்
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை – தேவா-சம்:3709/2,3

மேல்


ஒருவனுமே (1)

ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே – தேவா-சம்:2907/4

மேல்


ஒருவனே (6)

ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று – தேவா-சம்:1999/3
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி – தேவா-சம்:2015/3
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் – தேவா-சம்:2023/3
இன்னிசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3140/4
இன்ன ஆறு என ஒணான் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3147/4
வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே – தேவா-சம்:3188/4

மேல்


ஒருவனை (3)

ஒப்பு உடை ஒருவனை உரு அழிய – தேவா-சம்:2840/3
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை
நாடு தென் புகலியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:3149/2,3
ஒருங்கு வார் சடையினன் காளத்தி ஒருவனை
விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3184/3,4

மேல்


ஒருவா (1)

ஒருவா என்ன மருவா வினையே – தேவா-சம்:3233/2

மேல்


ஒருவுதல் (1)

பரவுவர் அரு வினை ஒருவுதல் பெரிதே – தேவா-சம்:1322/4

மேல்


ஒல்க (18)

அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே – தேவா-சம்:279/4
அரக்கன் வலி ஒல்க அடர்த்து – தேவா-சம்:367/1
உளையா வலி ஒல்க அரக்கன் – தேவா-சம்:378/1
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த – தேவா-சம்:423/3
உயர் வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடக கை அடர்த்து – தேவா-சம்:433/1
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும் – தேவா-சம்:455/2
ஊற்றம் மிக்க காலன்-தன்னை ஒல்க உதைத்து அருளி – தேவா-சம்:552/3
வில்லின் ஒல்க மும்மதில் எய்து வினை போக – தேவா-சம்:1071/3
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் – தேவா-சம்:1848/1,2
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2384/2
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய் – தேவா-சம்:2438/3
கைகள் ஒல்க கருவரை எடுத்தானை ஒர் விரலினால் – தேவா-சம்:2721/2
ஆழ்ந்த அரக்கன் ஒல்க அன்று அடர்த்த அண்ணல் அல்லனே – தேவா-சம்:3251/4
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார்-தம் இடர் ஒல்க அருளி – தேவா-சம்:3641/1
நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் – தேவா-சம்:3784/1,2
உக்கு இருந்து ஒல்க உயர்வரை கீழ் இட்டு – தேவா-சம்:4144/2

மேல்


ஒல்கவே (1)

ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே – தேவா-சம்:1605/4

மேல்


ஒல்கி (1)

அன்னம் கன்னி பெடை புல்கி ஒல்கி அணி நடையவாய் – தேவா-சம்:2718/1

மேல்


ஒல்கிட (2)

உரை கெடுத்து அவன் ஒல்கிட
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:597/2,3
மனம் மிகு வேலன் அ வாள் அரக்கன் வலி ஒல்கிட
வனம் மிகு மால் வரையால் அடர்த்தான் இடம் மன்னிய – தேவா-சம்:2917/1,2

மேல்


ஒல்கிய (1)

தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1

மேல்


ஒல்கு (1)

நொய்ம் பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார் – தேவா-சம்:1916/1

மேல்


ஒல்கும் (1)

உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே – தேவா-சம்:3580/4

மேல்


ஒல்லை (6)

ஒல்லை அடர்த்து அவனுக்கு அருள்செய்து அதிகையுள் – தேவா-சம்:500/2
ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய – தேவா-சம்:537/1
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே – தேவா-சம்:1129/4
உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ – தேவா-சம்:2542/2
ஒல்லை உடையான் அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த – தேவா-சம்:3671/2
உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே – தேவா-சம்:3991/2

மேல்


ஒல்லையில் (1)

ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில் – தேவா-சம்:815/2

மேல்


ஒல்லையே (1)

ஓட்டினார் வினை ஒல்லையே – தேவா-சம்:616/4

மேல்


ஒல்லொலி (1)

மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத – தேவா-சம்:2432/3

மேல்


ஒலி (127)

மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
கழலின் ஓசை சிலம்பின் ஒலி ஓசை கலிக்க பயில் கானில் – தேவா-சம்:17/1
சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல் – தேவா-சம்:39/1
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/2
உம்பரும் நாகர் உலகம் தானும் ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும் – தேவா-சம்:69/3
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது – தேவா-சம்:73/3
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது – தேவா-சம்:73/3
உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் – தேவா-சம்:111/2
விழவோடு ஒலி மிகு மங்கையர் தகும் நாடகசாலை – தேவா-சம்:125/3
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும் ஆர – தேவா-சம்:187/1
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும் ஆர – தேவா-சம்:187/1
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை – தேவா-சம்:187/2
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே – தேவா-சம்:189/4
விரி உறு சடை விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர் – தேவா-சம்:197/2
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:200/2
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/4
தலம் மலி சுரர் அசுரர்கள் ஒலி சலசல கடல் கடைவுழி மிகு – தேவா-சம்:228/2
முறைமுறை ஒலி தமருகம் முடைதலை முகிழ் மலி கணி வட முகம் – தேவா-சம்:233/2
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை – தேவா-சம்:350/3
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் – தேவா-சம்:351/2
மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்று – தேவா-சம்:352/3
அறையும் ஒலி சேரும் ஐயாறே – தேவா-சம்:385/4
பண் நின்று ஒலி செய் பனையூரே – தேவா-சம்:394/4
பறையார் ஒலி செய் பனையூரே – தேவா-சம்:397/4
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:431/3
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா – தேவா-சம்:441/3
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி
தொடங்கும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:634/3,4
வீளை குரலும் விளி சங்கு ஒலியும் விழவின் ஒலி ஓவா – தேவா-சம்:727/1
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/3
வேதத்து ஒலி ஓவா வீழிமிழலையே – தேவா-சம்:883/4
ஊறல் அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:1143/4
மறை ஒலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த – தேவா-சம்:1275/2
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா – தேவா-சம்:1275/3
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா – தேவா-சம்:1275/3
வெண் செந்நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான் – தேவா-சம்:1281/1
உளம் என நினைபவர் ஒலி கழல் இணையடி – தேவா-சம்:1310/3
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே – தேவா-சம்:1392/4
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/4
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை மூவா – தேவா-சம்:1415/1
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே – தேவா-சம்:1480/4
ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:1535/3
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/3
பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம் – தேவா-சம்:1572/1
பார் ஆரும் முழவம் மொந்தை குழல் யாழ் ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர் – தேவா-சம்:1592/1,2
ஒலி நீர் சடையில் கரந்தாய் உலகம் – தேவா-சம்:1658/1
பாதத்து ஆர் ஒலி பல் சிலம்பினன் – தேவா-சம்:1735/1
மறையினான் ஒலி மல்கு வீணையன் – தேவா-சம்:1736/1
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு – தேவா-சம்:1810/2
நயம் தரும் அ வேத ஒலி ஆர் திரு நள்ளாறே – தேவா-சம்:1827/4
பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே – தேவா-சம்:1831/4
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே – தேவா-சம்:1833/4
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் – தேவா-சம்:1843/3
நத்தின் ஒலி ஓவா நாலூர்மயானத்து என் – தேவா-சம்:1967/3
ஒலி விழா காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1977/4
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில் – தேவா-சம்:2030/2
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய – தேவா-சம்:2030/3
பண் அமர்ந்து ஒலி சேர் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2037/2
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச – தேவா-சம்:2142/2
மறை உடையார் ஒலி பாடல் மா மலர் சேவடி சேர்வார் – தேவா-சம்:2195/1
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் – தேவா-சம்:2203/2
ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன் – தேவா-சம்:2206/3
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/2
கடி கொள் நீடு ஒலி சங்கின் ஒலியொடு கலை ஒலி துதைந்து – தேவா-சம்:2435/3
கடி கொள் நீடு ஒலி சங்கின் ஒலியொடு கலை ஒலி துதைந்து – தேவா-சம்:2435/3
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே – தேவா-சம்:2509/4
ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட – தேவா-சம்:2577/1
பன் உலாவிய மறை ஒலி நாவினர் கறை அணி கண்டத்தர் – தேவா-சம்:2605/2
மாடு எலாம் மண முரசு என கடலினது ஒலி கவர் மாதோட்டத்து – தேவா-சம்:2637/1
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் – தேவா-சம்:2671/2
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2
புயல் இலங்கும் கொடையாளர் வேதத்து ஒலி பொலியவே – தேவா-சம்:2693/3
சங்கு அரவ பறையின் ஒலி அவை சார்ந்து எழ – தேவா-சம்:2786/2
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப நல்ல – தேவா-சம்:2826/3
முழவு ஒலி யாழ் குழல் மொந்தை கொட்ட முதுகாட்டிடை – தேவா-சம்:2881/2
விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2881/4
கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி
பாடுவர் இசை பறை கொட்ட நட்டிருள் – தேவா-சம்:3024/2,3
ஓங்கினார் உமை ஒருகூறொடும் ஒலி புனல் – தேவா-சம்:3090/3
பேரினார் பெண் ஒருகூறனார் பேர் ஒலி
நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம் – தேவா-சம்:3091/2,3
சங்கம் ஆர் ஒலி அகில் தரு புகை கமழ்தரும் – தேவா-சம்:3132/2
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய் – தேவா-சம்:3162/3
பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி
வெள்ளம் தாங்கியது என்-கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே – தேவா-சம்:3201/3,4
சூதன் ஒலி மாலை என்றே கலிக்கோவை சொல்லே – தேவா-சம்:3379/4
வேதம் மலிந்த ஒலி விழவின் ஒலி வீணை ஒலி – தேவா-சம்:3400/1
வேதம் மலிந்த ஒலி விழவின் ஒலி வீணை ஒலி – தேவா-சம்:3400/1
வேதம் மலிந்த ஒலி விழவின் ஒலி வீணை ஒலி
கீதம் மலிந்து உடனே கிளர திகழ் பௌவம் அறை – தேவா-சம்:3400/1,2
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து அயலே – தேவா-சம்:3428/1
உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:3438/4
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை – தேவா-சம்:3461/3
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு உடை தலையில் பலி கொள்வர் – தேவா-சம்:3500/1
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம் – தேவா-சம்:3521/2
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர் – தேவா-சம்:3586/1
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் – தேவா-சம்:3586/2
தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே – தேவா-சம்:3595/4
சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல் – தேவா-சம்:3613/2
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/3
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/4
வேலை ஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே – தேவா-சம்:3619/4
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3701/4
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/4
ஓதமொடு ஒலி திரை படு கடல் விடம் உடை மிடறினர் – தேவா-சம்:3719/3
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல் – தேவா-சம்:3767/1
ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை – தேவா-சம்:3777/2
துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம்தானே – தேவா-சம்:3875/4
அரவு ஒலி வில் ஒலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும் – தேவா-சம்:3913/1
அரவு ஒலி வில் ஒலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும் – தேவா-சம்:3913/1
அரவு ஒலி வில் ஒலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும் – தேவா-சம்:3913/1
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3918/2
பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3918/4
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு – தேவா-சம்:3930/1
படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில் – தேவா-சம்:4068/2
விடல் ஒலி பரந்த வெண் திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள் அருவி – தேவா-சம்:4068/3
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த – தேவா-சம்:4070/3
ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப – தேவா-சம்:4076/3
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4084/4
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத – தேவா-சம்:4108/1
கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில் – தேவா-சம்:4110/1
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1
பாதத்து ஒலி பாரிடம் பாட நடம்செய் – தேவா-சம்:4154/1

மேல்


ஒலிக்க (1)

முரவம் மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடி போய் – தேவா-சம்:3204/3

மேல்


ஒலிசெய் (5)

உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை – தேவா-சம்:1453/3
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில் – தேவா-சம்:2094/3
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி – தேவா-சம்:2108/2
ஒலிசெய் வார் கழலான் திறம் உள்கவே – தேவா-சம்:3318/3

மேல்


ஒலிசெய (2)

அதிர் கழல் ஒலிசெய அரு நடம் நவில்பவன் – தேவா-சம்:1353/2
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3651/1,2

மேல்


ஒலிதரு (1)

ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும் – தேவா-சம்:2914/3

மேல்


ஒலிப்ப (1)

கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப
சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும் – தேவா-சம்:3410/1,2

மேல்


ஒலியர் (1)

நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர் – தேவா-சம்:4154/2

மேல்


ஒலியால் (2)

வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே – தேவா-சம்:2125/4
பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3918/4

மேல்


ஒலியானும் (1)

வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம்-தன்னை – தேவா-சம்:96/1

மேல்


ஒலியின் (1)

வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின்
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே – தேவா-சம்:2367/3,4

மேல்


ஒலியினை (1)

உன்னிய அரு மறை ஒலியினை முறை மிகு பாடல்செய் – தேவா-சம்:3722/1

மேல்


ஒலியும் (8)

வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப – தேவா-சம்:657/1
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப – தேவா-சம்:657/1
வீளை குரலும் விளி சங்கு ஒலியும் விழவின் ஒலி ஓவா – தேவா-சம்:727/1
விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம்-தன்னுள் – தேவா-சம்:764/1
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல – தேவா-சம்:769/3
மந்த முழவம் தரு விழா ஒலியும் வேத – தேவா-சம்:1828/3
கீதத்து ஒலியும் கெழுமும் முழவோடு – தேவா-சம்:4154/3
வேதத்து ஒலியும் பயிலும் விடைவாயே – தேவா-சம்:4154/4

மேல்


ஒலியே (1)

உரைசெயும் அவை மறை ஒலியே – தேவா-சம்:3855/4

மேல்


ஒலியொடு (1)

கடி கொள் நீடு ஒலி சங்கின் ஒலியொடு கலை ஒலி துதைந்து – தேவா-சம்:2435/3

மேல்


ஒலியோடு (2)

மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது – தேவா-சம்:73/3
ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக – தேவா-சம்:1961/2

மேல்


ஒலியோடும் (1)

ஓதத்தின் ஒலியோடும் உம்பர் வானவர் புகுந்து – தேவா-சம்:2346/2

மேல்


ஒவ்வாத (1)

ஒவ்வாத என்பே இழையா ஒளி மௌலி – தேவா-சம்:4149/1

மேல்


ஒவ்வாது (1)

உரையோடு உரை ஒவ்வாது உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:502/3

மேல்


ஒவ்வாமை (1)

ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர் – தேவா-சம்:3213/2

மேல்


ஒவ்வாவே (1)

உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே – தேவா-சம்:3895/4

மேல்


ஒழி (5)

உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி
அரு தவம் முயல்பவர் தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி – தேவா-சம்:222/2,3
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3055/1
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3056/1
குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3058/1
தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே – தேவா-சம்:4066/4

மேல்


ஒழிக (1)

பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் – தேவா-சம்:3688/3

மேல்


ஒழிகில (1)

வித்தகம் ஒழிகில விடை உடை அடிகள்-தம் – தேவா-சம்:1357/2

மேல்


ஒழிகிலேன் (1)

பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன் – தேவா-சம்:2830/2

மேல்


ஒழித்தவர்கள் (1)

வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே – தேவா-சம்:3644/4

மேல்


ஒழித்திடும் (1)

ஊழியானவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு – தேவா-சம்:2517/1

மேல்


ஒழித்து (4)

மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து மலரவற்கு ஒரு முகம் ஒழித்து
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/1,2
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி – தேவா-சம்:2254/1
முடை நவின்ற மொழி ஒழித்து உகந்த முதல்வன் இடம் – தேவா-சம்:2701/2
குற்றம் அது ஒழித்து அருளு கொள்கையினன் வெள்ளில் முதுகானில் – தேவா-சம்:3673/2

மேல்


ஒழிந்த (2)

கணிச்சி அம் படை செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் – தேவா-சம்:2534/1
ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம் கொள்ளவே – தேவா-சம்:2717/4

மேல்


ஒழிந்தன (1)

விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம் – தேவா-சம்:2617/1

மேல்


ஒழிந்திட்டு (1)

ஒற்றை வெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/3,4

மேல்


ஒழிந்திடு-மின் (1)

கள்ளம் ஒழிந்திடு-மின் கரவாது இரு பொழுதும் – தேவா-சம்:1135/2

மேல்


ஒழிந்து (8)

ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய – தேவா-சம்:537/1
இந்திரஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல் – தேவா-சம்:1141/2
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம் அடிகள் – தேவா-சம்:2462/3
கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றி ஒன்று அலாத நோய் – தேவா-சம்:2522/1
ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான் – தேவா-சம்:2787/2
உழிதலை ஒழிந்து உளர் உமையும் தாமுமே – தேவா-சம்:3007/4
அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும் – தேவா-சம்:3216/3
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம் – தேவா-சம்:3220/2

மேல்


ஒழிந்தும் (1)

சாக்கியப்பட்டும் சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலை போகமும் பற்றுவிட்டார் – தேவா-சம்:1257/1,2

மேல்


ஒழிந்தேன் (1)

மனத்தினை வலித்து ஒழிந்தேன் அவலம் வந்து அடையாமை – தேவா-சம்:1278/2

மேல்


ஒழிந்தோம் (1)

பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம்
கலவம் மயில் காமுறு பேடையொடு ஆடி – தேவா-சம்:332/1,2

மேல்


ஒழிந்தோர்க்கும் (1)

கணக்கு என்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும்
வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3483/2,3

மேல்


ஒழிபாடு (1)

பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1

மேல்


ஒழிய (16)

நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:9/2
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
பிணி கொள் ஆக்கை ஒழிய பிறப்பு உளீர் – தேவா-சம்:297/1
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:634/1
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:636/1
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:637/1
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1
பல் வீழ்ந்து நா தளர்ந்து மெய்யில் வாடி பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:641/1
நோயும் பிணியும் அரும் துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:642/1
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:643/1
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம் பதி ஆக – தேவா-சம்:805/3
கோலும் மொழிகள் ஒழிய குழுவும் தழலும் எழில் வானும் – தேவா-சம்:807/2
தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:2101/4
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3490/3,4
கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3522/2
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/3

மேல்


ஒழியா (7)

குற்றம் இன்றி குறைபாடு ஒழியா புகழ் ஓங்கி பொலிவாரே – தேவா-சம்:22/4
உரையாதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:263/4
ஓராதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:269/4
உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:895/4
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர் – தேவா-சம்:1507/2
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் – தேவா-சம்:1891/2
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/2

மேல்


ஒழியாதது (1)

சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் – தேவா-சம்:2809/3

மேல்


ஒழியாது (2)

ஒழியாது கோயில்கொண்டானை உகந்து உள்கி – தேவா-சம்:1589/2
வேதியர்கள் வேள்வி ஒழியாது மறை நாளும் – தேவா-சம்:1825/3

மேல்


ஒழியாமே (1)

யோசனை போய் பூ கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1930/3,4

மேல்


ஒழியினும் (2)

விண் பொய்யதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை – தேவா-சம்:3609/1
மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார் – தேவா-சம்:3609/2

மேல்


ஒழியுங்களே (1)

உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே – தேவா-சம்:2781/4

மேல்


ஒழியுமே (1)

ஊனம் உள்ள ஒழியுமே – தேவா-சம்:2686/4

மேல்


ஒழியே (1)

மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே – தேவா-சம்:4023/4

மேல்


ஒழிவதும் (1)

கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ – தேவா-சம்:1253/2

மேல்


ஒழிவதுவும் (1)

அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே – தேவா-சம்:646/2

மேல்


ஒழிவுற்ற (1)

பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் – தேவா-சம்:2401/2

மேல்


ஒழுகல் (1)

ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா – தேவா-சம்:3525/1

மேல்


ஒழுகாத (1)

வைதிகத்தின் வழி ஒழுகாத அ – தேவா-சம்:3957/1

மேல்


ஒழுகி (1)

முக்கனியின் சாறு ஒழுகி சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே – தேவா-சம்:1407/4

மேல்


ஒழுகிய (1)

ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும் – தேவா-சம்:1320/1

மேல்


ஒழுகு (3)

விரித்தனை திரு சடை அரித்து ஒழுகு வெள்ளம் – தேவா-சம்:1787/1
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3557/3
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4

மேல்


ஒழுகும் (5)

உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/2
தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் – தேவா-சம்:1552/2
கார் விலங்கல் என கலந்து ஒழுகும் கடல் காழியே – தேவா-சம்:2694/4
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான் – தேவா-சம்:2735/1

மேல்


ஒழுகுவ (1)

கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் – தேவா-சம்:847/3

மேல்


ஒள் (13)

ஒள் வாழை கனி தேன் சொரி ஓத்தூர் – தேவா-சம்:582/3
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
கச்சும் ஒள் வாளும் கட்டிய உடையர் கதிர் முடி சுடர்விட கவரியும் குடையும் – தேவா-சம்:838/1
உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/2
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் – தேவா-சம்:1990/2
ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும் – தேவா-சம்:2154/2
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/3
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2872/1
ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர் – தேவா-சம்:2936/2
ஒல்லை உடையான் அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த – தேவா-சம்:3671/2
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில் – தேவா-சம்:4118/2
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3

மேல்


ஒள்வான் (1)

ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:4156/2

மேல்


ஒள்ளிது (1)

ஒள்ளிது உள்ள கதிக்கு ஆம் இவன் ஒளி – தேவா-சம்:612/1

மேல்


ஒள்ளிய (1)

ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4118/4

மேல்


ஒள்ளியர் (1)

ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல – தேவா-சம்:3754/1

மேல்


ஒள்ளியார் (2)

செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட – தேவா-சம்:3196/1
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4119/4

மேல்


ஒளி (136)

உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம் – தேவா-சம்:26/3
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல் – தேவா-சம்:107/1
பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் – தேவா-சம்:117/3
சீலம் அறிவு அரிதாய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம் – தேவா-சம்:160/2
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/2
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி – தேவா-சம்:197/1
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை – தேவா-சம்:201/3
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/2,3
நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல் – தேவா-சம்:212/1
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி
நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் – தேவா-சம்:220/1,2
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர் – தேவா-சம்:233/3
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:236/4
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண் நீற்று – தேவா-சம்:294/3
ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன் – தேவா-சம்:363/1
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த – தேவா-சம்:423/1
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க – தேவா-சம்:425/1
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர் – தேவா-சம்:442/1
தாரகையின் ஒளி சூழ்ந்த தண் மதி சூடிய சைவர் – தேவா-சம்:461/2
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/3
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/4
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கை – தேவா-சம்:580/3
ஒள்ளிது உள்ள கதிக்கு ஆம் இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு – தேவா-சம்:612/1,2
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய – தேவா-சம்:645/2
திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:690/4
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனி பவளத்து எழிலார் வந்து – தேவா-சம்:770/2
உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும் – தேவா-சம்:783/3
களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே – தேவா-சம்:792/4
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/2
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர் போலும் – தேவா-சம்:876/3
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க – தேவா-சம்:938/2
உருக்கும் அடியவரை ஒளி வெண் பிறை சூடி – தேவா-சம்:955/2
முந்தி இ வையம் தாவிய மாலும் மொய் ஒளி
உந்தியில் வந்து இங்கு அரு மறை ஈந்த உரவோனும் – தேவா-சம்:1088/1,2
அம் பவள திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான் – தேவா-சம்:1160/2
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1173/3
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அட – தேவா-சம்:1294/1
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1306/2
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:1307/3
சென்று கொள் வகை சிறு முறுவல் கொடு ஒளி பெற – தேவா-சம்:1342/3
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர் – தேவா-சம்:1346/1
படர் ஒளி சடையினன் விடையினன் மதில் அவை – தேவா-சம்:1349/1
விளங்கு ஒளி திகழ்தரு எங்கு உருமு ஏவினன் – தேவா-சம்:1373/2
விளங்கு ஒளி திகழ்தரு வெங்குரு மேவினன் – தேவா-சம்:1373/4
நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/2
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
ஓடு கங்கை ஒளி வெண் பிறை சூடும் ஒருவனார் – தேவா-சம்:1524/2
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம் – தேவா-சம்:1645/3
புன்னைய மலர் பொழில்கள் அக்கின் ஒளி காட்ட – தேவா-சம்:1779/3
சோதி ஒளி நல் புகை வளர் குவடு புக்கு – தேவா-சம்:1803/2
ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் – தேவா-சம்:1911/3
பொங்கினான் பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான் பூம் கோயில் – தேவா-சம்:1920/2
பண் ஒளி சேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான் – தேவா-சம்:1922/1
கண் ஒளி சேர் நெற்றியினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1922/2
விண் ஒளி சேர் மா மதியம் தீண்டிய-கால் வெண் மாடம் – தேவா-சம்:1922/3
தண் ஒளி சேர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1922/4
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
ஒளி புல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே – தேவா-சம்:2054/4
ஒளி கொள் மேனி உடையாய் உம்பராளீ என்று – தேவா-சம்:2129/1
ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி – தேவா-சம்:2192/3
ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி – தேவா-சம்:2202/3
சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே – தேவா-சம்:2254/4
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1
ஒறுத்ததுவும் ஒளி மா மலர்_உறைவான் சிரம் – தேவா-சம்:2298/2
உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி – தேவா-சம்:2314/2
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2316/3
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2321/3
உள்ளதன்-தனை கண்டிலார் ஒளி ஆர்தரும் சடைமுடியின் மேல் – தேவா-சம்:2322/3
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் – தேவா-சம்:2370/2
இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே – தேவா-சம்:2376/1
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2381/4
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் – தேவா-சம்:2390/1
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/4
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/2
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன் – தேவா-சம்:2426/1
விண்ட மா மலரோனும் விளங்கு ஒளி அரவு_அணையானும் – தேவா-சம்:2461/1
கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர் – தேவா-சம்:2466/3
குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்-மின் திகழ் ஒளி நல்ல – தேவா-சம்:2495/2
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் – தேவா-சம்:2498/3
உம்பர்நாதன் உத்தமன் ஒளி மிகுந்த செம் சடை – தேவா-சம்:2518/3
கண் உலாவிய கதிர் ஒளி முடி மிசை கனல்விடு சுடர் நாகம் – தேவா-சம்:2588/1
உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும் – தேவா-சம்:2591/1
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி – தேவா-சம்:2655/1
தெண் நிலாவின் ஒளி தீண்டு சோலை திலதைப்பதி – தேவா-சம்:2752/3
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய் – தேவா-சம்:2785/1
கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை – தேவா-சம்:2818/1
சாடினை காலனை தயங்கு ஒளி சேர் – தேவா-சம்:2825/3
உண் பலி கொண்டு உழல்வானும் வானின் ஒளி மல்கிய – தேவா-சம்:2883/2
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி – தேவா-சம்:2921/2
நனவிலும் கனவிலும் நாளும் தன் ஒளி
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன் – தேவா-சம்:3020/1,2
வானவன் கருக்குடி மைந்தன்-தன் ஒளி
ஆன மெய் ஞானசம்பந்தன் சொல்லிய – தேவா-சம்:3030/2,3
விதியும் ஆம் விளைவு ஆம் ஒளி ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:3310/1
பொன் தயங்கு இலங்கு ஒளி நலம் குளிர்ந்த புன் சடை – தேவா-சம்:3355/1
கண் ஆரும் நுதலாய் கதிர் சூழ் ஒளி மேனியின்-மேல் – தேவா-சம்:3388/1
ஒளி தரு வெண் பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3407/4
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே – தேவா-சம்:3527/4
திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே – தேவா-சம்:3528/3
மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் – தேவா-சம்:3530/2
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே – தேவா-சம்:3541/4
ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால் – தேவா-சம்:3543/3
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே – தேவா-சம்:3604/4
நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே – தேவா-சம்:3617/1
வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3638/4
நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம் – தேவா-சம்:3646/2
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/3
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி மிக்கு ஒளி துளங்க – தேவா-சம்:3680/3
ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/3
ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி – தேவா-சம்:3708/3
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல் – தேவா-சம்:3712/1
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா – தேவா-சம்:3712/2
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3712/4
ஓர் உணர்வினர் செலலுறல் அரும் உருவினொடு ஒளி திகழ் – தேவா-சம்:3720/3
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் – தேவா-சம்:3734/1
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/2
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3734/3
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர் – தேவா-சம்:3745/2
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே – தேவா-சம்:3746/4
உடல் கெட திரு விரல் ஊன்றினார் உறைவிடம் ஒளி கொள் வெள்ளி – தேவா-சம்:3763/2
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர் – தேவா-சம்:3768/1
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை – தேவா-சம்:3774/1
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:3906/1
அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால் – தேவா-சம்:4013/2
தீண்டல் அரும் பரிசு அ கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே – தேவா-சம்:4019/2
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே – தேவா-சம்:4020/2
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி – தேவா-சம்:4104/2
ஒவ்வாத என்பே இழையா ஒளி மௌலி – தேவா-சம்:4149/1

மேல்


ஒளிக்கும் (1)

செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே – தேவா-சம்:2252/4

மேல்


ஒளிகள் (2)

பொன் திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே – தேவா-சம்:1052/4
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4

மேல்


ஒளிசெய் (1)

பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு – தேவா-சம்:3516/1

மேல்


ஒளிதர (1)

ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை – தேவா-சம்:4120/2

மேல்


ஒளிதரு (1)

உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல் – தேவா-சம்:2469/3

மேல்


ஒளிது (1)

விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன் – தேவா-சம்:1373/3

மேல்


ஒளிநெறி (2)

ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர் – தேவா-சம்:1344/1
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை நாட்டம் மூன்றும் ஆக கோட்டினை – தேவா-சம்:1382/7,8

மேல்


ஒளிபெற (1)

இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:3724/3

மேல்


ஒளிய (3)

கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும் – தேவா-சம்:1412/1
பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/2
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே – தேவா-சம்:1412/4

மேல்


ஒளியது (1)

அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு – தேவா-சம்:3718/1

மேல்


ஒளியாய் (1)

ஒளியாய் உனையே தொழுது உன்னுமவர்க்கு – தேவா-சம்:1691/3

மேல்


ஒளியார் (2)

ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும் – தேவா-சம்:277/3
உள்ளதன்-தனை கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே – தேவா-சம்:2322/4

மேல்


ஒளியான் (4)

அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும் – தேவா-சம்:27/2
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல – தேவா-சம்:1292/2
நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான்
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/1,2
நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம் – தேவா-சம்:3646/2

மேல்


ஒளியின் (2)

அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே – தேவா-சம்:1503/4
வேனல் அமர்வு எய்திட விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே – தேவா-சம்:3665/4

மேல்


ஒளியினர் (1)

அம் கதிர் ஒளியினர் அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு – தேவா-சம்:3747/1

மேல்


ஒளியினரே (1)

கெட மலி புகழொடு கிளர் ஒளியினரே – தேவா-சம்:1314/4

மேல்


ஒளியீர் (3)

தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1480/3
மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1481/3
முல்லை வெண் முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1484/3

மேல்


ஒளிர் (23)

கொத்து ஆர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு – தேவா-சம்:119/3
ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ – தேவா-சம்:306/2
உயர் வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடக கை அடர்த்து – தேவா-சம்:433/1
அண்டன் ஆர் அழல் போல் ஒளிர்
கண்டனார் உறையும் கரவீரத்து – தேவா-சம்:629/2,3
உழை ஆர் கரவா உமையாள் கணவா ஒளிர் சங்க – தேவா-சம்:1106/3
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/3
சங்கு ஒளிர் முன்கையர் தம் இடையே – தேவா-சம்:1238/1
விட்டு ஒளிர் திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1327/3
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும் – தேவா-சம்:1878/3
சங்கே ஒத்து ஒளிர் மேனி சங்கரன் தன் தன்மைகளே – தேவா-சம்:1900/4
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி – தேவா-சம்:2015/3
ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2101/3
ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர் – தேவா-சம்:2313/1
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2380/2
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் – தேவா-சம்:2416/1
உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவி – தேவா-சம்:2422/3
சீரினால் அங்கு ஒளிர் தென்னவன் செம்பியன் வில்லவன் – தேவா-சம்:2777/3
கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:2827/1
ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர்
புள் அணி புறவினில் பூந்தராய் நகர் – தேவா-சம்:2936/2,3
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/3
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடி மிசை – தேவா-சம்:3712/3
ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர் – தேவா-சம்:3898/1

மேல்


ஒளிர (1)

செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2245/4

மேல்


ஒளிரும் (7)

ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:942/4
கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/2
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன் – தேவா-சம்:1650/1
கழல்தான் முடி காணிய நாண் ஒளிரும்
அழல்தான் அடியார்க்கு அருளாய் பயக்கும் – தேவா-சம்:1674/2,3
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2069/3
ஒளிரும் பிறை ஒன்று உடையான் ஒருவன் கை கோடி – தேவா-சம்:2140/2
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே – தேவா-சம்:3250/4

மேல்


ஒளிவிடு (1)

ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும் – தேவா-சம்:1387/1

மேல்


ஒளிறூ (1)

ஒளிறூ புலி அதள் ஆடையன் உமை அஞ்சுதல் பொருட்டால் – தேவா-சம்:104/1

மேல்


ஒற்றி (2)

இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற – தேவா-சம்:79/3

மேல்


ஒற்றியான் (1)

ஒற்றியான் முற்றும் ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3412/4

மேல்


ஒற்றியூர் (2)

உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:823/1
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும் – தேவா-சம்:1890/2

மேல்


ஒற்றியூரே (10)

உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3405/4
ஊர் இடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3406/4
ஒளி தரு வெண் பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3407/4
உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3408/4
உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3409/4
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3410/4
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3411/4
ஒற்றியான் முற்றும் ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3412/4
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3413/4
ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3414/4

மேல்


ஒற்றியூரை (1)

ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3415/1,2

மேல்


ஒற்றினார் (1)

ஒற்றினார் ஒரு கால் விரல் உற – தேவா-சம்:1749/2

மேல்


ஒற்று (1)

பைம் தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே – தேவா-சம்:1836/4

மேல்


ஒற்றை (11)

ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ – தேவா-சம்:26/1
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/2
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றை கண் – தேவா-சம்:776/2
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
ஒற்றை பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான் – தேவா-சம்:948/2
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை – தேவா-சம்:1364/2
நீலம் ஆர்தரு கண்டனே நெற்றி ஓர் கண்ணனே ஒற்றை விடை – தேவா-சம்:2648/1
ஒற்றை விடையினனாய் உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3399/3
புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன் – தேவா-சம்:3527/1
புற்று அரவர் நெற்றி ஒர் கண் ஒற்றை விடை ஊர்வர் அடையாளம் – தேவா-சம்:3695/1
ஒற்றை வெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு – தேவா-சம்:4091/3

மேல்


ஒறுத்ததுவும் (1)

ஒறுத்ததுவும் ஒளி மா மலர்_உறைவான் சிரம் – தேவா-சம்:2298/2

மேல்


ஒறுத்து (2)

ஒறுத்து அருள் செய்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1148/4
அறத்துறை ஒறுத்து உனது அருள் கிழமை பெற்றோர் – தேவா-சம்:1792/2

மேல்


ஒன்பது (1)

முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே – தேவா-சம்:2331/3

மேல்


ஒன்பதும் (3)

பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
உளங்கையில் இருபதோடு ஒன்பதும் கொடு ஆங்கு – தேவா-சம்:2983/1

மேல்


ஒன்பதொடு (1)

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம் – தேவா-சம்:2389/3

மேல்


ஒன்ற (10)

மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு – தேவா-சம்:383/2
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை – தேவா-சம்:691/1
தனல் படு சுடர சடை தனி பிறையொடு ஒன்ற
புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1791/3,4
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் – தேவா-சம்:1873/2
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1934/4
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக – தேவா-சம்:1935/1
புண் ஒன்ற பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1935/4
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/3
நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு – தேவா-சம்:3398/1
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4

மேல்


ஒன்றர் (1)

மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய் – தேவா-சம்:1538/1

மேல்


ஒன்றல் (1)

ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார் – தேவா-சம்:543/3

மேல்


ஒன்றா (2)

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெம் கணையால் – தேவா-சம்:565/1
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார் அதுவே ஊர்வார் – தேவா-சம்:2340/2

மேல்


ஒன்றாதார் (1)

ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய – தேவா-சம்:3496/3

மேல்


ஒன்றாய் (3)

ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய் – தேவா-சம்:109/1
இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும் – தேவா-சம்:487/2
ஒன்றாய் உள் எரியாய் மிக ஓத்தூர் – தேவா-சம்:588/3

மேல்


ஒன்றார் (1)

ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:587/3

மேல்


ஒன்றால் (2)

அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால்
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/1,2
பதைத்து எழு காலனை பாதம் ஒன்றால்
உதைத்து எழு மா முனிக்கு உண்மை நின்று – தேவா-சம்:1223/1,2

மேல்


ஒன்றி (21)

புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர பொருள் ஆய – தேவா-சம்:27/1
எண் ஒன்றி நினைந்தவர் தம்-பால் – தேவா-சம்:394/1
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல் – தேவா-சம்:407/3
உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே – தேவா-சம்:458/4
ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய – தேவா-சம்:537/1
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல் – தேவா-சம்:669/2
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல் – தேவா-சம்:695/3
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:695/4
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார் – தேவா-சம்:772/2,3
சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று – தேவா-சம்:1087/3
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில் – தேவா-சம்:2564/1
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர் – தேவா-சம்:2566/2
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை ஒரு காலம் – தேவா-சம்:2668/3
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர் – தேவா-சம்:3042/1
ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால் – தேவா-சம்:3175/1
கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த – தேவா-சம்:3403/3
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3425/2
சென்று பல வென்று உலவு புன் தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே – தேவா-சம்:3532/1
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4
செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3594/4

மேல்


ஒன்றிட்டே (1)

ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும் – தேவா-சம்:1367/2

மேல்


ஒன்றிய (8)

மதி ஒன்றிய கொன்றை வடத்தன் – தேவா-சம்:383/1
வரம் ஒன்றிய மா மலரோன்-தன் – தேவா-சம்:388/1
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ் – தேவா-சம்:404/3
ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி – தேவா-சம்:1342/2
ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும் – தேவா-சம்:1382/3
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே – தேவா-சம்:1472/4
தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்தாமே – தேவா-சம்:2279/4
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/3

மேல்


ஒன்றின் (1)

காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து – தேவா-சம்:520/1

மேல்


ஒன்றினர் (1)

எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1

மேல்


ஒன்றினார் (1)

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால் – தேவா-சம்:3175/1

மேல்


ஒன்றினால் (5)

விண்டவர் புரம் மூன்றும் வெம் கணை ஒன்றினால் அவிய – தேவா-சம்:1435/3
நெருக்கினார் விரல் ஒன்றினால்
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை – தேவா-சம்:1455/2,3
கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே – தேவா-சம்:2837/3,4
காதலித்தான் கழல் விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள் – தேவா-சம்:2852/2,3
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3411/4

மேல்


ஒன்றினில் (1)

பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் – தேவா-சம்:3599/2

மேல்


ஒன்றினை (3)

தக்கன் தன சிரம் ஒன்றினை அரிவித்து அவன் தனக்கு – தேவா-சம்:90/1
தாழ் தரு புன் சடை ஒன்றினை வாங்கி தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:422/3
புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1794/4

மேல்


ஒன்றினையும் (1)

ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும்
சேதீ சேதம் இல்லா திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3389/2,3

மேல்


ஒன்று (122)

நரை ஆர் விடை ஒன்று ஊரும் நம்பனை – தேவா-சம்:263/3
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை விமலன் – தேவா-சம்:350/2
வரை ஒன்று அது எடுத்த அரக்கன் – தேவா-சம்:389/1
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர் – தேவா-சம்:395/2
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர் – தேவா-சம்:398/2
ஒன்று அறியாமை உயர்ந்த – தேவா-சம்:413/2
பைம் மா நாகம் பல் மலர் கொன்றை பன்றி வெண் கொம்பு ஒன்று பூண்டு – தேவா-சம்:448/1
விடை அமர்ந்து வெண் மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு – தேவா-சம்:549/1
விலங்கல் ஒன்று வெம் சிலையா கொண்டு விறல் அரக்கர் – தேவா-சம்:555/1
தஞ்சம் இல்லா சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார் – தேவா-சம்:568/2
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா – தேவா-சம்:678/1
நன்று தீது என்று ஒன்று இலாத நான்மறையோன் கழலே – தேவா-சம்:695/1
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே – தேவா-சம்:733/4
எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள் – தேவா-சம்:741/3
தழைத்த சடையார் விடை ஒன்று ஏறி தரியார் புரம் எய்தார் – தேவா-சம்:746/2
சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:755/1
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில் – தேவா-சம்:776/3
கோணாகரம் ஒன்று உடையார் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:785/4
கனை ஆர் விடை ஒன்று உடையான் கங்கை திங்கள் கமழ் கொன்றை – தேவா-சம்:801/2
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/2
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி – தேவா-சம்:837/1
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் – தேவா-சம்:850/1
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார் விடை ஊர்வர் – தேவா-சம்:937/2
ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானை – தேவா-சம்:1058/2
ஒன்று இலர் புகழொடும் உடையர் இ உலகே – தேவா-சம்:1356/4
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை – தேவா-சம்:1382/31
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில் – தேவா-சம்:1395/2
குண்டாடு குற்று உடுக்கை சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா – தேவா-சம்:1403/1
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
துன்னு வார் வெம் கணை ஒன்று செலுத்திய சோதியான் – தேவா-சம்:1553/2
வரிந்த வெம் சிலை ஒன்று உடையான் மழபாடியை – தேவா-சம்:1563/3
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல் – தேவா-சம்:1660/2
ஒன்று அது ஆக வையா உணர்வினுள் – தேவா-சம்:1740/2
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/3
கடுத்து வரும் கங்கை-தனை கமழ் சடை ஒன்று ஆடாமே – தேவா-சம்:1937/1
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய – தேவா-சம்:2036/3
கயில் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் கடிய கரியின் தோல் – தேவா-சம்:2051/1
நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும் – தேவா-சம்:2057/1
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர் – தேவா-சம்:2071/2
பொல்லா படுதலை ஒன்று ஏந்தி புறங்காட்டு ஆடலீர் – தேவா-சம்:2073/1
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் – தேவா-சம்:2075/2
பொல்லாத சமணரொடு புறம்கூறும் சாக்கியர் ஒன்று
அல்லாதார் அறவுரை விட்டு அடியார்கள் போற்று ஓவா – தேவா-சம்:2090/1,2
செடி ஆர்ந்த வெண் தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர் – தேவா-சம்:2093/2
வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி – தேவா-சம்:2102/3
ஆடல் புரியும் ஐ_வாய்_அரவு ஒன்று அரை சாத்தும் – தேவா-சம்:2117/1
தோல் ஒன்று உடையார் விடையார்-தம்மை தொழுவார்கள் – தேவா-சம்:2118/2
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார் கழல் உன்னி – தேவா-சம்:2119/1
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும் – தேவா-சம்:2122/3
விடை ஆர் நடை ஒன்று உடையார் மீயச்சூராரே – தேவா-சம்:2139/4
ஒளிரும் பிறை ஒன்று உடையான் ஒருவன் கை கோடி – தேவா-சம்:2140/2
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர் – தேவா-சம்:2151/2
உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும் – தேவா-சம்:2176/3
பொடிபட முப்புரம் செற்ற பொரு சிலை ஒன்று உடையாரும் – தேவா-சம்:2216/2
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி – தேவா-சம்:2275/2
பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே – தேவா-சம்:2285/4
தெரிந்ததுவும் கணை ஒன்று முப்புரம் சென்று உடன் – தேவா-சம்:2296/1
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி – தேவா-சம்:2336/1
ஈடு அல் இடபம் இசைய ஏறி மழு ஒன்று ஏந்தி – தேவா-சம்:2337/1
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
பெற்று ஒன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2342/4
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2356/4
ஆதி சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2357/4
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2358/4
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2359/4
ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2360/4
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2362/4
அரவு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2363/4
அந்தி_வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2364/4
ஆறு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2365/4
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் – தேவா-சம்:2424/1
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமி – தேவா-சம்:2424/3
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமி – தேவா-சம்:2424/3
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமி – தேவா-சம்:2424/3
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/4
துன்ன ஆடை ஒன்று உடுத்து தூய வெண்நீற்றினர் ஆகி – தேவா-சம்:2445/1
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சம்:2512/3
கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றி ஒன்று அலாத நோய் – தேவா-சம்:2522/1
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெரும் துருத்தி பேணவே – தேவா-சம்:2538/3
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/4
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/3
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான் – தேவா-சம்:2726/1
உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ – தேவா-சம்:2775/2
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி – தேவா-சம்:2813/3
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2834/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2835/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2836/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2837/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2839/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2840/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2841/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2842/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2843/5
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி நகர் – தேவா-சம்:2872/3
துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா – தேவா-சம்:2898/1
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2923/1
ஐயனார் அடி தொழ அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3113/4
அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3115/4
ஓலிடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம் – தேவா-சம்:3177/2
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3198/2
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா – தேவா-சம்:3215/3
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் – தேவா-சம்:3217/1
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் – தேவா-சம்:3217/1
வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று – தேவா-சம்:3369/3
தாராவே மட நாராய் தமியேற்கு ஒன்று உரையீரே – தேவா-சம்:3478/2
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி வெண்பொடி அணிவர் – தேவா-சம்:3492/2
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
கட்டு அமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவு ஒன்று இல்லா – தேவா-சம்:3786/1
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே – தேவா-சம்:3895/4
விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன் – தேவா-சம்:3988/1
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/2
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை – தேவா-சம்:4011/1
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4114/2

மேல்


ஒன்றும் (21)

உரையாதார் இல்லை ஒன்றும் நின் தன்மையை – தேவா-சம்:596/1
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர் கழல் சேர்வார் – தேவா-சம்:737/1
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள் – தேவா-சம்:774/2
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே – தேவா-சம்:1013/2
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார் உயர் வானமே – தேவா-சம்:1546/4
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை – தேவா-சம்:1565/1
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண் பதகர் புத்தர் – தேவா-சம்:1817/1
ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் – தேவா-சம்:1838/3
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர் – தேவா-சம்:1983/2,3
நன்றி ஒன்றும் உணராத வன் சமண் சாக்கியர் – தேவா-சம்:2289/1
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் – தேவா-சம்:2424/1
உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2445/2
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2446/2
கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார்-தமக்கு – தேவா-சம்:3069/1
அன்றி ஒன்றும் நன்று இலோமே – தேவா-சம்:3223/2
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே – தேவா-சம்:3364/4
ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ – தேவா-சம்:3612/2
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய – தேவா-சம்:3941/2
துன்று பூமகன் பன்றி ஆனவன் ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி – தேவா-சம்:3998/1
பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே – தேவா-சம்:4038/1

மேல்


ஒன்றே (6)

அங்கணன்-தனை அடைந்தனம் அல்லல் ஒன்றே இலமே – தேவா-சம்:2361/4
இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே
பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை – தேவா-சம்:3416/2,3
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே
சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3421/2,3
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே
சமயம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3422/2,3
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே
கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா – தேவா-சம்:3424/2,3
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே
சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை – தேவா-சம்:3425/2,3

மேல்


ஒன்றை (3)

நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே – தேவா-சம்:193/1,2
அறுத்தான் அயன்-தன் சிரம் ஐந்திலும் ஒன்றை
பொறுத்தான் இடம் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:322/3,4
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:388/2

மேல்


ஒன்றொடு (8)

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம் – தேவா-சம்:2389/3
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் – தேவா-சம்:2424/1
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமி – தேவா-சம்:2424/3
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமி – தேவா-சம்:2424/3
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமி – தேவா-சம்:2424/3
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/4
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே – தேவா-சம்:3895/4
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3

மேல்


ஒன்னலர் (4)

உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும் – தேவா-சம்:1192/3
வேதியன் விடை உடை விமலன் ஒன்னலர்
மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன் – தேவா-சம்:3021/1,2
ஒன்னலர் புரம் எரித்தீரே – தேவா-சம்:3845/2
ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார் – தேவா-சம்:3845/3

மேல்


ஒன்னார் (2)

ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன் – தேவா-சம்:317/1
பணை முலை உமை ஒருபங்கன் ஒன்னார்
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்க – தேவா-சம்:1188/1,2

மேல்