எ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 7
எக்கர் 3
எக்கர்-தங்களை 1
எக்கரையாரும் 1
எங்கணும் 1
எங்கள் 44
எங்கு 2
எங்கும் 74
எங்குமாய் 2
எங்கேனும் 1
எங்ஙனம் 3
எங்ஙனே 1
எச்சத்து 1
எச்சம் 1
எச்சன் 2
எச்சும் 1
எஞ்ச 1
எஞ்சல் 2
எட்டர் 1
எட்டு 10
எட்டு_எட்டு 2
எட்டும் 6
எடுக்க 8
எடுக்கல் 2
எடுக்கும் 3
எடுத்த 46
எடுத்தலும் 5
எடுத்தவன் 13
எடுத்தவன்-தன் 1
எடுத்தனன் 1
எடுத்தான் 22
எடுத்தான்-தன் 1
எடுத்தான்-தனது 1
எடுத்தானை 5
எடுத்திடும் 1
எடுத்து 16
எடுத்தெடுத்து 1
எடுத்தோன் 1
எடுப்ப 7
எண் 60
எண்கும் 1
எண்ண 4
எண்ணத்தர் 1
எண்ணம் 1
எண்ணர் 1
எண்ணரும் 1
எண்ணல் 2
எண்ணா 1
எண்ணாத 2
எண்ணாது 3
எண்ணாய் 1
எண்ணார் 6
எண்ணானே 1
எண்ணானை 1
எண்ணி 3
எண்ணிய 1
எண்ணியகால் 1
எண்ணியே 1
எண்ணில் 3
எண்ணிலார் 2
எண்ணிலி 2
எண்ணிலோர்களை 1
எண்ணின் 1
எண்ணினாய் 1
எண்ணினார் 1
எண்ணினால் 1
எண்ணு-மின் 1
எண்ணுங்கால் 1
எண்ணுதல் 1
எண்ணுதலை 1
எண்ணும் 7
எண்ணும்தனையும் 1
எண்ணுவார் 2
எண்ணுவார்க்கு 1
எண்ணுவார்கள் 1
எண்ணோம் 1
எண்தான் 1
எண்திசைபாலர் 1
எண்திசையோர் 1
எண்தோளர் 1
எண்பத்து 1
எண 1
எணின் 1
எத்தர் 2
எத்தனை 1
எத்தனையும் 2
எத்தனையோ 1
எத்திசையும் 1
எத்து 2
எதிர் 26
எதிர்கூடி 1
எதிர்கொள் 1
எதிர்கொள்வார் 1
எதிர்கொள 1
எதிர்கொளவே 1
எதிர்ந்த 1
எதிர்ந்து 7
எதிர்பவர் 1
எதிர்வரு 1
எதிர்வார் 1
எதிர்வின் 1
எதிர 1
எதிராத 1
எதிராயது 1
எதிரிடை 1
எதிரும் 3
எதிரே 3
எந்த 1
எந்தாய் 3
எந்து 1
எந்தை 73
எந்தை-தன் 3
எந்தை-தன 1
எந்தைக்கு 1
எந்தைதான் 1
எந்தைபிரான் 1
எந்தையார் 7
எந்தையான் 1
எந்தையே 2
எந்தையை 3
எந்நாளும் 3
எப்பால் 1
எப்போதும் 4
எம் 250
எம்-தம் 3
எம்தம் 1
எம்தமது 1
எம்பிரான் 6
எம்பிரான்-தனை 1
எம்பிரானிரே 1
எம்பிரானை 1
எம்பெம்மான் 1
எம்பெருமாற்கே 1
எம்பெருமான் 35
எம்பெருமான்-தனை 1
எம்பெருமானாய் 1
எம்பெருமானார் 9
எம்பெருமானே 13
எம்பெருமானை 10
எம்பெருமானையே 1
எம்மாற்கு 2
எம்மான் 22
எம்மான்-தன் 1
எம்மானை 5
எம்மிடை 1
எம்முடை 2
எம்மை 2
எம 1
எமக்கு 11
எமக்கே 1
எமது 11
எமர் 1
எமை 27
எய் 1
எய்த 57
எய்தகில்லார் 1
எய்தது 2
எய்ததும் 1
எய்ததுவும் 1
எய்தல் 6
எய்தலரே 1
எய்தவன் 12
எய்தவனே 3
எய்தவே 2
எய்தற்கு 2
எய்தன்-மின் 1
எய்தாய் 2
எய்தார் 7
எய்தான் 12
எய்தி 25
எய்திட 2
எய்திடேல் 1
எய்திய 9
எய்தியது 2
எய்தியவன் 1
எய்திலர் 1
எய்தினீர் 1
எய்து 21
எய்துதல் 1
எய்துதலும் 1
எய்துதற்கு 1
எய்துதுமே 1
எய்தும் 18
எய்துமதே 1
எய்துமே 1
எய்துவர் 6
எய்துவர்கள் 1
எய்துவர்தாமே 2
எய்துவரே 1
எய்துவார் 1
எய்துவார்கள் 1
எய்துவார்களே 1
எய்ப்ப 1
எய்ப்பு 1
எய்யா 1
எய்வர் 1
எயில் 42
எயில்கள் 1
எயில்களை 1
எயிலார் 1
எயிலும் 1
எயிற்றானை 1
எயிற்றின் 2
எயிற்று 7
எயிறன் 1
எயிறு 9
எயிறும் 1
எயிறோடு 1
எயிறோடும் 1
எயினன் 1
எரி 190
எரிகால் 1
எரிகானிடை 3
எரிகானினிடை 1
எரிசெய் 1
எரிசெய்த 10
எரிசெய்தவர் 1
எரிசெய்தவன் 1
எரிசெய்தார் 1
எரிசெய்தானே 1
எரிசெய்வர் 1
எரித்த 20
எரித்தது 1
எரித்தவன் 8
எரித்தனரேனும் 1
எரித்தார் 4
எரித்தார்க்கு 1
எரித்தாரே 3
எரித்தான் 3
எரித்திட்டார் 1
எரித்தீர் 5
எரித்தீரே 1
எரித்து 9
எரிதர 2
எரிதரு 2
எரிதரும் 2
எரிந்ததுவும் 1
எரிந்து 2
எரிய 16
எரியர் 2
எரியரா 1
எரியவன் 3
எரியாய் 18
எரியான் 3
எரியான்-தன் 1
எரியில் 2
எரியினன் 1
எரியினில் 11
எரியுண்ண 3
எரியுண 3
எரியும் 4
எரியூட்டல் 1
எரியூட்டி 4
எரியூட்டிய 4
எரியூட்டியதும் 1
எரியூட்டினான் 1
எரியே 1
எரியொடும் 1
எருக்கத்தம்புலியூர் 10
எருக்கம் 1
எருக்கின்னொடு 1
எருக்கு 6
எருக்கும் 4
எருக்கொடு 6
எருத்தின் 1
எருத்து 2
எருது 24
எருதும் 1
எருதே 2
எருமைகள் 1
எல்லா 7
எல்லாம் 79
எல்லார்களும் 1
எல்லாரும் 1
எல்லி 16
எல்லியில் 1
எல்லை 7
எலாம் 61
எலியின் 1
எலும்பினான் 1
எலும்பினொடு 1
எலும்பு 1
எலும்பும் 3
எவ்வகையார்-கொலோ 1
எவ்வம் 4
எவ்வாயிலும் 1
எவையும் 1
எழ 50
எழா 1
எழில் 213
எழில்_வண்ணனோடு 1
எழில்பெறும் 1
எழிலவன் 1
எழிலார் 3
எழிலினர் 1
எழிலே 2
எழிலொடு 1
எழிலோரே 1
எழு 81
எழு-மின் 1
எழு-மின்கள் 1
எழு-மினே 1
எழு-மினோ 2
எழுக 1
எழுத்து 2
எழுத்தும் 1
எழுதர 1
எழுதரு 4
எழுது 1
எழுதும் 1
எழுந்த 17
எழுந்தது 3
எழுந்தவன் 2
எழுந்தான் 1
எழுந்து 10
எழும் 22
எழும்-மினோ 2
எழுமவர் 2
எழுமையும் 2
எழுவார் 11
எழுவார்-தம் 1
எழுவார்கள் 9
எழுவாரை 2
எழுவாள் 1
எழுவான் 1
எழுவி 1
எழுவித்தார் 1
எழுவிய 1
எழுவீர்காள் 1
எழுவு 2
எழுவேன் 1
எழுவோமே 1
எள்க 1
எள்கல் 1
எள்கவே 2
எள்காது 1
எள்கி 1
எள்கிட 1
எள்தனை 1
எளிது 22
எளிதே 9
எளிமையன் 1
எளியரே 1
எளியாய் 3
எளியார் 1
எளியான் 2
எளியேன்அலேன் 11
எளிவந்தார் 1
எளிவர் 1
எற்றி 1
எற்றித்து 1
எற்றிய 1
எற்றினார் 1
எற்று 4
எற்றும் 4
எற்றே 2
எறி 24
எறிகொள் 1
எறிந்து 2
எறிய 2
எறியவன் 1
எறியும் 7
எறிவித்த 1
என் 102
என்-கொல் 31
என்-கொலோ 7
என்தன் 1
என்தனது 1
என்தான் 1
என்பதே 15
என்பர் 59
என்பரால் 13
என்பரே 5
என்பவர் 10
என்பவர்க்கு 1
என்பார் 6
என்பார்-பால் 1
என்பார்க்கு 5
என்பார்கட்கு 3
என்பார்கள் 2
என்பாரவர்-தங்கள் 1
என்பாரவர்-தம் 1
என்பாரை 1
என்பான் 2
என்பிர்காள் 1
என்பில் 1
என்பினார் 1
என்பினால் 1
என்பீர் 1
என்பு 15
என்பும் 2
என்பே 1
என்பொடு 1
என்போடு 1
என்ற 7
என்றவர்கள் 1
என்றார் 2
என்றார்-தமை 1
என்று 239
என்றும் 61
என்றே 7
என்ன 42
என்னப்படா 1
என்னப்படும் 1
என்னவும் 2
என்னா 1
என்னாததே 1
என்னாது 2
என்னி 1
என்னிடை 1
என்னிடைக்கே 1
என்னில் 4
என்னு-மின் 1
என்னுடை 1
என்னும் 22
என்னுள் 1
என்னுளும் 1
என்னே 27
என்னேல் 2
என்னை 9
என்னை-கொல் 14
என்னை-கொலோ 1
என்னையே 2
என 230
எனக்கு 11
எனது 35
எனப்படும் 1
எனல் 15
எனலும் 2
எனவும் 24
எனவே 3
எனா 5
எனாத 1
எனாததே 1
எனாது 1
எனில் 5
எனின் 1
எனீரே 4
எனும் 30
எனும்-கொலோ 4
எனுமவர் 2
எனுமவரொடு 1
எனுமால் 7
எனை 34
எனைத்து 1
எனையும் 1
எனோ 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


எ (7)

எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/3
உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எ உலகிற்கும் – தேவா-சம்:1096/2
அனல் படு தடக்கையவர் எ தொழிலரேனும் – தேவா-சம்:1791/1
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் – தேவா-சம்:2652/2
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/3

மேல்


எக்கர் (3)

எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் – தேவா-சம்:3221/1
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3341/3
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4

மேல்


எக்கர்-தங்களை (1)

பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/2

மேல்


எக்கரையாரும் (1)

எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3430/4

மேல்


எங்கணும் (1)

எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர் – தேவா-சம்:3716/2

மேல்


எங்கள் (44)

எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:272/4
எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:285/4
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச – தேவா-சம்:531/2
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:762/4
எங்கள் பெருமானை இமையோர் தொழுது ஏத்தும் – தேவா-சம்:932/1
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே – தேவா-சம்:972/2
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே – தேவா-சம்:1061/4
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/2
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் – தேவா-சம்:1144/2
ஆதியான் ஆகிய அண்ணல் எங்கள்
மாதி தன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1234/3,4
வெற்றி சிலை மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே – தேவா-சம்:1260/4
எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம் – தேவா-சம்:1274/2
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு – தேவா-சம்:2132/2
ஆதி எங்கள் பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2297/3
அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2300/3
பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் – தேவா-சம்:2369/1
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் – தேவா-சம்:2396/1
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/2
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2428/2
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/4
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/2
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் – தேவா-சம்:2565/2
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள்
கோனை கும்பிடும் அடியரை கொடுவினை குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2574/3,4
எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே – தேவா-சம்:2714/4
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2740/3
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2741/3
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும் – தேவா-சம்:2922/2
தான் அமரும் விடையானும் எங்கள் தலைவன் அன்றே – தேவா-சம்:2924/4
நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே – தேவா-சம்:2925/4
எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே – தேவா-சம்:3132/4
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம் – தேவா-சம்:3220/2
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள்
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3370/3,4
சோதிக்க வேண்டா சுடர்விட்டு உளன் எங்கள் சோதி – தேவா-சம்:3376/2
உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:3438/4
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய் – தேவா-சம்:3528/2
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3528/4
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் – தேவா-சம்:3557/2
எங்கள் பெருமான் இடம் என தகும் முனை கடலின் முத்தம் – தேவா-சம்:3668/3
சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும் – தேவா-சம்:3697/2
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/4
கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை எங்கள்
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3973/3,4

மேல்


எங்கு (2)

விளம் கொளி தி கழ்தரு எங்கு உருமேவினன் – தேவா-சம்:1373/1
விளங்கு ஒளி திகழ்தரு எங்கு உருமு ஏவினன் – தேவா-சம்:1373/2

மேல்


எங்கும் (74)

விழவின் ஓசை அடியார் மிடைவு உற்று விரும்பி பொலிந்து எங்கும்
முழவின் ஓசை முந்நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே – தேவா-சம்:17/3,4
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும்
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/2,3
சலசல சந்து அகிலோடும் உந்தி சந்தனமே கரை சார்த்தி எங்கும்
பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய் – தேவா-சம்:48/1,2
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும்
பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/3,4
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும்
கண்டவர் சிந்தை கருத்தின் மிக்கார் கதி அருள் என்று கை ஆர கூப்பி – தேவா-சம்:83/2,3
மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டி திசை எங்கும்
விம்மும் பொழில் சூழ் தண் வயல் வீழிமிழலையே – தேவா-சம்:110/3,4
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை – தேவா-சம்:187/2
நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும்
செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர் – தேவா-சம்:278/1,2
மருவி எங்கும் வளரும் மட மஞ்ஞை – தேவா-சம்:280/1
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க – தேவா-சம்:425/1
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ – தேவா-சம்:438/3
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும்
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:463/3,4
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் – தேவா-சம்:567/2
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க – தேவா-சம்:682/3
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே – தேவா-சம்:683/4
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ – தேவா-சம்:701/3
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும்
தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி – தேவா-சம்:737/2,3
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி – தேவா-சம்:740/3
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:802/4
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:811/4
குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும்
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/3,4
வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன – தேவா-சம்:860/3
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் – தேவா-சம்:865/1
மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த – தேவா-சம்:1130/3
வென்றவன் புலன் ஐந்தும் விளங்க எங்கும்
சென்றவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1226/3,4
எங்கும் மன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1238/4
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே – தேவா-சம்:1495/4
எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா – தேவா-சம்:1529/1
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும்
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார – தேவா-சம்:1809/2,3
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர் – தேவா-சம்:1815/1
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும்
நயம் தரும் அ வேத ஒலி ஆர் திரு நள்ளாறே – தேவா-சம்:1827/3,4
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2070/3
கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே – தேவா-சம்:2162/3,4
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்
நானாவிதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:2251/2,3
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
எண்திசைபாலர் எங்கும் இயலி புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகி – தேவா-சம்:2370/1
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் – தேவா-சம்:2416/1
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர் – தேவா-சம்:2422/2
வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய – தேவா-சம்:2430/3
வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய – தேவா-சம்:2430/3
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும் – தேவா-சம்:2439/2
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/4
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட – தேவா-சம்:2459/3
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4
துண்ட வெண் பிறை சூடி சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும்
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2495/3,4
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண – தேவா-சம்:2504/3
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்-கொலோ – தேவா-சம்:2530/4
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே – தேவா-சம்:2596/4
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/2
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2742/3
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது – தேவா-சம்:2792/2
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2909/4
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம் – தேவா-சம்:3300/1
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட – தேவா-சம்:3397/1
பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும்
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3504/1,2
கலவம் சேர் கழி கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும்
அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய் – தேவா-சம்:3506/1,2
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/3
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய் – தேவா-சம்:3528/2
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4
ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி – தேவா-சம்:3757/1
வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3778/2,3
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3924/2
காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3932/3
தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும்
ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த – தேவா-சம்:4070/2,3
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும்
எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/2,3
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும்
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/3,4

மேல்


எங்குமாய் (2)

எங்குமாய் இருந்தவர் அரும் தவ முனிவருக்கு அளித்து உகந்தார் – தேவா-சம்:3805/2
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4007/2

மேல்


எங்கேனும் (1)

எங்கேனும் யாது ஆகி பிறந்திடினும் தன் அடியார்க்கு – தேவா-சம்:1900/1

மேல்


எங்ஙனம் (3)

களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே – தேவா-சம்:1492/4
கவள மால் கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே – தேவா-சம்:1496/4
ஓலமிட்டிட எங்ஙனம் ஓர் உரு கொண்டதே – தேவா-சம்:1499/4

மேல்


எங்ஙனே (1)

வென்ற ஆறு எங்ஙனே விடை ஏறும் வேதியனே – தேவா-சம்:2004/2

மேல்


எச்சத்து (1)

இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை – தேவா-சம்:885/1

மேல்


எச்சம் (1)

பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம் – தேவா-சம்:3601/1

மேல்


எச்சன் (2)

எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை – தேவா-சம்:1382/38
தக்கனது பெரு வேள்வி சந்திரன் இந்திரன் எச்சன் அருக்கன் அங்கி – தேவா-சம்:1407/1

மேல்


எச்சும் (1)

எச்சும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:935/4

மேல்


எஞ்ச (1)

எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3

மேல்


எஞ்சல் (2)

எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2739/3
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/4

மேல்


எட்டர் (1)

தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார் – தேவா-சம்:1538/3

மேல்


எட்டு (10)

படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி – தேவா-சம்:24/1
ஆறு ஆர் சுவை ஏழ் ஓசையொடு எட்டு திசை தானாய் – தேவா-சம்:109/3
மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/4
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4

மேல்


எட்டு_எட்டு (2)

கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4

மேல்


எட்டும் (6)

எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள் – தேவா-சம்:1641/1
கட்டு வடம் எட்டும் உறு வட்ட முழவத்தில் – தேவா-சம்:1810/1
எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான் – தேவா-சம்:2744/2
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3786/3
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி – தேவா-சம்:4116/1

மேல்


எடுக்க (8)

இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய – தேவா-சம்:301/3
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திரு விரல் ஊன்றி – தேவா-சம்:444/1
தேர் அரக்கன் மால் வரையை தெற்றி எடுக்க அவன் – தேவா-சம்:708/1
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/2
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க தோளொடு தாள் – தேவா-சம்:1902/1
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க
கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர் – தேவா-சம்:2482/1,2
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே – தேவா-சம்:4021/1

மேல்


எடுக்கல் (2)

இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று ஆங்கு – தேவா-சம்:1224/1
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில் – தேவா-சம்:1423/2

மேல்


எடுக்கும் (3)

அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/4
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/3
அம் சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2564/4

மேல்


எடுத்த (46)

மலையான்மகள் அஞ்ச வரை எடுத்த வலி அரக்கன் – தேவா-சம்:93/1
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன் – தேவா-சம்:126/1
எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றி – தேவா-சம்:257/1
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம் – தேவா-சம்:257/3
வரை ஒன்று அது எடுத்த அரக்கன் – தேவா-சம்:389/1
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த – தேவா-சம்:423/3
உயர் வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடக கை அடர்த்து – தேவா-சம்:433/1
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:508/4
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச ஒரு விரலால் – தேவா-சம்:511/1
நிலை எடுத்த கொள்கையானே நின்மலனே நினைவார் – தேவா-சம்:511/2
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும் – தேவா-சம்:511/3
சிலை எடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே – தேவா-சம்:511/4
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/3
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான் – தேவா-சம்:1170/2
எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன் – தேவா-சம்:1214/1
விழவினில் எடுத்த வெண் கொடி மிடைந்து – தேவா-சம்:1214/3
தீது இலா மலை எடுத்த அரக்கன் – தேவா-சம்:1234/1
ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன் – தேவா-சம்:1382/32
அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர்_கோன் தலைகள் பத்தும் – தேவா-சம்:1401/1
கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ் – தேவா-சம்:1499/1
மலை அன்று எடுத்த அரக்கன் முடி தோள் – தேவா-சம்:1716/1
எடுத்த வல் அரக்கன் கரம் புயம் – தேவா-சம்:1760/1
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க – தேவா-சம்:1848/1
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்து அருள்செய்தவன் கோயில் – தேவா-சம்:1880/1,2
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் – தேவா-சம்:1957/2
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறை கோயில் – தேவா-சம்:1989/1,2
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர – தேவா-சம்:2011/3
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அ தசமுகன் நெரிந்து – தேவா-சம்:2363/1
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர – தேவா-சம்:2896/1
மலையுடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:2961/1
வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:3016/1
வாளினான் வேலினான் மால் வரை எடுத்த திண் – தேவா-சம்:3081/1
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன – தேவா-சம்:3103/1
எடுத்த வல் அரக்கன் முடி தோள் இற – தேவா-சம்:3262/1
இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல் – தேவா-சம்:3327/1
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு – தேவா-சம்:3376/1
கரம் இருபத்தினாலும் கடு வெம் சினமாய் எடுத்த
சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் – தேவா-சம்:3456/1,2
கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன் – தேவா-சம்:3566/1
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே – தேவா-சம்:4031/1
நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே – தேவா-சம்:4042/3
தான் எடுத்த வல் அரக்கனே தட முடி திரள் அரக்கனே – தேவா-சம்:4053/3
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை – தேவா-சம்:4080/3
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற – தேவா-சம்:4086/1

மேல்


எடுத்தலும் (5)

விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்
அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது – தேவா-சம்:1300/1,2
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க – தேவா-சம்:2460/2
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/2
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன் – தேவா-சம்:2612/1
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி – தேவா-சம்:2655/1

மேல்


எடுத்தவன் (13)

கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம் – தேவா-சம்:420/1
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் – தேவா-சம்:860/1
எடுத்தவன் தலை தோளும் தாளினால் – தேவா-சம்:1771/2
எடுத்தவன் முடி தலைகள் பத்தும் மிகு தோளும் – தேவா-சம்:1826/2
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய – தேவா-சம்:2514/2
வரை தலம் எடுத்தவன் முடி தலம் உரத்தொடும் – தேவா-சம்:2568/1
கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி – தேவா-சம்:2623/2
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1
அரக்கனார் அரு வரை எடுத்தவன் அலறிட – தேவா-சம்:3059/1
தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர் – தேவா-சம்:3146/1
சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர – தேவா-சம்:3155/2
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே – தேவா-சம்:3795/1
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு – தேவா-சம்:4127/1

மேல்


எடுத்தவன்-தன் (1)

எடுத்தவன்-தன் முடி தோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2754/2

மேல்


எடுத்தனன் (1)

எடுத்தனன் கயிலையை இயல் வலியினால் – தேவா-சம்:2972/1

மேல்


எடுத்தான் (22)

தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள் – தேவா-சம்:19/1
தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி – தேவா-சம்:115/2
பொருவார் எனக்கு எதிர் ஆர் என பொருப்பை எடுத்தான் தன் – தேவா-சம்:137/1
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி – தேவா-சம்:159/2
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக – தேவா-சம்:194/1
கவிழ மலை தரள கடக கையால் எடுத்தான் தோள் – தேவா-சம்:489/1
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:729/1
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார் – தேவா-சம்:739/2
மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:750/1
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் – தேவா-சம்:805/1
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரல் ஊன்றி – தேவா-சம்:889/1
எடுத்தான் புயம்-தன்னை அடுத்தார் மருதரை – தேவா-சம்:1032/1
பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட – தேவா-சம்:1576/1
குன்றானை குன்று எடுத்தான் புயம் நால்_ஐந்தும் – தேவா-சம்:1587/1
மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய – தேவா-சம்:1669/3
தணியாது எடுத்தான் உடலம் நெரித்த – தேவா-சம்:1685/2
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி – தேவா-சம்:1924/1
கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன் – தேவா-சம்:2928/2
ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற – தேவா-சம்:3166/2
வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள் – தேவா-சம்:3941/1
கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள் – தேவா-சம்:3952/1

மேல்


எடுத்தான்-தன் (1)

நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3

மேல்


எடுத்தான்-தனது (1)

உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற – தேவா-சம்:1565/2

மேல்


எடுத்தானை (5)

எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி – தேவா-சம்:922/3
எடுத்தானை ஏதம் ஆகம் முனிவர்க்கு இடர் – தேவா-சம்:1630/2
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள் – தேவா-சம்:1641/1
கைகள் ஒல்க கருவரை எடுத்தானை ஒர் விரலினால் – தேவா-சம்:2721/2
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி – தேவா-சம்:2819/3

மேல்


எடுத்திடும் (1)

அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை – தேவா-சம்:2983/2

மேல்


எடுத்து (16)

பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:71/3,4
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து – தேவா-சம்:181/2
கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே – தேவா-சம்:508/2
ஈசன் என்று எடுத்து ஏத்துமே – தேவா-சம்:599/4
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே – தேவா-சம்:990/2
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப – தேவா-சம்:1078/3
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர் – தேவா-சம்:1824/3
இரும் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில் – தேவா-சம்:1980/2
தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/1,2
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று – தேவா-சம்:2579/1
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி – தேவா-சம்:2601/3
நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை – தேவா-சம்:2666/3
எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின் – தேவா-சம்:2789/3
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட – தேவா-சம்:2907/1
இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும் – தேவா-சம்:3103/3
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள் – தேவா-சம்:3763/1

மேல்


எடுத்தெடுத்து (1)

எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே – தேவா-சம்:2529/4

மேல்


எடுத்தோன் (1)

உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய – தேவா-சம்:3875/2

மேல்


எடுப்ப (7)

அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப
சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து – தேவா-சம்:674/1,2
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் – தேவா-சம்:783/1
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப
துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய் – தேவா-சம்:1662/1,2
காது அமரும் வெண் குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர் – தேவா-சம்:2088/1,2
அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப
குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு – தேவா-சம்:3401/2,3

மேல்


எண் (60)

எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர் – தேவா-சம்:86/1
எண் ஆர்தரு பயனாய் அயன் அவனாய் மிகு கலையாய் – தேவா-சம்:134/1
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும் – தேவா-சம்:319/3
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின் மேல் – தேவா-சம்:348/2
எண் ஒன்றி நினைந்தவர் தம்-பால் – தேவா-சம்:394/1
கார் ஆர் கண்டத்து எண் தோள் எந்தை காரோணத்தாரே – தேவா-சம்:776/4
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:805/4
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:956/3
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற – தேவா-சம்:961/3
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன – தேவா-சம்:1053/1
மை சேர் கண்டத்து எண் தோள் முக்கண் மறையோனே – தேவா-சம்:1103/3
எண் ஆர் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்து – தேவா-சம்:1105/1
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
மெய்த்து ஆறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும் – தேவா-சம்:1405/1
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை – தேவா-சம்:1425/1
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
பொருது வார் கடல் எண் திசையும் தரு வாரியால் – தேவா-சம்:1510/1
எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார் – தேவா-சம்:1527/2
மை கொள் கண்டத்து எண் தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே – தேவா-சம்:1534/3
எண்ணானை எண் அமர் சீர் இமையோர்கட்கு – தேவா-சம்:1640/1
எண் இன்றி முக்கோடி வாணாள் அது உடையானை – தேவா-சம்:1935/3
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் – தேவா-சம்:1958/2
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே – தேவா-சம்:1966/4
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் – தேவா-சம்:1984/2
மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் – தேவா-சம்:2050/2
எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு – தேவா-சம்:2187/3
எண் அமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2211/3
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர் – தேவா-சம்:2261/2
வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் – தேவா-சம்:2333/3
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க – தேவா-சம்:2482/1
கறை நிலாவிய கண்டர் எண் தோளினர் காதல்செய் கீழ்வேளூர் – தேவா-சம்:2611/2
எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே – தேவா-சம்:2643/4
எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் – தேவா-சம்:2677/2
எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2736/3
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே – தேவா-சம்:2927/4
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் – தேவா-சம்:3173/3
எண் இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3343/3
எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய – தேவா-சம்:3348/1
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் – தேவா-சம்:3388/2
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3439/2
எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3452/2
எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3459/3
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/3
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான் – தேவா-சம்:3600/2
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய் – தேவா-சம்:3630/1
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் – தேவா-சம்:3649/1
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3662/2
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/2
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3820/1
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3825/1
மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_பாகத்தன் – தேவா-சம்:4143/1
எண் பெறா வினைக்கு ஏது செய் நின் அருள் – தேவா-சம்:4164/1

மேல்


எண்கும் (1)

எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:756/4

மேல்


எண்ண (4)

இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு – தேவா-சம்:2185/1
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே – தேவா-சம்:3362/4
எண்ண வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3810/4
எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர் – தேவா-சம்:4131/2

மேல்


எண்ணத்தர் (1)

எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/3

மேல்


எண்ணம் (1)

எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1

மேல்


எண்ணர் (1)

எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/4

மேல்


எண்ணரும் (1)

இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும்
பெயரர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3119/3,4

மேல்


எண்ணல் (2)

எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/3
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/3

மேல்


எண்ணா (1)

எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3

மேல்


எண்ணாத (2)

பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரை கீழால் – தேவா-சம்:1098/1
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்து – தேவா-சம்:4155/1

மேல்


எண்ணாது (3)

எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய – தேவா-சம்:301/3
எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும் – தேவா-சம்:723/3
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி – தேவா-சம்:922/3

மேல்


எண்ணாய் (1)

எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/4

மேல்


எண்ணார் (6)

எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை – தேவா-சம்:453/1
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி – தேவா-சம்:496/1
எண்ணார் வந்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:603/2
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர் – தேவா-சம்:702/1
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண் – தேவா-சம்:1284/1
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம் – தேவா-சம்:2752/2

மேல்


எண்ணானே (1)

எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1625/4

மேல்


எண்ணானை (1)

எண்ணானை எண் அமர் சீர் இமையோர்கட்கு – தேவா-சம்:1640/1

மேல்


எண்ணி (3)

பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின் – தேவா-சம்:535/2
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும் – தேவா-சம்:1802/3
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும் – தேவா-சம்:3272/2

மேல்


எண்ணிய (1)

எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை – தேவா-சம்:2959/2

மேல்


எண்ணியகால் (1)

எண்ணியகால் அவை இன்பம் அல்ல – தேவா-சம்:1205/2

மேல்


எண்ணியே (1)

எண்ணியே தொழ திண்ணம் இன்பமே – தேவா-சம்:1019/2

மேல்


எண்ணில் (3)

எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:804/4
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் – தேவா-சம்:1984/2
எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோ இவர் அறங்கள் – தேவா-சம்:2487/1

மேல்


எண்ணிலார் (2)

எண்ணிலார் மதில் எய்த வில்லினன் – தேவா-சம்:1758/2
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார் – தேவா-சம்:3102/2

மேல்


எண்ணிலி (2)

எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட – தேவா-சம்:1301/2
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம் சீர் – தேவா-சம்:1811/2

மேல்


எண்ணிலோர்களை (1)

மூது அணி முப்புரத்து எண்ணிலோர்களை
வேது அணி சரத்தினால் வீட்டினாரவர் – தேவா-சம்:2933/1,2

மேல்


எண்ணின் (1)

எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை – தேவா-சம்:3052/2

மேல்


எண்ணினாய் (1)

இடர்ப்பட கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய்
கடல் படை உடைய அ கடல் இலங்கை மன்னனை – தேவா-சம்:2535/2,3

மேல்


எண்ணினார் (1)

எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா – தேவா-சம்:3169/3

மேல்


எண்ணினால் (1)

எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/3

மேல்


எண்ணு-மின் (1)

எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4

மேல்


எண்ணுங்கால் (1)

ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கை – தேவா-சம்:580/2,3

மேல்


எண்ணுதல் (1)

எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4

மேல்


எண்ணுதலை (1)

மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே – தேவா-சம்:2233/4

மேல்


எண்ணும் (7)

எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய் – தேவா-சம்:509/3
எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே – தேவா-சம்:934/4
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை – தேவா-சம்:1027/1
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் – தேவா-சம்:1521/2
எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார் – தேவா-சம்:1833/1
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் – தேவா-சம்:2255/2,3
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே – தேவா-சம்:3364/4

மேல்


எண்ணும்தனையும் (1)

எண்ணும்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:2119/2

மேல்


எண்ணுவார் (2)

எண்ணுவார் இடர் ஏகுமே – தேவா-சம்:2684/4
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவரா தகுவிப்பது – தேவா-சம்:3322/2,3

மேல்


எண்ணுவார்க்கு (1)

இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே – தேவா-சம்:1913/4

மேல்


எண்ணுவார்கள் (1)

தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே – தேவா-சம்:3360/4

மேல்


எண்ணோம் (1)

நண்ணாதாரை எண்ணோம் நாமே – தேவா-சம்:3228/2

மேல்


எண்தான் (1)

எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2

மேல்


எண்திசைபாலர் (1)

எண்திசைபாலர் எங்கும் இயலி புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகி – தேவா-சம்:2370/1

மேல்


எண்திசையோர் (1)

எண்திசையோர் மகிழ எழில் மாலையும் போனகமும் பண்டு – தேவா-சம்:1147/1

மேல்


எண்தோளர் (1)

எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில் – தேவா-சம்:1403/3

மேல்


எண்பத்து (1)

உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம் – தேவா-சம்:1419/1

மேல்


எண (1)

ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/4

மேல்


எணின் (1)

ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே – தேவா-சம்:3080/3,4

மேல்


எத்தர் (2)

எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/2
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3340/3

மேல்


எத்தனை (1)

எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச – தேவா-சம்:3618/2

மேல்


எத்தனையும் (2)

கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு எத்தனையும்
தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை – தேவா-சம்:1898/2,3
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை – தேவா-சம்:2544/2

மேல்


எத்தனையோ (1)

எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோ இவர் அறங்கள் – தேவா-சம்:2487/1

மேல்


எத்திசையும் (1)

பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4

மேல்


எத்து (2)

எத்து மா முகலியின் கரையினில் எழில் பெற – தேவா-சம்:3186/2
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3780/2

மேல்


எதிர் (26)

பொருவார் எனக்கு எதிர் ஆர் என பொருப்பை எடுத்தான் தன் – தேவா-சம்:137/1
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர்
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர் – தேவா-சம்:225/2,3
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே – தேவா-சம்:390/4
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓட பொன்ற புறம் தாளால் – தேவா-சம்:723/2
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி – தேவா-சம்:726/3
உரையாலும் எதிர் கொள்ள ஊரார் அம் மா – தேவா-சம்:1286/2
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள் – தேவா-சம்:1326/2
பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர – தேவா-சம்:1777/3
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் – தேவா-சம்:2004/3
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர – தேவா-சம்:2420/1
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2677/3
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2679/3
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால் – தேவா-சம்:3092/2
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ – தேவா-சம்:3218/1
எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3247/3
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே – தேவா-சம்:3404/4
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/4
எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/3
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3
பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே – தேவா-சம்:3980/2
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் – தேவா-சம்:3983/1

மேல்


எதிர்கூடி (1)

குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றில – தேவா-சம்:2418/1

மேல்


எதிர்கொள் (1)

எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு – தேவா-சம்:1694/3

மேல்


எதிர்கொள்வார் (1)

விரும்பி எதிர்கொள்வார் வீழிமிழலையே – தேவா-சம்:882/4

மேல்


எதிர்கொள (1)

உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே – தேவா-சம்:3139/4

மேல்


எதிர்கொளவே (1)

மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே – தேவா-சம்:3900/4

மேல்


எதிர்ந்த (1)

துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய் – தேவா-சம்:2533/2

மேல்


எதிர்ந்து (7)

ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழில் – தேவா-சம்:2533/1
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு – தேவா-சம்:2533/3
எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே – தேவா-சம்:2533/4

மேல்


எதிர்பவர் (1)

எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி – தேவா-சம்:1353/3

மேல்


எதிர்வரு (1)

மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து – தேவா-சம்:1212/1

மேல்


எதிர்வார் (1)

இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி – தேவா-சம்:3401/1

மேல்


எதிர்வின் (1)

பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் – தேவா-சம்:3382/3

மேல்


எதிர (1)

எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/3

மேல்


எதிராத (1)

ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால் – தேவா-சம்:3543/1

மேல்


எதிராயது (1)

இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் – தேவா-சம்:3519/2

மேல்


எதிரிடை (1)

கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய – தேவா-சம்:3744/3

மேல்


எதிரும் (3)

எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால் – தேவா-சம்:100/2
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த – தேவா-சம்:1131/3
அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய – தேவா-சம்:2417/1

மேல்


எதிரே (3)

திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/1,2
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே
வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/1,2

மேல்


எந்த (1)

எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே – தேவா-சம்:2325/3

மேல்


எந்தாய் (3)

எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:178/4
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே – தேவா-சம்:1656/4
எந்தாய் உன் அடியலால் ஏத்தாது என் நா – தேவா-சம்:2839/2

மேல்


எந்து (1)

எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3

மேல்


எந்தை (73)

சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர் – தேவா-சம்:176/1,2
எந்தை என்று அங்கு இமையோர் புகுந்து ஈண்டி – தேவா-சம்:251/1
உடையான் எனை ஆள் உடை எந்தை பிரானே – தேவா-சம்:328/4
ஏலம் கமழ் புன் சடை எந்தை பிரானே – தேவா-சம்:329/4
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:341/4
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின் மேல் – தேவா-சம்:348/2
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை விமலன் – தேவா-சம்:350/2
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை
துடி ஆர் இடையாளொடு துன்னும் – தேவா-சம்:362/1,2
எழ வல்லவர் எந்தை அடி மேல் – தேவா-சம்:373/2
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை
விண்ணோர் சார தன் அருள் செய்த வித்தகர் வேத முதல்வர் – தேவா-சம்:453/1,2
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முது பௌவ முந்நீர் – தேவா-சம்:573/1
எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும் – தேவா-சம்:723/3
கார் ஆர் கண்டத்து எண் தோள் எந்தை காரோணத்தாரே – தேவா-சம்:776/4
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே – தேவா-சம்:795/4
விடை ஆர் கொடி எந்தை வெள்ளை பிறை சூடும் – தேவா-சம்:893/3
எந்தை கழல் ஏத்த இடர் வந்து அடையாவே – தேவா-சம்:896/4
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணி – தேவா-சம்:919/2
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய் – தேவா-சம்:1017/1
பந்த விடை ஏறும் எந்தை மருதரை – தேவா-சம்:1029/1
எந்தை தன் கழல் அடி எய்துவரே – தேவா-சம்:1237/4
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே – தேவா-சம்:1427/4
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1489/2
வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1490/2
எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே – தேவா-சம்:1516/4
பிறைதான் சடை சேர்த்திய எந்தை பெம்மான் – தேவா-சம்:1672/1
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் – தேவா-சம்:1809/2
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1861/1
வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார் – தேவா-சம்:1876/1
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை – தேவா-சம்:1883/1
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2124/3
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2131/3
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் – தேவா-சம்:2158/1
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2332/4
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான் – தேவா-சம்:2364/2
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/4
எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் – தேவா-சம்:2409/1
அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்செய்த எந்தை மருவார் – தேவா-சம்:2431/1
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்தி – தேவா-சம்:2442/1
இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2465/2
ஈசன் ஏறு அமர் கடவுள் இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2468/1
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார்தாம் – தேவா-சம்:2577/2
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2705/2
கெந்தம் நாற கிளரும் சடை எந்தை கேதாரமே – தேவா-சம்:2705/4
வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2707/2
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2738/2
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2746/1
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே – தேவா-சம்:2768/4
எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே – தேவா-சம்:2774/4
எந்தை ஆய எம் ஈசன்தானே – தேவா-சம்:2849/4
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம் – தேவா-சம்:2904/3
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/4
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/4
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான் – தேவா-சம்:3319/2
கோள்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை
தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/3,4
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:3394/1
விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் – தேவா-சம்:3408/2,3
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி – தேவா-சம்:3536/3
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே – தேவா-சம்:3568/1
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் – தேவா-சம்:3614/2
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி – தேவா-சம்:3926/3
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே – தேவா-சம்:3932/4
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை
கோன் அவனை குறுக குறுகா கொடு வல்வினைதானே – தேவா-சம்:3949/3,4
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே – தேவா-சம்:3975/4
எரி மழுவாள் படை எந்தை பிரானே – தேவா-சம்:4135/4
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் – தேவா-சம்:4139/3
மறி ஆர் கரத்து எந்தை அம் மாது உமையோடும் – தேவா-சம்:4148/1

மேல்


எந்தை-தன் (3)

எயிலார் சாய எரித்த எந்தை-தன்
குயில் ஆர் சோலை கோலக்காவையே – தேவா-சம்:243/2,3
எந்தை-தன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1194/4
பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள் – தேவா-சம்:2785/3

மேல்


எந்தை-தன (1)

என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/2

மேல்


எந்தைக்கு (1)

எருது இலங்க பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது – தேவா-சம்:2696/2

மேல்


எந்தைதான் (1)

எந்தைதான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3277/4

மேல்


எந்தைபிரான் (1)

எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர் – தேவா-சம்:702/1

மேல்


எந்தையார் (7)

எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
இள மதி அணி சடை எந்தையார் இடம் – தேவா-சம்:2987/2
எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3181/4
எந்தையார் அடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3255/4
எந்தையார் அவர் எவ்வகையார்-கொலோ – தேவா-சம்:3374/4
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/4
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/4

மேல்


எந்தையான் (1)

எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான் – தேவா-சம்:1564/2

மேல்


எந்தையே (2)

எந்தையே என பந்தம் நீங்குமே – தேவா-சம்:1042/2
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே – தேவா-சம்:3148/4

மேல்


எந்தையை (3)

எந்தையை உரைசெய்த இசை மொழிபவர் வினை – தேவா-சம்:1358/3
எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன் – தேவா-சம்:1579/2
எந்தையை சொன்ன பத்தும் வல்லவர் – தேவா-சம்:1774/3

மேல்


எந்நாளும் (3)

ஏலும் பதி போலும் இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழி நகர்தானே – தேவா-சம்:879/3,4
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும்
கருதுகின்ற ஊர் கனை கடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம் – தேவா-சம்:2627/2,3
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2

மேல்


எப்பால் (1)

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1

மேல்


எப்போதும் (4)

ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும் – தேவா-சம்:577/3
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும்
பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே – தேவா-சம்:1897/3,4
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே – தேவா-சம்:1902/4
இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே – தேவா-சம்:2893/4

மேல்


எம் (250)

உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த உகக்கும் அருள் தந்து எம்
கள்ளம் ஆர்ந்து கழிய பழி தீர்த்த கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:18/2,3
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு – தேவா-சம்:26/2
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் – தேவா-சம்:90/2
உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/2
ஆனவன் சிவன் எம் இறை செல்வ திரு ஆரூர் – தேவா-சம்:112/3
ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் – தேவா-சம்:124/2
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து எம்
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை – தேவா-சம்:166/1,2
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம்
செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே – தேவா-சம்:192/3,4
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:244/3,4
ஏர் ஆர் புரி புன் சடை எம் ஈசனை – தேவா-சம்:262/3
எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை – தேவா-சம்:264/3
நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை – தேவா-சம்:269/3
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:275/4
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:281/4
தையலாள் ஒரு பாகம் ஆய எம்
ஐயர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:296/3,4
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம்
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:302/3,4
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியை – தேவா-சம்:304/1
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:340/4
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல் – தேவா-சம்:400/2
சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர் – தேவா-சம்:417/2
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:442/2
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/4
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:481/4
வீடு மா நெறி விளம்பினார் எம் விகிர்தனார் – தேவா-சம்:482/2
ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:482/4
அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:483/4
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:484/4
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:485/4
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:486/4
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:487/4
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/2
அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:488/4
அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:489/4
அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:490/4
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:491/4
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை – தேவா-சம்:492/2
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச – தேவா-சம்:531/2
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:597/3
பல் ஆர் வெண் தலை செல்வர் எம் பாற்றுறை – தேவா-சம்:602/3
பவ்வ நஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை – தேவா-சம்:608/3
ஆன வண்ணத்து எம் அண்ணலார் – தேவா-சம்:609/2
கரியவன் திகழும் கரவீரத்து எம்
பெரியவன் கழல் பேணவே – தேவா-சம்:623/3,4
கங்கையான் திகழும் கரவீரத்து எம்
சங்கரன் கழல் சாரவே – தேவா-சம்:624/3,4
காதலான் திகழும் கரவீரத்து எம்
நாதன் பாதம் நணுகவே – தேவா-சம்:625/3,4
கறையவன் திகழும் கரவீரத்து எம்
இறையவன் கழல் ஏத்தவே – தேவா-சம்:626/3,4
வீடு இலான் விளங்கும் கரவீரத்து எம்
சேடன் மேல் கசிவால் தமிழ் – தேவா-சம்:633/1,2
போர் மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரி சடை எம்
கார் மிகுத்த கறை கண்டத்து இறையவனை வண் கமல – தேவா-சம்:655/1,2
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
பத்தர் ஏத்தும் பட்டினத்து பல்லவனீச்சுரத்து எம்
அத்தன்-தன்னை அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:711/1,2
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி – தேவா-சம்:810/2
ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி – தேவா-சம்:817/1
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/4
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:832/4
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:833/4
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:834/4
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/4
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/4
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:837/4
அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:838/4
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:839/4
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:840/4
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
கரு மான் உரி ஆடை கறை சேர் கண்டத்து எம்
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே – தேவா-சம்:869/3,4
அரனை உள்குவீர் பிரமன் ஊருள் எம்
பரனையே மனம் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:969/1,2
கரிய கண்டனை சிரபுரத்துள் எம்
அரசை நாள்-தொறும் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:975/1,2
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே – தேவா-சம்:1061/3,4
கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள் எம்
பெம்மான் மேய நன் நகர் போலும் பெரியீர்காள் – தேவா-சம்:1074/3,4
காலன்-தன்னை காலால் காய்ந்த கடவுள் எம்
சூலபாணி நன் நகர் போலும் தொழுவீர்காள் – தேவா-சம்:1075/3,4
பிரமனோடு மால் அறியாத பெருமை எம்
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் – தேவா-சம்:1077/3,4
சீர் இடம் கொண்ட எம் இறை போலும் சேய்து ஆய – தேவா-சம்:1082/2
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
தம் திரமா உடையான் அவன் எம் தலைமையனே – தேவா-சம்:1141/4
இடைமருது இனிது உறை எம் இறையே – தேவா-சம்:1187/4
எம் தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1239/4
மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி – தேவா-சம்:1254/1
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான் – தேவா-சம்:1258/1
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:1284/4
உடையவர் அடி இணை தொழுவது எம் உயர்வே – தேவா-சம்:1318/4
பிரம புரத்து உறை பெம் மான் எம் ஆன் – தேவா-சம்:1370/2
விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன் – தேவா-சம்:1373/3
எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில் – தேவா-சம்:1403/3
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம் செல்வனை – தேவா-சம்:1501/1
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/4
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே – தேவா-சம்:1541/4
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை – தேவா-சம்:1545/2
வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம்
கோனை நாள்-தொறும் கும்பிடவே குறி கூடுமே – தேவா-சம்:1562/3,4
மால் அயன் வணங்கும் மழபாடி எம் மைந்தனே – தேவா-சம்:1566/4
சோதியை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட எம்
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத – தேவா-சம்:1613/1,2
ஆனே சிவனே அழுந்தையவர் எம்
மானே என மா மடம் மன்னினையே – தேவா-சம்:1680/3,4
விழவு ஆரும் வெண் நாவலின் மேவிய எம்
அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/3,4
வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1712/3
உற நெற்றி விழித்த எம் உத்தமனே – தேவா-சம்:1713/2
வெம் கண் விடையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1714/3
விரை ஆரும் வெண் நாவலுள் மேவிய எம்
அரவா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1717/3,4
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம்
அரைசே என நீங்கும் அரும் துயரே – தேவா-சம்:1725/3,4
நிறையின் ஆர் நிமிர் புன் சடையன் எம்
பொறையினான் உறையும் புகலியை – தேவா-சம்:1736/2,3
இரவிடை பலி கொள்ளும் எம் இறை – தேவா-சம்:1737/2
இச்சையால் உறைவார் எம் ஈசனார் – தேவா-சம்:1744/2
உண்ட கண்டர் எம் உச்சியாரே – தேவா-சம்:1751/4
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம்
ஈசன் இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1756/2,3
அம் கை ஆடு அரவத்து எம் அண்ணலே – தேவா-சம்:1768/4
மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1819/2
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி – தேவா-சம்:1845/2
தண் புகார் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே – தேவா-சம்:1906/4
சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே – தேவா-சம்:1909/4
எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே – தேவா-சம்:1916/4
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம்
பெம்மான் என்று ஏத்தாதார் பேயரின் பேயரே – தேவா-சம்:1940/3,4
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம்
வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே – தேவா-சம்:1947/3,4
நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம்
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/3,4
நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம்
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே – தேவா-சம்:1968/3,4
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய – தேவா-சம்:2036/3
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2186/4
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் – தேவா-சம்:2247/2
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே – தேவா-சம்:2281/4
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே – தேவா-சம்:2282/4
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/2
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
கறுவு கொண்ட அ காலனை காய்ந்த எம் கடவுள் – தேவா-சம்:2358/2
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள் – தேவா-சம்:2458/2
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2504/4
பொருளை பொய்யிலி மெய் எம் நாதனை பொன் அடி வணங்கும் – தேவா-சம்:2505/3
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/3
கண்கள் மூன்று உடைய எம் கருத்தர் காழி சேர்-மினே – தேவா-சம்:2522/4
துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம்
பித்தர்பித்தனை தொழ பிறப்பு அறுத்தல் பெற்றியே – தேவா-சம்:2537/3,4
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி – தேவா-சம்:2580/3
கண்டர் முண்டம் நல் மேனியர் கடிக்குளத்து உறைதரும் எம் ஈசர் – தேவா-சம்:2603/3
கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே – தேவா-சம்:2770/4
பொரு இல் முக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே – தேவா-சம்:2771/4
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே – தேவா-சம்:2784/4
ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது – தேவா-சம்:2796/2
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம் – தேவா-சம்:2814/2
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3
இலை நுனை வேல் படை எம் இறையை – தேவா-சம்:2844/2
இந்து வார் சடை எம் இறையே – தேவா-சம்:2848/4
எந்தை ஆய எம் ஈசன்தானே – தேவா-சம்:2849/4
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:2852/4
ஏந்தும் மான் மறி எம் இறையே – தேவா-சம்:2854/4
அந்தம் இல் எம் அடிகளை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2855/2
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2946/4
இந்திரன் வழிபட நின்ற எம் இறை – தேவா-சம்:2954/2
ஆலம் அது அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2956/4
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை – தேவா-சம்:2958/2
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை – தேவா-சம்:2959/2
ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2962/4
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல் – தேவா-சம்:2964/2
அரவு அமர் கொள்கை எம் அடிகள் கோயில் ஆம் – தேவா-சம்:2976/2
ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர் – தேவா-சம்:2981/2
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே – தேவா-சம்:3020/4
அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே – தேவா-சம்:3025/4
தண் வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம்
கண்நுதலவன் அடி கழுமல வள நகர் – தேவா-சம்:3095/1,2
கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம்
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3102/3,4
அண்ணலார் எம்மை ஆளுடைய எம் அடிகளே – தேவா-சம்:3109/4
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன் – தேவா-சம்:3134/2
கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம்
சீர் உடை சேடர் வாழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3150/3,4
காமனார் உடல் கெட காய்ந்த எம் கண்நுதல் – தேவா-சம்:3152/3
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/3
அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே – தேவா-சம்:3269/4
காரின் ஆர் பொழில் சூழ் கழிப்பாலை எம்
சீரினார் கழலே சிந்தைசெய்ம்-மினே – தேவா-சம்:3270/3,4
கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம்
ஐயன் சேவடியே அடைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3275/3,4
சிந்தையே புகுந்தான் திரு ஆரூர் எம்
எந்தைதான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3277/3,4
திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண – தேவா-சம்:3278/3
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம்
இறைவன்தான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3279/3,4
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம்
அடிகள்தான் எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3285/3,4
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம்
ஈசன்தான் எனை ஏன்று கொளும்-கொலோ – தேவா-சம்:3286/3,4
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3288/3,4
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/3,4
கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம்
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3291/3,4
கைதல் முல்லை கமழும் கருகாவூர் எம்
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3292/3,4
காய் சினத்த விடையார் கருகாவூர் எம்
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3293/3,4
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம்
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/3,4
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம்
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3295/3,4
கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/3,4
கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம்
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3365/3,4
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3428/4
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/4
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3430/4
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/4
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3435/4
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3436/4
வென்றவன் எம் இறைவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3455/4
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன் – தேவா-சம்:3458/2
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் – தேவா-சம்:3464/2
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம் – தேவா-சம்:3650/2
கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3769/2
களம் கொள சடையிடை வைத்த எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3771/2
அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம் – தேவா-சம்:3797/2
கையில் மான் மழுவினர் கடு விடம் உண்ட எம் காள கண்டர் – தேவா-சம்:3800/1
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே – தேவா-சம்:3893/4
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே – தேவா-சம்:3895/4
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/4
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3956/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3957/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3958/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3959/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3960/6
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே – தேவா-சம்:3961/4
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3961/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3962/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3963/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3964/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3965/6
கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும் – தேவா-சம்:3970/3
விடம் அது உண்ட எம் மயேந்திரரும் – தேவா-சம்:3974/3
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே – தேவா-சம்:3989/2
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே – தேவா-சம்:4015/4
முளை எரி ஆய மூர்த்தியை தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை முத்தை – தேவா-சம்:4087/2
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4101/4
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4102/4
பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4103/4
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4104/4
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4105/4
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4106/4
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4107/4
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4108/4
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4109/4
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே – தேவா-சம்:4131/4
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே – தேவா-சம்:4140/4

மேல்


எம்-தம் (3)

எம்-தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:758/4
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/4
எம்-தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:1060/4

மேல்


எம்தம் (1)

எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/2

மேல்


எம்தமது (1)

எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர் – தேவா-சம்:3603/1

மேல்


எம்பிரான் (6)

கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1249/3
எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை – தேவா-சம்:1564/2,3
எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன் அடைந்தார் – தேவா-சம்:1895/1
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர் – தேவா-சம்:2027/3
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/4
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/4

மேல்


எம்பிரான்-தனை (1)

பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை
அரும் தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3062/2,3

மேல்


எம்பிரானிரே (1)

இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானிரே – தேவா-சம்:4142/4

மேல்


எம்பிரானை (1)

மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் – தேவா-சம்:3925/3

மேல்


எம்பெம்மான் (1)

பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி – தேவா-சம்:2240/2

மேல்


எம்பெருமாற்கே (1)

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப – தேவா-சம்:1908/2,3

மேல்


எம்பெருமான் (35)

பிறையும் புனல் அரவும் படு சடை எம்பெருமான் ஊர் – தேவா-சம்:153/2
இன மலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம் – தேவா-சம்:430/4
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான்
மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும் – தேவா-சம்:439/2,3
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லா சுடர்விடு சோதி எம்பெருமான்
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/1,2
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும் – தேவா-சம்:542/2
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த – தேவா-சம்:565/3
ஓலம் அது இட முன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான்
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/2,3
ஆதி எம்பெருமான் அருள்செய்ய வினா உரை – தேவா-சம்:1512/2
எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே – தேவா-சம்:1642/4
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான் எருது ஏறி – தேவா-சம்:1900/2
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் – தேவா-சம்:1924/2
எரி கணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான்
பொரி சுடலை ஈம புறங்காட்டான் போர்த்தது ஓர் – தேவா-சம்:1956/2,3
பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும் – தேவா-சம்:1993/3
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே – தேவா-சம்:2166/4
ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2291/3
பெரிய விடை மேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2335/4
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2336/4
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2337/4
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2338/4
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2339/4
பின் தாழ் சடையார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2340/4
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2341/4
பெற்று ஒன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2342/4
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2343/4
பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2344/4
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான்
விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி – தேவா-சம்:2356/1,2
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான்
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் – தேவா-சம்:2364/2,3
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்தி – தேவா-சம்:2442/1
ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2443/1,2
இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான்
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் – தேவா-சம்:2465/2,3
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2467/4
ஈசன் ஏறு அமர் கடவுள் இன் அமுது எந்தை எம்பெருமான்
பூசும் மாசு இல் வெண்நீற்றர் பொலிவு உடை பூம் புகலூரில் – தேவா-சம்:2468/1,2
மை கொள் கண்டத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2473/4
பொங்கு வெண் புரி வளரும் பொற்பு உடை மார்பன் எம்பெருமான்
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/1,2
விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2639/3

மேல்


எம்பெருமான்-தனை (1)

இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி – தேவா-சம்:2647/2

மேல்


எம்பெருமானாய் (1)

இலை ஆர் தரு சூல படை எம்பெருமானாய்
நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த – தேவா-சம்:960/1,2

மேல்


எம்பெருமானார் (9)

தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே – தேவா-சம்:449/4
பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்-மினே – தேவா-சம்:1067/3,4
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம் – தேவா-சம்:1928/2
ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம் – தேவா-சம்:1930/2
தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம் – தேவா-சம்:1937/2
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார்
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/3,4
பெருத்தார் எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3486/4
பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3489/4
எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில் – தேவா-சம்:4112/2

மேல்


எம்பெருமானே (13)

கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:667/4
கோடரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:668/4
கொன்றை மலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:669/4
கொந்து அணவும் மலர் கொடுத்தான் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:670/4
கொஞ்சு கிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:671/4
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:672/4
கொல் நவிலும் சூலத்தான் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:673/4
கொந்து அரத்த மதி சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:674/4
கோணல் இளம் பிறை சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:675/4
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:676/4
ஏறு அணி வெள் கொடியான் அவன் எம்பெருமானே – தேவா-சம்:1139/4
தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே – தேவா-சம்:2635/4
இளம் பிறை சேர் சடை எம்பெருமானே – தேவா-சம்:4134/4

மேல்


எம்பெருமானை (10)

எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர் – தேவா-சம்:86/1
கொம்பு அனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை
வம்பு அமரும் தண் காழி சம்பந்தன் வண் தமிழ் கொண்டு – தேவா-சம்:677/2,3
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி – தேவா-சம்:1404/1
தையலார் பாட்டு ஓவா சாய்க்காட்டு எம்பெருமானை
தெய்வமா பேணாதார் தெளிவு உடைமை தேறோமே – தேவா-சம்:1914/3,4
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் – தேவா-சம்:2026/3
பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே – தேவா-சம்:2607/3,4
திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/2,3
பொருது காவிரி வடகரை மாந்துறை புளிதன் எம்பெருமானை
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/2,3
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லிகாள் – தேவா-சம்:2715/2
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை எம்பெருமானை
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:4089/2,3

மேல்


எம்பெருமானையே (1)

பேணுமேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே – தேவா-சம்:2720/4

மேல்


எம்மாற்கு (2)

எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2731/3
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2799/2

மேல்


எம்மான் (22)

ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும் – தேவா-சம்:20/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/2
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்து உறை பெம் மான் எம் ஆன் – தேவா-சம்:1370/1,2
பிரம புரத்து உறை பெம் ஆன் எம்மான்
பிரமபுரத்து உறை பெம்மான் எம்மான் – தேவா-சம்:1370/3,4
பிரமபுரத்து உறை பெம்மான் எம்மான் – தேவா-சம்:1370/4
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/4
இறுத்தானை எழில் அமர் வெண்ணி எம்மான் என – தேவா-சம்:1619/3
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் – தேவா-சம்:1878/2
அண்ணல் ஆய எம்மான் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2023/4
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி – தேவா-சம்:2207/3
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/2
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
எம்மான் சேர் வெங்குரு சீர் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும் – தேவா-சம்:2277/1
விடை அது ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2638/3
இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை – தேவா-சம்:2830/1
ஆன் நலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3418/4
அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3423/4
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான்
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே – தேவா-சம்:3942/3,4
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான்
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே – தேவா-சம்:3943/3,4
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/3

மேல்


எம்மான்-தன் (1)

இரைக்கும் புனல் செம் சடை வைத்த எம்மான்-தன்
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல் – தேவா-சம்:326/1,2

மேல்


எம்மானை (5)

எம்மானை ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:1581/4
ஏர் ஆர் பூம் கச்சி ஏகம்பனை எம்மானை
சேராதார் இன்பம் ஆயம் நெறி சேராரே – தேவா-சம்:1592/3,4
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே – தேவா-சம்:2623/3,4
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் – தேவா-சம்:3634/2
வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே – தேவா-சம்:3933/4

மேல்


எம்மிடை (1)

போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே – தேவா-சம்:4051/3

மேல்


எம்முடை (2)

செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே – தேவா-சம்:3191/4

மேல்


எம்மை (2)

வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார் – தேவா-சம்:945/3
அண்ணலார் எம்மை ஆளுடைய எம் அடிகளே – தேவா-சம்:3109/4

மேல்


எம (1)

சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே – தேவா-சம்:2801/4

மேல்


எமக்கு (11)

இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே – தேவா-சம்:2550/2
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2834/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2835/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2836/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2837/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2839/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2840/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2841/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2842/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2843/5

மேல்


எமக்கே (1)

இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே – தேவா-சம்:2825/6

மேல்


எமது (11)

உடையினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1742/4
ஓங்கினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1743/4
இச்சையார் எமது உச்சியாரே – தேவா-சம்:1744/4
இறைவனார் எமது உச்சியாரே – தேவா-சம்:1745/4
ஒருத்தனார் எமது உச்சியாரே – தேவா-சம்:1746/4
ஏரினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1747/4
ஓதியார் எமது உச்சியாரே – தேவா-சம்:1748/4
பெற்றியார் எமது உச்சியாரே – தேவா-சம்:1749/4
ஓடினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1750/4
ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான் – தேவா-சம்:2887/2
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2

மேல்


எமர் (1)

அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் – தேவா-சம்:2414/2

மேல்


எமை (27)

உறைவான் எமை ஆள் உடை ஒண் சுடரானே – தேவா-சம்:331/4
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும் – தேவா-சம்:725/3
பெண் கொள் திரு மார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார் – தேவா-சம்:756/3
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:817/4
செய்வினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1249/4
தீவினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1250/4
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர் – தேவா-சம்:1251/2
சிலைத்து எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1251/4
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ – தேவா-சம்:1253/2
செற்று எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1253/4
உறைவு என உடையவன் எமை உடையவனே – தேவா-சம்:1352/4
அத்தன் எமை ஆள் உடைய அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:1830/2
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2834/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2835/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2836/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2837/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2839/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2840/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2841/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2842/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2843/5
ஆவணம் கொண்டு எமை ஆள்வராயினும் – தேவா-சம்:2968/3
ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே – தேவா-சம்:3568/1
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1
ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான் – தேவா-சம்:3612/3
புக்கு இருந்தீர் எமை போக்கு அருளீரே – தேவா-சம்:4144/4

மேல்


எய் (1)

கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1689/3

மேல்


எய்த (57)

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த
உடை முயங்கும் அரவோடு உழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:7/1,2
முழவின் ஓசை முந்நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே – தேவா-சம்:17/4
எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:182/3,4
மலையான்மகளோடு உடனாய் மதில் எய்த
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே – தேவா-சம்:265/1,2
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த
வென்றி வில்லி விமலன் விரும்பும் ஊர் – தேவா-சம்:311/1,2
பெண் உறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான் – தேவா-சம்:419/2
விண்ணின் ஆர் மதில் எய்த முக்கண்ணினான் – தேவா-சம்:627/2
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழ எய்த
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:915/3,4
நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த
சிலையான் எருக்கத்தம்புலியூர் திகழ் கோயில் – தேவா-சம்:960/2,3
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த
சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/3,4
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/2
தானவர் புரம் எய்த சைவன் இடம் – தேவா-சம்:1180/2
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண் – தேவா-சம்:1284/1
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/3
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர் இடைமருது அடைவு உனல் – தேவா-சம்:1315/2,3
எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி – தேவா-சம்:1353/3
பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை – தேவா-சம்:1386/1
விளிந்தான் அடங்க வீந்து எய்த செற்றான் – தேவா-சம்:1439/2
சொல்லானை சுடு கணையால் புரம் மூன்று எய்த
வில்லானை வேதமும் வேள்வியும் ஆனானை – தேவா-சம்:1607/1,2
எண்ணிலார் மதில் எய்த வில்லினன் – தேவா-சம்:1758/2
மேவர் மும்மதில் எய்த வில்லியர் – தேவா-சம்:1769/2
துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும் அங்கே – தேவா-சம்:1814/1,2
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த
அலங்கல் விரல் ஊன்றி அருள்செய்த ஆறே – தேவா-சம்:1869/3,4
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த – தேவா-சம்:1989/1
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த
மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் – தேவா-சம்:2050/1,2
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த
திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2074/2,3
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொலிவு எய்த
கொங்கு ஆர் கொன்றை சூடி என் உள்ளம் குளிர்வித்தார் – தேவா-சம்:2116/1,2
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3
பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் – தேவா-சம்:2418/2
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/2
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/2
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் – தேவா-சம்:2712/2
எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2731/3
நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின் – தேவா-சம்:2763/2
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே – தேவா-சம்:2768/4
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/3
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை – தேவா-சம்:2800/1
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் – தேவா-சம்:2808/3
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்ஞீலியான் – தேவா-சம்:2952/3
வேதனை விரவலர் அரணம் மூன்று எய்த
நாதனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3009/3,4
அரும் திறல் அவுணர்-தம் அரணம் மூன்று எய்த
பெருந்தகை அடி தொழ பீடை இல்லையே – தேவா-சம்:3013/3,4
வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3129/3
கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த
ஒருத்தனே உமையாள் ஒருகூறனே – தேவா-சம்:3278/1,2
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த
சிலையினான் சேர் திரு மழபாடியை – தேவா-சம்:3312/2,3
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3411/4
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் – தேவா-சம்:3484/2
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/2
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3679/4
வெந்து அழிதர எய்த விடலையர் விடம் அணி மிடறினர் – தேவா-சம்:3727/3
இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்து ஏத்த – தேவா-சம்:3901/2
அடலிடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல் – தேவா-சம்:3945/3
எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர் – தேவா-சம்:4152/2

மேல்


எய்தகில்லார் (1)

ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர் – தேவா-சம்:2711/1

மேல்


எய்தது (2)

வேடு அடைந்த வேடன் ஆகி விசயனொடு எய்தது என்னே – தேவா-சம்:520/2
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர் – தேவா-சம்:618/1

மேல்


எய்ததும் (1)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில் – தேவா-சம்:4/1

மேல்


எய்ததுவும் (1)

மருவலார்-தம் மதில் எய்ததுவும் மால்_மதலையை – தேவா-சம்:2771/1

மேல்


எய்தல் (6)

உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே – தேவா-சம்:200/4
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
உள்ளும் மேல் உயர்வு எய்தல் ஒருதலையே – தேவா-சம்:1282/4
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் என – தேவா-சம்:2544/1

மேல்


எய்தலரே (1)

நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே – தேவா-சம்:4022/3

மேல்


எய்தவன் (12)

அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை – தேவா-சம்:107/2
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:587/3
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:589/3
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன் ஆர் அழல் போல் ஒளிர் – தேவா-சம்:629/1,2
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/2
மாய்ந்து அற எய்தவன் வளர் பிறை விரி புனல் – தேவா-சம்:1296/2
வெந்து அற எய்தவன் விளங்கிய மார்பினில் – தேவா-சம்:1299/2
விண்டவர்-தம் புரம் எய்தவன் வெண்ணியில் – தேவா-சம்:1621/3
இகலியார் புரம் எய்தவன் உறை – தேவா-சம்:1731/3
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் – தேவா-சம்:1876/2
நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன்
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2303/2,3
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4

மேல்


எய்தவனே (3)

எரி ஆர் கணையால் எயில் எய்தவனே
விரி ஆர்தரு வீழ் சடையாய் இரவில் – தேவா-சம்:1695/1,2
இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே – தேவா-சம்:1696/4
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/4

மேல்


எய்தவே (2)

நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே
போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2729/2,3
அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே
மின்னை அன்ன சடை கங்கையாள் மேவிய காரணம் – தேவா-சம்:2772/1,2

மேல்


எய்தற்கு (2)

அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/4
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே – தேவா-சம்:4033/2

மேல்


எய்தன்-மின் (1)

சாதி உரைப்பன கொண்டு அயர்ந்து தளர்வு எய்தன்-மின்
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் – தேவா-சம்:2919/2,3

மேல்


எய்தாய் (2)

எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும் – தேவா-சம்:542/2
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெம் கணையால் எய்தாய் வரி – தேவா-சம்:2037/1

மேல்


எய்தார் (7)

ஏவின் அல்லார் எயில் எய்தார்
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை – தேவா-சம்:604/2,3
மூளை தலை கொண்டு அடியார் ஏத்த பொடியா மதிள் எய்தார்
ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் – தேவா-சம்:727/2,3
தழைத்த சடையார் விடை ஒன்று ஏறி தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம் – தேவா-சம்:746/2,3
கவர எரியூட்டி கடிய மதில் எய்தார்
கவரும் அணி கொல்லை கடிய முலை நல்லார் – தேவா-சம்:940/2,3
எய்துவர் தம்மை அடியவர் எய்தார் ஓர் ஏன கொம்பு – தேவா-சம்:1269/2
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும் – தேவா-சம்:2122/3
எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் – தேவா-சம்:2335/2

மேல்


எய்தான் (12)

வில்லால் எயில் எய்தான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:113/4
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/4
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி – தேவா-சம்:496/1
வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:500/4
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம்-தன்னை – தேவா-சம்:870/3
நண்ணார் புரம் எய்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:922/4
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு – தேவா-சம்:1558/3
மு மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி – தேவா-சம்:1940/2
காவல் மதில் எய்தான் கண் உடை நெற்றியான் – தேவா-சம்:1944/2
நண்ணார் புரம் எய்தான் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1965/3
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர் – தேவா-சம்:2147/2
சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2526/4

மேல்


எய்தி (25)

உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில் – தேவா-சம்:46/3
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/3
மலையார் தரு மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/1,2
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:180/3,4
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:765/3,4
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/3,4
பெயல்வை எய்தி நின்று இயலும் உள்ளமே – தேவா-சம்:978/2
கற்று அறிவு எய்தி காமன் முன் ஆகும் உகவு எல்லாம் – தேவா-சம்:1052/1
பின் ஒரு நாள் அ விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர் – தேவா-சம்:1097/2,3
விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே – தேவா-சம்:1425/4
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே – தேவா-சம்:2152/3,4
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2478/3,4
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே – தேவா-சம்:2527/4
இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் – தேவா-சம்:2553/2
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்-கண் – தேவா-சம்:2556/1
எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே – தேவா-சம்:2800/4
ஆறினார் பொய் அகத்து ஐஉணர்வு எய்தி மெய் – தேவா-சம்:3175/3
சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/1,2
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர் – தேவா-சம்:3645/3
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே – தேவா-சம்:3645/4
எய்தி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3957/3

மேல்


எய்திட (2)

நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை – தேவா-சம்:1829/2
வேனல் அமர்வு எய்திட விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே – தேவா-சம்:3665/4

மேல்


எய்திடேல் (1)

பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்
ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் – தேவா-சம்:3211/2,3

மேல்


எய்திய (9)

பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் – தேவா-சம்:29/2
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள் – தேவா-சம்:1666/3
நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே – தேவா-சம்:1822/4
குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து – தேவா-சம்:2505/1
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் – தேவா-சம்:2877/3
திருந்து தேவன்குடி தேவர்தேவு எய்திய
அரும் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே – தேவா-சம்:3063/3,4
தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய
ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே – தேவா-சம்:3064/3,4

மேல்


எய்தியது (2)

மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை – தேவா-சம்:478/1
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2

மேல்


எய்தியவன் (1)

ஏத்த வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர் – தேவா-சம்:1055/3

மேல்


எய்திலர் (1)

மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் – தேவா-சம்:2170/3

மேல்


எய்தினீர் (1)

அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்-மினே – தேவா-சம்:999/1,2

மேல்


எய்து (21)

பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை – தேவா-சம்:54/1
கூடார் மதில் எய்து குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:333/3
திரு ஆர் சிலையால் எயில் எய்து
உரு ஆர் உமையோடு உடன் ஆனான் – தேவா-சம்:366/1,2
சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:550/2
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை – தேவா-சம்:691/1
அடையார் புரம் மூன்றும் அனல்-வாய் விழ எய்து
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:893/1,2
வில்லின் ஒல்க மும்மதில் எய்து வினை போக – தேவா-சம்:1071/3
சாகம் பொன் வரை ஆக தானவர் மும்மதில் சாய் எய்து
ஆகம் பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல் அணிந்து – தேவா-சம்:1432/1,2
பரு விலால் எயில் எய்து பராய்த்துறை – தேவா-சம்:1457/3
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே – தேவா-சம்:1492/3,4
அம்பினால் எய்து அருள் வில்லி அனேகதங்காவதம் – தேவா-சம்:1515/2
அயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி – தேவா-சம்:1634/1,2
எரி கணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான் – தேவா-சம்:1956/2
விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து
திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே – தேவா-சம்:2229/3,4
பொருந்தலர்-தம் புரம் மூன்றும் எய்து புனவாயிலில் – தேவா-சம்:2916/3
மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3419/1
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1
வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த – தேவா-சம்:3497/3
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே – தேவா-சம்:3891/4
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே – தேவா-சம்:4021/3
நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே – தேவா-சம்:4022/3

மேல்


எய்துதல் (1)

ஏதம் எய்துதல் இல்லையே – தேவா-சம்:614/4

மேல்


எய்துதலும் (1)

கறுத்த மனத்தினொடும் கடும் காலன் வந்து எய்துதலும் கலங்கி – தேவா-சம்:1148/1

மேல்


எய்துதற்கு (1)

இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே – தேவா-சம்:3193/4

மேல்


எய்துதுமே (1)

மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4

மேல்


எய்தும் (18)

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே – தேவா-சம்:21/4
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி – தேவா-சம்:141/1
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/2
இறையான் கழல் ஏத்த எய்தும் இன்பமே – தேவா-சம்:901/4
மலன் ஆய தீர்த்து எய்தும் மா தவத்தோர்க்கே – தேவா-சம்:1287/4
பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை – தேவா-சம்:1386/1
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே – தேவா-சம்:1639/4
வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும்
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1868/1,2
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/4
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு – தேவா-சம்:1983/1
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர் – தேவா-சம்:2147/2
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் – தேவா-சம்:2759/3
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன் – தேவா-சம்:3020/2
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் – தேவா-சம்:3036/3
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4

மேல்


எய்துமதே (1)

எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4

மேல்


எய்துமே (1)

ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/4

மேல்


எய்துவர் (6)

எய்துவர் தம்மை அடியவர் எய்தார் ஓர் ஏன கொம்பு – தேவா-சம்:1269/2
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4
இடர் ஆயின இன்றி தாம் எய்துவர் தவநெறியே – தேவா-சம்:2833/6
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4

மேல்


எய்துவர்கள் (1)

இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே – தேவா-சம்:677/4

மேல்


எய்துவர்தாமே (2)

நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2221/4
நலம் கொள் சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2496/4

மேல்


எய்துவரே (1)

எந்தை தன் கழல் அடி எய்துவரே – தேவா-சம்:1237/4

மேல்


எய்துவார் (1)

தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4

மேல்


எய்துவார்கள் (1)

வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/3

மேல்


எய்துவார்களே (1)

தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே – தேவா-சம்:3358/4

மேல்


எய்ப்ப (1)

அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று – தேவா-சம்:1077/1

மேல்


எய்ப்பு (1)

எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய – தேவா-சம்:1636/1

மேல்


எய்யா (1)

எய்யா வென்றி தானவர் ஊர் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1047/1

மேல்


எய்வர் (1)

கருதார் புரம் எய்வர் எருதே இனிது ஊர்வர் – தேவா-சம்:1026/1

மேல்


எயில் (42)

பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும் – தேவா-சம்:31/1
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/4
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை – தேவா-சம்:107/2
வில்லால் எயில் எய்தான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:113/4
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/4
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த – தேவா-சம்:144/3
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:284/4
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:289/4
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் – தேவா-சம்:349/2
திரு ஆர் சிலையால் எயில் எய்து – தேவா-சம்:366/1
அடையாதவர் மூ எயில் சீறும் – தேவா-சம்:399/1
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/2
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி – தேவா-சம்:496/1
வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:500/4
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:589/3
ஏவின் அல்லார் எயில் எய்தார் – தேவா-சம்:604/2
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம்-தன்னை – தேவா-சம்:870/3
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த – தேவா-சம்:1073/3
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண – தேவா-சம்:1115/3
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/2
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த – தேவா-சம்:1315/2
பரு விலால் எயில் எய்து பராய்த்துறை – தேவா-சம்:1457/3
மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே – தேவா-சம்:1507/4
கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1689/3
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே – தேவா-சம்:1695/1
இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே – தேவா-சம்:1696/4
எயில் ஆர்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே – தேவா-சம்:2051/4
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால் – தேவா-சம்:2147/1
எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு – தேவா-சம்:2184/1
கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன் – தேவா-சம்:2411/2
சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2526/4
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம் – தேவா-சம்:2752/2
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2818/4
நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில்
கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2969/3,4
மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன் – தேவா-சம்:3021/2
வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3129/3
ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த – தேவா-சம்:3508/3
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/2
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ – தேவா-சம்:3639/1
கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள – தேவா-சம்:3695/3

மேல்


எயில்கள் (1)

எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர் – தேவா-சம்:702/1

மேல்


எயில்களை (1)

காய் சின எயில்களை கறுத்த கண்டனார் – தேவா-சம்:2939/2

மேல்


எயிலார் (1)

எயிலார் சாய எரித்த எந்தை-தன் – தேவா-சம்:243/2

மேல்


எயிலும் (1)

அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் – தேவா-சம்:3440/3

மேல்


எயிற்றானை (1)

ஏனத்து எயிற்றானை எழில் ஆர் பொழில் காழி – தேவா-சம்:892/2

மேல்


எயிற்றின் (2)

விரவும் திருமேனி விளங்கும் வளை எயிற்றின்
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:949/2,3
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரை கீழ் – தேவா-சம்:1444/1

மேல்


எயிற்று (7)

சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு குன்றில் – தேவா-சம்:174/3
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை – தேவா-சம்:181/1
வென்றி கொள் எயிற்று வெண் பன்றி முன்நாள் – தேவா-சம்:1208/3
வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு – தேவா-சம்:2384/1
கொத்தின் தாழ் சடைமுடி மேல் கோள் எயிற்று அரவொடு பிறையன் – தேவா-சம்:2476/2
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி – தேவா-சம்:2655/1
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள் – தேவா-சம்:3763/1

மேல்


எயிறன் (1)

மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம் – தேவா-சம்:3521/2

மேல்


எயிறு (9)

மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் மேதக்க – தேவா-சம்:717/2
பின்னு சடைகள் தாழ கேழல் எயிறு பிறழ போய் – தேவா-சம்:803/1
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று – தேவா-சம்:1077/1
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர – தேவா-சம்:2375/3
மின் அன எயிறு உடை விரவலோர்கள்-தம் – தேவா-சம்:2932/1
வெள் எயிறு உடைய அ விரவலார்கள் ஊர் – தேவா-சம்:2936/1
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2

மேல்


எயிறும் (1)

ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே – தேவா-சம்:273/4

மேல்


எயிறோடு (1)

என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழில் ஆமை – தேவா-சம்:2150/1

மேல்


எயிறோடும் (1)

ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு – தேவா-சம்:909/1

மேல்


எயினன் (1)

ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு – தேவா-சம்:124/1

மேல்


எரி (190)

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த – தேவா-சம்:7/1
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3
காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:55/4
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/4
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட – தேவா-சம்:84/1
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல் – தேவா-சம்:113/3
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/3
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது – தேவா-சம்:197/3
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி
திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து – தேவா-சம்:236/1,2
சூழும் நேட எரி ஆம் ஒருவன் சீர் – தேவா-சம்:313/3
கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா – தேவா-சம்:349/1
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான் – தேவா-சம்:368/1
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/2
எரி ஏந்திய பெருமான் எரி புன் சடை தாழ – தேவா-சம்:497/3
எரி ஏந்திய பெருமான் எரி புன் சடை தாழ – தேவா-சம்:497/3
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரி ஆடல் என்னே – தேவா-சம்:517/3
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் – தேவா-சம்:570/2
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி
ஆன வண்ணத்து எம் அண்ணலார் – தேவா-சம்:609/1,2
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா – தேவா-சம்:678/1
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர் – தேவா-சம்:698/2
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி – தேவா-சம்:740/3
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த – தேவா-சம்:754/3
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும் – தேவா-சம்:757/3
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் – தேவா-சம்:758/3
சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை – தேவா-சம்:759/3
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி – தேவா-சம்:800/2
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே – தேவா-சம்:864/1
பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் – தேவா-சம்:865/1
இரும் பொன் மலை வில்லா எரி அம்பா நாணில் – தேவா-சம்:882/1
மேலால் எரி காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:887/4
முந்தி அனல் ஏந்தி முதுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:917/2
சுடு கூர் எரி மாலை அணிவர் சுடர் வேலர் – தேவா-சம்:937/1
இயலும் விடை ஏறி எரி கொள் மழு வீசி – தேவா-சம்:954/1
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரை – தேவா-சம்:1028/1
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரை – தேவா-சம்:1033/1
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம் – தேவா-சம்:1061/3
சூடலன் அந்தி சுடர் எரி ஏந்தி சுடுகானில் – தேவா-சம்:1080/2
அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:1102/3
கொள்ள எரி மடுத்தான் குறைவு இன்றி உறை கோயில் – தேவா-சம்:1125/2
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி – தேவா-சம்:1133/3
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர் – தேவா-சம்:1178/2
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே – தேவா-சம்:1279/3
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1296/1
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1299/1
எரி வளர் சடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1307/4
ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி
சென்று கொள் வகை சிறு முறுவல் கொடு ஒளி பெற – தேவா-சம்:1342/2,3
சுடர் எரி கொளுவிய சிவன் அவன் உறை பதி – தேவா-சம்:1349/2
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் – தேவா-சம்:1415/3
உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/2
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம் – தேவா-சம்:1429/2
இரவில் நின்று எரி ஆடுவர் – தேவா-சம்:1452/2
வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் – தேவா-சம்:1530/3
எரி ஆர் சடையும் அடியும் இருவர் – தேவா-சம்:1663/1
புலம் தான் புகழால் எரி விண் புகழும் – தேவா-சம்:1668/3
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே – தேவா-சம்:1695/1
சீலமும் முடி தேட நீண்டு எரி
போலும் மேனியன் பூம் புகலியுள் – தேவா-சம்:1739/2,3
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் – தேவா-சம்:1776/2
நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி – தேவா-சம்:1783/3
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும் – தேவா-சம்:1802/3
இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1841/2
இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1842/2
தெழிக்கும் புறங்காட்டிடை சேர்ந்து எரி ஆடி – தேவா-சம்:1844/2
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி – தேவா-சம்:1845/2
துளிரும் சுலவி சுடுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:1846/2
முழவம் குழல் மொந்தை முழங்க எரி ஆடும் – தேவா-சம்:1847/2
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி – தேவா-சம்:1849/2
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே – தேவா-சம்:1859/4
தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1911/2
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண – தேவா-சம்:1913/1
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் – தேவா-சம்:1931/2
எரி கணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான் – தேவா-சம்:1956/2
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் – தேவா-சம்:1958/2
குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில் – தேவா-சம்:2004/1
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம் – தேவா-சம்:2014/1
பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர் – தேவா-சம்:2053/2
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி – தேவா-சம்:2136/3
போதிலவனும் மாலும் தொழ பொங்கு எரி ஆனார் – தேவா-சம்:2143/2
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர் – தேவா-சம்:2147/2
காடு உடையார் எரி வீசும் கை உடையார் கடல் சூழ்ந்த – தேவா-சம்:2193/2
தீ விரிய கழல் ஆர்ப்ப சேய் எரி கொண்டு இடுகாட்டில் – தேவா-சம்:2204/1
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/2
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2291/2,3
பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே – தேவா-சம்:2295/4
கால் விளங்கு எரி கழலினார் கை விளங்கிய வேலினார் – தேவா-சம்:2316/1
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் – தேவா-சம்:2409/1
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/3
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல் – தேவா-சம்:2437/3
காமதேவனை வேவ கனல் எரி கொளுவிய கண்ணார் – தேவா-சம்:2471/3
மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா – தேவா-சம்:2627/1
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/2
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான் – தேவா-சம்:2743/1
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா – தேவா-சம்:2766/2
ஆயினாய் இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே – தேவா-சம்:2808/2
கனல் எரி அனல் புல்கு கையவனே – தேவா-சம்:2836/4
மும்மதில் எரி எழ முனிந்தவனே – தேவா-சம்:2837/4
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2872/1
கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2969/4
இரும் பொனின் மலை விலின் எரி சரத்தினால் – தேவா-சம்:2982/1
இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி
மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில் – தேவா-சம்:2992/2,3
எரி சரம் வரி சிலை வளைய ஏவி முன் – தேவா-சம்:2993/1
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் – தேவா-சம்:2995/2
கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர் – தேவா-சம்:2999/2
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே – தேவா-சம்:3004/1
எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன – தேவா-சம்:3005/1
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே – தேவா-சம்:3020/4
மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன் – தேவா-சம்:3021/2
என்பு உடையார் எழில் மேனி மேல் எரி
முன்பு உடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு – தேவா-சம்:3025/2,3
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி – தேவா-சம்:3028/2,3
இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும் எரி
கணையினால் முப்புரம் செற்றவர் கையினில் – தேவா-சம்:3124/2,3
எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர் – தேவா-சம்:3126/2
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே – தேவா-சம்:3208/4
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-சம்:3280/2
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3293/4
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/4
பரந்த நீல படர் எரி வல் விடம் – தேவா-சம்:3333/1
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய் – தேவா-சம்:3343/1
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய – தேவா-சம்:3435/1
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3435/3
எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ – தேவா-சம்:3488/1
தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3504/4
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான் – தேவா-சம்:3511/2
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/3
விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே – தேவா-சம்:3519/4
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் – தேவா-சம்:3534/3
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான் – தேவா-சம்:3579/2
நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் – தேவா-சம்:3579/3
உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே – தேவா-சம்:3585/4
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் – தேவா-சம்:3649/1
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/3
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி – தேவா-சம்:3676/2
ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி – தேவா-சம்:3680/2
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே – தேவா-சம்:3690/2
கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி – தேவா-சம்:3693/1
மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய – தேவா-சம்:3698/1
நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும் – தேவா-சம்:3698/3
எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா – தேவா-சம்:3725/2
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர் – தேவா-சம்:3768/1
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/2
ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும் – தேவா-சம்:3802/2
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம் – தேவா-சம்:3856/3
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/2
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3879/3
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3882/2
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் – தேவா-சம்:3893/2
ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில் – தேவா-சம்:3897/3
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/2
இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர் – தேவா-சம்:3931/2
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி – தேவா-சம்:3946/2
தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே – தேவா-சம்:4024/2
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே – தேவா-சம்:4051/1
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4076/2
முளை எரி ஆய மூர்த்தியை தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை முத்தை – தேவா-சம்:4087/2
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில் – தேவா-சம்:4118/2
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/3
எரி மழுவாள் படை எந்தை பிரானே – தேவா-சம்:4135/4
ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண் – தேவா-சம்:4141/1
எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர் – தேவா-சம்:4152/2

மேல்


எரிகால் (1)

மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/3

மேல்


எரிகானிடை (3)

போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான் – தேவா-சம்:3194/2
ஆடினான் எரிகானிடை மா நடம் – தேவா-சம்:3314/2
இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும் – தேவா-சம்:3801/3

மேல்


எரிகானினிடை (1)

கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார் – தேவா-சம்:3614/1

மேல்


எரிசெய் (1)

முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய்
சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3538/1,2

மேல்


எரிசெய்த (10)

சீர் அணி திகழ் திரு மார்பில் வெண்நூலர் திரிபுரம் எரிசெய்த செல்வர் – தேவா-சம்:437/1
எய்யா வென்றி தானவர் ஊர் மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன் மாது உமை வைகும் திருமேனி – தேவா-சம்:1047/1,2
சரம் துரந்து எரிசெய்த தாழ் சடை சங்கரன் மேய இடம் – தேவா-சம்:1428/2
சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/1,2
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான் – தேவா-சம்:2372/2
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம் – தேவா-சம்:2993/2
திரிதரு புரம் எரிசெய்த சேவகன் – தேவா-சம்:3049/1
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே – தேவா-சம்:3442/4
ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த
தேவாதிதேவனார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3508/3,4
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார் – தேவா-சம்:3750/3

மேல்


எரிசெய்தவர் (1)

புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர் – தேவா-சம்:2942/1

மேல்


எரிசெய்தவன் (1)

வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில் – தேவா-சம்:3439/3

மேல்


எரிசெய்தார் (1)

எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால் – தேவா-சம்:3092/2

மேல்


எரிசெய்தானே (1)

பெரிய புரம் மூன்று எரிசெய்தானே – தேவா-சம்:3239/2

மேல்


எரிசெய்வர் (1)

மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் – தேவா-சம்:3748/1

மேல்


எரித்த (20)

எயிலார் சாய எரித்த எந்தை-தன் – தேவா-சம்:243/2
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே – தேவா-சம்:254/4
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன் – தேவா-சம்:317/1
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் – தேவா-சம்:349/2
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே – தேவா-சம்:449/3,4
புரம் எரித்த வெற்றியோடும் போர் மத யானை-தன்னை – தேவா-சம்:508/1
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:555/2
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல் – தேவா-சம்:565/2
குல வெம் சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல் – தேவா-சம்:726/1
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் – தேவா-சம்:743/2
விண்டார் புரம் மூன்றும் எரித்த விமலன் – தேவா-சம்:1842/1
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க தோளொடு தாள் – தேவா-சம்:1902/1
எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே – தேவா-சம்:2533/4
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் – தேவா-சம்:2718/3
கொண்ட கையான் புரம் மூன்று எரித்த குழகன் இடம் – தேவா-சம்:2736/2
செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும் – தேவா-சம்:2872/2
கண் ஆவார் உலகுக்கு கருத்து ஆனார் புரம் எரித்த
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3481/3,4
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/3
விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3560/2
கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல் – தேவா-சம்:3692/2

மேல்


எரித்தது (1)

எரித்தது ஒர் ஆமையை இன்பு உற பூண்டது முப்புரத்தை – தேவா-சம்:1262/2

மேல்


எரித்தவன் (8)

எரித்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1192/4
எரித்தவன் முப்புரம் எரியில் மூழ்க – தேவா-சம்:1218/1
எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர் – தேவா-சம்:2271/2
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர் – தேவா-சம்:2568/2
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட – தேவா-சம்:3048/3
எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும் – தேவா-சம்:3461/2
வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து – தேவா-சம்:3978/1
போர் அணாவு முப்புரம் எரித்தவன் பொழில்கள் சூழ்தரு மிழலை மா நகர் – தேவா-சம்:3996/1

மேல்


எரித்தனரேனும் (1)

திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும்
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/3,4

மேல்


எரித்தார் (4)

சிலை-அதனால் எரித்தார் திருப்புன்கூர் – தேவா-சம்:290/2
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2136/4
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2144/4
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3

மேல்


எரித்தார்க்கு (1)

புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும் – தேவா-சம்:2250/2

மேல்


எரித்தாரே (3)

செம் கண் அரக்கர் புரத்தை எரித்தாரே – தேவா-சம்:255/4
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:284/4
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:289/4

மேல்


எரித்தான் (3)

வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த – தேவா-சம்:1131/3
வாள் அரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி – தேவா-சம்:1575/2
படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான்
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் – தேவா-சம்:1951/2,3

மேல்


எரித்திட்டார் (1)

இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/2

மேல்


எரித்தீர் (5)

ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/2
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர் – தேவா-சம்:2073/2
சிலை உய்த்த வெம் கணையால் புரம் மூன்று எரித்தீர் திறல் அரக்கன் – தேவா-சம்:2077/1
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர் – தேவா-சம்:2082/3
ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார் – தேவா-சம்:3845/3

மேல்


எரித்தீரே (1)

ஒன்னலர் புரம் எரித்தீரே
ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார் – தேவா-சம்:3845/2,3

மேல்


எரித்து (9)

மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ – தேவா-சம்:421/1
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான் – தேவா-சம்:1165/2
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து
நீறு அது ஆக்கிய நிமலன் நகர் – தேவா-சம்:1212/1,2
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம் – தேவா-சம்:2698/1,2
திரியும் மூன்று புரமும் எரித்து திகழ் வானவர்க்கு – தேவா-சம்:2794/1
விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய் – தேவா-சம்:2911/1
பற்றலர்-தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர்கள் மேலை – தேவா-சம்:3673/1
அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன – தேவா-சம்:4133/1

மேல்


எரிதர (2)

தசமுகன் எரிதர ஊன்று சண் பையான் – தேவா-சம்:1378/1
எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில் – தேவா-சம்:2998/1

மேல்


எரிதரு (2)

எரிதரு சடையினர் இடைமருது அடைவு உனல் – தேவா-சம்:1315/3
எரிதரு வார் சடையானும் வெள்ளை எருது ஏறியும் – தேவா-சம்:2879/1

மேல்


எரிதரும் (2)

எரிதரும் உருவர்-தம் இடைமருது அடைவுறல் – தேவா-சம்:1323/3
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் – தேவா-சம்:3707/3

மேல்


எரிந்ததுவும் (1)

எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை – தேவா-சம்:2296/2

மேல்


எரிந்து (2)

எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/2
எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின் – தேவா-சம்:2789/3

மேல்


எரிய (16)

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
மாறார் புரம் எரிய சிலை வளைவித்தவன் மடவாள் – தேவா-சம்:131/3
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும் – தேவா-சம்:542/2
தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால் – தேவா-சம்:739/1
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/2,3
செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர் – தேவா-சம்:1515/1
சிறவார் புரம் மூன்று எரிய சிலையில் – தேவா-சம்:1721/1
காமன்-தன் உடல் எரிய கனல் சேர்ந்த கண்ணானே – தேவா-சம்:1896/4
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
புரம் தோன்று மும்மதிலும் எரிய செற்றீர் பூம் புகலி – தேவா-சம்:2055/3
எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் – தேவா-சம்:2335/2
வன் புயத்த அ தானவர் புரங்களை எரிய
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க – தேவா-சம்:2362/1,2
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/4
மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை – தேவா-சம்:2944/1
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3514/2
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3679/4

மேல்


எரியர் (2)

எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர் – தேவா-சம்:2640/2
எரியர் ஏறு உகந்து ஏறுவர் கண்டமும் – தேவா-சம்:3373/2

மேல்


எரியரா (1)

எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் – தேவா-சம்:3807/2

மேல்


எரியவன் (3)

எரியவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1193/4
எரியவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1243/4
எரியவன் உறைவிடம் ஏடக கோயிலே – தேவா-சம்:3144/4

மேல்


எரியாய் (18)

ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும் – தேவா-சம்:20/3
நீண்டான் இருவர்க்கு எரியாய் அரவு ஆரம் – தேவா-சம்:324/3
இகலும் இருவர்க்கும் எரியாய் தோன்றி நிமிர்ந்தாரும் – தேவா-சம்:490/2
ஒன்றாய் உள் எரியாய் மிக ஓத்தூர் – தேவா-சம்:588/3
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:762/4
முன்னு மாடம் மதில் மூன்று உடனே எரியாய் விழ – தேவா-சம்:1553/1
சுடு மால் எரியாய் நிமிர் சோதியனே – தேவா-சம்:1728/2
மாலோடு நான்முகனும் நேட வளர் எரியாய்
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் – தேவா-சம்:1968/1,2
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி – தேவா-சம்:2110/2
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு – தேவா-சம்:2132/2
ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும் – தேவா-சம்:2154/2
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய்
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/3,4
பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் – தேவா-சம்:2418/2
பெருகிடும் மருள் என பிறங்கு எரியாய்
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/4,5
பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய்
நீண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3500/3,4
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட எரியாய்
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/1,2
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த – தேவா-சம்:3942/2
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3

மேல்


எரியான் (3)

கையின் ஆர் கூர் எரியான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:662/4
மாலும் காண ஒணா எரியான் மங்கலக்குடி – தேவா-சம்:1577/2
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/2

மேல்


எரியான்-தன் (1)

இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் – தேவா-சம்:2288/2

மேல்


எரியில் (2)

எரித்தவன் முப்புரம் எரியில் மூழ்க – தேவா-சம்:1218/1
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய – தேவா-சம்:3496/3

மேல்


எரியினன் (1)

உற்றது ஓர் எரியினன் ஒரு சரத்தினால் – தேவா-சம்:3043/2

மேல்


எரியினில் (11)

மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய – தேவா-சம்:209/1
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/4
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3736/4
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3737/4
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/4
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3739/4
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/4
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3741/4
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3742/4
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3743/4
கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய – தேவா-சம்:3744/3

மேல்


எரியுண்ண (3)

வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான் – தேவா-சம்:91/2
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1115/3,4
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி – தேவா-சம்:1133/3

மேல்


எரியுண (3)

மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த – தேவா-சம்:1304/1
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார் – தேவா-சம்:3102/2

மேல்


எரியும் (4)

கணையும் வரி சிலையும் எரியும் கூடி கவர்ந்து உண்ண – தேவா-சம்:488/1
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2095/2
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3293/4
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/4

மேல்


எரியூட்டல் (1)

நாண் அடைந்த வெம் சரத்தால் நல் எரியூட்டல் என்னே – தேவா-சம்:518/2

மேல்


எரியூட்டி (4)

செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும் – தேவா-சம்:52/1
கவர எரியூட்டி கடிய மதில் எய்தார் – தேவா-சம்:940/2
அந்தர மூஎயிலும் அரணம் எரியூட்டி ஆரூர் – தேவா-சம்:1141/3
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2

மேல்


எரியூட்டிய (4)

மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே – தேவா-சம்:1507/4
திங்கள் சூடி திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே – தேவா-சம்:2714/3,4
ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர் – தேவா-சம்:2936/2
கடை நவில் மும்மதிலும் எரியூட்டிய கண்நுதலான் – தேவா-சம்:3451/2

மேல்


எரியூட்டியதும் (1)

உருவில் ஆர எரியூட்டியதும் உலகு உண்டதால் – தேவா-சம்:2771/2

மேல்


எரியூட்டினான் (1)

இறையின் மாத்திரையில் எரியூட்டினான்
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3279/2,3

மேல்


எரியே (1)

இட்டு எழில் பெறுகிறது எரியே
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம் – தேவா-சம்:3856/2,3

மேல்


எரியொடும் (1)

அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2

மேல்


எருக்கத்தம்புலியூர் (10)

சடையான் எருக்கத்தம்புலியூர் தகு கோயில் – தேவா-சம்:959/3
சிலையான் எருக்கத்தம்புலியூர் திகழ் கோயில் – தேவா-சம்:960/3
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற – தேவா-சம்:961/3
வரையான் எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற – தேவா-சம்:962/3
ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை – தேவா-சம்:963/3
தகுவான் எருக்கத்தம்புலியூர் தகைந்து அங்கே – தேவா-சம்:964/3
கோவே எருக்கத்தம்புலியூர் மிகு கோயில் – தேவா-சம்:965/3
இறையான் எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட – தேவா-சம்:966/3
நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய – தேவா-சம்:967/3
ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை – தேவா-சம்:968/1

மேல்


எருக்கம் (1)

சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3

மேல்


எருக்கின்னொடு (1)

கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம் – தேவா-சம்:2750/1

மேல்


எருக்கு (6)

கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர் – தேவா-சம்:438/1
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2396/2
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி – தேவா-சம்:2653/1
சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும் – தேவா-சம்:3086/2
கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும் – தேவா-சம்:3593/1
தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1

மேல்


எருக்கும் (4)

ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும் – தேவா-சம்:2914/3
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த – தேவா-சம்:3465/3
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து – தேவா-சம்:3935/2
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1

மேல்


எருக்கொடு (6)

வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3
வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம் – தேவா-சம்:1536/1
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு
புடை மலி சடைமுடி அடிகள் பொன் நகர் – தேவா-சம்:2979/1,2
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும் – தேவா-சம்:3146/3
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே – தேவா-சம்:4026/1

மேல்


எருத்தின் (1)

வெள்ளை எருத்தின் மிசையார் விரி தோடு ஒரு காது இலங்க – தேவா-சம்:2339/1

மேல்


எருத்து (2)

எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/3
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4

மேல்


எருது (24)

நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி – தேவா-சம்:12/2
எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால் – தேவா-சம்:100/2
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி – தேவா-சம்:319/1
என்பில் பல மாலையும் பூண்டு எருது ஏறி – தேவா-சம்:343/2
குலம் ஆர் கயிலை குன்று அது உடையர் கொல்லை எருது ஏறி – தேவா-சம்:716/2
வேதம் ஓதி வெண் நூல் பூண்டு வெள்ளை எருது ஏறி – தேவா-சம்:722/1
எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள் – தேவா-சம்:741/3
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் – தேவா-சம்:853/3
ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும் – தேவா-சம்:927/1
இடு மணி எழில் ஆனை ஏறலன் எருது ஏறி – தேவா-சம்:1271/2
எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே – தேவா-சம்:1312/4
எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே – தேவா-சம்:1510/4
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான் எருது ஏறி – தேவா-சம்:1900/2
எருது உகந்தவனே இரங்காய் உனது இன்னருளே – தேவா-சம்:2034/4
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே – தேவா-சம்:2389/1
அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய – தேவா-சம்:2417/1
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருது உகைத்து அரு நட்டம் – தேவா-சம்:2628/1
எருது இலங்க பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது – தேவா-சம்:2696/2
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல் – தேவா-சம்:2802/1
எரிதரு வார் சடையானும் வெள்ளை எருது ஏறியும் – தேவா-சம்:2879/1
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3905/3
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/2
செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4

மேல்


எருதும் (1)

செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4

மேல்


எருதே (2)

எருதே கொணர்க என்று ஏறி அங்கை இடு தலையே கலனா – தேவா-சம்:685/1
கருதார் புரம் எய்வர் எருதே இனிது ஊர்வர் – தேவா-சம்:1026/1

மேல்


எருமைகள் (1)

எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4

மேல்


எல்லா (7)

திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சம்:46/1
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த – தேவா-சம்:915/2
எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான் – தேவா-சம்:1962/2
எல்லா கணங்களும் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2073/3
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2148/2
எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால் – தேவா-சம்:3324/3
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2

மேல்


எல்லாம் (79)

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/3,4
குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம்
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி – தேவா-சம்:12/1,2
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி – தேவா-சம்:46/2
உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில் – தேவா-சம்:46/3
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம்
களை அவிழும் குழலார் கடிய காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:49/1,2
உதிரும் மயிர் இடு வெண் தலை கலனா உலகு எல்லாம்
எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால் – தேவா-சம்:100/1,2
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப – தேவா-சம்:113/2
யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம்
ஊழின் மலி வினை போயிட உயர்வான் அடைவாரே – தேவா-சம்:118/3,4
நீறு ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம்
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா – தேவா-சம்:180/1,2
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலை – தேவா-சம்:279/1
தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர் – தேவா-சம்:284/2
இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பம் அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:459/3,4
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம்
காத்தவர் காமரு சோலை கற்குடி மா மலையாரே – தேவா-சம்:468/3,4
பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து – தேவா-சம்:488/3
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே – தேவா-சம்:492/4
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:504/3,4
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:531/3,4
இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம்
பயங்களாலே பற்றி நின்-பால் சித்தம் தெளிகின்றிலர் – தேவா-சம்:538/1,2
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/3
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே – தேவா-சம்:753/4
பூ ஆர் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவு எல்லாம்
தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற – தேவா-சம்:780/1,2
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே – தேவா-சம்:871/4
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே – தேவா-சம்:872/4
உரை ஆர் தமிழ் மாலை பாடும் அவர் எல்லாம்
கரையா உரு ஆகி கலி வான் அடைவாரே – தேவா-சம்:914/3,4
கற்று அறிவு எய்தி காமன் முன் ஆகும் உகவு எல்லாம்
அற்று அரனே நின் அடி சரண் என்னும் அடியோர்க்கு – தேவா-சம்:1052/1,2
செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட – தேவா-சம்:1095/2
வெள்ளம் எல்லாம் விரி சடை மேல் ஓர் விரி கொன்றை – தேவா-சம்:1117/1
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் – தேவா-சம்:1117/3
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம்
சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:1120/2,3
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல் – தேவா-சம்:1131/2
நடை நவில் ஏற்றினன் ஞாலம் எல்லாம்
உடை தலை இடு பலி கொண்டு உழல்வான் – தேவா-சம்:1187/2,3
தூயவன் தூ மதி சூடி எல்லாம்
ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்கும் – தேவா-சம்:1219/2,3
முலை தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர் – தேவா-சம்:1251/1,2
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே – தேவா-சம்:1272/2
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து – தேவா-சம்:1450/1
மண்ணானே விண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம்
கண்ணானே கடி பொழில் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1625/2,3
எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே – தேவா-சம்:1642/4
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே – தேவா-சம்:1665/4
உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து உலகம் எல்லாம்
பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர் – தேவா-சம்:1827/1,2
காணாத கண் எல்லாம் காணாத கண்களே – தேவா-சம்:1942/4
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே – தேவா-சம்:1945/4
கேளா செவி எல்லாம் கேளா செவிகளே – தேவா-சம்:1946/4
சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே – தேவா-சம்:1962/4
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே – தேவா-சம்:1965/4
மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர் – தேவா-சம்:2060/2
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே – தேவா-சம்:2177/2
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு – தேவா-சம்:2181/2
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2182/2,3
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த – தேவா-சம்:2214/1
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம்
விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே – தேவா-சம்:2271/3,4
ஓதி எல்லாம் உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி மெய் – தேவா-சம்:2297/1
நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம்
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல – தேவா-சம்:2650/1,2
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்-தனுள் – தேவா-சம்:2719/3
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே – தேவா-சம்:2722/4
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால் – தேவா-சம்:2723/3
சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:2888/3
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே – தேவா-சம்:3372/3
கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த – தேவா-சம்:3403/3
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் – தேவா-சம்:3408/3
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு – தேவா-சம்:3413/3
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன்நலத்தான் – தேவா-சம்:3436/2
கூடிய குன்றம் எல்லாம் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3436/3
விடை உயர் வெல் கொடியான் அடி விண்ணொடு மண்ணும் எல்லாம்
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான் – தேவா-சம்:3465/1,2
நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம்
அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே – தேவா-சம்:3479/1,2
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம்
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/1,2
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம்
அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே – தேவா-சம்:3788/1,2
வீக்கிய அரவு உடை கச்சையான் இச்சை ஆனவர்கட்கு எல்லாம்
ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே – தேவா-சம்:3808/3,4
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும் – தேவா-சம்:4071/2
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் – தேவா-சம்:4082/2
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி – தேவா-சம்:4104/3
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/3
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4116/3,4

மேல்


எல்லார்களும் (1)

எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:3383/2

மேல்


எல்லாரும் (1)

எல்லாரும் தொழும் ஈசரே – தேவா-சம்:602/4

மேல்


எல்லி (16)

இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:58/4
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:61/4
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:63/4
இலை ஆர் மலர் கொண்டு எல்லி நண்பகல் – தேவா-சம்:265/3
காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லி கண பேயோடு – தேவா-சம்:482/3
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/2
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே – தேவா-சம்:1133/3,4
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும் – தேவா-சம்:2080/3
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/4
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/2
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-சம்:3280/2
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3880/2
எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4005/2

மேல்


எல்லியில் (1)

எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில்
நரி திரி கானிடை நட்டம் ஆடுவர் – தேவா-சம்:2998/1,2

மேல்


எல்லை (7)

ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/2
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/3
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ – தேவா-சம்:2523/2
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும் – தேவா-சம்:3192/1
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/1,2

மேல்


எலாம் (61)

கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி – தேவா-சம்:45/2
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:470/3
சென்றார் போலும் திசை எலாம்
ஒன்றாய் உள் எரியாய் மிக ஓத்தூர் – தேவா-சம்:588/2,3
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/2
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர – தேவா-சம்:708/3
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/3
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே – தேவா-சம்:1283/4
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம்
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/2,3
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம்
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/1,2
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய் – தேவா-சம்:1475/1,2
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம்
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய் – தேவா-சம்:1477/1,2
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி – தேவா-சம்:1480/1
வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1480/2
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1480/3
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே – தேவா-சம்:1480/4
கோடு எலாம் நிறைய குவளை மலரும் குழி – தேவா-சம்:1483/1
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி – தேவா-சம்:1483/2
சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1483/3
நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே – தேவா-சம்:1483/4
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம்
சோதியாய் நிறைந்தான் சுடர் சோதியுள் சோதியான் – தேவா-சம்:1530/1,2
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-சம்:1571/2
விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம்
உடையானை ஊழி-தோறு ஊழி உளது ஆய – தேவா-சம்:1637/1,2
தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு – தேவா-சம்:1764/1
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் – தேவா-சம்:1912/2
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி – தேவா-சம்:1995/2
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை – தேவா-சம்:2033/3
மிண்டு எலாம் தவிர்த்து என் உகந்திட்ட வெற்றிமையே – தேவா-சம்:2033/4
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல் – தேவா-சம்:2039/1
முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே – தேவா-சம்:2331/3
கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர் – தேவா-சம்:2482/2
உளம் குளிர்ந்தபோது எலாம் உகந்துஉகந்து உரைப்பனே – தேவா-சம்:2536/4
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் – தேவா-சம்:2612/2
மாடு எலாம் மண முரசு என கடலினது ஒலி கவர் மாதோட்டத்து – தேவா-சம்:2637/1
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம்
கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே – தேவா-சம்:2695/3,4
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம்
ஆழியர் தம் அடி போற்றி என்பார்கட்கு அணியரே – தேவா-சம்:2889/3,4
பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ – தேவா-சம்:3074/1
துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை – தேவா-சம்:3087/3
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில் – தேவா-சம்:3104/3
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3104/4
கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன் – தேவா-சம்:3172/1
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான் – தேவா-சம்:3193/2
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் – தேவா-சம்:3202/2
கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3204/2
திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம்
கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3206/1,2
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா – தேவா-சம்:3215/3
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே – தேவா-சம்:3244/4
செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3321/3,4
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே – தேவா-சம்:3330/3,4
தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில் – தேவா-சம்:3387/3
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம்
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/3,4
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம்
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் – தேவா-சம்:3583/1,2
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம்
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/3,4
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/3,4
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/4
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1

மேல்


எலியின் (1)

கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில் – தேவா-சம்:3215/1

மேல்


எலும்பினான் (1)

பூணல் வெள் எலும்பினான் பொன் திகழ் சடைமுடி – தேவா-சம்:2545/3

மேல்


எலும்பினொடு (1)

வண்ண எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்திலர் போலும் – தேவா-சம்:2172/3

மேல்


எலும்பு (1)

மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை – தேவா-சம்:3500/2

மேல்


எலும்பும் (3)

விடை ஆர் கொடி உடைய அணல் வீந்தார் வெளை எலும்பும்
உடையார் நறு மாலை சடை உடையார் அவர் மேய – தேவா-சம்:157/1,2
முளி வெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய் – தேவா-சம்:792/1
வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான் – தேவா-சம்:2738/1

மேல்


எவ்வகையார்-கொலோ (1)

எந்தையார் அவர் எவ்வகையார்-கொலோ – தேவா-சம்:3374/4

மேல்


எவ்வம் (4)

எவ்வம் செய்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:608/2
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/2
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2

மேல்


எவ்வாயிலும் (1)

எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம் போது – தேவா-சம்:4149/3

மேல்


எவையும் (1)

முலை தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம் – தேவா-சம்:1251/1

மேல்


எழ (50)

மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும் – தேவா-சம்:145/1
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில் – தேவா-சம்:228/3
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ முளரியொடு எழு – தேவா-சம்:230/2
எழ வல்லவர் எந்தை அடி மேல் – தேவா-சம்:373/2
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/2
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் – தேவா-சம்:917/3
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும் – தேவா-சம்:1127/3
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/2
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/2
தெரி வகை அரியவர் திருவடி தொழுது எழ
எரிதரும் உருவர்-தம் இடைமருது அடைவுறல் – தேவா-சம்:1323/2,3
வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு – தேவா-சம்:1350/1
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான் – தேவா-சம்:1442/2
முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன் – தேவா-சம்:1560/3
மறவாது எழ மா மடம் மன்னினையே – தேவா-சம்:1682/4
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ
திண் பலம் கெடுத்தாய் திகழ்கின்ற திரு களருள் – தேவா-சம்:2021/1,2
கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின் – தேவா-சம்:2034/1
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய – தேவா-சம்:2459/2
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட – தேவா-சம்:2459/3
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற – தேவா-சம்:2480/3
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து – தேவா-சம்:2501/2
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/4
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே – தேவா-சம்:2579/4
கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4
திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை – தேவா-சம்:2618/1
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
கோது வித்தா நீறு எழ கொடி மா மதில் ஆயின – தேவா-சம்:2737/2
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ
கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே – தேவா-சம்:2770/3,4
சங்கு அரவ பறையின் ஒலி அவை சார்ந்து எழ
பொங்கு அரவம் உயர் பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2786/2,3
அடியவர் தொழுது எழ அமரர் ஏத்த – தேவா-சம்:2829/1
மும்மதில் எரி எழ முனிந்தவனே – தேவா-சம்:2837/4
அப்படி அழல் எழ விழித்தவனே – தேவா-சம்:2840/4
மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன் – தேவா-சம்:3021/2
சிலையினால் முப்புரம் தீ எழ செற்றவன் – தேவா-சம்:3082/1
துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை – தேவா-சம்:3087/3
கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம் – தேவா-சம்:3102/3
தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான் – தேவா-சம்:3115/2
ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/4
சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர் – தேவா-சம்:3127/3
தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம் – தேவா-சம்:3170/2
நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/2
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல – தேவா-சம்:3398/2
தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் – தேவா-சம்:3642/1
அங்கணர் அமரர்கள் அடி இணை தொழுது எழ ஆரமா – தேவா-சம்:3716/3
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் – தேவா-சம்:3730/3
ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல – தேவா-சம்:3754/1
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/3

மேல்


எழா (1)

பவனமாய் சோடையாய் நா எழா பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு – தேவா-சம்:2324/1

மேல்


எழில் (213)

எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர் – தேவா-சம்:86/1
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/3
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு – தேவா-சம்:124/1
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/4
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/4
இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால் – தேவா-சம்:170/1
பொழில் ஆர்தரு குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில் – தேவா-சம்:177/1
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:177/4
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில் – தேவா-சம்:189/2
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/2
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் – தேவா-சம்:216/3
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் – தேவா-சம்:221/3
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த – தேவா-சம்:223/3
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே – தேவா-சம்:226/4
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில்
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/3,4
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர் – தேவா-சம்:234/3
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை – தேவா-சம்:264/3
இசை விளங்கும் எழில் சூழ்ந்து இயல்பு ஆக – தேவா-சம்:276/1
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:302/4
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற – தேவா-சம்:323/2
எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே – தேவா-சம்:336/4
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:477/3
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால் – தேவா-சம்:555/3
எண்ணார் வந்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:603/2
எவ்வம் செய்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:608/2
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:621/3,4
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே – தேவா-சம்:652/2
கொம்பு அனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை – தேவா-சம்:677/2
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/2
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன் – தேவா-சம்:764/3
ஈண்டு மாடம் எழில் ஆர் சோலை இலங்கு கோபுரம் – தேவா-சம்:770/3
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி – தேவா-சம்:771/3
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில் அம் தண் குடமூக்கில் – தேவா-சம்:779/2
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர – தேவா-சம்:788/2
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3
கோலும் மொழிகள் ஒழிய குழுவும் தழலும் எழில் வானும் – தேவா-சம்:807/2
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/3
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
ஏனத்து எயிற்றானை எழில் ஆர் பொழில் காழி – தேவா-சம்:892/2
ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும் – தேவா-சம்:927/1
காமன் எழில் வாட்டி கடல் சூழ் இலங்கை_கோன் – தேவா-சம்:933/1
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு – தேவா-சம்:939/3
இயலும் இசையானை எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:954/3
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:956/3
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரை – தேவா-சம்:1030/1
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும் – தேவா-சம்:1145/1
எண்திசையோர் மகிழ எழில் மாலையும் போனகமும் பண்டு – தேவா-சம்:1147/1
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/4
எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன் – தேவா-சம்:1214/1
எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும் – தேவா-சம்:1260/3
இடு மணி எழில் ஆனை ஏறலன் எருது ஏறி – தேவா-சம்:1271/2
பிணிந்தவன் அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு – தேவா-சம்:1293/3
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/2
இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ் – தேவா-சம்:1298/2
நரை திரை கெடு தகை அது அருளினன் எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/3,4
பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர் – தேவா-சம்:1332/3
இரவணன் இருபது கரம் எழில் மலை-தனின் – தேவா-சம்:1333/1
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/2
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் – தேவா-சம்:1338/1
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர் – தேவா-சம்:1341/2
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ் – தேவா-சம்:1350/2
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் – தேவா-சம்:1411/3
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய் – தேவா-சம்:1479/2
எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன் – தேவா-சம்:1579/2
மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம் – தேவா-சம்:1595/1
நண்ணுவார் எழில் கொள் கச்சி நகர் ஏகம்பத்து – தேவா-சம்:1596/3
இறுத்தானை எழில் அமர் வெண்ணி எம்மான் என – தேவா-சம்:1619/3
இறையானே எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1631/3
ஏய்ந்த சீர் எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1633/1
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள் – தேவா-சம்:1641/1
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே – தேவா-சம்:1657/4
வில்லான் எழில் வேவ விழித்தவனே – தேவா-சம்:1722/2
உரு திகழ் எழில் கயிலை வெற்பில் உறைதற்கே – தேவா-சம்:1808/2
ஈசனை எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞான – தேவா-சம்:1818/2
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1853/3
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும் – தேவா-சம்:1913/2
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
எழில் மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2050/4
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2070/3
எழில் மல்கும் நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2072/3
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை ஆக – தேவா-சம்:2096/1
ஏசு ஆர்ந்த புன் மொழி நீத்து எழில் கொள் மாட குடவாயில் – தேவா-சம்:2100/2
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு – தேவா-சம்:2107/1
என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழில் ஆமை – தேவா-சம்:2150/1
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர் – தேவா-சம்:2191/2
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை – தேவா-சம்:2226/2
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் – தேவா-சம்:2258/2
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் – தேவா-சம்:2272/2
இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர் – தேவா-சம்:2278/1
எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை – தேவா-சம்:2296/2
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2309/3
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே – தேவா-சம்:2349/2
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/3
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும் – தேவா-சம்:2416/3
தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து – தேவா-சம்:2470/1
இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் – தேவா-சம்:2475/3
விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2477/4
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க – தேவா-சம்:2482/1
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய – தேவா-சம்:2514/2
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/4
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று – தேவா-சம்:2579/1
ஏர் உலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர் – தேவா-சம்:2606/3
ஈடம் ஆவது இரும் கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் – தேவா-சம்:2628/3
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி – தேவா-சம்:2647/2
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல – தேவா-சம்:2650/2
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில – தேவா-சம்:2674/1
ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2678/1
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2726/2
எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2731/3
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2738/2
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே – தேவா-சம்:2744/4
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2746/1
இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் – தேவா-சம்:2765/1
தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் – தேவா-சம்:2772/3
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் – தேவா-சம்:2778/3
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி – தேவா-சம்:2824/5
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/3
கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2922/3
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2929/3
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/4
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/4
என்பு உடையார் எழில் மேனி மேல் எரி – தேவா-சம்:3025/2
ஏடு உலாம் மலர் மிசை அயன் எழில் மாலுமாய் – தேவா-சம்:3104/1
ஏண் இலாத மொழிய எழில் ஆயவர் – தேவா-சம்:3127/2
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும் – தேவா-சம்:3143/1
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் – தேவா-சம்:3173/3
எத்து மா முகலியின் கரையினில் எழில் பெற – தேவா-சம்:3186/2
எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3247/3
பெண் அகத்து எழில் சாக்கிய பேய் அமண் – தேவா-சம்:3300/3
எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய – தேவா-சம்:3348/1
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் – தேவா-சம்:3388/2
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம் – தேவா-சம்:3424/1
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3424/2
கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா – தேவா-சம்:3424/3
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை – தேவா-சம்:3445/1
யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண் மருப்பின் – தேவா-சம்:3454/3
ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய் – தேவா-சம்:3499/1
மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை – தேவா-சம்:3500/2
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே – தேவா-சம்:3514/4
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி – தேவா-சம்:3517/1
அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை – தேவா-சம்:3519/3
ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால் – தேவா-சம்:3537/3
எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/3
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/2
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/3
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் – தேவா-சம்:3557/2
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் – தேவா-சம்:3560/1
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே – தேவா-சம்:3573/1
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/2
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே – தேவா-சம்:3617/4
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/4
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1
வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே – தேவா-சம்:3666/4
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க – தேவா-சம்:3694/3
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை – தேவா-சம்:3722/2
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் – தேவா-சம்:3734/1
போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி – தேவா-சம்:3735/1
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3735/3
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3766/3
ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இள அரவும் – தேவா-சம்:3792/1
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3826/1
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர் கையில் – தேவா-சம்:3856/1
இட்டு எழில் பெறுகிறது எரியே – தேவா-சம்:3856/2
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம் – தேவா-சம்:3856/3
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3916/3
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3917/3
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/3
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3920/3
இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே – தேவா-சம்:4017/2
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/2

மேல்


எழில்_வண்ணனோடு (1)

கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா – தேவா-சம்:3424/3

மேல்


எழில்பெறும் (1)

கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே – தேவா-சம்:2940/4

மேல்


எழிலவன் (1)

எழிலவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1189/4

மேல்


எழிலார் (3)

தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனி பவளத்து எழிலார் வந்து – தேவா-சம்:770/2
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1264/3,4
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம் – தேவா-சம்:1645/2,3

மேல்


எழிலினர் (1)

எழிலினர் உறை இடைமருதினை மலர் கொடு – தேவா-சம்:1320/3

மேல்


எழிலே (2)

இடைமருது என மனம் நினைவதும் எழிலே – தேவா-சம்:1324/4
உடலே உயிரே உணர்வே எழிலே
அடல் ஏறு உடையாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1678/2,3

மேல்


எழிலொடு (1)

எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2

மேல்


எழிலோரே (1)

ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே – தேவா-சம்:151/4

மேல்


எழு (81)

தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி – தேவா-சம்:91/3
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் – தேவா-சம்:96/2
பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் – தேவா-சம்:117/3
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் – தேவா-சம்:127/2
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் – தேவா-சம்:138/3
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ முளரியொடு எழு
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/2,3
ஓதும் ஓத்தை உணராது எழு நெஞ்சே – தேவா-சம்:303/2
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் – தேவா-சம்:352/2
கள் நின்று எழு சோலையில் வண்டு – தேவா-சம்:394/3
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/3
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய – தேவா-சம்:452/1
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம் – தேவா-சம்:454/1
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதி கழுமல ஊரன் கலந்து – தேவா-சம்:458/1
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:672/4
கொண்டு எழு கோல முகில் போல் பெரிய கரி-தன்னை – தேவா-சம்:1053/2
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று – தேவா-சம்:1148/3
தெண் திரை பொருது எழு சிவபுரமே – தேவா-சம்:1216/4
பதைத்து எழு காலனை பாதம் ஒன்றால் – தேவா-சம்:1223/1
உதைத்து எழு மா முனிக்கு உண்மை நின்று – தேவா-சம்:1223/2
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று – தேவா-சம்:1223/3
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடை கரந்தான்-தன் – தேவா-சம்:1278/3
தோய்ந்து எழு சடையினன் தொல் மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1296/3
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் – தேவா-சம்:1324/3
வெரு உறு வகை எழு விடம் வெளி மலை அணி – தேவா-சம்:1328/2
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு
நிருபமன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1338/3,4
வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும் – தேவா-சம்:1382/23
கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண் புனல் கொண்டு தம் – தேவா-சம்:1503/1
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம் – தேவா-சம்:1511/1
ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1512/3
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை – தேவா-சம்:1790/3
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் – தேவா-சம்:2000/1
பீடு மிகுத்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2171/4
பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2172/4
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் – தேவா-சம்:2610/2
நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை – தேவா-சம்:2637/3
பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார் – தேவா-சம்:2641/2
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன் – தேவா-சம்:2721/1
கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2804/3
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2820/3,4
புண்ணியர் தொழுது எழு புகலி நகர் – தேவா-சம்:2833/1
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் – தேவா-சம்:2890/3
வேதியர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2977/4
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2984/4
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2985/4
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை – தேவா-சம்:2986/1
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3011/2
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3019/1
கறித்து எழு கானப்பேர் கைதொழல் கருமமே – தேவா-சம்:3083/4
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம் – தேவா-சம்:3091/1
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள் – தேவா-சம்:3199/3
பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே – தேவா-சம்:3202/4
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன் – தேவா-சம்:3209/1
தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது – தேவா-சம்:3209/3
செங்கண்மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி – தேவா-சம்:3507/2
மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் – தேவா-சம்:3533/1
எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/3
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் – தேவா-சம்:3567/3
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2
அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால் – தேவா-சம்:3644/3
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை – தேவா-சம்:3709/3
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர் – தேவா-சம்:3719/2
ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம் – தேவா-சம்:3791/3
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த – தேவா-சம்:3809/1
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3810/1
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3811/1
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3814/1
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3818/1
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய் – தேவா-சம்:3832/1
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3837/1
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய – தேவா-சம்:3849/1
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர் – தேவா-சம்:3992/1
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே – தேவா-சம்:4020/2
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற – தேவா-சம்:4097/2

மேல்


எழு-மின் (1)

கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே – தேவா-சம்:2106/4

மேல்


எழு-மின்கள் (1)

உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள்
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/2,3

மேல்


எழு-மினே (1)

நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4

மேல்


எழு-மினோ (2)

உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ
மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா – தேவா-சம்:2542/2,3
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ
வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்தது ஓர் – தேவா-சம்:2546/2,3

மேல்


எழுக (1)

இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே – தேவா-சம்:2550/2

மேல்


எழுத்து (2)

அமைத்து ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி – தேவா-சம்:1382/22
தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட – தேவா-சம்:4165/3

மேல்


எழுத்தும் (1)

எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார் – தேவா-சம்:1833/1

மேல்


எழுதர (1)

கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி – தேவா-சம்:233/1

மேல்


எழுதரு (4)

மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் – தேவா-சம்:221/2
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/2
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே – தேவா-சம்:1211/4
முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய – தேவா-சம்:3864/1

மேல்


எழுது (1)

பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1

மேல்


எழுதும் (1)

பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4

மேல்


எழுந்த (17)

ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன் நகராரே – தேவா-சம்:417/3,4
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/3,4
கனைத்து எழுந்த வெண் திரை சூழ் கடல் இடை நஞ்சு-தன்னை – தேவா-சம்:560/1
சேற்று எழுந்த மலர் கமல செஞ்சாலி கதிர் வீச – தேவா-சம்:650/1
முந்தி எழுந்த முழவின் ஓசை முது கல் வரைகள் மேல் – தேவா-சம்:749/3
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் – தேவா-சம்:1520/1
அஞ்ச முதுகு ஆகியவர் கைதொழ எழுந்த
நஞ்சு அமுதுசெய்தவன் இருப்பிடம் நள்ளாறே – தேவா-சம்:1823/3,4
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2470/3,4
கடம் கொள் மால் களிற்று உரியர் கடல் கடைந்திட கனன்று எழுந்த
விடம் கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2484/3,4
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர் – தேவா-சம்:3213/2
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த
ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே – தேவா-சம்:3381/3,4
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/2
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் – தேவா-சம்:3647/2
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ – தேவா-சம்:3686/1
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி – தேவா-சம்:4088/2

மேல்


எழுந்தது (3)

இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே – தேவா-சம்:1279/3
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் – தேவா-சம்:1521/2
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி – தேவா-சம்:2602/2

மேல்


எழுந்தவன் (2)

வலம்கொள எழுந்தவன் நலம் கவின அஞ்சு – தேவா-சம்:1793/3
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார் – தேவா-சம்:3774/2

மேல்


எழுந்தான் (1)

இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர் – தேவா-சம்:3931/2

மேல்


எழுந்து (10)

இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
முட்டு இன்று இருபோதும் முனியாது எழுந்து அன்பு – தேவா-சம்:926/3
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று – தேவா-சம்:1123/1
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1508/3
உத்தமம் என கொளாது உகந்து எழுந்து வண்டு இனம் – தேவா-சம்:2537/2
பூஉளானும் அ பொரு கடல்_வண்ணனும் புவி இடந்து எழுந்து ஓடி – தேவா-சம்:2635/1
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய – தேவா-சம்:3875/2
இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1

மேல்


எழும் (22)

உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல் – தேவா-சம்:132/3
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை – தேவா-சம்:176/1
அடல் அசுரரொடு அமரர்கள் அலை கடல் கடைவுழி எழும் மிகு சின – தேவா-சம்:206/2
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும்
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:236/3,4
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் – தேவா-சம்:908/3
ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் – தேவா-சம்:933/3
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/4
முன்பனை முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்
இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ் – தேவா-சம்:1298/1,2
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி – தேவா-சம்:1677/2
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி – தேவா-சம்:1778/3
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4
நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம் – தேவா-சம்:2650/1
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கலிடை – தேவா-சம்:2787/1
விடை அமர் கொடியினான் விண்ணவர் தொழுது எழும்
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் – தேவா-சம்:3056/2,3
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை – தேவா-சம்:3525/2
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர் – தேவா-சம்:3716/2
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/4
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை – தேவா-சம்:3803/1
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3824/1
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3828/1

மேல்


எழும்-மினோ (2)

எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான் – தேவா-சம்:2523/2,3
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ
பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான் – தேவா-சம்:2543/2,3

மேல்


எழுமவர் (2)

கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழுமவர்
உறு வினை கெடல் அணுகுதல் குணமே – தேவா-சம்:1313/3,4
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே – தேவா-சம்:1320/4

மேல்


எழுமையும் (2)

எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய் – தேவா-சம்:509/3

மேல்


எழுவார் (11)

நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல் – தேவா-சம்:407/3
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/4
ஈசன் என உள்கி எழுவார் வினைகட்கு – தேவா-சம்:920/3
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:957/4
சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே – தேவா-சம்:1564/4
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி – தேவா-சம்:1996/2
அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே – தேவா-சம்:2030/4
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/2
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால் – தேவா-சம்:3374/3

மேல்


எழுவார்-தம் (1)

பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில் – தேவா-சம்:668/3

மேல்


எழுவார்கள் (9)

கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே – தேவா-சம்:2648/3,4
கொங்கையார் குழாம் குணலைசெய் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/3,4
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே – தேவா-சம்:2650/3,4
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/3,4
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும் போய் அவன் அருள் பெறல் ஆமே – தேவா-சம்:2652/3,4
கூடு பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/3,4
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/3,4
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3587/3
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3588/3

மேல்


எழுவாரை (2)

பாவியாது எழுவாரை தம் வினை – தேவா-சம்:1761/3
கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/3,4

மேல்


எழுவாள் (1)

எழுவாள் நினைவாள் இரவும் பகலும் – தேவா-சம்:1661/2

மேல்


எழுவான் (1)

கையினால் தொழுது எழுவான் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2463/2

மேல்


எழுவி (1)

இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/3

மேல்


எழுவித்தார் (1)

செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார்
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் – தேவா-சம்:747/2,3

மேல்


எழுவிய (1)

துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து – தேவா-சம்:3789/3

மேல்


எழுவீர்காள் (1)

வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்
சிரம் முன் அடி தாழ வணங்கும் – தேவா-சம்:401/1,2

மேல்


எழுவு (2)

பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் – தேவா-சம்:3607/1
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/2

மேல்


எழுவேன் (1)

தொடரினும் உன கழல் தொழுது எழுவேன்
கடல்-தனில் அமுதொடு கலந்த நஞ்சை – தேவா-சம்:2834/2,3

மேல்


எழுவோமே (1)

ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே – தேவா-சம்:3891/4

மேல்


எள்க (1)

எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/3

மேல்


எள்கல் (1)

எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2706/2

மேல்


எள்கவே (2)

தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே
பின்னும் முன்னும் சில பேய் கணம் சூழ திரிதர்வர் – தேவா-சம்:1525/1,2
ஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2520/2

மேல்


எள்காது (1)

இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/1,2

மேல்


எள்கி (1)

நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் – தேவா-சம்:2556/2

மேல்


எள்கிட (1)

யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3

மேல்


எள்தனை (1)

எள்தனை நினையாதது என்-கொலோ – தேவா-சம்:1762/3

மேல்


எளிது (22)

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே – தேவா-சம்:27/4
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை – தேவா-சம்:196/1
எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/4
விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே – தேவா-சம்:359/4
எளிது ஆம் அது கண்டவர் இன்பே – தேவா-சம்:363/4
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே – தேவா-சம்:830/4
வீடு பிறப்பு எளிது ஆம் அதனை வினவுதிரேல் வெய்ய – தேவா-சம்:1137/1
வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே – தேவா-சம்:1807/4
விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே – தேவா-சம்:1994/4
மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே – தேவா-சம்:2036/4
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி – தேவா-சம்:2196/1
தான் அமர் கொள்கையினானை தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:2200/4
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/4
வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3145/4
வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3183/4
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/4
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:4146/4

மேல்


எளிதே (9)

இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிதே – தேவா-சம்:1304/4
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/4
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/4
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே – தேவா-சம்:3578/4
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/4
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4

மேல்


எளிமையன் (1)

அருமையன் எளிமையன் அழல் விட மிடறினன் – தேவா-சம்:1306/1

மேல்


எளியரே (1)

இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே – தேவா-சம்:2718/4

மேல்


எளியாய் (3)

அரியாய் எளியாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1684/3
எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ – தேவா-சம்:1691/1
தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3304/2

மேல்


எளியார் (1)

புரி கொள் சடையார் அடியர்க்கு எளியார் கிளி சேர் மொழி மங்கை – தேவா-சம்:734/1

மேல்


எளியான் (2)

எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2129/3
சிட்டப்பட்டார்க்கு எளியான் செம் கண் வேட்டுவ – தேவா-சம்:4142/1

மேல்


எளியேன்அலேன் (11)

ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3211/4
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3212/4
சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3213/4
அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3214/4
சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3215/4
சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3216/4
சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3217/4
சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3218/4
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3219/4
அங்கதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3220/4
எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் – தேவா-சம்:3221/1

மேல்


எளிவந்தார் (1)

எளிவந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ள – தேவா-சம்:792/2

மேல்


எளிவர் (1)

அண்ணல் அன்புசெய்வார் அவர்க்கு எளிவர் அரியவர் அல்லார்க்கு – தேவா-சம்:2643/2

மேல்


எற்றி (1)

ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி
வேறுசெய்து அதன் உரிவை வெம் புலால் கலக்க மெய் போர்த்த – தேவா-சம்:2498/1,2

மேல்


எற்றித்து (1)

எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும் – தேவா-சம்:1260/3

மேல்


எற்றிய (1)

வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல் – தேவா-சம்:854/3

மேல்


எற்றினார் (1)

எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1

மேல்


எற்று (4)

எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/2
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள் – தேவா-சம்:1471/1
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/2
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3

மேல்


எற்றும் (4)

கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
சங்கம் தரளம் அவை தான் கரைக்கு எற்றும்
வங்க கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1863/1,2
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/3

மேல்


எற்றே (2)

எற்றே உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:346/4
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1856/3

மேல்


எறி (24)

எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான் கரிது ஆய கண்டன் – தேவா-சம்:50/2
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/4
எறி ஆர் கடல் சூழ் இலங்கை கோன்-தனை – தேவா-சம்:246/1
எறி ஆர் மழுவாளன் இடைமருது ஈதோ – தேவா-சம்:347/4
அலரும் எறி செம் சடை-தன் மேல் – தேவா-சம்:395/1
எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை – தேவா-சம்:646/1
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் – தேவா-சம்:841/2
எறி திரை கரை பொரும் இடைமருது எனுமவர் – தேவா-சம்:1316/2
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1343/2
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4
கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ் – தேவா-சம்:1499/1
எறி ஆர் பூம் கொன்றையினோடும் இள மத்தம் – தேவா-சம்:1638/1
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2095/2
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை – தேவா-சம்:2692/3
எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை – தேவா-சம்:3027/1
திரை திரிந்து எறி கடல் திரு உசாத்தானரை – தேவா-சம்:3158/2
திரையின் ஆர் எறி புனல் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3162/4
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர் – தேவா-சம்:3707/1
பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி – தேவா-சம்:3758/1
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3880/3

மேல்


எறிகொள் (1)

சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4

மேல்


எறிந்து (2)

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி – தேவா-சம்:2528/2

மேல்


எறிய (2)

மாடே ஓதம் எறிய வயல் செந்நெல் – தேவா-சம்:254/1
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண் திரை மொண்டு எறிய
பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:706/3,4

மேல்


எறியவன் (1)

எறியவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1247/4

மேல்


எறியும் (7)

எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் – தேவா-சம்:2335/2
பொரு கடல் வெண் திரை வந்து எறியும் புனவாயிலே – தேவா-சம்:2918/4
தெண் திரைக்கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3503/4
அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய் – தேவா-சம்:3506/2
கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர் கானல் – தேவா-சம்:3508/2
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3781/2
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1

மேல்


எறிவித்த (1)

இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4

மேல்


என் (102)

காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:1/2
ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:3/2
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/2
எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
என் ஆனவன் இசை ஆனவன் இள ஞாயிறின் சோதி – தேவா-சம்:168/3
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன் – தேவா-சம்:541/3
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/4
என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த – தேவா-சம்:561/2
எண்ணார் வந்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:603/2
ஓ என் சிந்தை ஒருவரே – தேவா-சம்:604/4
நாதர் வந்து என் நலம் கொண்டார் – தேவா-சம்:606/2
எவ்வம் செய்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:608/2
வந்து என் நன் நலம் வௌவினார் – தேவா-சம்:610/2
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே – தேவா-சம்:645/4
எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை – தேவா-சம்:646/1
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ மொழியாயே – தேவா-சம்:647/4
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே – தேவா-சம்:649/4
கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே – தேவா-சம்:651/4
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய் பயலை விளம்பாயே – தேவா-சம்:653/4
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:791/3
எளிவந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ள – தேவா-சம்:792/2
வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான் – தேவா-சம்:795/3
இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
குன்று உடையானை கூற என் உள்ளம் குளிருமே – தேவா-சம்:1058/4
என் பொனை ஏதம் இல் வேதியர் தாம் தொழும் – தேவா-சம்:1298/3
வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1490/2
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என் சொலீர் – தேவா-சம்:1509/3
பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின் – தேவா-சம்:1559/3
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி – தேவா-சம்:1567/2
மேயானை மேவுவார் என் தலைமேலாரே – தேவா-சம்:1597/4
ஏத்தாதார் என் செய்வார் ஏழை அ பேய்களே – தேவா-சம்:1615/4
என் அத்தா என வாங்கி அது உண்ட கண்டன் – தேவா-சம்:1675/2
என் பொன் என் மணி என்ன ஏத்துவார் – தேவா-சம்:1755/1
என் பொன் என் மணி என்ன ஏத்துவார் – தேவா-சம்:1755/1
நத்தின் ஒலி ஓவா நாலூர்மயானத்து என்
அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே – தேவா-சம்:1967/3,4
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என்
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/2,3
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என்
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/2,3
நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என்
சோதியே சுடரே சுரும்பு அமர் கொன்றையாய் திரு நின்றியூர் உறை – தேவா-சம்:2009/2,3
வென்று அடர்த்து ஒருபால் மட மாதை விரும்புதல் என்
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர – தேவா-சம்:2011/2,3
வெய்ய ஆர் அழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என்
தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு – தேவா-சம்:2012/2,3
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என்
முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும் – தேவா-சம்:2013/2,3
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:2014/2
மிண்டு எலாம் தவிர்த்து என் உகந்திட்ட வெற்றிமையே – தேவா-சம்:2033/4
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார் – தேவா-சம்:2113/2
கொங்கு ஆர் கொன்றை சூடி என் உள்ளம் குளிர்வித்தார் – தேவா-சம்:2116/2
மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் – தேவா-சம்:2388/2
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2389/2
முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2390/2
நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2391/2
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2392/2
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2394/2
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2396/2
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2397/2
நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1
கதியம் என் உள வானவர் என் உளர் கருதிய பொருள் கூடில் – தேவா-சம்:2587/2
கதியம் என் உள வானவர் என் உளர் கருதிய பொருள் கூடில் – தேவா-சம்:2587/2
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும் – தேவா-சம்:2635/2
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் – தேவா-சம்:2774/2
அம் மலரடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2837/2
எந்தாய் உன் அடியலால் ஏத்தாது என் நா – தேவா-சம்:2839/2
அப்பா உன் அடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2840/2
ஒண் மலர் அடியலால் உரையாது என் நா – தேவா-சம்:2842/2
அத்தா உன் அடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2843/2
இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே – தேவா-சம்:2893/4
உள்ளமே கோயிலா உள்கும் என் உள்ளமே – தேவா-சம்:3079/4
எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3181/4
ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு – தேவா-சம்:3195/1
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/2
கொண்டு ஒடுக்கிய மைந்தன் என் பிரமாபுரத்து உறை கூத்தனே – தேவா-சம்:3198/4
சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை – தேவா-சம்:3221/2
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே – தேவா-சம்:3250/4
எந்தையார் அடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3255/4
ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே – தேவா-சம்:3256/4
அருத்த என் எனை அஞ்சல் என்னாததே – தேவா-சம்:3278/4
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே – தேவா-சம்:3352/4
வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3473/4
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3474/4
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே – தேவா-சம்:3475/4
அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே – தேவா-சம்:3479/2
பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/4
பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம் – தேவா-சம்:3872/3
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் – தேவா-சம்:3873/3
ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும் – தேவா-சம்:3874/3
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் – தேவா-சம்:3875/3
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
மேய செம் சடையின் அப்பனே மிழலை மேவிய என் அப்பனே – தேவா-சம்:4056/1

மேல்


என்-கொல் (31)

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/2
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:66/2
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:67/2
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:68/2
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/2
நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:70/2
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:71/2
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:72/2
நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:73/2
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2
அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று – தேவா-சம்:75/1
தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே – தேவா-சம்:1497/4
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல்
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே – தேவா-சம்:1863/3,4
உடலம் உமை பங்கம் அது ஆகியும் என்-கொல்
கடல் நஞ்சு அமுதா அது உண்ட கருத்தே – தேவா-சம்:1865/3,4
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல்
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே – தேவா-சம்:1866/3,4
உலகு ஏழ் உடையாய் கடை-தோறும் முன் என்-கொல்
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே – தேவா-சம்:1867/3,4
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன் என்-கொல்
கால் ஆர் சிலை காமனை காய்ந்த கருத்தே – தேவா-சம்:1868/3,4
ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன் என்-கொல்
வானம் தலம் மண்டியும் கண்டிலா ஆறே – தேவா-சம்:1870/3,4
ஏதில் சமண் சாக்கியர் வாக்கு இவை என்-கொல்
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே – தேவா-சம்:1871/3,4
வெருவ உண்டு உகந்த அருள் என்-கொல் விண்ணவனே – தேவா-சம்:2005/2

மேல்


என்-கொலோ (7)

உடையும் கொண்ட உருவம் என்-கொலோ – தேவா-சம்:239/4
எள்தனை நினையாதது என்-கொலோ
சிட்டு அதுவாய் உறை ஆதி சீர்களே – தேவா-சம்:1762/3,4
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை – தேவா-சம்:2035/3
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்-கொலோ – தேவா-சம்:2530/4
ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ – தேவா-சம்:2949/4
வெம் சுரம்-தனில் விளையாடல் என்-கொலோ – தேவா-சம்:3022/4
வெள்ளம் தாங்கியது என்-கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே – தேவா-சம்:3201/4

மேல்


என்தன் (1)

என்தன் உளம் மேவி இருந்த பிரான் – தேவா-சம்:1703/1

மேல்


என்தனது (1)

என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/2

மேல்


என்தான் (1)

என்தான் இ மலை என்ற அரக்கனை – தேவா-சம்:587/1

மேல்


என்பதே (15)

இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/4
அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2561/4
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2562/4
அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2563/4
அம் சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2564/4
அங்கு உலாவி அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2565/4
அள்ளல் நாரை ஆரல் வாரும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2566/4
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2567/4
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே – தேவா-சம்:2568/4
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2569/4
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2570/4
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே
புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே – தேவா-சம்:4025/2,3
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே – தேவா-சம்:4044/4
ஏய்ந்ததும் மிழலை என்பதே விரும்பியே அணிவது என்பு அதே – தேவா-சம்:4051/4

மேல்


என்பர் (59)

உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர்
மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே – தேவா-சம்:14/3,4
காரின் மல்கு கடல் நஞ்சம் அது உண்ட கடவுள் இடம் என்பர்
ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/3,4
மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி – தேவா-சம்:16/3
குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற குனித்தார் இடம் என்பர்
விழவின் ஓசை அடியார் மிடைவு உற்று விரும்பி பொலிந்து எங்கும் – தேவா-சம்:17/2,3
கள்ளம் ஆர்ந்து கழிய பழி தீர்த்த கடவுள் இடம் என்பர்
புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே – தேவா-சம்:18/3,4
மின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர்
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே – தேவா-சம்:19/3,4
பரமன் உறையும் பதி என்பர்
குரவம் சுரபுன்னையும் வன்னி – தேவா-சம்:405/2,3
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர்
பொன் திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே – தேவா-சம்:1052/3,4
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர்
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே – தேவா-சம்:1053/3,4
ஏத்த வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர்
பூ திகழ் சோலை தென்றல் உலாவும் புறவமே – தேவா-சம்:1055/3,4
கையினில் உண்போர் காண ஒணாதான் நகர் என்பர்
பொய் அகம் இல்லா பூசுரர் வாழும் புறவமே – தேவா-சம்:1056/3,4
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர்
கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னி – தேவா-சம்:1093/2,3
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்
கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1097/3,4
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/2
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர்
புண்டரிக வாசம் அது வீச மலர் சோலை – தேவா-சம்:1776/2,3
நா அணவும் அந்தணன் விருப்பிடம் அது என்பர்
பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர – தேவா-சம்:1777/2,3
கைவளையினாளொடு கலந்த பதி என்பர்
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி – தேவா-சம்:1778/2,3
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர்
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச – தேவா-சம்:1780/2,3
வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர்
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி – தேவா-சம்:1781/2,3
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல் இடம் என்பர்
நெருக்குறு கடல் திரைகள் முத்தம் மணி சிந்த – தேவா-சம்:1782/2,3
மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர்
கோடு மலி ஞாழல் குரவு ஏறு சுரபுன்னை – தேவா-சம்:1819/2,3
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவி-தன் மேல் – தேவா-சம்:1820/2
உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர்
வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி – தேவா-சம்:1821/2,3
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி – தேவா-சம்:1822/2
அடர்த்தவர்-தமக்கு இடம் அது என்பர் அளி பாட – தேவா-சம்:1826/3
பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர்
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும் – தேவா-சம்:1827/2,3
அத்தன் எமை ஆள் உடைய அண்ணல் இடம் என்பர்
மை தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச – தேவா-சம்:1830/2,3
ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர்
மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள் – தேவா-சம்:1831/2,3
போலிய ஒருத்தர் புரி நூலர் இடம் என்பர்
வேலியின் விரை கமலம் அன்ன முக மாதர் – தேவா-சம்:1832/2,3
கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர்
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி – தேவா-சம்:1833/2,3
நாதன் நமை ஆள் உடைய நம்பன் இடம் என்பர்
வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன் – தேவா-சம்:1834/2,3
மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி – தேவா-சம்:1835/2,3
சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர் – தேவா-சம்:1836/2,3
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர்
குரக்கு இனம் விரை பொழிலின் மீது கனி உண்டு – தேவா-சம்:1837/2,3
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர்
ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் – தேவா-சம்:1838/2,3
முட்டைகள் மொழிந்த முனிவான்-தன் இடம் என்பர்
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் – தேவா-சம்:1839/2,3
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/4
பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர்
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/3,4
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் – தேவா-சம்:3557/2
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் – தேவா-சம்:3614/2
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/2
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் – தேவா-சம்:3618/3
வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3636/4
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3637/4
பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே – தேவா-சம்:3652/2
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/2
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர்
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3669/3,4
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே – தேவா-சம்:3690/2
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர்
தேறும் மன வாரம் உடையார் குடிசெயும் திரு நலூரே – தேவா-சம்:3699/3,4
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே – தேவா-சம்:3924/4
கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர்
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும் – தேவா-சம்:4074/2,3
நாலும் தம் பாட்டு என்பர் நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4145/3
பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர்
பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி – தேவா-சம்:4148/2,3
செவ்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர்
எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம் போது – தேவா-சம்:4149/2,3
திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர்
குரை ஆர் மணியும் குளிர் சந்தமும் கொண்டு – தேவா-சம்:4150/2,3
எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர்
கிரியும் தரு மாளிகை சூளிகை-தன் மேல் – தேவா-சம்:4152/2,3
நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர்
கீதத்து ஒலியும் கெழுமும் முழவோடு – தேவா-சம்:4154/2,3
கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர்
அடையார் புரம் வேவ மூவர்க்கு அருள்செய்த – தேவா-சம்:4157/2,3

மேல்


என்பரால் (13)

இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி – தேவா-சம்:2703/2,3
எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால்
மந்தி பாய சரேல சொரிந்தும் முரிந்து உக்க பூ – தேவா-சம்:2705/2,3
எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால்
பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய் – தேவா-சம்:2706/2,3
வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால்
மேழி தாங்கி உழுவார்கள் போல விரை தேரிய – தேவா-சம்:2707/2,3
தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால்
ஏறி மாவின் கனியும் பலாவின் இரும் சுளைகளும் – தேவா-சம்:2708/2,3
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால்
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல் – தேவா-சம்:2709/2,3
வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால்
குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல் – தேவா-சம்:2710/2,3
தாழ்ந்து தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால்
வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை – தேவா-சம்:2711/2,3
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால்
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை – தேவா-சம்:2712/2,3
பேணுமேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே – தேவா-சம்:2720/4
எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லான் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3324/3,4
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3326/3,4
வெம் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் – தேவா-சம்:3329/2,3

மேல்


என்பரே (5)

ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே – தேவா-சம்:974/2
தேர் அமண் செற்ற வீரன் என்பரே – தேவா-சம்:1023/2
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே – தேவா-சம்:1735/4
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/4
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே – தேவா-சம்:3003/4

மேல்


என்பவர் (10)

ஊரானே என்பவர் ஊனம் இலாதாரே – தேவா-சம்:1623/4
பதியானே என்பவர் பாவம் இலாதாரே – தேவா-சம்:1624/4
எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1625/4
மேயானே என்பவர் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1626/4
நிலையானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1627/4
நீற்றானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1628/4
ஆர்த்தானே என்பவர் மேல் இடர் அடராவே – தேவா-சம்:1629/4
அடுத்தானே என்பவர் மேல் வினை அடராவே – தேவா-சம்:1630/4
உறைவானே என்பவர் மேல் வினை ஓடுமே – தேவா-சம்:1631/4
தோணிவண்புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே – தேவா-சம்:3982/2

மேல்


என்பவர்க்கு (1)

ஏவிய பெருமான் என்பவர்க்கு அருளாயே – தேவா-சம்:2044/4

மேல்


என்பார் (6)

திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:1098/4
சரவா என்பார் தத்துவ ஞான தலையாரே – தேவா-சம்:1102/4
தள்ளாய சம்பாதி சடாயு என்பார் தாம் இருவர் – தேவா-சம்:1928/3
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார் – தேவா-சம்:2161/2
மேயவன்-தன் அடி போற்றி என்பார் வினை வீடுமே – தேவா-சம்:2764/4
நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே – தேவா-சம்:2897/4

மேல்


என்பார்-பால் (1)

சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே – தேவா-சம்:1963/4

மேல்


என்பார்க்கு (5)

ஐயா என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே – தேவா-சம்:1103/4
பெண் ஓர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு
நண்ணா வினைகள் நாள்-தொறும் இன்பம் நணுகுமே – தேவா-சம்:1105/3,4
அண்டவாணன் என்பார்க்கு அடையா அல்லல்தானே – தேவா-சம்:2002/4
ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே – தேவா-சம்:2155/4
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான் – தேவா-சம்:2449/2

மேல்


என்பார்கட்கு (3)

ஈசா என்பார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:902/4
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு
உரியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2132/2,3
ஆழியர் தம் அடி போற்றி என்பார்கட்கு அணியரே – தேவா-சம்:2889/4

மேல்


என்பார்கள் (2)

முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் வேதபுராணர் – தேவா-சம்:2194/2
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய – தேவா-சம்:2194/3

மேல்


என்பாரவர்-தங்கள் (1)

போகமும் இன்பமும் ஆகி போற்றி என்பாரவர்-தங்கள்
ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும் – தேவா-சம்:2215/1,2

மேல்


என்பாரவர்-தம் (1)

கற்றது உற பணி செய்து காண்டும் என்பாரவர்-தம் கண் – தேவா-சம்:2194/1

மேல்


என்பாரை (1)

வெறி ஆர் கொன்றை சடையா விடையா என்பாரை
அறியா வினைகள் அரு நோய் பாவம் அடையாவே – தேவா-சம்:1107/3,4

மேல்


என்பான் (2)

புறம்கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1933/4
போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1936/4

மேல்


என்பிர்காள் (1)

நாதன் என்பிர்காள் காதல் ஒண் புகல் – தேவா-சம்:971/1

மேல்


என்பில் (1)

என்பில் பல மாலையும் பூண்டு எருது ஏறி – தேவா-சம்:343/2

மேல்


என்பினார் (1)

என்பினார் கனல் சூலத்தார் இலங்கும் மா மதி உச்சியான் – தேவா-சம்:2304/1

மேல்


என்பினால் (1)

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1

மேல்


என்பீர் (1)

பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார் – தேவா-சம்:1067/3

மேல்


என்பு (15)

உலந்தவர் என்பு அது அணிந்தே ஊர் இடு பிச்சையர் ஆகி – தேவா-சம்:464/1
ஏறு உடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேல் ஓர் – தேவா-சம்:1100/3
இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின் – தேவா-சம்:1263/2
வீக்கினான் ஆடு அரவம் வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு
ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண் – தேவா-சம்:1921/1,2
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் – தேவா-சம்:2326/1
பொலிந்த என்பு அணி மேனியன் பூந்தராய் – தேவா-சம்:2849/1
என்பு உடையார் எழில் மேனி மேல் எரி – தேவா-சம்:3025/2
ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா – தேவா-சம்:3078/1
வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும் – தேவா-சம்:3126/1
ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில் – தேவா-சம்:3494/3
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே – தேவா-சம்:4044/4
ஏய்ந்ததும் மிழலை என்பதே விரும்பியே அணிவது என்பு அதே – தேவா-சம்:4051/4

மேல்


என்பும் (2)

ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க – தேவா-சம்:938/2
தவந்த என்பும் தவள பொடியுமே – தேவா-சம்:3334/1

மேல்


என்பே (1)

ஒவ்வாத என்பே இழையா ஒளி மௌலி – தேவா-சம்:4149/1

மேல்


என்பொடு (1)

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே – தேவா-சம்:2389/1

மேல்


என்போடு (1)

என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழில் ஆமை – தேவா-சம்:2150/1

மேல்


என்ற (7)

என்தான் இ மலை என்ற அரக்கனை – தேவா-சம்:587/1
தந்தத்திந்தத்தடம் என்ற அருவி திரள் பாய்ந்து போய் – தேவா-சம்:1516/1
உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2322/1
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் – தேவா-சம்:2322/2
போதியார் பிண்டியார் என்ற அ பொய்யர்கள் – தேவா-சம்:3116/1
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ – தேவா-சம்:3218/1
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர் – தேவா-சம்:3382/2

மேல்


என்றவர்கள் (1)

வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும் – தேவா-சம்:1919/3

மேல்


என்றார் (2)

என்றார் மேல் வினை ஏகுமே – தேவா-சம்:587/4
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2798/2

மேல்


என்றார்-தமை (1)

நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும் – தேவா-சம்:2355/3

மேல்


என்று (239)

விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று
நன் பொனை நாதனை நள்ளாற்றானை நயம் பெற போற்றி நலம் குலாவும் – தேவா-சம்:75/1,2
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:76/2
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:76/2
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:77/2
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:77/2
கண்டவர் சிந்தை கருத்தின் மிக்கார் கதி அருள் என்று கை ஆர கூப்பி – தேவா-சம்:83/3
எந்தை என்று அங்கு இமையோர் புகுந்து ஈண்டி – தேவா-சம்:251/1
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:428/2
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:429/2
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:432/2
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி – தேவா-சம்:433/2
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/2
வெண் தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி – தேவா-சம்:435/2
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:442/3
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2
ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு – தேவா-சம்:462/1
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச – தேவா-சம்:512/3
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும் – தேவா-சம்:513/1
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச – தேவா-சம்:531/2
எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/3
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின் – தேவா-சம்:535/2
வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:541/4
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும் – தேவா-சம்:542/2
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:543/4
விதி இலாதார் வெம் சமணர் சாக்கியர் என்று இவர்கள் – தேவா-சம்:546/3
குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார் – தேவா-சம்:554/1
பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனை பேசின் அல்லால் – தேவா-சம்:559/2
என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த – தேவா-சம்:561/2
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த – தேவா-சம்:565/3
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும் – தேவா-சம்:566/3
தக்கார் தம் மக்களீர் என்று
உட்காதார் உளரோ திரு ஓத்தூர் – தேவா-சம்:585/2,3
நாதா என்று நலம் புகழ்ந்து – தேவா-சம்:586/2
கையான் என்று வணங்குவர் – தேவா-சம்:593/2
சால மா மலர் கொண்டு சரண் என்று
மேலையார்கள் விரும்புவர் – தேவா-சம்:594/1,2
மாறு இலா மணியே என்று வானவர் – தேவா-சம்:595/1
ஈசன் என்று எடுத்து ஏத்துமே – தேவா-சம்:599/4
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:634/1
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:637/1
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர் – தேவா-சம்:648/2
தந்தை-தனை சாடுதலும் சண்டீசன் என்று அருளி – தேவா-சம்:670/3
ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி அங்கணன் என்று ஆதரிக்கும் – தேவா-சம்:672/2
நம்பனை நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும் – தேவா-சம்:677/1
பெயல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி பெய் பலிக்கு என்று அயலே – தேவா-சம்:679/1
எருதே கொணர்க என்று ஏறி அங்கை இடு தலையே கலனா – தேவா-சம்:685/1
கட்டு ஆர் துழாயன் தாமரையான் என்று இவர் காண்பு அரிய – தேவா-சம்:688/1
நன்று தீது என்று ஒன்று இலாத நான்மறையோன் கழலே – தேவா-சம்:695/1
திறம் தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட – தேவா-சம்:750/3
கூடி குறவர் மடவார் குவித்து கொள்ள வம்-மின் என்று
ஆடி பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:751/3,4
நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த – தேவா-சம்:761/3
எளிவந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ள – தேவா-சம்:792/2
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/3
கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த – தேவா-சம்:915/1,2
தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல் – தேவா-சம்:932/3
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும் – தேவா-சம்:1048/2
பற்றாய் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் – தேவா-சம்:1049/3
பல் நாள் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் – தேவா-சம்:1050/3
தேவா அரனே சரண் என்று இமையோர் திசை-தோறும் – தேவா-சம்:1051/1
காவாய் என்று வந்து அடைய கார்விடம் உண்டு – தேவா-சம்:1051/2
சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/3,4
அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று
உள் அக பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:1104/3,4
குழையா என்று கூற வல்லார்கள் குணவோரே – தேவா-சம்:1106/4
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற – தேவா-சம்:1124/3
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன் – தேவா-சம்:1129/2
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம்கூறும் பொய்ந்நூல் – தேவா-சம்:1161/1
புடை புல்கி அருள் என்று போற்று இசைப்ப – தேவா-சம்:1204/2
அ வினைக்கு இ வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் – தேவா-சம்:1249/1
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/2
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே – தேவா-சம்:1252/2
பெரியான் என்று அறிவார்கள் பேசுவாரே – தேவா-சம்:1290/4
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர் – தேவா-சம்:1356/3
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் – தேவா-சம்:1383/1
தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழல் அணைந்து தவங்கள் செய்த – தேவா-சம்:1388/1
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
அலமந்த போது ஆக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில் – தேவா-சம்:1394/2
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
தாணுவாய் நின்ற பரதத்துவனை உத்தமனை இறைஞ்சீர் என்று
வேணு வார் கொடி விண்ணோர்-தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே – தேவா-சம்:1420/3,4
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1536/3
குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று
முறையினால் வணங்குமவர் முன்நெறி காண்பரே – தேவா-சம்:1572/3,4
போதியார் பிண்டியார் என்று இவர் பொய் நூலை – தேவா-சம்:1599/1
ஆ என்று அலற அடர்த்தான் இடம் ஆம் – தேவா-சம்:1651/2
என்ன சதி என்று உரைசெய் அங்கணன் இடம் சீர் – தேவா-சம்:1814/3
சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம் – தேவா-சம்:1817/2
கோன் என்று பல் கோடி உருத்திரர் போற்றும் – தேவா-சம்:1870/1
ஏழைமார் கடை-தோறும் இடு பலிக்கு என்று
கூழை வாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் – தேவா-சம்:1877/1,2
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3
காம் என்று சரண் புகுந்தார்-தமை காக்கும் கருணையினான் – தேவா-சம்:1896/2
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற – தேவா-சம்:1896/3
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான் எருது ஏறி – தேவா-சம்:1900/2
இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே – தேவா-சம்:1913/4
பெம்மான் என்று ஏத்தாதார் பேயரின் பேயரே – தேவா-சம்:1940/4
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த – தேவா-சம்:1953/2
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/4
மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று
தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய – தேவா-சம்:1985/2,3
ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே – தேவா-சம்:1986/4
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள் ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே – தேவா-சம்:1990/3,4
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/3,4
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/4
பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும் – தேவா-சம்:1993/3
பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும் – தேவா-சம்:1993/3
தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும் – தேவா-சம்:1995/3
தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும் – தேவா-சம்:1995/3
ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர் – தேவா-சம்:1996/3
ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று – தேவா-சம்:1999/3
ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று
ஆன் நலம் கொடுப்பார் அருள் வேந்தர் ஆவாரே – தேவா-சம்:1999/3,4
முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும் – தேவா-சம்:2013/3
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:2014/2
நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர் – தேவா-சம்:2029/3
அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே – தேவா-சம்:2030/4
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் – தேவா-சம்:2040/3
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் – தேவா-சம்:2040/3
காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும் – தேவா-சம்:2042/3
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர் – தேவா-சம்:2089/2
நீர் ஆர் சடையாய் நெற்றிக்கண்ணா என்று என்று – தேவா-சம்:2103/3
நீர் ஆர் சடையாய் நெற்றிக்கண்ணா என்று என்று
பேர் ஆயிரமும் பிதற்ற தீரும் பிணிதானே – தேவா-சம்:2103/3,4
முடி கொள் சடையாய் முதல்வா என்று முயன்று ஏத்தி – தேவா-சம்:2104/3
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மான் என்று
ஆரும்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:2114/1,2
உண்டாய் நஞ்சை உமை ஓர்பங்கா என்று உள்கி – தேவா-சம்:2124/1
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்தி – தேவா-சம்:2125/1
பிள்ளை பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளி தொழுவார்-தங்கள் உறு நோய்கள் – தேவா-சம்:2128/1,2
ஒளி கொள் மேனி உடையாய் உம்பராளீ என்று
அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு – தேவா-சம்:2129/1,2
இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும் – தேவா-சம்:2153/1
ஆவா என்று அங்கு அடியார்-தங்கட்கு அருள்செய்வாய் – தேவா-சம்:2157/2
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி – தேவா-சம்:2157/3
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் – தேவா-சம்:2158/1
தெரிந்த அடியார் சிவனே என்று திசை-தோறும் – தேவா-சம்:2160/1
வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம் – தேவா-சம்:2161/1
ஊன் அமர் வெண் தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும் – தேவா-சம்:2217/1
புரந்தரன்-தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2218/1
ஏர் ஆர் கழுமலமும் வேணுபுரம் தோணிபுரம் என்று என்று உள்கி – தேவா-சம்:2228/3
ஏர் ஆர் கழுமலமும் வேணுபுரம் தோணிபுரம் என்று என்று உள்கி – தேவா-சம்:2228/3
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே – தேவா-சம்:2231/4
ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்க – தேவா-சம்:2248/3
ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்க – தேவா-சம்:2248/3
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/3
சோதி என்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும் – தேவா-சம்:2297/2
பின்பினால் பிறங்கும் சடை பிஞ்ஞகன் பிறப்பிலி என்று
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்தி-தன் தாள்களுக்கு – தேவா-சம்:2304/2,3
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும் அரணம் பொடி – தேவா-சம்:2311/2
கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே – தேவா-சம்:2329/2
கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான் – தேவா-சம்:2374/2
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/3
அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் – தேவா-சம்:2386/1
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ – தேவா-சம்:2412/2
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும் – தேவா-சம்:2427/3
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர் ஏத்த – தேவா-சம்:2439/1
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்தி – தேவா-சம்:2442/1
வெருகு உரிஞ்சு வெம் காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி – தேவா-சம்:2446/1
உரவு நீர் சடை கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்தி – தேவா-சம்:2447/1
நாமதேயம் அது உடையார் நன்கு உணர்ந்து அடிகள் என்று ஏத்த – தேவா-சம்:2471/2
ஆவ என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் – தேவா-சம்:2508/3
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/2
முத்தனே அருள் என்று முறைமை செய் காழி நன் நகரே – தேவா-சம்:2516/4
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1
இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் – தேவா-சம்:2539/1
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் – தேவா-சம்:2545/1
ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை – தேவா-சம்:2557/1
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார்தாம் – தேவா-சம்:2577/2
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று – தேவா-சம்:2580/1
உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும் – தேவா-சம்:2591/1
அருவராதது ஒர் வெண் தலை கை பிடித்து அகம்-தொறும் பலிக்கு என்று
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே – தேவா-சம்:2621/3,4
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2648/3
கொங்கையார் குழாம் குணலைசெய் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2649/3
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2650/3
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2651/3
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2652/3
கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை – தேவா-சம்:2653/3
கூடு பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2654/3
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2656/3
ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம் கொள்ளவே – தேவா-சம்:2717/4
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் – தேவா-சம்:2722/2
சாமி_தாதை சரண் ஆகும் என்று தலைசாய்-மினோ – தேவா-சம்:2722/3
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/4
பூம் பொழில் திகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதும் என்று
ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண் தமிழ் மாலை கொண்டு – தேவா-சம்:2822/2,3
பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி – தேவா-சம்:2875/1
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2906/3
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3055/1
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3056/1
தாயிடை பொருள் தந்தை ஆகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே – தேவா-சம்:3194/4
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/4
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2
அ தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா – தேவா-சம்:3213/1
குழகர் என்று குழையா அழையா வரும் – தேவா-சம்:3290/2
தீர்த்தம் என்று தெளிவீர் தெளியேன்-மின் – தேவா-சம்:3296/2
மைந்தனே என்று வல் அமண் ஆசு அற – தேவா-சம்:3308/2
கரு வரு உந்தியின் நான்முகன் கண்ணன் என்று
இருவரும் தெரியா ஒருவன் இடம் – தேவா-சம்:3336/1,2
ஐயனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3339/2
அத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3340/2
சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3341/2
அட்டமூர்த்தியனே அஞ்சல் என்று அருள் – தேவா-சம்:3342/2
அண்ணலே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3343/2
தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும் – தேவா-சம்:3344/1
அஞ்சல் என்று அருள் ஆலவாய் அண்ணலே – தேவா-சம்:3344/2
அங்கணா அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3345/2
ஆத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3346/2
அண்டனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3348/2
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை – தேவா-சம்:3352/3
குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்று இவர்கள் – தேவா-சம்:3392/1
இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும் – தேவா-சம்:3398/3
இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3403/4
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் – தேவா-சம்:3426/2
சந்திரசேகரனே அருளாய் என்று தண் விசும்பில் – தேவா-சம்:3440/1
சேமமே உன்றனக்கு என்று அருள்செய்தவன் தேவர்பிரான் – தேவா-சம்:3446/2
மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்று இவர்கள் – தேவா-சம்:3447/1
பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும் – தேவா-சம்:3447/3
ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே – தேவா-சம்:3477/2
நிராமய பராபர புராதன பராவு சிவராக அருள் என்று
இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் – தேவா-சம்:3519/1,2
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே – தேவா-சம்:3568/1
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் – தேவா-சம்:3640/2
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடி – தேவா-சம்:3683/2
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார் – தேவா-சம்:3774/2
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று
ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும் – தேவா-சம்:3874/2,3
ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம் – தேவா-சம்:3892/2
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி – தேவா-சம்:3926/3
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி – தேவா-சம்:3934/3
நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/3,4
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கு அருள் என்று
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/1,2
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/3
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/3
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1
தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம் அடி போற்றி இசைப்பார்கள் – தேவா-சம்:4125/1

மேல்


என்றும் (61)

பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:14/2
பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை – தேவா-சம்:16/2
பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து – தேவா-சம்:22/3
ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:25/1
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது – தேவா-சம்:73/3
இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும்
விளங்கும் புகழ் அதனோடு உயர் விண்ணும் உடையாரே – தேவா-சம்:140/3,4
அடையாதவர் என்றும் அமர்_உலகம் அடையாரே – தேவா-சம்:157/4
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே – தேவா-சம்:282/3,4
சிலர் என்றும் இருந்து அடி பேண – தேவா-சம்:395/3
அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும்
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும் – தேவா-சம்:408/2,3
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் – தேவா-சம்:490/3
நீறனே என்றும் நின்னையே – தேவா-சம்:595/4
கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே – தேவா-சம்:1003/2
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே – தேவா-சம்:1013/2
நின்று உண் சமண் தேரர் என்றும் மருதரை – தேவா-சம்:1034/1
தலைவா சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா – தேவா-சம்:1110/3
குளித்து உணா அமணர் குண்டு ஆக்கர் என்றும்
களித்து நன் கழல் அடி காணல் உறார் – தேவா-சம்:1236/1,2
கருநீல மலர் விம்மு கள்ளில் என்றும்
பெரு நீல_மிடற்று_அண்ணல் பேணுவதே – தேவா-சம்:1289/3,4
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை – தேவா-சம்:1425/1
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால் – தேவா-சம்:1546/2
பெருத்த உரு அதுவாய் உலகு இடந்தவனும் என்றும்
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் – தேவா-சம்:1816/2,3
ஊத்தை வாய் சமண் கையர்கள் சாக்கியர்க்கு என்றும்
ஆத்தம் ஆக அறிவு அரிது ஆயவன் கோயில் – தேவா-சம்:1882/1,2
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
தாம் என்றும் மனம் தளரா தகுதியராய் உலகத்து – தேவா-சம்:1896/1
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர் – தேவா-சம்:2027/3
சேட செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார் – தேவா-சம்:2117/2
முளை ஆர் மதியம் சூடி என்றும் முப்போதும் – தேவா-சம்:2131/2
மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும்
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2196/3,4
எம்மான் சேர் வெங்குரு சீர் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும்
பொய் மாண்பு இலோர் புறவம் கொச்சை புரந்தரன்ஊர் நல் தோணிபுரம் போர் – தேவா-சம்:2277/1,2
நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும்
விலை ஆக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே – தேவா-சம்:2355/3,4
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2368/4
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் – தேவா-சம்:2424/2
என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதிசெய விரும்பி – தேவா-சம்:2494/2
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2
உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் – தேவா-சம்:2652/1
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
பூணல்செய்து அடி போற்று-மின் பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும்
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/2,3
என்றும் வானவரோடு இருப்பாரே – தேவா-சம்:2866/4
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2905/3
நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர் – தேவா-சம்:2973/2
செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட – தேவா-சம்:3196/1
மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர் – தேவா-சம்:3482/2
வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும்
பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3483/3,4
அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார்-தமக்கு என்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3485/3,4
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/3
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான் – தேவா-சம்:3532/2
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் – தேவா-சம்:3644/2
என்றும் அரியான் அயலவர்க்கு இயல் இசை பொருள்கள் ஆகி எனது உள் – தேவா-சம்:3646/1
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி – தேவா-சம்:3789/1
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும்
அரியராய் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3807/3,4
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3886/3
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3925/2
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3928/2
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வை துறந்தாரே – தேவா-சம்:3929/4
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும் – தேவா-சம்:3941/3
என்றும் ஏறுவது இடவமே என்னிடை பலி இட வமே – தேவா-சம்:4046/3
மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும்
உலவு பல் புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4117/3,4

மேல்


என்றே (7)

புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி – தேவா-சம்:430/2
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம் – தேவா-சம்:1056/2
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/4
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால் – தேவா-சம்:1946/2
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே – தேவா-சம்:3244/4
சூதன் ஒலி மாலை என்றே கலிக்கோவை சொல்லே – தேவா-சம்:3379/4

மேல்


என்ன (42)

ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/3,4
ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:5/1,2
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்ன
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:5/3,4
மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:10/3,4
ஈசா என்ன நில்லா இடர்களே – தேவா-சம்:270/4
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:471/2,3
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன
அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:473/2,3
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன
அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:476/2,3
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:480/2,3
நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின் – தேவா-சம்:578/2
முடியால் வணங்கி குணங்கள் ஏத்தி முதல்வா அருள் என்ன
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:773/3,4
வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/3,4
வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்ன
நாறும் மலர் பொய்கை நல்லூர் பெருமானை – தேவா-சம்:927/2,3
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன
கொண்டு எழு கோல முகில் போல் பெரிய கரி-தன்னை – தேவா-சம்:1053/1,2
சலம் கொள் சென்னி மன்னா என்ன தவம் ஆமே – தேவா-சம்:1108/4
மேவி பரவும் அரசே என்ன வினை போமே – தேவா-சம்:1109/4
நிலையாய் என்ன தொல் வினை ஆய நில்லாவே – தேவா-சம்:1110/4
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
என் பொன் என் மணி என்ன ஏத்துவார் – தேவா-சம்:1755/1
என்ன சதி என்று உரைசெய் அங்கணன் இடம் சீர் – தேவா-சம்:1814/3
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் – தேவா-சம்:1910/2
ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும் – தேவா-சம்:1936/3
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும் – தேவா-சம்:2113/3
நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில் – தேவா-சம்:2162/2
பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2344/4
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/4
இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/4
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து – தேவா-சம்:2616/1
இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே – தேவா-சம்:2718/4
பங்கம் என்ன படர் பழிகள் என்னப்படா – தேவா-சம்:3068/1
புங்கம் என்ன படர் புகழ்கள் என்னப்படும் – தேவா-சம்:3068/2
ஒருவா என்ன மருவா வினையே – தேவா-சம்:3233/2
உடையாய் என்ன அடையா வினையே – தேவா-சம்:3237/2
கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே – தேவா-சம்:3350/4
நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே – தேவா-சம்:3359/4
கணக்கு என்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும் – தேவா-சம்:3483/2
புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன
நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை – தேவா-சம்:3512/2,3
உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3626/4
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர் – தேவா-சம்:3645/3
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/2
சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே – தேவா-சம்:3984/2
சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம் – தேவா-சம்:4109/3

மேல்


என்னப்படா (1)

பங்கம் என்ன படர் பழிகள் என்னப்படா
புங்கம் என்ன படர் புகழ்கள் என்னப்படும் – தேவா-சம்:3068/1,2

மேல்


என்னப்படும் (1)

புங்கம் என்ன படர் புகழ்கள் என்னப்படும்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3068/2,3

மேல்


என்னவும் (2)

மூவரும் இவர் என்னவும் முதல்வரும் இவர் என்னவும் – தேவா-சம்:2318/3
மூவரும் இவர் என்னவும் முதல்வரும் இவர் என்னவும்
மேவ அரும் பொருள் ஆயினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2318/3,4

மேல்


என்னா (1)

களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே கள்வனே என்னா
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:431/2,3

மேல்


என்னாததே (1)

அருத்த என் எனை அஞ்சல் என்னாததே – தேவா-சம்:3278/4

மேல்


என்னாது (2)

துப்பன் என்னாது அருளே துணை ஆக – தேவா-சம்:294/2
இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் – தேவா-சம்:1925/3

மேல்


என்னி (1)

குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர் – தேவா-சம்:2564/2

மேல்


என்னிடை (1)

என்றும் ஏறுவது இடவமே என்னிடை பலி இட வமே – தேவா-சம்:4046/3

மேல்


என்னிடைக்கே (1)

கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே – தேவா-சம்:652/4

மேல்


என்னில் (4)

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்
செர் உக்கு வாய்ப்புடையான் சிர் அபுரம் என்னில் – தேவா-சம்:1376/1,2
செர் உக்கு வாய்ப்புடையான் சிர் அபுரம் என்னில்
செருக்கு வாய் புடையான் சிர புரம் என்னில் – தேவா-சம்:1376/2,3
செருக்கு வாய் புடையான் சிர புரம் என்னில்
செருக்கு ஆய்ப்பு உள் தையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/3,4
செருக்கு ஆய்ப்பு உள் தையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/4

மேல்


என்னு-மின் (1)

நன் பொன் என்னு-மின் உம்பர் ஆகவே – தேவா-சம்:1041/2

மேல்


என்னுடை (1)

ஓவு இலாது இடும் கரணமே உன்னும் என்னுடை கரணமே – தேவா-சம்:4050/1

மேல்


என்னும் (22)

ஆவர் என்னும் அடிகள் அவர் போலும் – தேவா-சம்:284/3
அழகர் என்னும் அடிகள் அவர் போலும் – தேவா-சம்:287/3
பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதை பெரும் கடலை – தேவா-சம்:539/1
மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவர் ஆய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:570/3,4
பித்தர் வேடம் பெருமை என்னும் பிரமபுர தலைவன் – தேவா-சம்:579/2
அம் சொல் கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே – தேவா-சம்:744/4
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய – தேவா-சம்:761/1
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும்
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/1,2
அற்று அரனே நின் அடி சரண் என்னும் அடியோர்க்கு – தேவா-சம்:1052/2
என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் – தேவா-சம்:1150/2
கலை நவின்றான் கயிலாயம் என்னும்
மலையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1231/3,4
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில் – தேவா-சம்:1395/2
கருப்பம் மிகும் உடல் அடர்த்து கால் ஊன்றி கை மறித்து கயிலை என்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில் – தேவா-சம்:1423/1,2
சிந்தை திருகல் சமணர் தேரர் தவம் என்னும்
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர் – தேவா-சம்:1828/1,2
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின் – தேவா-சம்:1991/1,2
மண் ஆர்ந்த மண முழவம் ததும்ப மலையான்மகள் என்னும்
பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர் – தேவா-சம்:2053/1,2
தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே – தேவா-சம்:2332/1,2
உரை உணராதவன் காமம் என்னும் உறு வேட்கையான் – தேவா-சம்:2903/1
உடையவன் ஊனமில்லி உடனாய் உமை நங்கை என்னும்
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3395/3,4
பொறி கிளர் அரவமும் போழ் இள மதியமும் கங்கை என்னும்
நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி – தேவா-சம்:3790/1,2
துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும்
அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம் – தேவா-சம்:3797/1,2
விழல் அது என்னும் அருகர் திறத்திறம் – தேவா-சம்:3962/2

மேல்


என்னுள் (1)

ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி – தேவா-சம்:2413/2

மேல்


என்னுளும் (1)

இகழும் காலன் இதயத்தும் என்னுளும்
திகழும் சேவடியான் திருந்தும் இடம் – தேவா-சம்:3332/1,2

மேல்


என்னே (27)

வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் – தேவா-சம்:504/2,3
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப – தேவா-சம்:506/2,3
மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே
கை அடைந்த களைகள் ஆக செங்கழுநீர் மலர்கள் – தேவா-சம்:507/2,3
கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும் – தேவா-சம்:508/2,3
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய் – தேவா-சம்:509/2,3
பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே
இறை படாத மென்முலையார் மாளிகை மேல் இருந்து – தேவா-சம்:510/2,3
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச – தேவா-சம்:512/2,3
ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:515/3,4
ஆறு அடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்தது என்னே
சேறு அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:516/3,4
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரி ஆடல் என்னே
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:517/3,4
நாண் அடைந்த வெம் சரத்தால் நல் எரியூட்டல் என்னே
பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:518/2,3
வேய் அடைந்த தோளி அஞ்ச வேழம் உரித்தது என்னே
வாய் அடைந்த நான்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வி – தேவா-சம்:519/2,3
வேடு அடைந்த வேடன் ஆகி விசயனொடு எய்தது என்னே
கோடு அடைந்த மால் களிற்று கோச்செங்கணாற்கு அருள்செய் – தேவா-சம்:520/2,3
தார் அடைந்த மாலை சூட்டி தலைமை வகுத்தது என்னே
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:521/3,4
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும் – தேவா-சம்:522/2,3
சீர் அடைந்து வந்து போற்ற சென்று அருள் செய்தது என்னே
தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:523/3,4
நேசு அடைந்த ஊணினாரும் நேசம் இலாதது என்னே
வீசு அடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில்-வாய் – தேவா-சம்:524/2,3
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4

மேல்


என்னேல் (2)

ஏசி ஈரம் இலராய் மொழிசெய்தவர் சொல்லை பொருள் என்னேல்
வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம் – தேவா-சம்:32/2,3
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல்
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த – தேவா-சம்:1131/2,3

மேல்


என்னை (9)

தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும் – தேவா-சம்:79/1
இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார் – தேவா-சம்:80/1
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பாய் – தேவா-சம்:481/2
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் – தேவா-சம்:545/3
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:803/4
என்னை ஆளுடையான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1536/4
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2
சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே – தேவா-சம்:3471/2
சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே – தேவா-சம்:4048/2

மேல்


என்னை-கொல் (14)

அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:505/2
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/2
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:548/2
சடை ஒடுங்க தண் புனலை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:549/2
சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:550/2
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:551/2
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:552/2
பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:553/2
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:554/2
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:555/2
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:556/2
பித்தர் ஆக கண்டு உகந்த பெற்றிமை என்னை-கொல் ஆம் – தேவா-சம்:557/2
உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2008/2
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2010/2

மேல்


என்னை-கொலோ (1)

இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ – தேவா-சம்:2802/4

மேல்


என்னையே (2)

இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே – தேவா-சம்:2532/4
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/4

மேல்


என (230)

உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே – தேவா-சம்:31/4
பேசும் ஆர்வம் உடையார் அடியார் என பேணும் பெரியோரே – தேவா-சம்:32/4
கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர் – தேவா-சம்:113/1
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/2
தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:136/3
பொருவார் எனக்கு எதிர் ஆர் என பொருப்பை எடுத்தான் தன் – தேவா-சம்:137/1
அம்மான் என உள்கி தொழுவார்கட்கு அருள் செய்யும் – தேவா-சம்:146/3
மறையும் அவை உடையான் என நெடியான் என இவர்கள் – தேவா-சம்:149/3
மறையும் அவை உடையான் என நெடியான் என இவர்கள் – தேவா-சம்:149/3
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:178/4
அல்லர் என ஆவர் என நின்றும் அறிவு அரிய – தேவா-சம்:192/2
அல்லர் என ஆவர் என நின்றும் அறிவு அரிய – தேவா-சம்:192/2
செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே – தேவா-சம்:192/4
கடல் என நிற நெடுமுடியவன் அடு திறல் தெற அடி சரண் என – தேவா-சம்:202/1
கடல் என நிற நெடுமுடியவன் அடு திறல் தெற அடி சரண் என
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை – தேவா-சம்:202/1,2
கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன் – தேவா-சம்:203/1
கருகிய நிற விரி கடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி – தேவா-சம்:205/2
திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே – தேவா-சம்:212/4
சயசய என மிகு துதிசெய வெளி உருவிய அவன் உறை பதி – தேவா-சம்:214/3
கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என
மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/1,2
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:235/3,4
காவாய் என நின்று ஏத்தும் காழியார் – தேவா-சம்:250/2
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
அடைவார் ஆம் அடிகள் என
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு – தேவா-சம்:592/2,3
ஆழ் கடல் என கங்கை கரந்தவன் – தேவா-சம்:615/1
என வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:630/4
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று – தேவா-சம்:722/3
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
பெண் ஆண் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:905/1
பெருமான் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:912/2
ஈசன் என உள்கி எழுவார் வினைகட்கு – தேவா-சம்:920/3
அண்ணா என வல்லார்க்கு அடையா வினைதானே – தேவா-சம்:961/4
ஆவா என அரக்கன் அலற அடர்த்திட்டு – தேவா-சம்:965/1
தேவா என அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட – தேவா-சம்:965/2
தேவே என அல்லல் தீர்தல் திடம் ஆமே – தேவா-சம்:965/4
மொய் ஆர் முதுகுன்றில் ஐயா என வல்லார் – தேவா-சம்:1008/1
எந்தையே என பந்தம் நீங்குமே – தேவா-சம்:1042/2
இறையவன் என உலகு ஏத்தும் கண்டம் – தேவா-சம்:1200/3
எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம் – தேவா-சம்:1274/2
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன் – தேவா-சம்:1307/2
விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு – தேவா-சம்:1309/3
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் – தேவா-சம்:1310/1
உளம் என நினைபவர் ஒலி கழல் இணையடி – தேவா-சம்:1310/3
துறையவன் என வல அடியவர் துயர் இலர் – தேவா-சம்:1311/2
இருது உடை அகலமொடு இகலினர் இனது என
கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர் – தேவா-சம்:1312/2,3
இலர் என இடு பலியவர் இடைமருதினை – தேவா-சம்:1317/3
விடையினர் வெளியது ஒர் தலை கலன் என நனி – தேவா-சம்:1318/1
கடை கடை-தொறு பலி இடுக என முடுகுவர் – தேவா-சம்:1318/2
இரை மரும் அரவினர் இடைமருது என உளம் – தேவா-சம்:1319/3
அரியொடு மலரவன் என இவர் அடி முடி – தேவா-சம்:1323/1
இடைமருது என மனம் நினைவதும் எழிலே – தேவா-சம்:1324/4
பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு – தேவா-சம்:1327/2
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு – தேவா-சம்:1329/1
என நினைவொடு வரும் இதும் மெல முடி மிசை – தேவா-சம்:1329/3
கலைமகள் தலைமகன் இவன் என வருபவர் – தேவா-சம்:1339/1
அன்றினர் அரி என வருபவர் அரிதினில் – தேவா-சம்:1342/1
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர் – தேவா-சம்:1346/1
உறைவு என உடையவன் எமை உடையவனே – தேவா-சம்:1352/4
பரன் என அடியவர் பணிதரு சிவபுர – தேவா-சம்:1355/3
விருத்தன் என தகும் வீரட்டத்தானே – தேவா-சம்:1437/4
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
இறுத்தானை எழில் அமர் வெண்ணி எம்மான் என
பொறுத்தானை போற்றுவார் ஆற்றல் உடையாரே – தேவா-சம்:1619/3,4
என் அத்தா என வாங்கி அது உண்ட கண்டன் – தேவா-சம்:1675/2
வானே மலையே என மன் உயிரே – தேவா-சம்:1680/1
மானே என மா மடம் மன்னினையே – தேவா-சம்:1680/4
நிலையா அது கொள்க என நீ நினையே – தேவா-சம்:1681/4
வளி காயம் என வெளி மன்னிய தூ – தேவா-சம்:1691/2
மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1720/4
அறவா என வல்வினை ஆசு அறுமே – தேவா-சம்:1721/4
செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1722/4
பகவா என வல்வினை பற்று அறுமே – தேவா-சம்:1723/4
தலைவா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1724/4
அரைசே என நீங்கும் அரும் துயரே – தேவா-சம்:1725/4
சடையா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1726/4
தாயே என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1727/4
இடமா உறைவாய் என இன்புறுமே – தேவா-சம்:1728/4
சிலம்பா என தீவினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1729/4
விடங்கு ஒருவர் நன்று என விடக்கு ஒருவர் தீது என – தேவா-சம்:1795/1
விடங்கு ஒருவர் நன்று என விடக்கு ஒருவர் தீது என
உடற்கு உடை களைந்தவர் உடம்பினை மறைக்கும் – தேவா-சம்:1795/1,2
நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும் – தேவா-சம்:1799/3
விருத்தன் அவன் வேதம் என அங்கம் அவை ஓதும் – தேவா-சம்:1801/3
நெஞ்சம் இது கண்டுகொள் உனக்கு என நினைந்தார் – தேவா-சம்:1823/1
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே – தேவா-சம்:1832/4
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி – தேவா-சம்:1906/3
ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே – தேவா-சம்:1910/4
எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே – தேவா-சம்:1916/4
கள் ஆர் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள் – தேவா-சம்:1990/1
செற்ற மாந்தர் என தெளி-மின்கள் சிந்தையுளே – தேவா-சம்:1998/4
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே – தேவா-சம்:2001/4
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் – தேவா-சம்:2003/1
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2006/3,4
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி – தேவா-சம்:2020/3
மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர் – தேவா-சம்:2031/3
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவாரவர் – தேவா-சம்:2032/3
வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி – தேவா-சம்:2102/3
பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி – தேவா-சம்:2105/3
பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்தி – தேவா-சம்:2107/3
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி – தேவா-சம்:2207/3
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் – தேவா-சம்:2241/2
தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே – தேவா-சம்:2249/4
அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு – தேவா-சம்:2314/1
புக்கவர் துயர் கெடுக என பூசு வெண்பொடி மேவிய – தேவா-சம்:2314/3
துன்னு தண் துறை முன்னினார் தூ நெறி பெறுவார் என
சென்னி திங்களை பொங்கு அரா கங்கையோடு உடன்சேர்த்தினார் – தேவா-சம்:2317/2,3
அடர்தரும் பிணி கெடுக என அருளுவார் அரவு அரையினார் – தேவா-சம்:2320/2
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது என குலுங்கினாயே – தேவா-சம்:2326/2
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது என தூங்கினாயே – தேவா-சம்:2328/2
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே – தேவா-சம்:2332/2
கூறி வைத்தது ஒர் குறியினை பிழை என கொண்டு – தேவா-சம்:2365/2
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/3
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி – தேவா-சம்:2444/1
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும் – தேவா-சம்:2448/1
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன் – தேவா-சம்:2455/2
ஏழை வெண் குருகு அயலே இளம் பெடை தனது என கருதி – தேவா-சம்:2456/1
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் என விரும்பேல் – தேவா-சம்:2473/2
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம் – தேவா-சம்:2510/2
உத்தமம் என கொளாது உகந்து எழுந்து வண்டு இனம் – தேவா-சம்:2537/2
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் என
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை – தேவா-சம்:2544/1,2
நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட – தேவா-சம்:2603/2
பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல் – தேவா-சம்:2620/2
மாடு எலாம் மண முரசு என கடலினது ஒலி கவர் மாதோட்டத்து – தேவா-சம்:2637/1
பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே – தேவா-சம்:2640/4
பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின் – தேவா-சம்:2646/2
விலங்கலே சிலை இடம் என உடையவன் விற்குடிவீரட்டத்து – தேவா-சம்:2647/1
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென் – தேவா-சம்:2649/2
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் – தேவா-சம்:2652/2
கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை – தேவா-சம்:2653/3
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க – தேவா-சம்:2674/2
பொடி அணி வடிவொடு திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும் – தேவா-சம்:2676/3
கார் விலங்கல் என கலந்து ஒழுகும் கடல் காழியே – தேவா-சம்:2694/4
எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2705/2
வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2707/2
ஆணும் பெண்ணும் என நிற்பரேனும் அரவு ஆரமா – தேவா-சம்:2720/1
உண்டு போலும் என வைத்து உகந்த ஒருவற்கு இடம் – தேவா-சம்:2728/3
அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2733/2
தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்விடம் – தேவா-சம்:2742/2
சாந்தம் வெண் நீறு என பூசி வெள்ளம் சடை வைத்தவர் – தேவா-சம்:2769/1
பெருகிடும் மருள் என பிறங்கு எரியாய் – தேவா-சம்:2831/4
தன்னை இன்னான் என காண்பு அரிய தழல் சோதியும் – தேவா-சம்:2875/2
மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே – தேவா-சம்:2891/4
போதி என பெயர் ஆயினாரும் பொறி இல் சமண் – தேவா-சம்:2919/1
நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே – தேவா-சம்:2925/4
மொழிதலை பயன் என மொழியல் வம்-மினோ – தேவா-சம்:3007/2
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி – தேவா-சம்:3028/3
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது என
தாதையார் முனிவுற தான் எனை ஆண்டவன் – தேவா-சம்:3053/1,2
பொறி பிடித்த அரவு இனம் பூண் என கொண்டு மான் – தேவா-சம்:3105/3
நீரின் ஆர் புன் சடை நிமலனுக்கு இடம் என
பாரினார் பரவு அரதைப்பெரும்பாழியை – தேவா-சம்:3128/1,2
நித்தில தொகை பல நிரை தரு மலர் என
சித்திர புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன் – தேவா-சம்:3133/1,2
நம் பரம் இது என நாவினால் நவில்பவர் – தேவா-சம்:3139/3
இன்ன ஆறு என ஒணான் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3147/4
திடம் என உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3155/4
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய் – தேவா-சம்:3162/3
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் – தேவா-சம்:3217/1
ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என – தேவா-சம்:3369/1
ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் – தேவா-சம்:3369/1,2
வெந்த சாம்பல் விரை என பூசியே – தேவா-சம்:3374/1
கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில் – தேவா-சம்:3377/3
வரை என வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்து – தேவா-சம்:3404/2
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன் – தேவா-சம்:3458/2
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
நச்சு அரவு கச்சு என அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒரு கையால் – தேவா-சம்:3524/1
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3
ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கு என நிருத்த விரலால் – தேவா-சம்:3533/3
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3539/2
காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே – தேவா-சம்:3543/4
இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/4
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம் – தேவா-சம்:3562/2
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என
பெற்று அமரலோகம் மிக வாழ்வர் பிரியார் அவர் பெரும் புகழொடே – தேவா-சம்:3569/3,4
பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே – தேவா-சம்:3577/4
எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர் – தேவா-சம்:3603/1
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே – தேவா-சம்:3605/4
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை – தேவா-சம்:3614/3
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/3
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் – தேவா-சம்:3644/2
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் – தேவா-சம்:3663/2
வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே – தேவா-சம்:3663/4
எங்கள் பெருமான் இடம் என தகும் முனை கடலின் முத்தம் – தேவா-சம்:3668/3
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு – தேவா-சம்:3672/3
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் – தேவா-சம்:3678/3
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ – தேவா-சம்:3686/1
பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட – தேவா-சம்:3686/2
செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு – தேவா-சம்:3715/1
மின் என மிளிர்வது ஒர் அரவினர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3717/4
இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர் – தேவா-சம்:3718/2
நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி – தேவா-சம்:3720/2
இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர் – தேவா-சம்:3721/1
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர் – தேவா-சம்:3721/2
பாடினர் அரு மறை முறைமுறை பொருள் என அரு நடம் – தேவா-சம்:3729/1
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல் – தேவா-சம்:3733/2
மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் – தேவா-சம்:3748/1
பீடு என அரு மறை உரைசெய்வர் பெரிய பல் சரிதைகள் – தேவா-சம்:3748/2
பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா – தேவா-சம்:3749/1
பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர் – தேவா-சம்:3754/3
உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த – தேவா-சம்:3760/3
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை ஆதரித்தே – தேவா-சம்:3766/2
நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார் – தேவா-சம்:3768/2
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/2
வீங்கு நீர் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே – தேவா-சம்:3778/4
பீடு உடை சடைமுடி அடிகளார் இடம் என பேணினாரே – தேவா-சம்:3782/4
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி – தேவா-சம்:3789/1
அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார் – தேவா-சம்:3796/2
அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம் – தேவா-சம்:3797/2
வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய – தேவா-சம்:3875/1,2
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார் – தேவா-சம்:3942/1
புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே – தேவா-சம்:3985/2
சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே – தேவா-சம்:3997/2
வெள்ளை கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4079/4
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4080/4
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4081/4
வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4082/4
வீசு மாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4083/4
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4084/4
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4085/4
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4086/4
விளை கதிர் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4087/4
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4088/4
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2
மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும் – தேவா-சம்:4117/3
கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர் – தேவா-சம்:4122/1
கொடிது என கதறும் குரை கடல் சூழ்ந்து கொள்ள முன் நித்திலம் சுமந்து – தேவா-சம்:4122/3
பொங்கு அழல் சுரம் போக்கு என பூழியன் – தேவா-சம்:4168/2

மேல்


எனக்கு (11)

பொருவார் எனக்கு எதிர் ஆர் என பொருப்பை எடுத்தான் தன் – தேவா-சம்:137/1
பிறையாளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே – தேவா-சம்:654/4
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன் – தேவா-சம்:1862/3
எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன் அடைந்தார் – தேவா-சம்:1895/1
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/3
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன் – தேவா-சம்:3020/2
உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர் – தேவா-சம்:3201/1
இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை – தேவா-சம்:3205/1
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ – தேவா-சம்:3218/1
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கு அருள் என்று – தேவா-சம்:4085/1

மேல்


எனது (35)

வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:2/2
உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:4/2
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:5/2
உடை முயங்கும் அரவோடு உழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:7/2
உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/2
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:9/2
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:10/2
உறையும் இறை அல்லது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:187/4
கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:190/4
மாகம் தோய் மதி சூடி மகிழ்ந்து எனது
ஆகம் பொன் நிறம் ஆக்கினார் – தேவா-சம்:605/1,2
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/2
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1590/4
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1594/4
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1612/4
இடரினும் தளரினும் எனது உறு நோய் – தேவா-சம்:2834/1
அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3384/4
அடிகேள் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3385/4
ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3386/4
அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3387/4
அண்ணா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3388/4
ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3389/4
ஆனாய் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3390/4
அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3391/4
அண்டா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3392/4
இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே – தேவா-சம்:3472/4
என்றும் அரியான் அயலவர்க்கு இயல் இசை பொருள்கள் ஆகி எனது உள் – தேவா-சம்:3646/1

மேல்


எனப்படும் (1)

நல்லாரும் அவர் தீயர் எனப்படும்
சொல்லார் நல் மலர் சூடினார் – தேவா-சம்:602/1,2

மேல்


எனல் (15)

கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம் – தேவா-சம்:134/3
நம்பன் நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே – தேவா-சம்:1515/4
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/4
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/2
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் – தேவா-சம்:3552/2
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4070/4
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4072/4
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/4
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4076/4
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/4

மேல்


எனலும் (2)

சாதல் செய்து அவன் அடி சரண் எனலும்
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர் – தேவா-சம்:1203/2,3
பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும்
ஓர் இடத்தே கரந்து அங்கு உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3397/2,3

மேல்


எனவும் (24)

நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று – தேவா-சம்:722/3
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று – தேவா-சம்:722/3
மை மலர் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும் – தேவா-சம்:834/1
மை மலர் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும்
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/1,2
விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும் – தேவா-சம்:835/1
விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும்
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/1,2
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/2
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும்
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/2,3
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2343/4
ஆடும் எனவும் அரும் கூற்றம் உதைத்து வேதம் – தேவா-சம்:3377/1
பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க – தேவா-சம்:3377/2
கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும் – தேவா-சம்:4102/1
கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும் – தேவா-சம்:4102/1
கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும்
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/1,2
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும்
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/2,3
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3
காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடும் தொழில் காலனை காலால் – தேவா-சம்:4103/1
காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடும் தொழில் காலனை காலால் – தேவா-சம்:4103/1
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல் – தேவா-சம்:4103/2
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும் – தேவா-சம்:4106/1
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும்
அண்பினார் பிரியார் அல்லும் நன்பகலும் அடியவர் அடி இணை தொழவே – தேவா-சம்:4106/1,2

மேல்


எனவே (3)

பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:84/4
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் – தேவா-சம்:671/2
மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/3,4

மேல்


எனா (5)

வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும் – தேவா-சம்:1661/1,2
நண்பால் சிவாய எனா நாலூர்மயானத்தே – தேவா-சம்:1969/3
சிரத்தினை ஊன்றலும் சிவன் அடி சரண் எனா
இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும் – தேவா-சம்:3103/2,3
செந்து எனா முரலும் திரு ஆலவாய் – தேவா-சம்:3308/1
பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர் – தேவா-சம்:3716/1,2

மேல்


எனாத (1)

பொய்யவர் உரைகளை பொருள் எனாத
மெய்யவர் அடி தொழ விரும்பினனே – தேவா-சம்:2832/3,4

மேல்


எனாததே (1)

ஆர் கணா எனை அஞ்சல் எனாததே – தேவா-சம்:3282/4

மேல்


எனாது (1)

நல்லவர் தீயவர் எனாது நச்சினர் – தேவா-சம்:3034/1

மேல்


எனில் (5)

விண்ட மா மலர் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2646/3
ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில்
வானம் ஆர் மதில் அணி மாளிகை வளர் பொழில் – தேவா-சம்:3157/2,3
வெம் கதிர் உறும் மழு உடையவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3747/4
வெறி கமழ்தரு மலர் அடைபவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3751/4
கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம் – தேவா-சம்:3753/3

மேல்


எனின் (1)

வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1

மேல்


எனீரே (4)

நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:152/4
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:153/4
நே ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:154/4
நெடு வாளைகள் குதி கொள் உயர் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:155/4

மேல்


எனும் (30)

அரை பொரு புலி அதள் உடையினன் அடி இணை தொழ அருவினை எனும்
உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே – தேவா-சம்:200/3,4
சமையமும் ஒரு பொருள் எனும் அவை சல நெறியன அற உரைகளும் – தேவா-சம்:204/2
நினைப்பு எனும் நெடும் கிணற்றை நின்றுநின்று அயராதே – தேவா-சம்:1278/1
இடைவிடல் அரியவர் இடைமருது எனும் நகர் – தேவா-சம்:1318/3
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே – தேவா-சம்:1489/4
வாதியா வம்-மின் அம் மா எனும் கச்சியுள் – தேவா-சம்:1599/2
அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/4
நிலையா அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1711/4
ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1712/4
அறம் மிக்கது எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1713/4
நின்றாய் அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1715/4
அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1716/4
அரவா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1717/4
அத்தா அருளாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1718/4
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் – தேவா-சம்:2003/1
ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி – தேவா-சம்:2192/3
அடையாளம் அது கொண்டீர் அம் கையினில் பரசு எனும்
படை ஆள்வீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2347/3,4
உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் – தேவா-சம்:2521/2
மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர் – தேவா-சம்:2546/1
அர எனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை – தேவா-சம்:2669/3
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும்
பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள் – தேவா-சம்:2785/2,3
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம் – தேவா-சம்:2823/1
அரு வரையால் அடர்த்து அன்று நல்கி அயன் மால் எனும்
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து – தேவா-சம்:2907/2,3
அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3216/3,4
நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3330/1,2
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர் – தேவா-சம்:3587/2
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை – தேவா-சம்:3709/3
துகள் துறு விரி துகில் உடையவர் அமண் எனும் வடிவினர் – தேவா-சம்:3732/1
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும் – தேவா-சம்:4100/1

மேல்


எனும்-கொலோ (4)

அல்லல் தீர்த்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3280/4
வருந்தும்போது எனை வாடல் எனும்-கொலோ – தேவா-சம்:3281/4
அலங்கல் தந்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3284/4
அடிகள்தான் எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3285/4

மேல்


எனுமவர் (2)

எறி திரை கரை பொரும் இடைமருது எனுமவர்
செறி திரை நரையொடு செலவு இலர் உலகினில் – தேவா-சம்:1316/2,3
அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர்
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1356/1,2

மேல்


எனுமவரொடு (1)

திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை – தேவா-சம்:226/2

மேல்


எனுமால் (7)

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் – தேவா-சம்:1655/1
சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால் – தேவா-சம்:1655/1,2
விடையாய் எனுமால் வெருவா விழுமால் – தேவா-சம்:1655/2
சிந்தாய் எனுமால் சிவனே எனுமால் – தேவா-சம்:1656/1
சிந்தாய் எனுமால் சிவனே எனுமால்
முந்தாய் எனுமால் முதல்வா எனுமால் – தேவா-சம்:1656/1,2
முந்தாய் எனுமால் முதல்வா எனுமால் – தேவா-சம்:1656/2
முந்தாய் எனுமால் முதல்வா எனுமால்
கொந்து ஆர் குவளை குலவும் மருகல் – தேவா-சம்:1656/2,3

மேல்


எனை (34)

மட மான் விழி உமை மாது இடம் உடையான் எனை உடையான் – தேவா-சம்:108/3
உடையான் எனை ஆள் உடை எந்தை பிரானே – தேவா-சம்:328/4
பாராரே எனை ஒரு கால் தொழுகின்றேன் பாங்கு அமைந்த – தேவா-சம்:649/1
தாணு எனை ஆள் உடையான் தன் அடியார்க்கு அன்பு உடைமை – தேவா-சம்:675/2
எனை ஆள் உடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:760/4
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:801/4
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1711/3
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1716/3
எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/4
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/5
ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ – தேவா-சம்:2949/4
தாதையார் முனிவுற தான் எனை ஆண்டவன் – தேவா-சம்:3053/2
பெற்று எனை ஆளுடை பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3057/4
எந்தைதான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3277/4
அருத்த என் எனை அஞ்சல் என்னாததே – தேவா-சம்:3278/4
இறைவன்தான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3279/4
அல்லல் தீர்த்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3280/4
வருந்தும்போது எனை வாடல் எனும்-கொலோ – தேவா-சம்:3281/4
ஆர் கணா எனை அஞ்சல் எனாததே – தேவா-சம்:3282/4
இளைக்கும்போது எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3283/4
அலங்கல் தந்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3284/4
அடிகள்தான் எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3285/4
ஈசன்தான் எனை ஏன்று கொளும்-கொலோ – தேவா-சம்:3286/4
ஐயனே அஞ்சல் என்று அருள்செய் எனை
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3339/2,3
அத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3340/2,3
சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3341/2,3
அண்ணலே அஞ்சல் என்று அருள்செய் எனை
எண் இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3343/2,3
அங்கணா அஞ்சல் என்று அருள்செய் எனை
கங்குலார் அமண் கையர் இடும் கனல் – தேவா-சம்:3345/2,3
ஆத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3346/2,3
அண்டனே அஞ்சல் என்று அருள்செய் எனை
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3348/2,3
நாமம் எனை பலவும் உடையான் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3897/1
நின்றதும் மிழலையுள்ளுமே நீர் எனை சிறிதும் உள்ளுமே – தேவா-சம்:4046/4
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/3

மேல்


எனைத்து (1)

எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார் – தேவா-சம்:748/1

மேல்


எனையும் (1)

இப்பாலாய் எனையும் ஆள உரியானை – தேவா-சம்:1636/2

மேல்


எனோ (1)

கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம் – தேவா-சம்:3275/3

மேல்