கா – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 15
காக்க 2
காக்கின்றானும் 1
காக்கும் 1
காச்சிலாத 1
காசா 1
காசாதாவா 1
காசினி 1
காசினியில் 1
காசினை 1
காசு 5
காசை 4
காஞ்சி 5
காட்சி 2
காட்சியதே 1
காட்சியராய் 1
காட்சியால் 1
காட்சியும் 1
காட்ட 8
காட்டகத்து 3
காட்டல் 1
காட்டி 12
காட்டிடை 3
காட்டிய 1
காட்டியே 1
காட்டில் 5
காட்டினாய் 1
காட்டினாய்க்கு 1
காட்டினார் 2
காட்டினான் 1
காட்டினானும் 1
காட்டினை 1
காட்டு 5
காட்டுப்பள்ளி 22
காட்டும் 22
காட்டுமவர்களும் 1
காட்டுவ 1
காட்டுவர் 1
காட்டுவன 1
காட்டுள் 2
காட்டூர் 1
காடர் 6
காடலான் 1
காடலினாய் 1
காடி 1
காடு 48
காடும் 2
காடுஅலால் 1
காடே 3
காண் 10
காண்-மினே 17
காண்-மினோ 1
காண்கில்லா 1
காண்கிலர் 3
காண்கிலா 8
காண்கிலார் 5
காண்கிலான் 1
காண்டல் 2
காண்டற்கு 1
காண்டும் 2
காண்தகு 1
காண்பரே 4
காண்பவர் 3
காண்பன் 2
காண்பு 30
காண்போம் 2
காண 35
காணமாட்டா 2
காணமாட்டார் 1
காணல் 2
காணலும் 1
காணவே 1
காணா 24
காணாகா 1
காணாகாமா 1
காணாத 5
காணாதாரே 1
காணாது 7
காணாதே 11
காணாமை 2
காணார் 11
காணாரே 1
காணான் 2
காணி 3
காணிய 5
காணில் 1
காணீகா 1
காணீகாலே 1
காணு-மின் 1
காணு-மின்களே 1
காணுதற்கு 1
காணும் 6
காணும்-கால் 1
காத்த 2
காத்தவர் 1
காத்தானே 1
காத்தானை 1
காத்து 2
காதது 1
காதர் 3
காதல் 36
காதல்செய் 5
காதல்செய்து 1
காதலர் 3
காதலனும் 1
காதலனை 2
காதலார் 2
காதலால் 5
காதலாளர் 1
காதலான் 4
காதலானும் 1
காதலி 2
காதலிக்கப்படும் 4
காதலிக்கின்றது 1
காதலித்த 3
காதலித்தான் 3
காதலித்து 3
காதலியும் 3
காதலில் 2
காதலினான் 1
காதலினானும் 1
காதலே 1
காதலொடு 1
காதலோடு 1
காதவன் 1
காதன் 2
காதன்மை 1
காதன்மையால் 1
காதன்மையினால் 1
காதனை 1
காதா 1
காதில் 13
காதினர் 1
காதினன் 4
காதினாய் 1
காதினார் 2
காதினானும் 1
காதினில் 3
காதீர் 1
காது 19
காதும் 1
காதை 1
காந்தள் 6
காந்தாரம் 1
காப்பன 1
காப்பார் 1
காபாலி 4
காம் 1
காம்பினை 1
காம்பு 6
காமக்கொடியுடன் 1
காமதேவனை 1
காமநோய்-தனால் 1
காமம் 2
காமர் 1
காமரம் 1
காமரு 5
காமருவு 1
காமவினை 1
காமன் 12
காமன்-தன் 1
காமனது 1
காமனார் 1
காமனும் 1
காமனை 22
காமனைகள் 1
காமனையும் 1
காமனையே 2
காமா 2
காமுறவினார் 1
காமுறவே 9
காமுறு 3
காய் 8
காய்கள் 1
காய்த்த 1
காய்த்து 1
காய்ந்த 10
காய்ந்ததும் 1
காய்ந்ததுவும் 1
காய்ந்ததே 2
காய்ந்தவர்தாம் 1
காய்ந்தவன் 2
காய்ந்தவன்-தன் 1
காய்ந்தவனே 1
காய்ந்தார் 2
காய்ந்தான் 1
காய்ந்தானை 1
காய்ந்தீர் 1
காய்ந்தீரே 1
காய்ந்து 10
காய்ந்தோன் 1
காய்வது 2
காய 5
காயம் 4
காயா 2
காயாகா 1
காயாகாழீ 1
காயாழீ 1
காயும் 1
கார் 92
கார்_வணன் 1
கார்த்திகை 1
கார்விடம் 2
காரணங்கள் 2
காரணம் 12
காரணமா 1
காரணமே 1
காரணன் 1
காரணனே 1
காரானை 1
காரிகை 3
காரிகை-மாட்டு 1
காரிகையார் 1
காரிருள் 1
காரின் 11
காரினார் 1
காரு 1
காருற 1
காருறு 2
காரைகள் 1
காரோணத்தாரே 10
காரோணத்தாரை 1
காரோணத்து 1
கால் 49
கால்கொடு 1
கால்விரல் 2
கால்விரலால் 2
கால்விரலையே 1
கால்வு 1
கால 1
காலகாலர் 2
காலகாலனார் 1
காலகாலா 1
காலங்கள் 1
காலத்தானும் 1
காலத்தில் 2
காலத்து 2
காலது 1
காலம் 16
காலமாய் 1
காலமான 1
காலமும் 4
காலமே 2
காலர் 2
காலர்கள் 1
காலன் 34
காலன்-தன் 1
காலன்-தன்னை 2
காலன்-தன்னையும் 1
காலன்-தனை 3
காலன 2
காலனார் 1
காலனே 2
காலனை 36
காலனையும் 1
காலனோடு 1
காலா 1
காலால் 8
காலாலே 1
காலாலேகா 1
காலில் 2
காலின் 1
காலினர் 3
காலினார் 2
காலினால் 6
காலினொடு 1
காலினோடு 1
காலும் 4
காலே 8
காலேமேலே 1
காலை 10
காலையில் 2
காலையும் 1
காலையே 3
காலையொடு 2
காலொடும் 1
காலோடு 1
காவல் 10
காவலவன் 1
காவலன் 2
காவலனே 1
காவலனை 2
காவலார் 1
காவா 1
காவாய் 3
காவாவானோ 1
காவி 7
காவி-வாய் 1
காவிய 1
காவியின் 1
காவிரி 62
காவிரிப்பூம்பட்டினத்து 1
காவிரிய 1
காவிரியாற்று 2
காவிரியின் 5
காவிரியுளால் 2
காவிரியே 1
காவில் 2
காவினை 1
காவும் 1
காவேரி 1
காழி 196
காழிதனில் 1
காழியர் 12
காழியர்-தம் 1
காழியர்_காவலன் 1
காழியர்_கோன் 5
காழியர்_பெருமான் 1
காழியர்_மன்னன் 1
காழியர்க்கு 1
காழியவர் 1
காழியவர்_கோன் 1
காழியா 1
காழியார் 12
காழியான் 16
காழியான 1
காழியுள் 69
காழியுளாயரி 1
காழியுளானின 1
காழியூரன் 1
காழியே 13
காழியை 1
காழியொயே 2
காழிஉளாய் 1
காழீ 5
காழீயா 4
காள 5
காள_கண்டர் 1
காள_கண்டன் 1
காளத்தி 21
காளம் 2
காளமே 1
காளி 4
காளி-தன் 1
காளியை 3
காளை 1
காளையர் 1
காற்றின் 1
காற்றினர் 1
காற்று 4
காற்றுக்கு 1
காற்றும் 1
காற்றுமாய் 1
காற்றொடு 1
காறாயில் 11
கான் 25
கான்ற 2
கான 5
கானகத்தான் 1
கானகத்து 1
கானத்து 3
கானத்தே 1
கானப்பேர் 11
கானம் 7
கானமும் 1
கானமுறு 1
கானல் 46
கானல்-வாய் 5
கானல 1
கானலில் 4
கானலின் 3
கானலும் 1
கானவர்-தம் 1
கானவனாய் 1
கானிடை 8
கானில் 5
கானூர் 11
கானூரான் 1
கானே 1
கானையே 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கா (15)

கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:780/4
கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே – தேவா-சம்:1465/3
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1
கா விரி கொன்றை கலந்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2204/3
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் – தேவா-சம்:2766/2,3
பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும் – தேவா-சம்:3397/2
ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா கா யா – தேவா-சம்:4058/4
நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/3
நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/3
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
நீயா மானீ ஏயா மாதா ஏழீ கா நீ தானே – தேவா-சம்:4063/3
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா
காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே – தேவா-சம்:4064/3,4
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/4
தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே – தேவா-சம்:4066/4
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா
காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/3,4

மேல்


காக்க (2)

கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம் – தேவா-சம்:702/2
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே – தேவா-சம்:2275/4

மேல்


காக்கின்றானும் (1)

கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2886/3

மேல்


காக்கும் (1)

காம் என்று சரண் புகுந்தார்-தமை காக்கும் கருணையினான் – தேவா-சம்:1896/2

மேல்


காச்சிலாத (1)

காச்சிலாத பொன் நோக்கும் கன வயிர திரள் – தேவா-சம்:1559/1

மேல்


காசா (1)

மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா – தேவா-சம்:4059/4

மேல்


காசாதாவா (1)

மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா – தேவா-சம்:4059/2

மேல்


காசினி (1)

காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3932/3

மேல்


காசினியில் (1)

காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3504/2

மேல்


காசினை (1)

கறை கொள் காசினை முறைமை நல்குமே – தேவா-சம்:993/2

மேல்


காசு (5)

வாசி தீரவே காசு நல்குவீர் – தேவா-சம்:992/1
காசு அ கடலில் விடம் உண்ட கண்டத்து – தேவா-சம்:1648/1
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி – தேவா-சம்:2152/3
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/3
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3919/3

மேல்


காசை (4)

காசை மலர் போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2341/3
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2939/4
காசை போர்க்கும் கலதிகள் சொல் கொளேல் – தேவா-சம்:3286/2

மேல்


காஞ்சி (5)

பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2718/2
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/4

மேல்


காட்சி (2)

உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் – தேவா-சம்:2023/3
கடு கொடுத்த துவர் ஆடையர் காட்சி இல்லாதது ஓர் – தேவா-சம்:2930/1

மேல்


காட்சியதே (1)

கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே – தேவா-சம்:1985/4

மேல்


காட்சியராய் (1)

அரிய காட்சியராய் தமது அங்கை சேர் – தேவா-சம்:3373/1

மேல்


காட்சியால் (1)

காட்சியால் அறியான் கழிப்பாலையை – தேவா-சம்:3274/3

மேல்


காட்சியும் (1)

கண்டுகோடலும் அரியார் காட்சியும் அரியது ஒர் கரந்தை – தேவா-சம்:2491/3

மேல்


காட்ட (8)

கறை இலங்கு மலர் குவளை கண் காட்ட கடி பொழிலின் – தேவா-சம்:666/1
வாவி-தொறும் வண் கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட – தேவா-சம்:1383/3
வாவி-தொறும் வண் கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட
காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே – தேவா-சம்:1383/3,4
கொழும் தரளம் நகை காட்ட கோகநதம் முகம் காட்ட குதித்து நீர் மேல் – தேவா-சம்:1418/3
கொழும் தரளம் நகை காட்ட கோகநதம் முகம் காட்ட குதித்து நீர் மேல் – தேவா-சம்:1418/3
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே – தேவா-சம்:1418/4
புன்னைய மலர் பொழில்கள் அக்கின் ஒளி காட்ட
செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே – தேவா-சம்:1779/3,4
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை – தேவா-சம்:2246/3

மேல்


காட்டகத்து (3)

எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர் – தேவா-சம்:2640/2
காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3084/1
வெம் கடும் காட்டகத்து ஆடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3917/1

மேல்


காட்டல் (1)

திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடை-மின் – தேவா-சம்:1915/3

மேல்


காட்டி (12)

திறம் தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட – தேவா-சம்:750/3
அறம்தான் காட்டி அருளி செய்தார் அண்ணாமலையாரே – தேவா-சம்:750/4
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி – தேவா-சம்:2043/1
கரு ஆர்ந்த வான்_உலகம் காட்டி கொடுத்தல் கருத்து ஆனீர் – தேவா-சம்:2048/2
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டி தொண்டு ஆண்டீர் – தேவா-சம்:2060/1
தொலையாது அங்கு அலர் தூற்ற தோற்றம் காட்டி ஆட்கொண்டீர் – தேவா-சம்:2068/2
துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி – தேவா-சம்:2196/2
அருமை உடையன காட்டி அருள்செயும் ஆதிமுதல்வர் – தேவா-சம்:2198/2
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2
வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே – தேவா-சம்:3581/4
நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3914/3
வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை – தேவா-சம்:3954/1

மேல்


காட்டிடை (3)

உணங்கல் ஓடு உண்கலன் உறைவது காட்டிடை
கணங்கள் கூடி தொழுது ஏத்து காட்டுப்பள்ளி – தேவா-சம்:3110/2,3
பொரி புல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க – தேவா-சம்:4135/2
காவி அம் கண் மடவாளொடும் காட்டிடை
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர் – தேவா-சம்:4136/1,2

மேல்


காட்டிய (1)

எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை – தேவா-சம்:453/1

மேல்


காட்டியே (1)

காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா – தேவா-சம்:3215/3

மேல்


காட்டில் (5)

கரி காலன குடர் கொள்வன கழுது ஆடிய காட்டில்
நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள – தேவா-சம்:103/1,2
கடை சேர் கரு மென் குளத்து ஓங்கிய காட்டில்
குடை ஆர் புனல் மல்கு குரங்கணில் முட்டம் – தேவா-சம்:328/2,3
வெருகு உரிஞ்சு வெம் காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி – தேவா-சம்:2446/1
நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில்
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2513/1,2
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே – தேவா-சம்:3961/4

மேல்


காட்டினாய் (1)

பிறக்கும் ஆறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டு – தேவா-சம்:2532/3

மேல்


காட்டினாய்க்கு (1)

இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே – தேவா-சம்:2532/4

மேல்


காட்டினார் (2)

கல் தரு வடம் கையினார் காவிரி துறை காட்டினார்
மல் தரும் திரள் தோளினார் மாசு இல் வெண்பொடி பூசினார் – தேவா-சம்:2319/2,3
காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடும் தொழில் காலனை காலால் – தேவா-சம்:4103/1

மேல்


காட்டினான் (1)

வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீ ஆடி ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1945/2,3

மேல்


காட்டினானும் (1)

காட்டினானும் அயர்த்திட காலனை – தேவா-சம்:616/1

மேல்


காட்டினை (1)

காட்டினை நாட்டம் மூன்றும் ஆக கோட்டினை – தேவா-சம்:1382/8

மேல்


காட்டு (5)

பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும் – தேவா-சம்:757/3
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி – தேவா-சம்:800/2
கலம் கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டு அகத்து – தேவா-சம்:1267/3
காட்டு மா அது உரித்து உரி போர்த்து உடல் – தேவா-சம்:3298/1
கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும் – தேவா-சம்:4102/1

மேல்


காட்டுப்பள்ளி (22)

கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி
பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் – தேவா-சம்:45/2,3
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி
உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில் – தேவா-சம்:46/2,3
கால் உடையான் கரிது ஆய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
மேல் உடையான் இமையாத முக்கண் மின் இடையாளொடும் வேண்டினானே – தேவா-சம்:47/3,4
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/3,4
களை அவிழும் குழலார் கடிய காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த – தேவா-சம்:49/2,3
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான் கரிது ஆய கண்டன் – தேவா-சம்:50/2
கறை உடையான் கனல் ஆடு கண்ணால் காமனை காய்ந்தவன் காட்டுப்பள்ளி
குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே – தேவா-சம்:51/3,4
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/2,3
அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான் உறை காட்டுப்பள்ளி
வண்டு அமரும் மலர் கொன்றை மாலை வார் சடையான் கழல வாழ்த்துவோமே – தேவா-சம்:53/3,4
கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளி காதலனை கடல் காழியர் கோன் – தேவா-சம்:54/2
அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளை பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து – தேவா-சம்:1887/1,2
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3107/3,4
கருத்தனார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
அருத்தனார் அழகு அமர் மங்கை ஓர்பாகமா – தேவா-சம்:3108/2,3
கண்ணினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
விண்ணின் ஆர் விரி புனல் மேவினார் சடைமுடி – தேவா-சம்:3109/2,3
கணங்கள் கூடி தொழுது ஏத்து காட்டுப்பள்ளி
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3110/3,4
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி அங்கு – தேவா-சம்:3111/2,3
காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்துமே – தேவா-சம்:3112/3,4
கையினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
தையல் ஓர்பாகமா தண் மதி சூடிய – தேவா-சம்:3113/2,3
கலை-தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி
தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே – தேவா-சம்:3114/3,4
கங்கை ஆர் சடையினான் கருது காட்டுப்பள்ளி
அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3115/3,4
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/3,4
கரு மணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி
பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3117/3,4

மேல்


காட்டும் (22)

அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே – தேவா-சம்:390/4
சலம் ஆர் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே – தேவா-சம்:716/4
விண்ணில் புயல் காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:886/4
மேலால் எரி காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:887/4
காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே – தேவா-சம்:1383/4
வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி – தேவா-சம்:1399/1
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே – தேவா-சம்:1418/4
அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும் – தேவா-சம்:1915/2
கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் – தேவா-சம்:1982/1
கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் – தேவா-சம்:1982/1
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும் – தேவா-சம்:1982/2
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும் – தேவா-சம்:1982/2
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் – தேவா-சம்:1982/3
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் – தேவா-சம்:1982/3
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே – தேவா-சம்:1982/4
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே – தேவா-சம்:1985/4
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேதமுதல்வன் – தேவா-சம்:2209/3
வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2555/4
புக்க வாசனை புன்னை பொன் திரள் காட்டும் புகலியே – தேவா-சம்:2796/4
பூண்டு மிக்க வயல் காட்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2798/4
விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி – தேவா-சம்:3067/1
மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர் – தேவா-சம்:3677/1

மேல்


காட்டுமவர்களும் (1)

ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை – தேவா-சம்:2209/1

மேல்


காட்டுவ (1)

செல்லல் கெட சிவமுத்தி காட்டுவ
கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து – தேவா-சம்:3034/2,3

மேல்


காட்டுவர் (1)

மருப்பு உருவன் கண்ணர் தாதையை காட்டுவர் மா முருகன் – தேவா-சம்:1266/2

மேல்


காட்டுவன (1)

வானை உள்க செலும் வழிகள் காட்டுவன
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி – தேவா-சம்:3065/2,3

மேல்


காட்டுள் (2)

காட்டுள் ஆடும் பாட்டுளானை – தேவா-சம்:3226/1
வெம் காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே – தேவா-சம்:3471/4

மேல்


காட்டூர் (1)

காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும் – தேவா-சம்:1890/2

மேல்


காடர் (6)

கை கொள் வேலர் கழலர் கரி காடர்
தையலாள் ஒரு பாகம் ஆய எம் – தேவா-சம்:296/2,3
கரு மானின் உரி உடையர் கரி காடர் இமவானார் – தேவா-சம்:3482/1
கார் ஊரும் மணி மிடற்றார் கரி காடர் உடை தலை கொண்டு – தேவா-சம்:3493/1
காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் – தேவா-சம்:3638/1
கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி – தேவா-சம்:3693/1
கள்ளி இடு தலை ஏந்து கையர் கரி காடர் கண்நுதலார் – தேவா-சம்:3896/1

மேல்


காடலான் (1)

காடலான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1952/4

மேல்


காடலினாய் (1)

கரி காடலினாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1695/3

மேல்


காடி (1)

காடி தொடு சமணை காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2243/2

மேல்


காடு (48)

காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:1/2
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:59/4
காடு ஏறி சங்கு ஈனும் காழியார் – தேவா-சம்:254/2
பேய் அடைந்த காடு இடமா பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:519/1
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து – தேவா-சம்:520/1
காடு உடையான் நாடு உடையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:663/4
காடு இடை கடி நாய் கலந்து உடன் சூழ கண்டவர் வெரு உற விளித்து வெய்து ஆய – தேவா-சம்:818/3
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த – தேவா-சம்:836/3
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
வெம் காடு இடம் ஆக வெம் தீ விளையாடும் – தேவா-சம்:921/3
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில் – தேவா-சம்:953/2
காடு பேணி நின்று ஆடும் மருதனே – தேவா-சம்:1025/2
காடு உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1112/4
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்தி கை வீசி – தேவா-சம்:1137/2
காடு அது அணிகலம் கார் அரவம் பதி கால் அதனில் – தேவா-சம்:1259/1
காடு அலால் கருதாத கள்ளில் மேயான் – தேவா-சம்:1283/3
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை – தேவா-சம்:1340/2
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் – தேவா-சம்:1462/2
கலைதான் திரி காடு இடம் நாடு இடம் ஆம் – தேவா-சம்:1669/2
கரியாய் கரி காடு உயர் வீடு உடையாய் – தேவா-சம்:1684/2
காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே – தேவா-சம்:1857/4
வெண் தலை கரும் காடு உறை வேதியன் கோயில் – தேவா-சம்:1874/2
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த – தேவா-சம்:1907/3
சூடும் பிறை சென்னி சூழ் காடு இடம் ஆக – தேவா-சம்:1961/1
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி – தேவா-சம்:1995/2
காடு உடையார் எரி வீசும் கை உடையார் கடல் சூழ்ந்த – தேவா-சம்:2193/2
காடு அதனில் நடம் ஆடும் கண்_நுதலான் கடம்பூரே – தேவா-சம்:2209/4
கறை வளர் மா மிடற்றாரும் காடு அரங்கா கனல் ஏந்தி – தேவா-சம்:2214/2
பொகுந்தி பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர் – தேவா-சம்:2234/2
காடு அது இடமா உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2337/2
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே – தேவா-சம்:2697/4
காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ – தேவா-சம்:2895/3
காடு அமர் மா கரி கதற போர்த்தது ஓர் – தேவா-சம்:2980/3
காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில் – தேவா-சம்:3350/3
கரியர் காடு உறை வாழ்க்கையராயினும் – தேவா-சம்:3373/3
கறை அணி மா மிடற்றான் கரி காடு அரங்கா உடையான் – தேவா-சம்:3438/1
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் – தேவா-சம்:3592/1
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி – தேவா-சம்:3685/3
கந்தம் ஆர் கேதகை சந்தன காடு சூழ் கதலி மாடே – தேவா-சம்:3759/1
காடு உடை பீலியும் கடறு உடை பண்டமும் கலந்து நுந்தி – தேவா-சம்:3782/2
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே – தேவா-சம்:4028/4
காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே – தேவா-சம்:4037/1
களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:4134/2

மேல்


காடும் (2)

காடும் நாடும் கலக்க பலி நண்ணி – தேவா-சம்:306/1
காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லி கண பேயோடு – தேவா-சம்:482/3

மேல்


காடுஅலால் (1)

ஆரிடம் பாடலர் அடிகள் காடுஅலால்
ஓர் இடம் குறைவு இலர் உடையர் கோவணம் – தேவா-சம்:2943/1,2

மேல்


காடே (3)

காடே இடம் ஆவது கல்லால் நிழல் கீழ் – தேவா-சம்:338/2
கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
போய் காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம் புகார் – தேவா-சம்:1907/1

மேல்


காண் (10)

காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:61/4
காண் தகைய செம் கால் ஒண் கழி நாராய் காதலால் – தேவா-சம்:648/1
காழியான் அயன் உள்ள ஆ காண் பரே – தேவா-சம்:1379/3
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல்செய்து அருளவேயும் – தேவா-சம்:3791/1
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/3
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/4
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர் – தேவா-சம்:4125/2

மேல்


காண்-மினே (17)

மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே – தேவா-சம்:1576/4
தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே – தேவா-சம்:2933/4
கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2934/4
பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே – தேவா-சம்:2935/4
கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2936/4
வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே – தேவா-சம்:2938/4
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2939/4
கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே – தேவா-சம்:2941/4
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே – தேவா-சம்:3020/4
இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே – தேவா-சம்:3193/4
நெருங்கும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3331/4
நிகழும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3332/4
நிரந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3333/4
நிவந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3334/4
நிலம் கொள் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3335/4
நிருபர் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3336/4
நிலவு தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3337/4

மேல்


காண்-மினோ (1)

உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான் – தேவா-சம்:2775/2,3

மேல்


காண்கில்லா (1)

நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காண்கில்லா
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் – தேவா-சம்:806/1,2

மேல்


காண்கிலர் (3)

அடி முடி காண்கிலர் ஓர் இருவர் – தேவா-சம்:1204/1
சீர் உடை கழல் அடி சென்னி காண்கிலர்
பார் உடை கடவுள் பைஞ்ஞீலி மேவிய – தேவா-சம்:2951/2,3
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த – தேவா-சம்:3920/1

மேல்


காண்கிலா (8)

ஆற்றல் அணை மேலவனும் காண்கிலா
கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா – தேவா-சம்:247/2,3
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே – தேவா-சம்:2525/3,4
செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா
வெம் கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர் – தேவா-சம்:2547/2,3
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும் – தேவா-சம்:2635/2
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும் – தேவா-சம்:2667/3
வண்ண மா மலரவன் மால் அவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3187/3,4
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3371/2

மேல்


காண்கிலார் (5)

நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானை காண்கிலார்
பொடி ஆடு மார்பானை புரி நூல் உடையானை – தேவா-சம்:501/1,2
தொழுது மா மலரோனும் காண்கிலார்
கழுதினான் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1772/2,3
போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2067/2
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார்
துளங்கு இளம் பிறை செனி துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2536/2,3
அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார்
பின் தருக்கிய தண் பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே – தேவா-சம்:3197/3,4

மேல்


காண்கிலான் (1)

கரவிடை மனத்தாரை காண்கிலான்
இரவிடை பலி கொள்ளும் எம் இறை – தேவா-சம்:1737/1,2

மேல்


காண்டல் (2)

கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே – தேவா-சம்:334/4
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் – தேவா-சம்:3953/2

மேல்


காண்டற்கு (1)

மாலினோடு அயன் காண்டற்கு அரியவர் வாய்ந்த – தேவா-சம்:1881/1

மேல்


காண்டும் (2)

கற்றது உற பணி செய்து காண்டும் என்பாரவர்-தம் கண் – தேவா-சம்:2194/1
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2798/2

மேல்


காண்தகு (1)

களி தரு நிவப்பின் காண்தகு செல்வ காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4120/3

மேல்


காண்பரே (4)

காழியான யன் உள்ளவா காண்பரே
காழியான் நயன் உள்ளவா காண்பரே – தேவா-சம்:1379/1,2
காழியான் நயன் உள்ளவா காண்பரே
காழியான் அயன் உள்ள ஆ காண் பரே – தேவா-சம்:1379/2,3
காழியான் அயன் உள் அவா காண்பரே – தேவா-சம்:1379/4
முறையினால் வணங்குமவர் முன்நெறி காண்பரே – தேவா-சம்:1572/4

மேல்


காண்பவர் (3)

பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே – தேவா-சம்:2623/4
கச்சு இள அரவு அசைத்தீர் உமை காண்பவர்
அச்சமொடு அருவினை இலரே – தேவா-சம்:3832/3,4
கறை அணி மிடறு உடையீர் உமை காண்பவர்
உறைவதும் உம் அடி கீழே – தேவா-சம்:3837/3,4

மேல்


காண்பன் (2)

உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2322/1
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் – தேவா-சம்:2322/2

மேல்


காண்பு (30)

கட்டு ஆர் துழாயன் தாமரையான் என்று இவர் காண்பு அரிய – தேவா-சம்:688/1
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா – தேவா-சம்:901/3
மறையான் நெடு மால் காண்பு அரியான் மழு ஏந்தி – தேவா-சம்:966/1
ஓதியும் காண்பு அரிய உமை_கோன் உறையும் இடம் – தேவா-சம்:1130/2
காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார் – தேவா-சம்:1171/2
கரியவன் அலரவன் காண்பு அரிய – தேவா-சம்:1193/3
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய – தேவா-சம்:1301/3
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய – தேவா-சம்:1925/1
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே – தேவா-சம்:2001/4
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே – தேவா-சம்:2228/4
அரவின்_அணையானும் நான்முகனும் காண்பு அரிய அண்ணல் சென்னி – தேவா-சம்:2242/1
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை பதிதான் – தேவா-சம்:2461/2
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும் – தேவா-சம்:2515/2
கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றி ஒன்று அலாத நோய் – தேவா-சம்:2522/1
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு ஒண்ணா – தேவா-சம்:2613/1
கழலும் சென்னியும் காண்பு அரிதாயவர் மாண்பு அமர் தட கையில் – தேவா-சம்:2624/2
கரிய மாலும் அயனும் அடியும் முடி காண்பு ஒணா – தேவா-சம்:2766/1
இருவர் காண்பு அரியான் கழல் உள்க – தேவா-சம்:2864/2
தன்னை இன்னான் என காண்பு அரிய தழல் சோதியும் – தேவா-சம்:2875/2
கருநிற_வண்ணனும் காண்பு அரிய கடவுள் இடம் – தேவா-சம்:2918/2
கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய – தேவா-சம்:3126/3
ஆதும் காண்பு அரிது ஆகி அலந்தவர் – தேவா-சம்:3328/3
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே – தேவா-சம்:3391/2
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர் – தேவா-சம்:3964/3
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார் – தேவா-சம்:3968/1
கண்ணனும் நான்முகன் காண்பு அரியார் – தேவா-சம்:3973/1
கடல்_வண்ணன் நான்முகன் காண்பு அரியார் – தேவா-சம்:3974/1
ஆதி மால் அயன் அவர் காண்பு அரியார் – தேவா-சம்:3975/1
ஏனம் மால் அயன் அவர் காண்பு அரியார் – தேவா-சம்:3977/1
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1

மேல்


காண்போம் (2)

கடி கமழ் மா மலர் இட்டு கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:426/4
கார் இடு மா மலர் தூவி கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:429/4

மேல்


காண (35)

திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை – தேவா-சம்:135/2
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி – தேவா-சம்:415/2
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரி ஆடல் என்னே – தேவா-சம்:517/3
ஊடு காண மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே – தேவா-சம்:573/4
செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க – தேவா-சம்:574/2
பால் ஒத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார் – தேவா-சம்:755/3
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி – தேவா-சம்:800/2
காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் – தேவா-சம்:811/2
ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி – தேவா-சம்:817/1
அம் கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி – தேவா-சம்:921/1
காண உள்குவீர் வேணுநல்புர – தேவா-சம்:970/1
மூர்த்தியை நாடி காண ஒணாது முயல் விட்டு ஆங்கு – தேவா-சம்:1055/2
கையினில் உண்போர் காண ஒணாதான் நகர் என்பர் – தேவா-சம்:1056/3
காண வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1113/4
கரியவன் நான்முகன் காண ஒண்ணா – தேவா-சம்:1225/3
கண்டவன் கலி கச்சி ஏகம்பம் காண இடர் கெடுமே – தேவா-சம்:1435/4
மாலும் காண ஒணா எரியான் மங்கலக்குடி – தேவா-சம்:1577/2
வரையான்மகள் காண மகிழ்ந்தவனே – தேவா-சம்:1725/2
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர் – தேவா-சம்:2087/1,2
புத்தூர் காண புகுவார் வினைகள் போகுமே – தேவா-சம்:2153/4
காண இனியது நீறு கவினை தருவது நீறு – தேவா-சம்:2181/1
திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணா – தேவா-சம்:2343/3
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2504/3,4
தேடி மால் அயன் காண ஒண்ணாத அ திருவினை தெரிவைமார் – தேவா-சம்:2656/2
கண்ணினால் காண வல்லாரவர் கண் உடையார்களே – தேவா-சம்:2759/4
ஆடினை காண முன் அரு வனத்தில் – தேவா-சம்:2825/2
காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ – தேவா-சம்:2895/3
கற்றவர் கழல் அடி காண வல்லரே – தேவா-சம்:2975/4
காண ஒணா வண்ணத்தான் கருதுவார் மனத்து உளான் – தேவா-சம்:3156/2
காரணன் அடி முடி காண ஒண்ணான் இடம் – தேவா-சம்:3178/2
வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே – தேவா-சம்:3515/4
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர – தேவா-சம்:3979/1
காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே – தேவா-சம்:4032/4

மேல்


காணமாட்டா (2)

தொடர்ந்து முன்னம் காணமாட்டா சோபுரம் மேயவனே – தேவா-சம்:556/4
தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண் – தேவா-சம்:642/3

மேல்


காணமாட்டார் (1)

தெரிவினால் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து – தேவா-சம்:3413/2

மேல்


காணல் (2)

களித்து நன் கழல் அடி காணல் உறார் – தேவா-சம்:1236/2
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/3

மேல்


காணலும் (1)

கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த காணலும் சாரலும் ஆகா – தேவா-சம்:434/1

மேல்


காணவே (1)

பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி – தேவா-சம்:2580/3

மேல்


காணா (24)

பொறி அரவத்து அணையானும் காணா புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:42/2
அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான் உறை காட்டுப்பள்ளி – தேவா-சம்:53/3
காணா மாணிக்கு அளித்த காழியார் – தேவா-சம்:253/2
தோற்றம் காணா வென்றி காழியார் – தேவா-சம்:258/2
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:740/4
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/2
ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணா
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/2,3
கண்ணினை கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1620/2,3
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/3,4
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் – தேவா-சம்:1968/2
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/2
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி – தேவா-சம்:2110/2
கருமை உடை நெடு மாலும் கடி மலர் அண்ணலும் காணா
பெருமை உடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2198/3,4
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் – தேவா-சம்:2219/2
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா
படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக – தேவா-சம்:2333/1,2
முந்தி கண்ணனும் நான்முகனும் அவர் காணா
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான் – தேவா-சம்:2364/1,2
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2734/3
கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா
ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3424/3,4
கன்று சாக்கியர் காணா தலைவனே – தேவா-சம்:3965/4
மண் அது உண்ட அரி மலரோன் காணா
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும் – தேவா-சம்:3967/1,2
சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா
மிக்கவர் கயிலை மயேந்திரரும் – தேவா-சம்:3972/1,2
காணா காமா காழீயா மா மாயா நீ மா மாயா – தேவா-சம்:4057/4
அளவிடலுற்ற அயனொடு மாலும் அண்டம் மண் கிண்டியும் காணா
முளை எரி ஆய மூர்த்தியை தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை முத்தை – தேவா-சம்:4087/1,2

மேல்


காணாகா (1)

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா – தேவா-சம்:4057/1,2

மேல்


காணாகாமா (1)

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா – தேவா-சம்:4057/2

மேல்


காணாத (5)

தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை – தேவா-சம்:672/1
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத
படியார் பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே – தேவா-சம்:730/3,4
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1631/2,3
காணாத கண் எல்லாம் காணாத கண்களே – தேவா-சம்:1942/4
காணாத கண் எல்லாம் காணாத கண்களே – தேவா-சம்:1942/4

மேல்


காணாதாரே (1)

கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4

மேல்


காணாது (7)

வயம் உண்ட அ மாலும் அடி காணாது அலமாக்கும் – தேவா-சம்:94/1
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே – தேவா-சம்:512/1,2
பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம் – தேவா-சம்:746/3
கனைத்த மேதி காணாது ஆயன் கை மேல் குழல் ஊத – தேவா-சம்:748/3
கிடந்தான் இருந்தானும் கீழ் மேல் காணாது
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்த சுடர் ஆயவன் கோயில் – தேவா-சம்:890/1,2
போதின் மேல் அயன் திருமால் போற்றி உம்மை காணாது
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர் – தேவா-சம்:2089/1,2
பைம் கண் வாள் அரவு_அணையவனொடு பனி மலரோனும் காணாது
அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார் – தேவா-சம்:3796/1,2

மேல்


காணாதே (11)

அந்தம் அடி காணாதே அவர் ஏத்த வெளிப்பட்டோன் அமரும் கோயில் – தேவா-சம்:1424/2
அட்டு இட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1971/4
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1972/4
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1973/4
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1974/4
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1975/4
நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1976/4
ஒலி விழா காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1977/4
கண் ஆர காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1978/4
பொன் தாப்பு காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1979/4
பெரும் சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1980/4

மேல்


காணாமை (2)

கரியானும் நான்முகனும் காணாமை கனல் உருவாய் – தேவா-சம்:1903/1
கரியானோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு – தேவா-சம்:2132/1,2

மேல்


காணார் (11)

மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த – தேவா-சம்:182/3
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார்
சீர் அடைந்து வந்து போற்ற சென்று அருள் செய்தது என்னே – தேவா-சம்:523/2,3
தேடி காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை – தேவா-சம்:751/1
நெடியான் பிரமன் நேடி காணார் நினைப்பார் மனத்தாராய் – தேவா-சம்:773/1
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:839/4
காணார் கழல் ஏத்த கனலாய் ஓங்கினான் – தேவா-சம்:872/2
தேடித்தான் அயன் மாலும் திரு முடி அடி இணை காணார்
பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால் – தேவா-சம்:2483/1,2
நீரின் ஆர் கடல் துயின்றவன் அயனொடு நிகழ் அடி முடி காணார்
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி – தேவா-சம்:2602/1,2
ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர் – தேவா-சம்:2711/1
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார்
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த – தேவா-சம்:3942/1,2
கருடனை ஏறு அரி அயனார் காணார்
வெருள் விடை ஏறிய மயேந்திரரும் – தேவா-சம்:3970/1,2

மேல்


காணாரே (1)

பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே – தேவா-சம்:2623/4

மேல்


காணான் (2)

அனம் அணி அயன் அணி முடியும் காணான்
பன மணி அரவு அரி பாதம் காணான் – தேவா-சம்:1246/2,3
பன மணி அரவு அரி பாதம் காணான்
இன மணி இராமனதீச்சுரமே – தேவா-சம்:1246/3,4

மேல்


காணி (3)

கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம் – தேவா-சம்:2531/1
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/2
காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல் – தேவா-சம்:3982/1

மேல்


காணிய (5)

தாள் நுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும் – தேவா-சம்:9/1
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த – தேவா-சம்:423/1
கழல்தான் முடி காணிய நாண் ஒளிரும் – தேவா-சம்:1674/2
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2223/4
காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை – தேவா-சம்:3396/2

மேல்


காணில் (1)

வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே – தேவா-சம்:3515/4

மேல்


காணீகா (1)

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ – தேவா-சம்:4065/1

மேல்


காணீகாலே (1)

பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா – தேவா-சம்:4065/2

மேல்


காணு-மின் (1)

பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின்
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம் இசைசெய – தேவா-சம்:3168/2,3

மேல்


காணு-மின்களே (1)

ஆணி நன் பொனை காணு-மின்களே – தேவா-சம்:973/2

மேல்


காணுதற்கு (1)

கார்_வணன் நான்முகன் காணுதற்கு ஒணா – தேவா-சம்:3039/1

மேல்


காணும் (6)

காணும் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:908/4
சரி குழல் இலங்கிய தையல் காணும்
பெரியவன் காளி-தன் பெரிய கூத்தை – தேவா-சம்:1243/1,2
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி காலமாய் குணங்கள் மூன்றாய் – தேவா-சம்:1420/1
புத்தர் பொய் மிகு சமணர் பொலி கழல் அடி இணை காணும்
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/1,2
காணும் கண்ணு மூன்று உடை கறை கொள் மிடறன் அல்லனே – தேவா-சம்:3366/4
தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில் – தேவா-சம்:3515/1

மேல்


காணும்-கால் (1)

கல் ஆர் மங்கை பங்கரேனும் காணும்-கால்
பொல்லார் அல்லர் அழகியர் புத்தூர் புனிதரே – தேவா-சம்:2148/3,4

மேல்


காத்த (2)

காத்த நெறியானை கைகூப்பி தொழுது – தேவா-சம்:929/3
பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை – தேவா-சம்:2909/1

மேல்


காத்தவர் (1)

காத்தவர் காமரு சோலை கற்குடி மா மலையாரே – தேவா-சம்:468/4

மேல்


காத்தானே (1)

காத்தானே கார் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1629/3

மேல்


காத்தானை (1)

காத்தானை கனிந்தவரை கலந்து ஆள் ஆக – தேவா-சம்:1615/2

மேல்


காத்து (2)

கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த – தேவா-சம்:691/3
கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம் – தேவா-சம்:3150/3

மேல்


காதது (1)

கையது வெண் குழை காதது சூலம் அமணர் புத்தர் – தேவா-சம்:1269/1

மேல்


காதர் (3)

மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர்
பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் – தேவா-சம்:768/2,3
வேத நாவினர் வெண் பளிங்கின் குழை காதர்
ஓத நஞ்சு அணி கண்டர் உகந்து உறை கோயில் – தேவா-சம்:1879/1,2
தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர் – தேவா-சம்:2697/1

மேல்


காதல் (36)

கறை கொண்டவர் காதல் செய் கோயில் – தேவா-சம்:385/2
கவர் வாய்மொழி காதல் செய்யாதே – தேவா-சம்:391/2
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம் – தேவா-சம்:420/1
கலை ஆர் மொழியார் காதல் செய்யும் காரோணத்தாரே – தேவா-சம்:778/4
காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் – தேவா-சம்:811/2
நாதன் என்பிர்காள் காதல் ஒண் புகல் – தேவா-சம்:971/1
கடி கொள் கொன்றை கூவிள மாலை காதல் செய் – தேவா-சம்:1070/3
காடு உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1112/4
காண வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1113/4
கானகத்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1114/4
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1115/4
கை உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1116/4
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1118/4
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1118/4
கடந்த பெம்மான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1119/4
காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1120/4
கண்_நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை – தேவா-சம்:1121/1
காதல் செய் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1203/4
கரும் தட மலர்க்கண்ணி காதல் செய்யும் – தேவா-சம்:1228/3
வீசும் மின் புரை காதல் மேதகு – தேவா-சம்:1733/1
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் – தேவா-சம்:1850/2
மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை – தேவா-சம்:1879/3
நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர் – தேவா-சம்:2029/3
தம் காதல் மா முடியும் தாளும் அடர்த்தீர் குடவாயில் – தேவா-சம்:2099/3
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2379/2
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/4
கண்டுகொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்துறும் குணத்தாரே – தேவா-சம்:2646/4
காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி – தேவா-சம்:3320/1
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே – தேவா-சம்:3531/4
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/3
கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர் – தேவா-சம்:3590/2
கரும்பு அமர் வில்லியை காய்ந்து காதல் காரிகை-மாட்டு அருளி – தேவா-சம்:3872/1
காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல் – தேவா-சம்:3982/1
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே – தேவா-சம்:4034/1
கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே – தேவா-சம்:4038/3

மேல்


காதல்செய் (5)

கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1117/4
ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1942/3
கறை நிலாவிய கண்டர் எண் தோளினர் காதல்செய் கீழ்வேளூர் – தேவா-சம்:2611/2
கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெரும் திரு கோயிலுள் – தேவா-சம்:2612/3
தொண்டரும் காதல்செய் சோதி ஆய சுடர் சோதியான் – தேவா-சம்:2876/2

மேல்


காதல்செய்து (1)

காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான் – தேவா-சம்:3582/3

மேல்


காதலர் (3)

கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:845/1
காதலர் தண் கடவூரினானும் கலந்து ஏத்தவே – தேவா-சம்:2880/3

மேல்


காதலனும் (1)

பொய்யா வேத நாவினானும் பூமகள் காதலனும்
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர் – தேவா-சம்:698/1,2

மேல்


காதலனை (2)

கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளி காதலனை கடல் காழியர் கோன் – தேவா-சம்:54/2
கடை நவிலும் கடம்பூரில் காதலனை கடல் காழி – தேவா-சம்:2210/2

மேல்


காதலார் (2)

கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் – தேவா-சம்:3078/3
காது சேர் கனம் குழையரே காதலார் கனம் குழையரே – தேவா-சம்:4047/3

மேல்


காதலால் (5)

காண் தகைய செம் கால் ஒண் கழி நாராய் காதலால்
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர் – தேவா-சம்:648/1,2
கையர் கட்டங்கத்தர் கரியின் உரியர் காதலால்
சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே – தேவா-சம்:715/3,4
கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2804/3
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2810/3
காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே – தேவா-சம்:4037/1

மேல்


காதலாளர் (1)

கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:76/2

மேல்


காதலான் (4)

காதலான் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:625/3
கரை செய் காவிரியின் வடபாலது காதலான்
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1532/3,4
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை காதலான்
பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி – தேவா-சம்:3201/2,3
மை கொள் கண்டன் வெய்ய தீ மாலை ஆடு காதலான்
கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம் – தேவா-சம்:3365/2,3

மேல்


காதலானும் (1)

களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும் மாலுமாய் – தேவா-சம்:2536/1

மேல்


காதலி (2)

காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப – தேவா-சம்:3446/1
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2

மேல்


காதலிக்கப்படும் (4)

கால் உடையான் கரிது ஆய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:47/3
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:48/3
களை அவிழும் குழலார் கடிய காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:49/2
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:52/2

மேல்


காதலிக்கின்றது (1)

கண்டு கண்டே உன்-தன் நாமம் காதலிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:539/3

மேல்


காதலித்த (3)

கார் ஆர் பூம் கொன்றையினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1918/2
கண் ஒளி சேர் நெற்றியினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1922/2
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த – தேவா-சம்:2238/2

மேல்


காதலித்தான் (3)

கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான் கரிது ஆய கண்டன் – தேவா-சம்:50/2
சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே – தேவா-சம்:1888/2
காதலித்தான் கழல் விரல் ஒன்றினால் – தேவா-சம்:2852/2

மேல்


காதலித்து (3)

கண்ட நாதனார் கடலிடம் கைதொழ காதலித்து உறை கோயில் – தேவா-சம்:2633/2
கல்லின் நன் பாவை ஓர்பாகத்தார் காதலித்து ஏத்திய – தேவா-சம்:2890/1
கடறினார் ஆவர் காற்று உளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில் – தேவா-சம்:4101/2

மேல்


காதலியும் (3)

கல் சூழ் அரக்கன் கதற செய்தான் காதலியும் தானும் கருதி வாழும் – தேவா-சம்:641/3
தம் காதலியும் தாமும் உடனாய் தனி ஓர் விடை ஏறி – தேவா-சம்:766/2
தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2116/3

மேல்


காதலில் (2)

கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:459/4
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:464/4

மேல்


காதலினான் (1)

காதலினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1957/4

மேல்


காதலினானும் (1)

திருமகள் காதலினானும் திகழ்தரு மா மலர் மேலை – தேவா-சம்:2219/1

மேல்


காதலே (1)

கள்வீரே உம காதலே – தேவா-சம்:582/4

மேல்


காதலொடு (1)

இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் – தேவா-சம்:2403/3

மேல்


காதலோடு (1)

கடி படு கமலத்து அயனொடு மாலும் காதலோடு அடி முடி தேட – தேவா-சம்:445/1

மேல்


காதவன் (1)

காதவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1799/4

மேல்


காதன் (2)

தோடு அரவத்து ஒரு காதன் துணை மலர் நல் சேவடிக்கே – தேவா-சம்:668/2
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1

மேல்


காதன்மை (1)

கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை உடையாரே – தேவா-சம்:2586/4

மேல்


காதன்மையால் (1)

கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே – தேவா-சம்:705/3

மேல்


காதன்மையினால் (1)

கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால்
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை – தேவா-சம்:3558/2,3

மேல்


காதனை (1)

காதனை கடி பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1603/3

மேல்


காதா (1)

யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/3

மேல்


காதில் (13)

வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில்
தோடு ஆர் குழையான் நல பாலனம் நோக்கி – தேவா-சம்:330/1,2
தோடு ஆர் குழை தான் ஒரு காதில் இலங்க – தேவா-சம்:333/2
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க காதில் ஒர் வெண் குழையோடு – தேவா-சம்:430/1
சங்கோடு இலங்க தோடு பெய்து காதில் ஒர் தாழ் குழையன் – தேவா-சம்:681/1
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி காதில் ஓர் வார் குழையன் – தேவா-சம்:693/1
தோடு உடையான் ஒரு காதில் தூய குழை தாழ – தேவா-சம்:1112/1
தோடு அமர் காதில் நல்ல குழையான் சுடு நீற்றான் – தேவா-சம்:1164/2
மழை பொதி சடையவன் மன்னு காதில்
குழை அது விலங்கிய கோல மார்பின் – தேவா-சம்:1240/2,3
காதில் அம் குழை சங்க வெண் தோடு உடன் வைத்ததே – தேவா-சம்:1475/4
காதில் மிளிரும் குழையர் கரிய கண்டத்தார் – தேவா-சம்:2143/1
தோடு உடையார் குழை காதில் சுடு பொடியார் அனல் ஆட – தேவா-சம்:2193/1
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில்
தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3677/3,4
காதில் ஒர் குழை உடை கயிலையாரும் – தேவா-சம்:3975/3

மேல்


காதினர் (1)

கூர்வு இலங்கும் திருசூலவேலர் குழை காதினர்
மார்வு இலங்கும் புரி நூல் உகந்த மணவாளன் ஊர் – தேவா-சம்:2694/1,2

மேல்


காதினன் (4)

தோடு ஓர் காதினன் பாடு மறையினன் – தேவா-சம்:1025/1
காதினன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1803/4
தோடு அமர் காதினன் துதைந்த நீற்றினன் – தேவா-சம்:2980/1
கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று – தேவா-சம்:3394/2

மேல்


காதினாய் (1)

சங்கு இலங்கு வெண் குழை சரிந்து இலங்கு காதினாய்
பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா துருத்தி புக்கு – தேவா-சம்:2530/2,3

மேல்


காதினார் (2)

காதினார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1765/3
காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3112/3

மேல்


காதினானும் (1)

சங்க வெண் தோடு அணி காதினானும் சடை தாழவே – தேவா-சம்:2913/1

மேல்


காதினில் (3)

தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:836/2
தோடு அது அணிகுவர் சுந்தர காதினில் தூ சிலம்பர் – தேவா-சம்:1259/2
குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற – தேவா-சம்:3203/3

மேல்


காதீர் (1)

குழை ஆர் காதீர் கொடு மழுவாள் படை – தேவா-சம்:584/1

மேல்


காது (19)

காது இலங்கு குழையன் இழை சேர் திருமார்பன் ஒருபாகம் – தேவா-சம்:13/1
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க – தேவா-சம்:320/1
தோடு உடைய காது உடையன் தோல் உடையன் தொலையா – தேவா-சம்:527/1
காது ஆர் குழையர் வேத திரளர் கயிலை மலையாரே – தேவா-சம்:738/4
காது ஆர் குழையர் காள_கண்டர் காரோணத்தாரே – தேவா-சம்:779/4
தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும் – தேவா-சம்:1995/3
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க வெண் குழை துள்ள நள்ளிருள் – தேவா-சம்:2038/3
காது அமரும் வெண் குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப – தேவா-சம்:2088/1
கண் அமர் நெற்றியினாரும் காது அமரும் குழையாரும் – தேவா-சம்:2211/2
வெள்ளை எருத்தின் மிசையார் விரி தோடு ஒரு காது இலங்க – தேவா-சம்:2339/1
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1
தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் – தேவா-சம்:2412/3
காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தின் – தேவா-சம்:2599/3
காது இயல் குழையினன் கருக்குடி அமர் – தேவா-சம்:3021/3
குண்டலம் திகழ்தரு காது உடை குழகனை – தேவா-சம்:3142/1
தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும் – தேவா-சம்:3947/1
தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும் – தேவா-சம்:3947/1
காது அமர திகழ் தோடினனே கானவனாய் கடிது ஓடினனே – தேவா-சம்:4014/1
காது சேர் கனம் குழையரே காதலார் கனம் குழையரே – தேவா-சம்:4047/3

மேல்


காதும் (1)

தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் – தேவா-சம்:2412/3

மேல்


காதை (1)

காதை ஆர் குழையினன் கழுமல வள நகர் – தேவா-சம்:3053/3

மேல்


காந்தள் (6)

காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே – தேவா-சம்:788/4
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/4
கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல் – தேவா-சம்:1540/1
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி – தேவா-சம்:2043/1
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம் – தேவா-சம்:2769/2
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதிநியமத்து – தேவா-சம்:3922/1

மேல்


காந்தாரம் (1)

காந்தாரம் இசை அமைத்து காரிகையார் பண் பாட கவின் ஆர் வீதி – தேவா-சம்:1399/3

மேல்


காப்பன (1)

பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு – தேவா-சம்:2618/2

மேல்


காப்பார் (1)

காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே – தேவா-சம்:781/4

மேல்


காபாலி (4)

கம்ப மா கரி உரித்த காபாலி கறை_கண்டன் – தேவா-சம்:1895/3
கைம்மாவின் தோல் போர்த்த காபாலி வான்_உலகில் – தேவா-சம்:1940/1
கறை ஆர் மணி மிடற்றான் காபாலி கட்டங்கன் – தேவா-சம்:1964/1
கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள் – தேவா-சம்:3503/2

மேல்


காம் (1)

காம் என்று சரண் புகுந்தார்-தமை காக்கும் கருணையினான் – தேவா-சம்:1896/2

மேல்


காம்பினை (1)

காம்பினை வென்ற மென் தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு – தேவா-சம்:3890/1

மேல்


காம்பு (6)

காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன் கழல் – தேவா-சம்:1533/2
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில் – தேவா-சம்:2207/2
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே – தேவா-சம்:2868/4

மேல்


காமக்கொடியுடன் (1)

கச்சி பொலி காமக்கொடியுடன் கூடி – தேவா-சம்:1855/2

மேல்


காமதேவனை (1)

காமதேவனை வேவ கனல் எரி கொளுவிய கண்ணார் – தேவா-சம்:2471/3

மேல்


காமநோய்-தனால் (1)

காலினோடு கைகளும் தளர்ந்து காமநோய்-தனால்
ஏல வார் குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம் – தேவா-சம்:2525/1,2

மேல்


காமம் (2)

கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார் – தேவா-சம்:937/3
உரை உணராதவன் காமம் என்னும் உறு வேட்கையான் – தேவா-சம்:2903/1

மேல்


காமர் (1)

கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே – தேவா-சம்:456/4

மேல்


காமரம் (1)

கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப – தேவா-சம்:506/3

மேல்


காமரு (5)

காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:58/4
காத்தவர் காமரு சோலை கற்குடி மா மலையாரே – தேவா-சம்:468/4
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை – தேவா-சம்:469/1
காமரு கண்ணார்கோயில் உளானை கடல் சூழ்ந்த – தேவா-சம்:1101/1
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3

மேல்


காமருவு (1)

காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவு சீர் – தேவா-சம்:3572/1

மேல்


காமவினை (1)

சொல்லை ஆறி தூய்மை செய்து காமவினை அகற்றி – தேவா-சம்:537/2

மேல்


காமன் (12)

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி – தேவா-சம்:29/1
காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக – தேவா-சம்:886/1
காமன் எழில் வாட்டி கடல் சூழ் இலங்கை_கோன் – தேவா-சம்:933/1
காமன் வேவ ஓர் தூம கண்ணினீர் – தேவா-சம்:996/1
கற்று அறிவு எய்தி காமன் முன் ஆகும் உகவு எல்லாம் – தேவா-சம்:1052/1
குளிர்ந்து ஆர் சடையன் கொடும் சிலை வில் காமன்
விளிந்தான் அடங்க வீந்து எய்த செற்றான் – தேவா-சம்:1439/1,2
காமன் வெண்பொடி ஆக கடைக்கண் சிவந்ததே – தேவா-சம்:1473/4
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும் – தேவா-சம்:1802/3
காய செவ்வி காமன் காய்ந்து கங்கையை – தேவா-சம்:2135/1
களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே – தேவா-சம்:2272/4
கருப்பு நல் வார் சிலை காமன் வேவ கடைக்கண்டானும் – தேவா-சம்:2869/1

மேல்


காமன்-தன் (1)

காமன்-தன் உடல் எரிய கனல் சேர்ந்த கண்ணானே – தேவா-சம்:1896/4

மேல்


காமனது (1)

கழித்த வெண் தலை ஏந்தி காமனது உடல் பொடி ஆக – தேவா-சம்:2479/3

மேல்


காமனார் (1)

காமனார் உடல் கெட காய்ந்த எம் கண்நுதல் – தேவா-சம்:3152/3

மேல்


காமனும் (1)

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின் – தேவா-சம்:2763/2

மேல்


காமனை (22)

கறை உடையான் கனல் ஆடு கண்ணால் காமனை காய்ந்தவன் காட்டுப்பள்ளி – தேவா-சம்:51/3
காலனை காய்ந்து தம் கழல் அடியால் காமனை பொடிபட நோக்கி – தேவா-சம்:443/3
தயங்கு சோதி சாமவேதா காமனை காய்ந்தவனே – தேவா-சம்:538/3
காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார் – தேவா-சம்:1171/2
பார்த்தவன் காமனை பண்பு அழிய – தேவா-சம்:1220/1
கண்ணினால் காமனை காய்ந்தவன்-தன் – தேவா-சம்:1233/2
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே – தேவா-சம்:1492/4
கால் ஆர் சிலை காமனை காய்ந்த கருத்தே – தேவா-சம்:1868/4
சாந்து ஆக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன் – தேவா-சம்:1911/1
கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான் – தேவா-சம்:1966/1
காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய் – தேவா-சம்:2036/1
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக்கண்ணினால் – தேவா-சம்:2294/1
மிக்க காலனை வீட்டி மெய் கெட காமனை விழித்து – தேவா-சம்:2500/1
கங்கை பொங்கு செம் சடை கரந்த கண்டர் காமனை
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/1,2
துளவ மால்மகன் ஐங்கணை காமனை சுட விழித்தவன் நெற்றி – தேவா-சம்:2660/3
கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம் – தேவா-சம்:3102/3
காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப – தேவா-சம்:3446/1
காமனை அழல் கொள விழிசெய்து கருதலர் கடி மதில் – தேவா-சம்:3705/1
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த – தேவா-சம்:3770/1
கணை பிணை வெம் சிலை கையில் ஏந்தி காமனை காய்ந்தவர்தாம் – தேவா-சம்:3884/1
கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே – தேவா-சம்:4038/3

மேல்


காமனைகள் (1)

காமனைகள் பூரித்து களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே – தேவா-சம்:1391/4

மேல்


காமனையும் (1)

காய்ந்தானை காமனையும் செறு காலனை – தேவா-சம்:1618/1

மேல்


காமனையே (2)

கற்றவர் காய்வது காமனையே கனல் விழி காய்வது காமனையே – தேவா-சம்:4012/2
கற்றவர் காய்வது காமனையே கனல் விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே – தேவா-சம்:4012/2,3

மேல்


காமா (2)

யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
காணா காமா காழீயா மா மாயா நீ மா மாயா – தேவா-சம்:4057/4

மேல்


காமுறவினார் (1)

காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார்
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான் – தேவா-சம்:3579/1,2

மேல்


காமுறவே (9)

கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:55/4
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/4
கால் புல்கு பைம் கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:57/4
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:58/4
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:59/4
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:61/4
கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:62/4
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:63/4

மேல்


காமுறு (3)

கலவம் மயில் காமுறு பேடையொடு ஆடி – தேவா-சம்:332/2
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று – தேவா-சம்:1962/1
கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2804/3

மேல்


காய் (8)

கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன – தேவா-சம்:450/3
கை போல் வாழை காய் குலை ஈனும் கலி காழி – தேவா-சம்:1103/2
கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:2619/1
காய் சின எயில்களை கறுத்த கண்டனார் – தேவா-சம்:2939/2
காய் சினத்த விடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3293/3
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் – தேவா-சம்:3331/3
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே – தேவா-சம்:3540/4
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/3

மேல்


காய்கள் (1)

தவம் முயல்வோர் மலர் பறிப்ப தாழ விடு கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள்
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/3,4

மேல்


காய்த்த (1)

காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும் – தேவா-சம்:3902/3

மேல்


காய்த்து (1)

எண் ஆர் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்து
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலி காழி – தேவா-சம்:1105/1,2

மேல்


காய்ந்த (10)

காலன்-தன்னை காலால் காய்ந்த கடவுள் எம் – தேவா-சம்:1075/3
ஏந்தினை காய்ந்த நால் வாய் மும்மதத்து – தேவா-சம்:1382/12
காலன் மாள் உற காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1430/2
கால் ஆர் சிலை காமனை காய்ந்த கருத்தே – தேவா-சம்:1868/4
காய்ந்த பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1954/4
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
கறுவு கொண்ட அ காலனை காய்ந்த எம் கடவுள் – தேவா-சம்:2358/2
கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம் – தேவா-சம்:3102/3
காமனார் உடல் கெட காய்ந்த எம் கண்நுதல் – தேவா-சம்:3152/3
கடு வெம் கூற்றை காலினால் காய்ந்த கடவுள் அல்லனே – தேவா-சம்:3246/4

மேல்


காய்ந்ததும் (1)

கட்டுகின்ற கழல் நாகமே காய்ந்ததும் மதனன் ஆகமே – தேவா-சம்:4049/1

மேல்


காய்ந்ததுவும் (1)

காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக்கண்ணினால் – தேவா-சம்:2294/1

மேல்


காய்ந்ததே (2)

களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே – தேவா-சம்:1492/4
கவள மால் கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே – தேவா-சம்:1496/4

மேல்


காய்ந்தவர்தாம் (1)

கணை பிணை வெம் சிலை கையில் ஏந்தி காமனை காய்ந்தவர்தாம்
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/1,2

மேல்


காய்ந்தவன் (2)

கறை உடையான் கனல் ஆடு கண்ணால் காமனை காய்ந்தவன் காட்டுப்பள்ளி – தேவா-சம்:51/3
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1804/4

மேல்


காய்ந்தவன்-தன் (1)

கண்ணினால் காமனை காய்ந்தவன்-தன்
விண்ணவர் தானவர் முனிவரொடு – தேவா-சம்:1233/2,3

மேல்


காய்ந்தவனே (1)

தயங்கு சோதி சாமவேதா காமனை காய்ந்தவனே
மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:538/3,4

மேல்


காய்ந்தார் (2)

காலன் உடல் கிழிய காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2237/2
காடி தொடு சமணை காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2243/2

மேல்


காய்ந்தான் (1)

காலன் காய்ந்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:877/4

மேல்


காய்ந்தானை (1)

காய்ந்தானை காமனையும் செறு காலனை – தேவா-சம்:1618/1

மேல்


காய்ந்தீர் (1)

கட்டு அமண் தேரை காய்ந்தீர் உமை கருதுவார் – தேவா-சம்:3870/3

மேல்


காய்ந்தீரே (1)

கட்டு அமண் தேரை காய்ந்தீரே
கட்டு அமண் தேரை காய்ந்தீர் உமை கருதுவார் – தேவா-சம்:3870/2,3

மேல்


காய்ந்து (10)

காலனை காய்ந்து தம் கழல் அடியால் காமனை பொடிபட நோக்கி – தேவா-சம்:443/3
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த – தேவா-சம்:549/3
கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான் – தேவா-சம்:1966/1
காய செவ்வி காமன் காய்ந்து கங்கையை – தேவா-சம்:2135/1
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் – தேவா-சம்:2273/1
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெம் கனல் பட – தேவா-சம்:2544/3
காய்ந்து தம் காலினால் காலனை செற்றவர் கடி கொள் கொச்சை – தேவா-சம்:3766/1
கரும்பு அமர் வில்லியை காய்ந்து காதல் காரிகை-மாட்டு அருளி – தேவா-சம்:3872/1
உடன் பயில்கின்றனன் மாதவனே உறு பொறி காய்ந்து இசை மா தவனே – தேவா-சம்:4016/1
காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடு நடம்செயும் காலனே – தேவா-சம்:4051/2

மேல்


காய்ந்தோன் (1)

களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே – தேவா-சம்:2272/4

மேல்


காய்வது (2)

கற்றவர் காய்வது காமனையே கனல் விழி காய்வது காமனையே – தேவா-சம்:4012/2
கற்றவர் காய்வது காமனையே கனல் விழி காய்வது காமனையே – தேவா-சம்:4012/2

மேல்


காய (5)

காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1120/4
காய செவ்வி காமன் காய்ந்து கங்கையை – தேவா-சம்:2135/1
காய வேவ செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2344/2
காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/4
காய வர்க்க அசம்பந்தனே காழி ஞானசம்பந்தனே – தேவா-சம்:4056/3

மேல்


காயம் (4)

ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார் – தேவா-சம்:543/3
வளி காயம் என வெளி மன்னிய தூ – தேவா-சம்:1691/2
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:1931/1
காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே – தேவா-சம்:4054/1

மேல்


காயா (2)

யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/3
மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/4

மேல்


காயாகா (1)

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா – தேவா-சம்:4058/1

மேல்


காயாகாழீ (1)

யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா – தேவா-சம்:4058/2

மேல்


காயாழீ (1)

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே – தேவா-சம்:4060/1

மேல்


காயும் (1)

காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார் – தேவா-சம்:3672/2

மேல்


கார் (92)

கார் ஆர் வயல் சூழ் காழி கோன்-தனை – தேவா-சம்:260/1
கார் ஆர் வண்ணன் கனகம் அனையானும் – தேவா-சம்:269/1
கார் இடு மா மலர் தூவி கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:429/4
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும் – தேவா-சம்:437/3
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி – தேவா-சம்:447/2
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:461/4
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:463/4
கார் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கரும் தேன் மொய்த்து – தேவா-சம்:485/3
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப – தேவா-சம்:506/3
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும் போய் – தேவா-சம்:507/1
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும் – தேவா-சம்:523/1
கார் அமண் கலிங்க துவர் ஆடையர் – தேவா-சம்:589/1
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர் – தேவா-சம்:601/1
கார் ஆரும் செழு நிறத்து பவள கால் கபோதகங்காள் – தேவா-சம்:649/2
கார் மிகுத்த கறை கண்டத்து இறையவனை வண் கமல – தேவா-சம்:655/2
கார் ஏற்ற கொன்றையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:657/4
கல் நவிலும் மால் வரையான் கார் திகழும் மா மிடற்றான் – தேவா-சம்:673/1
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர் – தேவா-சம்:692/2
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர – தேவா-சம்:708/3
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல் – தேவா-சம்:742/2
கார் ஆர் கண்டத்து எண் தோள் எந்தை காரோணத்தாரே – தேவா-சம்:776/4
கார் கொள் சோலை கானூர் மேய கறை_கண்டத்தாரே – தேவா-சம்:791/4
கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி – தேவா-சம்:833/1
கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை – தேவா-சம்:846/1
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:906/4
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன – தேவா-சம்:1053/1
கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும் – தேவா-சம்:1092/1
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலி காழி – தேவா-சம்:1108/2
கார் உறு கொன்றையொடும் கத நாகம் பூண்டு அருளி – தேவா-சம்:1155/2
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:1174/3
கறுத்தவன் கார் அரக்கன் முடி தோள் – தேவா-சம்:1181/2
காடு அது அணிகலம் கார் அரவம் பதி கால் அதனில் – தேவா-சம்:1259/1
கார் கெழு நறும் கொன்றை கடவுளது இடம் வகையால் – தேவா-சம்:1276/3
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாட கழுமலமே – தேவா-சம்:1387/4
கார் ஓடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதி – தேவா-சம்:1398/3
கந்த மா மலர் சந்தொடு கார் அகிலும் தழீஇ – தேவா-சம்:1486/1
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரை பெயும் – தேவா-சம்:1494/1
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண் புனல் கொண்டு தம் – தேவா-சம்:1503/1
கதியானை கார் உலவும் பொழில் காழி ஆம் – தேவா-சம்:1584/3
காத்தானே கார் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1629/3
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார்
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1816/3,4
கார் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தே – தேவா-சம்:1852/4
கார் ஆர் பூம் கொன்றையினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1918/2
கார் தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1974/3
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் – தேவா-சம்:2005/3
கரும் தடம் கணின் மாதரார் இசைசெய்ய கார் அதிர்கின்ற பூம் பொழில் – தேவா-சம்:2026/1
கார் மருவு பூம் கொன்றை சூடி கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:2086/1
கார் ஆர் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலி காழி – தேவா-சம்:2103/2
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில் – தேவா-சம்:2206/2
கரும் திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்தி – தேவா-சம்:2218/3
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும் – தேவா-சம்:2270/2
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆக கலந்தீரே – தேவா-சம்:2349/4
கார் கொள் மேனி அ அரக்கன் தன் கடும் திறலினை கருதி – தேவா-சம்:2514/1
கார் கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம்-தன்னை – தேவா-சம்:2597/3
கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2598/3
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/3
பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி – தேவா-சம்:2664/1
கார் விலங்கல் என கலந்து ஒழுகும் கடல் காழியே – தேவா-சம்:2694/4
கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2729/4
கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை – தேவா-சம்:2818/1
கார் இளம் கொன்றை வெண் திங்களானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2887/3
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன் – தேவா-சம்:2902/2
கார் உறு கொன்றை வெண் திங்களானும் கனல் வாயது ஓர் – தேவா-சம்:2915/2
கார்_வணன் நான்முகன் காணுதற்கு ஒணா – தேவா-சம்:3039/1
கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி – தேவா-சம்:3089/3
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும் – தேவா-சம்:3096/1
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன – தேவா-சம்:3103/1
கறை கொள் சூலம் உடை கையர் கார் ஆர்தரும் – தேவா-சம்:3122/2
கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம் – தேவா-சம்:3150/3
கானம் ஆர் வாழ்க்கையான் கார் அமண் தேரர் சொல் – தேவா-சம்:3157/1
கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3296/3
கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா – தேவா-சம்:3424/3
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும் – தேவா-சம்:3443/1
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலி கச்சி – தேவா-சம்:3492/3
கார் ஊரும் மணி மிடற்றார் கரி காடர் உடை தலை கொண்டு – தேவா-சம்:3493/1
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே – தேவா-சம்:3542/4
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் – தேவா-சம்:3549/3
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார் – தேவா-சம்:3616/1
சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம் – தேவா-சம்:3629/3
கார் மருவு வெண் கனக மாளிகை கவின் பெருகு வீழிநகரே – தேவா-சம்:3657/4
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு – தேவா-சம்:3740/1
கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர் – தேவா-சம்:3930/2
கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல் – தேவா-சம்:3935/1
கைதவம் உடை கார் அமண் தேரரை – தேவா-சம்:3957/2
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4033/4
அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை – தேவா-சம்:4079/3
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி – தேவா-சம்:4121/3

மேல்


கார்_வணன் (1)

கார்_வணன் நான்முகன் காணுதற்கு ஒணா – தேவா-சம்:3039/1

மேல்


கார்த்திகை (1)

துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள் – தேவா-சம்:1973/2

மேல்


கார்விடம் (2)

காவாய் என்று வந்து அடைய கார்விடம் உண்டு – தேவா-சம்:1051/2
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம்
வெருவ உண்டு உகந்த அருள் என்-கொல் விண்ணவனே – தேவா-சம்:2005/1,2

மேல்


காரணங்கள் (2)

சூடக முன்கை மங்கை ஒருபாகம் ஆக அருள் காரணங்கள் வருவான் – தேவா-சம்:2412/1
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய் – தேவா-சம்:3392/2

மேல்


காரணம் (12)

கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே – தேவா-சம்:508/2
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து – தேவா-சம்:520/1
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:552/2
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:554/2
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:556/2
கடுத்து அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம்
எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே – தேவா-சம்:2529/3,4
உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும் – தேவா-சம்:2591/1
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்
ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ – தேவா-சம்:2769/2,3
மின்னை அன்ன சடை கங்கையாள் மேவிய காரணம்
தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் – தேவா-சம்:2772/2,3
கோலத்தாய் அருளாய் உன காரணம் கூறுதுமே – தேவா-சம்:2803/4
இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே – தேவா-சம்:3193/4
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/2

மேல்


காரணமா (1)

ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா
கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும் – தேவா-சம்:3414/2,3

மேல்


காரணமே (1)

எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/4

மேல்


காரணன் (1)

காரணன் அடி முடி காண ஒண்ணான் இடம் – தேவா-சம்:3178/2

மேல்


காரணனே (1)

கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே
நடை ஆர்தரு நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1726/2,3

மேல்


காரானை (1)

காரானை கடி கமழ் கொன்றை அம் போது அணி – தேவா-சம்:1605/1

மேல்


காரிகை (3)

கவர் செய்து உழல கண்ட வண்ணம் காரிகை வார் குழலார் – தேவா-சம்:686/2
காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் – தேவா-சம்:811/2
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2

மேல்


காரிகை-மாட்டு (1)

கரும்பு அமர் வில்லியை காய்ந்து காதல் காரிகை-மாட்டு அருளி – தேவா-சம்:3872/1

மேல்


காரிகையார் (1)

காந்தாரம் இசை அமைத்து காரிகையார் பண் பாட கவின் ஆர் வீதி – தேவா-சம்:1399/3

மேல்


காரிருள் (1)

காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே – தேவா-சம்:3543/4

மேல்


காரின் (11)

காரின் மல்கு கடல் நஞ்சம் அது உண்ட கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:15/3
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து கயம் முயங்கி – தேவா-சம்:1406/3
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள் – தேவா-சம்:1436/2
காரின் ஆர் கொன்றை கண்ணியார் மல்கு – தேவா-சம்:1747/1
காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும் – தேவா-சம்:2042/3
கைம்மாவை உரிசெய்தோன் காழி அயனூர் தராய் சண்பை காரின்
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/3,4
காரின் ஆர் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்-தன் – தேவா-சம்:2602/3
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3116/3
காரின் ஆர் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-சம்:3270/3
காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான் – தேவா-சம்:3582/3
காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே – தேவா-சம்:3885/4

மேல்


காரினார் (1)

காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை – தேவா-சம்:3166/1

மேல்


காரு (1)

காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3107/3

மேல்


காருற (1)

காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் – தேவா-சம்:1462/2

மேல்


காருறு (2)

காருறு பொழில் வளர் கழுமல வள நகர் – தேவா-சம்:3061/3
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4070/4

மேல்


காரைகள் (1)

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி – தேவா-சம்:2377/1

மேல்


காரோணத்தாரே (10)

கார் ஆர் கண்டத்து எண் தோள் எந்தை காரோணத்தாரே – தேவா-சம்:776/4
கடி ஆர் சோலை கலவ மயில் ஆர் காரோணத்தாரே – தேவா-சம்:777/4
கலை ஆர் மொழியார் காதல் செய்யும் காரோணத்தாரே – தேவா-சம்:778/4
காது ஆர் குழையர் காள_கண்டர் காரோணத்தாரே – தேவா-சம்:779/4
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:780/4
காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே – தேவா-சம்:781/4
கான் ஆர் நட்டம் உடையார் செல்வ காரோணத்தாரே – தேவா-சம்:782/4
கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:783/4
கரிய கண்டர் காலகாலர் காரோணத்தாரே – தேவா-சம்:784/4
கோணாகரம் ஒன்று உடையார் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:785/4

மேல்


காரோணத்தாரை (1)

கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வ காரோணத்தாரை
திரு ஆர் செல்வம் மல்கு சண்பை திகழும் சம்பந்தன் – தேவா-சம்:786/1,2

மேல்


காரோணத்து (1)

வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ் – தேவா-சம்:2735/3

மேல்


கால் (49)

கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி – தேவா-சம்:46/2
கால் உடையான் கரிது ஆய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:47/3
கால் புல்கு பைம் கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:57/4
கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார் – தேவா-சம்:446/2
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் – தேவா-சம்:570/2
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே – தேவா-சம்:645/4
காண் தகைய செம் கால் ஒண் கழி நாராய் காதலால் – தேவா-சம்:648/1
பாராரே எனை ஒரு கால் தொழுகின்றேன் பாங்கு அமைந்த – தேவா-சம்:649/1
கார் ஆரும் செழு நிறத்து பவள கால் கபோதகங்காள் – தேவா-சம்:649/2
கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே – தேவா-சம்:652/4
பிறையாளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே – தேவா-சம்:654/4
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
செம் கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:766/4
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
காடு அது அணிகலம் கார் அரவம் பதி கால் அதனில் – தேவா-சம்:1259/1
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
ஒரு தனு இரு கால் வளைய வாங்கி – தேவா-சம்:1382/14
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
கருப்பம் மிகும் உடல் அடர்த்து கால் ஊன்றி கை மறித்து கயிலை என்னும் – தேவா-சம்:1423/1
கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ் – தேவா-சம்:1499/1
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான் – தேவா-சம்:1706/2
புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய – தேவா-சம்:1742/1
ஒற்றினார் ஒரு கால் விரல் உற – தேவா-சம்:1749/2
கால் ஆர் சிலை காமனை காய்ந்த கருத்தே – தேவா-சம்:1868/4
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி – தேவா-சம்:1924/1
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
பைம் கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே – தேவா-சம்:2116/4
கால் நின்று அதிர கனல் வாய் நாகம் கச்சு ஆக – தேவா-சம்:2118/1
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான் – தேவா-சம்:2152/1
நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன் – தேவா-சம்:2303/2
கால் விளங்கு எரி கழலினார் கை விளங்கிய வேலினார் – தேவா-சம்:2316/1
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் – தேவா-சம்:2439/3
கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர் – தேவா-சம்:2482/2
கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி – தேவா-சம்:2503/2
கரவலாளர்-தம் மனை கடைகள்-தோறும் கால் நிமிர்ந்து – தேவா-சம்:2551/1
அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே – தேவா-சம்:2552/2
இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள – தேவா-சம்:2642/2
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் – தேவா-சம்:2801/3
கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை – தேவா-சம்:2818/1
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2881/3
தலம் கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் – தேவா-சம்:3327/2
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த – தேவா-சம்:3381/3
கரு அடிய பசும் கால் வெண் குருகே ஒண் கழி நாராய் – தேவா-சம்:3477/1
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி – தேவா-சம்:3947/2
மேலே போகாமே தேழீ காலாலே கால் ஆனாயே – தேவா-சம்:4062/3

மேல்


கால்கொடு (1)

கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலும் – தேவா-சம்:2173/2

மேல்


கால்விரல் (2)

கத்திட அரக்கனை கால்விரல் ஊன்றிய – தேவா-சம்:3186/3
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி – தேவா-சம்:3908/2

மேல்


கால்விரலால் (2)

கலங்க கால்விரலால் கடை கண்டவன் – தேவா-சம்:3284/2
கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற – தேவா-சம்:3445/2

மேல்


கால்விரலையே (1)

கொண்டு அரக்கியதும் கால்விரலையே கோள் அரக்கியதும் கால்வு இரலையே – தேவா-சம்:4031/2

மேல்


கால்வு (1)

கொண்டு அரக்கியதும் கால்விரலையே கோள் அரக்கியதும் கால்வு இரலையே – தேவா-சம்:4031/2

மேல்


கால (1)

தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால் – தேவா-சம்:1800/3

மேல்


காலகாலர் (2)

கரிய கண்டர் காலகாலர் காரோணத்தாரே – தேவா-சம்:784/4
காலகாலர் கரி கானிடை மா நடம் ஆடுவர் – தேவா-சம்:1537/1

மேல்


காலகாலனார் (1)

காலகாலனார் பால் அது ஆமினே – தேவா-சம்:1016/2

மேல்


காலகாலா (1)

கரி உரியாய் காலகாலா நீல மணி மிடற்று – தேவா-சம்:542/3

மேல்


காலங்கள் (1)

பல காலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி – தேவா-சம்:1867/1

மேல்


காலத்தானும் (1)

விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும்
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/3,4

மேல்


காலத்தில் (2)

அரக்கன் திண் தோள் அழிவித்தான் அ காலத்தில்
புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவமே – தேவா-சம்:1054/3,4
ஊழியானவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு – தேவா-சம்:2517/1

மேல்


காலத்து (2)

முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம் – தேவா-சம்:1097/1
கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று – தேவா-சம்:3394/2

மேல்


காலது (1)

காலது கங்கை கற்றை சடையுள்ளால் கழல் சிலம்பு – தேவா-சம்:1265/1

மேல்


காலம் (16)

கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்ன – தேவா-சம்:5/3
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/3
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர – தேவா-சம்:708/3
காலம் பகராதார் காழி நகர்தானே – தேவா-சம்:879/4
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன் கழல் – தேவா-சம்:1533/2
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3
பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து – தேவா-சம்:1934/3
முனம் ஒரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்க சரம் முன் தெரிந்த அவுணர் – தேவா-சம்:2405/3
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2513/2
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை ஒரு காலம்
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/3,4
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி – தேவா-சம்:3182/3
காலம் பல செலவும் கண்டிலாமையினால் கதறி – தேவா-சம்:3402/2
கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த – தேவா-சம்:3403/3
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி – தேவா-சம்:3951/1
தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம் – தேவா-சம்:4082/1

மேல்


காலமாய் (1)

காணும் ஆறு அரிய பெருமான் ஆகி காலமாய் குணங்கள் மூன்றாய் – தேவா-சம்:1420/1

மேல்


காலமான (1)

மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும் – தேவா-சம்:2396/3

மேல்


காலமும் (4)

மூன்று காலமும் தோன்ற நின்றனை – தேவா-சம்:1382/41
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர் – தேவா-சம்:3026/1
காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர் – தேவா-சம்:3929/2
நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை – தேவா-சம்:3947/3

மேல்


காலமே (2)

முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே – தேவா-சம்:4030/1
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே
வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே வேழம் ஓடகில்சந்தம் உருட்டியே – தேவா-சம்:4030/1,2

மேல்


காலர் (2)

காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர் – தேவா-சம்:2141/3
காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் – தேவா-சம்:3638/1

மேல்


காலர்கள் (1)

உள்ளம் மிக்கார் குதிரை முகத்தார் ஒரு காலர்கள்
எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2706/1,2

மேல்


காலன் (34)

காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே – தேவா-சம்:99/4
காலன் திறல் அற சாடிய கடவுள் இடம் கருதில் – தேவா-சம்:163/3
காலன் வலி காலினொடு போக்கி கடி கமழும் – தேவா-சம்:185/3
மாணா வென்றி காலன் மடியவே – தேவா-சம்:253/1
சாடி காலன் மாள தலைமாலை – தேவா-சம்:300/1
காலன்-தனை ஆர் உயிர் வவ்விய காலன்
கோல பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:329/2,3
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார் – தேவா-சம்:484/2
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார் – தேவா-சம்:484/2
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் – தேவா-சம்:669/3
காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே – தேவா-சம்:781/4
காலை நல் மா மலர் கொண்டு அடி பரவி கைதொழு மாணியை கறுத்த வெம் காலன்
ஓலம் அது இட முன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான் – தேவா-சம்:809/1,2
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
காலன் காய்ந்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:877/4
கடிய தொழில் காலன் மடிய உதை கொண்ட – தேவா-சம்:943/3
சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான் – தேவா-சம்:963/2
சீலமே சொலீர் காலன் வீடவே – தேவா-சம்:1015/2
கறுத்த மனத்தினொடும் கடும் காலன் வந்து எய்துதலும் கலங்கி – தேவா-சம்:1148/1
கணை துரந்து அடு திறல் காலன் செற்ற – தேவா-சம்:1188/3
கறை அணி மிடற்று அண்ணல் காலன் செற்ற – தேவா-சம்:1232/3
காலன் மாள் உற காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1430/2
காலன் ஆருயிர் வீட்டிய மா மணி கண்டனார் – தேவா-சம்:1566/2
தரித்தனை அது அன்றியும் மிக பெரிய காலன்
எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/2,3
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால் – தேவா-சம்:1800/3
காலன் உடன் மாள முன் உதைத்த அரனூர் ஆம் – தேவா-சம்:1824/2
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் – தேவா-சம்:1986/3
காலன் உடல் கிழிய காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2237/2
வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும் – தேவா-சம்:2281/1
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் – தேவா-சம்:2391/3
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர் – தேவா-சம்:2563/1
இகழும் காலன் இதயத்தும் என்னுளும் – தேவா-சம்:3332/1
மாணியை நாடு காலன் உயிர் மாய்தர செற்று காளி – தேவா-சம்:3396/1
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் – தேவா-சம்:3608/1
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/2

மேல்


காலன்-தன் (1)

காலன்-தன் உயிர் வீட்டு கழல் அடி – தேவா-சம்:3263/1

மேல்


காலன்-தன்னை (2)

ஊற்றம் மிக்க காலன்-தன்னை ஒல்க உதைத்து அருளி – தேவா-சம்:552/3
காலன்-தன்னை காலால் காய்ந்த கடவுள் எம் – தேவா-சம்:1075/3

மேல்


காலன்-தன்னையும் (1)

கடுத்து வந்த கழல் காலன்-தன்னையும் காலினால் – தேவா-சம்:2293/2

மேல்


காலன்-தனை (3)

காலன்-தனை ஆர் உயிர் வவ்விய காலன் – தேவா-சம்:329/2
கோலம் சேர் விடையினீர் கொடும் காலன்-தனை செற்றீர் – தேவா-சம்:2352/2
அட்ட காலன்-தனை வவ்வினான் அ அரக்கன் முடி – தேவா-சம்:2744/1

மேல்


காலன (2)

கரி காலன குடர் கொள்வன கழுது ஆடிய காட்டில் – தேவா-சம்:103/1
காலன வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1198/4

மேல்


காலனார் (1)

காலனார் உயிர் செக காலினால் சாடினான் – தேவா-சம்:3101/2

மேல்


காலனே (2)

காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடு நடம்செயும் காலனே – தேவா-சம்:4051/2
காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடு நடம்செயும் காலனே
போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே – தேவா-சம்:4051/2,3

மேல்


காலனை (36)

கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்தி காலனை காலால் கடிந்து உகந்தார் – தேவா-சம்:421/3
காலனை காய்ந்து தம் கழல் அடியால் காமனை பொடிபட நோக்கி – தேவா-சம்:443/3
காட்டினானும் அயர்த்திட காலனை
வீட்டினான் உறை வேற்காடு – தேவா-சம்:616/1,2
கண் மேல் கண்ணும் சடை மேல் பிறையும் உடையார் காலனை
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓட பொன்ற புறம் தாளால் – தேவா-சம்:723/1,2
மடந்தை பெம்மான் வார் கழல் ஓச்சி காலனை
கடந்த பெம்மான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1119/3,4
இறுத்தவன் இரும் சின காலனை முன் – தேவா-சம்:1181/3
அன்று அடல் காலனை பாலனுக்காய் – தேவா-சம்:1208/1
பதைத்து எழு காலனை பாதம் ஒன்றால் – தேவா-சம்:1223/1
கண் உளார் கழலின் வெல்வார் கரி காலனை
நண்ணுவார் எழில் கொள் கச்சி நகர் ஏகம்பத்து – தேவா-சம்:1596/2,3
குற்றானை திரு விரலால் கொடும் காலனை
செற்றானை சீர் திகழும் திரு கோழம்பம் – தேவா-சம்:1608/2,3
காய்ந்தானை காமனையும் செறு காலனை
பாய்ந்தானை பரிய கைம்மா உரி தோல் மெய்யில் – தேவா-சம்:1618/1,2
கடுத்தானே காலனை காலால் கயிலாயம் – தேவா-சம்:1630/1
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய் – தேவா-சம்:1712/1
வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட – தேவா-சம்:1997/3
காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய் – தேவா-சம்:2036/1
கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலும் – தேவா-சம்:2173/2
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் – தேவா-சம்:2273/1
பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை – தேவா-சம்:2294/2
மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை
பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே – தேவா-சம்:2306/3,4
கங்கை சேர் சடைமுடியீர் காலனை முன் செற்று உகந்தீர் – தேவா-சம்:2348/1
கறுவு கொண்ட அ காலனை காய்ந்த எம் கடவுள் – தேவா-சம்:2358/2
சுழித்த வார் புனல் கங்கை சூடி ஒர் காலனை காலால் – தேவா-சம்:2479/1
மிக்க காலனை வீட்டி மெய் கெட காமனை விழித்து – தேவா-சம்:2500/1
தொடுத்து உடன் சடை பெய்தாய் துருத்தியாய் ஓர் காலனை
கடுத்து அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம் – தேவா-சம்:2529/2,3
மாணி-தன் உயிர் மதித்து உண வந்த அ காலனை உதைசெய்தார் – தேவா-சம்:2575/1
சாடினை காலனை தயங்கு ஒளி சேர் – தேவா-சம்:2825/3
கரிதரு காலனை சாடினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2879/3
படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு – தேவா-சம்:2896/3
விதைத்தவன் முனிவருக்கு அறம் முன் காலனை
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர – தேவா-சம்:3045/1,2
நாடினார் இடு பலி நண்ணி ஓர் காலனை
சாடினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3086/3,4
பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா – தேவா-சம்:3439/1
காலனை ஓர் உதையில் உயிர் வீடுசெய் வார் கழலான் – தேவா-சம்:3450/1
தொண்டு அசைவுற வரு துயர் உறு காலனை மாள்வுற – தேவா-சம்:3753/1
காய்ந்து தம் காலினால் காலனை செற்றவர் கடி கொள் கொச்சை – தேவா-சம்:3766/1
காலனை உயிர்கொண்ட கயிலையாரும் – தேவா-சம்:3969/2
காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடும் தொழில் காலனை காலால் – தேவா-சம்:4103/1

மேல்


காலனையும் (1)

கன்றிய காலனையும் உருள கனல் வாய் அலறி – தேவா-சம்:3455/1

மேல்


காலனோடு (1)

காள மேக நிற காலனோடு அந்தகன் கருடனும் – தேவா-சம்:2763/1

மேல்


காலா (1)

யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ – தேவா-சம்:4061/3

மேல்


காலால் (8)

கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்தி காலனை காலால் கடிந்து உகந்தார் – தேவா-சம்:421/3
காலன்-தன்னை காலால் காய்ந்த கடவுள் எம் – தேவா-சம்:1075/3
காலன் மாள் உற காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1430/2
கடுத்தானே காலனை காலால் கயிலாயம் – தேவா-சம்:1630/1
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய் – தேவா-சம்:1712/1
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1800/3,4
சுழித்த வார் புனல் கங்கை சூடி ஒர் காலனை காலால்
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை – தேவா-சம்:2479/1,2
காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடும் தொழில் காலனை காலால்
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல் – தேவா-சம்:4103/1,2

மேல்


காலாலே (1)

மேலே போகாமே தேழீ காலாலே கால் ஆனாயே – தேவா-சம்:4062/3

மேல்


காலாலேகா (1)

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே – தேவா-சம்:4062/1

மேல்


காலில் (2)

கரு வரை காலில் அடர்த்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2208/3
கையில் மழு ஏந்தி காலில் சிலம்பு அணிந்து கரி தோல் கொண்டு – தேவா-சம்:2248/1

மேல்


காலின் (1)

காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் – தேவா-சம்:3579/1

மேல்


காலினர் (3)

கழல் மல்கு காலினர் வேலினர் நூலர் கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர் – தேவா-சம்:848/1
கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3003/1
கரி அன தட கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு – தேவா-சம்:3005/2,3

மேல்


காலினார் (2)

கை இலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார்
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார் – தேவா-சம்:2321/1,2
மண்ணர் நீரார் அழலார் மலி காலினார்
விண்ணர் வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள் – தேவா-சம்:3121/1,2

மேல்


காலினால் (6)

காலினால் கூற்று உதைத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:660/4
கடுத்து வந்த கழல் காலன்-தன்னையும் காலினால்
அடர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2293/2,3
காலனார் உயிர் செக காலினால் சாடினான் – தேவா-சம்:3101/2
கடு வெம் கூற்றை காலினால் காய்ந்த கடவுள் அல்லனே – தேவா-சம்:3246/4
காய்ந்து தம் காலினால் காலனை செற்றவர் கடி கொள் கொச்சை – தேவா-சம்:3766/1
கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன் – தேவா-சம்:4108/2

மேல்


காலினொடு (1)

காலன் வலி காலினொடு போக்கி கடி கமழும் – தேவா-சம்:185/3

மேல்


காலினோடு (1)

காலினோடு கைகளும் தளர்ந்து காமநோய்-தனால் – தேவா-சம்:2525/1

மேல்


காலும் (4)

எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/2
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1802/3,4
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி – தேவா-சம்:3407/1

மேல்


காலே (8)

கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/3
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/3
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/4

மேல்


காலேமேலே (1)

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ – தேவா-சம்:4065/1

மேல்


காலை (10)

வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான் – தேவா-சம்:795/3
காலை நல் மா மலர் கொண்டு அடி பரவி கைதொழு மாணியை கறுத்த வெம் காலன் – தேவா-சம்:809/1
நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சி நாள் காலை
ஊணா பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல் – தேவா-சம்:1067/1,2
கஞ்சி காலை உண்பார்க்கு அரியான் கலி காழி – தேவா-சம்:2111/2
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே – தேவா-சம்:2152/4
கணி அணி மலர் கொடு காலை மாலையும் – தேவா-சம்:2989/1
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும் – தேவா-சம்:3096/1
முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி – தேவா-சம்:3378/3
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம் – தேவா-சம்:3583/1
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3

மேல்


காலையில் (2)

காலையில் உண்பவரும் சமண் கையரும் கட்டுரை விட்டு அன்று – தேவா-சம்:1172/1
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/2

மேல்


காலையும் (1)

காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே – தேவா-சம்:1134/4

மேல்


காலையே (3)

காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே – தேவா-சம்:1881/4
காலையே புகுந்து இறைஞ்சி கைதொழ மெய் மாதினொடும் – தேவா-சம்:2350/3
பொடிகள் பூசி பல தொண்டர் கூடி புலர் காலையே
அடிகள் ஆர தொழுது ஏத்த நின்ற அழகன் இடம் – தேவா-சம்:2747/1,2

மேல்


காலையொடு (2)

கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம் – தேவா-சம்:3566/3
காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவு சீர் – தேவா-சம்:3572/1

மேல்


காலொடும் (1)

காலொடும் கனக மூக்கு உடன்வர கயல் வரால் – தேவா-சம்:3177/3

மேல்


காலோடு (1)

மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி – தேவா-சம்:1984/1

மேல்


காவல் (10)

நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு குன்றில் – தேவா-சம்:175/3
கழல் நாக_அரையன் காவல் ஆக காழி அமர்ந்தவனே – தேவா-சம்:687/4
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருளி – தேவா-சம்:1666/1
காவல் மதில் எய்தான் கண் உடை நெற்றியான் – தேவா-சம்:1944/2
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும் – தேவா-சம்:2122/3
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2508/4
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெம் கனல் பட – தேவா-சம்:2544/3
வானை காவல் வெண் மதி மல்கு புல்கு வார் சடை – தேவா-சம்:3361/1
ஏனை காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே – தேவா-சம்:3361/4

மேல்


காவலவன் (1)

கல்லின் மணி மாட கழுமலத்தார் காவலவன்
நல்ல அரு மறையான் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2080/1,2

மேல்


காவலன் (2)

கலி கடிந்த கையான் கடல் காழியர் காவலன்
ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:1535/2,3
எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன் – தேவா-சம்:1579/2

மேல்


காவலனே (1)

கடல் நண்ணு கழிப்பதி காவலனே
உடல் நண்ணி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1692/3,4

மேல்


காவலனை (2)

கழி ஆர் பதி காவலனை புகலி – தேவா-சம்:1698/1
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1905/2,3

மேல்


காவலார் (1)

காவலார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1769/3

மேல்


காவா (1)

பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1

மேல்


காவாய் (3)

கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர் – தேவா-சம்:113/1
காவாய் என நின்று ஏத்தும் காழியார் – தேவா-சம்:250/2
காவாய் என்று வந்து அடைய கார்விடம் உண்டு – தேவா-சம்:1051/2

மேல்


காவாவானோ (1)

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே – தேவா-சம்:4060/1

மேல்


காவி (7)

காவி கண்ணார் மங்கலம் ஓவா கலி காழி – தேவா-சம்:1109/2
காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே – தேவா-சம்:1383/4
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் – தேவா-சம்:2233/1
காவி அம் கண் மட மங்கையர் சேர் கடல் காழியே – தேவா-சம்:2700/4
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை – தேவா-சம்:2813/1
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3
காவி அம் கண் மடவாளொடும் காட்டிடை – தேவா-சம்:4136/1

மேல்


காவி-வாய் (1)

காவி-வாய் பண்செயும் கானப்பேர் அண்ணலை – தேவா-சம்:3076/2

மேல்


காவிய (1)

காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும் – தேவா-சம்:3910/1

மேல்


காவியின் (1)

காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3925/2

மேல்


காவிரி (62)

கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி – தேவா-சம்:46/2
பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய் – தேவா-சம்:48/2
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/3
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும் – தேவா-சம்:156/2
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:164/4
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:166/4
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரி கரை மேல் – தேவா-சம்:167/2
அம் தண் புனல் வரு காவிரி ஆலந்துறை அரனை – தேவா-சம்:173/2
உறையும் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:298/3,4
பொங்கா வரு காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:340/3
கந்தம் கமழ் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:341/2
ஆர்க்கும் திரை காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:344/3
வெறியா வரு காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:347/3
பொன் திகழ் காவிரி பொரு புனல் சீர் – தேவா-சம்:1206/1
கரை ஆர்ந்து இழி காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:1848/3
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:2217/3
பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2218/4
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார் – தேவா-சம்:2313/2,3
உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி
புக்கவர் துயர் கெடுக என பூசு வெண்பொடி மேவிய – தேவா-சம்:2314/2,3
மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி
துன்னு தண் துறை முன்னினார் தூ நெறி பெறுவார் என – தேவா-சம்:2317/1,2
கல் தரு வடம் கையினார் காவிரி துறை காட்டினார் – தேவா-சம்:2319/2
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி
கரை தலை துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய் – தேவா-சம்:2528/2,3
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை வாயார – தேவா-சம்:2616/3
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை – தேவா-சம்:2625/3
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற – தேவா-சம்:2659/3
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ – தேவா-சம்:2660/2
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் – தேவா-சம்:2661/2
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் – தேவா-சம்:2662/2
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2663/2
பொருது காவிரி வடகரை மாந்துறை புளிதன் எம்பெருமானை – தேவா-சம்:2664/2
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2666/2
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை – தேவா-சம்:2667/2
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை ஒரு காலம் – தேவா-சம்:2668/3
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2669/1
பழமும் உந்தி புனல் பாய் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2758/2
பறவை ஆல பரக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2760/2
பைம்பொன் வாரி கொழிக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2762/2
பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2764/2
கந்தம் நாறும் புனல் காவிரி தென்கரை கண் நுதல் – தேவா-சம்:2768/1
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி
சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3088/3,4
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரி
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3111/1,2
மன்னு மா காவிரி வந்து அடி வருட நல் – தேவா-சம்:3170/3
கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3200/2
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3203/2
கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3204/2
காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல் – தேவா-சம்:3207/2
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து அயலே – தேவா-சம்:3428/1
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் – தேவா-சம்:3429/2
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3554/3
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே – தேவா-சம்:3555/4
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3778/3
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3779/3
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3780/2
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3781/2
ஓடு உடை காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3782/3
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3783/3
வரும் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3785/3
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3786/3
தாழ் இளம் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3787/1

மேல்


காவிரிப்பூம்பட்டினத்து (1)

மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்பட்டினத்து
சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே – தேவா-சம்:1909/3,4

மேல்


காவிரிய (1)

தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3557/3

மேல்


காவிரியாற்று (2)

அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே – தேவா-சம்:3427/1
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே – தேவா-சம்:3432/1

மேல்


காவிரியின் (5)

பொன் கரை பொரு பழம் காவிரியின்
தென் கரை மருவிய சிவபுரமே – தேவா-சம்:1207/3,4
பண்டு அமர்தரு பழம் காவிரியின்
தெண் திரை பொருது எழு சிவபுரமே – தேவா-சம்:1216/3,4
கடல் ஏறி திரை மோதி காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி – தேவா-சம்:1395/3
கரை செய் காவிரியின் வடபாலது காதலான் – தேவா-சம்:1532/3
மின் நேர் சடையாய் விரை காவிரியின்
நன் நீர் வயல் நாகேச்சுர நகரின் – தேவா-சம்:1720/2,3

மேல்


காவிரியுளால் (2)

கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால்
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/3,4
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால்
மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3551/3,4

மேல்


காவிரியே (1)

கடை முடி அதன் அயல் காவிரியே – தேவா-சம்:1204/4

மேல்


காவில் (2)

கண் புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில் – தேவா-சம்:2205/2
தேனை காவில் இன்மொழி தேவி பாகம் ஆயினான் – தேவா-சம்:3361/2

மேல்


காவினை (1)

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால் – தேவா-சம்:1250/1

மேல்


காவும் (1)

காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலை மலையாரே – தேவா-சம்:735/4

மேல்


காவேரி (1)

கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி – தேவா-சம்:726/2,3

மேல்


காழி (196)

நாலும் குலை கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன் நலம் திகழும் – தேவா-சம்:64/1
பொன் புடை சூழ்தரு மாட காழி பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:75/3
கண்டல்கள் மிண்டிய கானல் காழி கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:86/3
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:118/2
நலம் கொள் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:249/1
கார் ஆர் வயல் சூழ் காழி கோன்-தனை – தேவா-சம்:260/1
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன் – தேவா-சம்:293/1
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:315/2,3
கடல் ஆர் புடை சூழ் தரு காழி
தொடர்வார் அவர் தூ நெறியாரே – தேவா-சம்:360/3,4
கரை ஆர் புனல் சூழ்தரு காழி
நிரை ஆர் மலர் தூவு-மின் நின்றே – தேவா-சம்:361/3,4
கடி ஆர் பொழில் சூழ்தரு காழி
அடியார் அறியார் அவலமே – தேவா-சம்:362/3,4
களி ஆர் பொழில் சூழ்தரு காழி
எளிது ஆம் அது கண்டவர் இன்பே – தேவா-சம்:363/3,4
கனி ஆர் பொழில் சூழ்தரு காழி
இனிது ஆம் அது கண்டவர் ஈடே – தேவா-சம்:364/3,4
கலையார் தொழுது ஏத்திய காழி
தலையால் தொழுவார் தலையாரே – தேவா-சம்:365/3,4
கரு ஆர் பொழில் சூழ்தரு காழி
மருவாதவர் வான் மருவாரே – தேவா-சம்:366/3,4
சுரக்கும் புனல் சூழ்தரு காழி
நிரக்கும் மலர் தூவும் நினைந்தே – தேவா-சம்:367/3,4
கரு நல் பரவை கமழ் காழி
மருவ பிரியும் வினை மாய்ந்தே – தேவா-சம்:368/3,4
கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி
சுமந்தார் மலர் தூவுதல் தொண்டே – தேவா-சம்:369/3,4
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி
நிலை ஆக நினைந்தவர் பாடல் – தேவா-சம்:370/2,3
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:425/2
கல் உயர் மா கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூதூர் – தேவா-சம்:436/1
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:469/2
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:480/3
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:536/2
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:644/1
நறை இலங்கு வயல் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:666/2
வம்பு அமரும் தண் காழி சம்பந்தன் வண் தமிழ் கொண்டு – தேவா-சம்:677/3
கழல் நாக_அரையன் காவல் ஆக காழி அமர்ந்தவனே – தேவா-சம்:687/4
நண்ணார் உட்க காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:700/3
அத்தன்-தன்னை அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:711/2
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழி புகழ் ஆர் சம்பந்தன் – தேவா-சம்:742/1
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:753/2
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன் – தேவா-சம்:775/3
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் – தேவா-சம்:841/2
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன் – தேவா-சம்:852/1,2
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:874/1
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே – தேவா-சம்:875/4
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே – தேவா-சம்:876/4
காலன் காய்ந்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:877/4
கரவு இல் தடக்கையார் காழி நகர்தானே – தேவா-சம்:878/4
காலம் பகராதார் காழி நகர்தானே – தேவா-சம்:879/4
கங்கை தரித்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:880/4
வாசம் கமழ் காழி மதி செம் சடை வைத்த – தேவா-சம்:881/1
ஏனத்து எயிற்றானை எழில் ஆர் பொழில் காழி
ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன் – தேவா-சம்:892/2,3
தண் அம் புனல் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:936/1
சீர் ஆர் திகழ் காழி திரு ஆர் சம்பந்தன் – தேவா-சம்:968/2
காழி மா நகர் வாழி சம்பந்தன் – தேவா-சம்:1002/1
கரவா வண் கை கற்றவர் சேரும் கலி காழி
அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:1102/2,3
கை போல் வாழை காய் குலை ஈனும் கலி காழி
மை சேர் கண்டத்து எண் தோள் முக்கண் மறையோனே – தேவா-சம்:1103/2,3
களக புரிசை கவின் ஆர் சாரும் கலி காழி
அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று – தேவா-சம்:1104/2,3
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலி காழி
பெண் ஓர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு – தேவா-சம்:1105/2,3
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி
உழை ஆர் கரவா உமையாள் கணவா ஒளிர் சங்க – தேவா-சம்:1106/2,3
கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலி காழி
வெறி ஆர் கொன்றை சடையா விடையா என்பாரை – தேவா-சம்:1107/2,3
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலி காழி
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த – தேவா-சம்:1108/2,3
காவி கண்ணார் மங்கலம் ஓவா கலி காழி
பூவில் தோன்றும் புத்தேளொடு மாலவன்-தானும் – தேவா-சம்:1109/2,3
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலி காழி
தலைவா சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா – தேவா-சம்:1110/2,3
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலி காழி
அடிகள் தம்மை அந்தம் இல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1111/2,3
திகை நான்கும் புகழ் காழி செல்வம் மல்கு – தேவா-சம்:1292/1
ஊழியும் உணரா காழி அமர்ந்தனை – தேவா-சம்:1382/37
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/1,2
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:1447/1
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:1546/3
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழி கவணியன் – தேவா-சம்:1568/2
அம்மானை அந்தணர் சேரும் அணி காழி
எம்மானை ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:1581/3,4
விருந்தானை வேதியர் ஓதி மிடை காழி
இருந்தானை ஏத்து-மின் நும் வினை ஏகவே – தேவா-சம்:1582/3,4
அற்றானை அந்தணர் காழி அமர் கோயில் – தேவா-சம்:1583/3
கதியானை கார் உலவும் பொழில் காழி ஆம் – தேவா-சம்:1584/3
ஒப்பானை ஓதம் உலாவு கடல் காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே – தேவா-சம்:1585/3,4
அன்பானை அணி பொழில் காழி நகர் மேய – தேவா-சம்:1586/3
பூ ஆய கொன்றையினானை புனல் காழி
கோ ஆய கொள்கையினான் அடி கூறுமே – தேவா-சம்:1588/3,4
கம் தண் பூம் காழி ஊரன் கலி கோவையால் – தேவா-சம்:1600/2
மரு ஆரும் மல்கு காழி திகழ் சம்பந்தன் – தேவா-சம்:1622/1
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:1774/1
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல் – தேவா-சம்:1829/3
காழி நகரான் கலை ஞானசம்பந்தன் – தேவா-சம்:1872/1
அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும் – தேவா-சம்:1916/2,3
மாடம் அமர்ந்தானை மாடம் சேர் தண் காழி
நாடற்கு அரிய சீர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1927/2,3
கடி ஆர்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல் – தேவா-சம்:1938/3
தண் வயல் சூழ் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1959/1
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான் – தேவா-சம்:1970/1
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி
பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும் – தேவா-சம்:1993/2,3
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்-தம் வினை – தேவா-சம்:1994/2,3
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி
தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும் – தேவா-சம்:1995/2,3
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி
ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர் – தேவா-சம்:1996/2,3
கலி கடிந்த கையார் மருவும் கலி காழி
வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட – தேவா-சம்:1997/2,3
கற்ற சிந்தையராய் கருதும் கலி காழி
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/2,3
கானலின் விரை சேர விம்மும் கலி காழி
ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று – தேவா-சம்:1999/2,3
கத்து வார் கடல் சென்று உலவும் கலி காழி
அத்தனே அரனே அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய் உன கழல் – தேவா-சம்:2000/2,3
கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி
திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய – தேவா-சம்:2001/2,3
கண்டு சேரகிலார் அழகு ஆர் கலி காழி
தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி – தேவா-சம்:2002/2,3
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை – தேவா-சம்:2003/2,3
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2069/1
நளிர் பூம் திரை மல்கு காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2101/1
கலங்கள்-தன்னில் கொண்டு கரை சேர் கலி காழி
வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி – தேவா-சம்:2102/2,3
கார் ஆர் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலி காழி
நீர் ஆர் சடையாய் நெற்றிக்கண்ணா என்று என்று – தேவா-சம்:2103/2,3
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலி காழி
முடி கொள் சடையாய் முதல்வா என்று முயன்று ஏத்தி – தேவா-சம்:2104/2,3
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலி காழி
பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி – தேவா-சம்:2105/2,3
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலி காழி
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானை – தேவா-சம்:2106/2,3
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி
பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்தி – தேவா-சம்:2107/2,3
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி
பயில்வான்-தன்னை பத்தி ஆர தொழுது ஏத்த – தேவா-சம்:2108/2,3
கரக்ககில்லாது அருள்செய் பெருமான் கலி காழி
பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல் – தேவா-சம்:2109/2,3
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை புகழ்ந்து ஏத்தி – தேவா-சம்:2110/2,3
கஞ்சி காலை உண்பார்க்கு அரியான் கலி காழி
தஞ்சம் ஆய தலைவன் தன்னை நினைவார்கள் – தேவா-சம்:2111/2,3
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன் – தேவா-சம்:2112/2
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2123/1
நறவம் கமழ் பூம் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2156/1
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழி சம்பந்தன் – தேவா-சம்:2166/1
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2199/2
கடை நவிலும் கடம்பூரில் காதலனை கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும் – தேவா-சம்:2210/2,3
அரன் மன்னு தண் காழி கொச்சைவயம் உள்ளிட்டு அங்கு ஆதி ஆய – தேவா-சம்:2222/3
தோணிபுரம் பூந்தராய் தூ நீர் சிரபுரம் புறவம் காழி
கோணிய கோட்டாற்று கொச்சைவயம் சண்பை கூரும் செல்வம் – தேவா-சம்:2223/2,3
புகலி சிரபுரம் வேணுபுரம் சண்பை புறவம் காழி
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/1,2
தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி
தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர் – தேவா-சம்:2225/2,3
தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை – தேவா-சம்:2226/1,2
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி
விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து – தேவா-சம்:2227/2,3
ஆரா தராய் பிரமனூர் புகலி வெங்குருவொடு அம் தண் காழி
ஏர் ஆர் கழுமலமும் வேணுபுரம் தோணிபுரம் என்று என்று உள்கி – தேவா-சம்:2228/2,3
புறவம் சிரபுரமும் தோணிபுரம் சண்பை மிகு புகலி காழி
நறவம் மிகு சோலை கொச்சைவயம் தராய் நான்முகன்-தன் ஊர் – தேவா-சம்:2229/1,2
சண்பை பிரமபுரம் தண் புகலி வெங்குரு நல் காழி சாயா – தேவா-சம்:2230/1
செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய – தேவா-சம்:2231/1
கொச்சைவயம் பிரமனூர் புகலி வெங்குரு புறவம் காழி
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் – தேவா-சம்:2232/1,2
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழி கவுணி சீர் ஆர் – தேவா-சம்:2255/1
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/3
வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா – தேவா-சம்:2257/2
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் – தேவா-சம்:2258/2
பூமகனூர் பொலிவு உடைய புறவம் விறல் சிலம்பனூர் காழி சண்பை – தேவா-சம்:2259/3
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல் – தேவா-சம்:2260/1
புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம் மிகு சிரபுரம் பூம் காழி சண்பை – தேவா-சம்:2261/1
வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை – தேவா-சம்:2262/2
மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர் – தேவா-சம்:2263/1
வர கரவா புகலி வெங்குரு மாசு இலா சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2264/3
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/4
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர் – தேவா-சம்:2266/1
புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர் – தேவா-சம்:2267/2
சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2268/3
உரு திகழ் வெங்குரு புகலி ஓங்கு தராய் உலகு ஆரும் கொச்சை காழி
திரு திகழும் சிரபுரம் தேவேந்திரன்ஊர் செங்கமலத்து அயனூர் தெய்வ – தேவா-சம்:2269/2,3
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம் – தேவா-சம்:2271/3
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் – தேவா-சம்:2272/2
வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை – தேவா-சம்:2273/3
திகழ் மாடம் மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசு ஆர் – தேவா-சம்:2274/1
ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி – தேவா-சம்:2275/2
மிக்க கமலத்து அயனூர் விளங்கு புறவம் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2276/1
கைம்மாவை உரிசெய்தோன் காழி அயனூர் தராய் சண்பை காரின் – தேவா-சம்:2277/3
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/3
மெய் மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2279/2
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் – தேவா-சம்:2409/3
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர – தேவா-சம்:2420/1
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் – தேவா-சம்:2431/3
நலம் கொள் பூம் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2496/1
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை காழி
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும் – தேவா-சம்:2506/1,2
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2507/4
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2508/4
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே – தேவா-சம்:2509/4
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே – தேவா-சம்:2511/4
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/4
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே – தேவா-சம்:2513/4
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/4
முத்தனே அருள் என்று முறைமை செய் காழி நன் நகரே – தேவா-சம்:2516/4
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2518/4
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2519/4
நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2520/4
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/4
கண்கள் மூன்று உடைய எம் கருத்தர் காழி சேர்-மினே – தேவா-சம்:2522/4
கொல்லை ஏறு அது ஏறுவான் கோல காழி சேர்-மினே – தேவா-சம்:2523/4
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே – தேவா-சம்:2524/4
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே – தேவா-சம்:2525/4
சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2526/4
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2560/1
மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி
நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை – தேவா-சம்:2626/1,2
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை அணி காழி
நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை – தேவா-சம்:2637/2,3
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2757/2
கண் புனல் விளை வயல் காழி கற்பகம் – தேவா-சம்:2953/1
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் – தேவா-சம்:3210/3
அம் தண் காழி பந்தன் சொல்லை – தேவா-சம்:3232/1
அம் தண் காழி அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:3276/1
காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை – தேவா-சம்:3371/3
மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும் – தேவா-சம்:3426/1
அம் தண் பூம் கலி காழி அடிகளையே அடி பரவும் – தேவா-சம்:3480/3
தண் ஆரும் பொழில் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3502/3
தண்டலை சூழ் கலி காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3513/2
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை – தேவா-சம்:3558/3
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி – தேவா-சம்:3623/1
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் – தேவா-சம்:3634/2
கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்பந்தன் – தேவா-சம்:3645/1
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான் – தேவா-சம்:3656/2
மாட காழி சம்பந்தன் மதித்த இ – தேவா-சம்:3966/3
காழி மா நகர் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே – தேவா-சம்:3987/2
கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே – தேவா-சம்:4021/4
காய வர்க்க அசம்பந்தனே காழி ஞானசம்பந்தனே – தேவா-சம்:4056/3
காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/4

மேல்


காழிதனில் (1)

கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை – தேவா-சம்:3393/1,2

மேல்


காழியர் (12)

கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளி காதலனை கடல் காழியர் கோன் – தேவா-சம்:54/2
கலை ஆர் கலி காழியர் மன்னன் – தேவா-சம்:392/1
கவுணியர் குலபதி காழியர்_கோன் – தேவா-சம்:1217/2
கலி கடிந்த கையான் கடல் காழியர் காவலன் – தேவா-சம்:1535/2
எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன் – தேவா-சம்:1579/2
கண் ஆரும் காழியர்_கோன் கருத்து ஆர்வித்த – தேவா-சம்:1644/1
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்_கோன் – தேவா-சம்:1730/1
ஞானசம்பந்தன் காழியர்_கோன் நவில் பத்தும் – தேவா-சம்:1883/2
கற்றவன் காழியர்_மன்னன் உன்னிய – தேவா-சம்:3041/2
கண் அயலே பிறையான் அவன்-தன்னை முன் காழியர்_கோன் – தேவா-சம்:3470/2
கற்று உணர் கேள்வி காழியர்_பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன் – தேவா-சம்:4130/2
நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4158/3

மேல்


காழியர்-தம் (1)

கண் ஆர் கமழ் காழியர்-தம் தலைவன் – தேவா-சம்:1719/2

மேல்


காழியர்_காவலன் (1)

எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன்
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1579/2,3

மேல்


காழியர்_கோன் (5)

கவுணியர் குலபதி காழியர்_கோன்
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் – தேவா-சம்:1217/2,3
கண் ஆரும் காழியர்_கோன் கருத்து ஆர்வித்த – தேவா-சம்:1644/1
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்_கோன்
தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன் – தேவா-சம்:1730/1,2
ஞானசம்பந்தன் காழியர்_கோன் நவில் பத்தும் – தேவா-சம்:1883/2
கண் அயலே பிறையான் அவன்-தன்னை முன் காழியர்_கோன்
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3470/2,3

மேல்


காழியர்_பெருமான் (1)

கற்று உணர் கேள்வி காழியர்_பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன் – தேவா-சம்:4130/2

மேல்


காழியர்_மன்னன் (1)

கற்றவன் காழியர்_மன்னன் உன்னிய – தேவா-சம்:3041/2

மேல்


காழியர்க்கு (1)

அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன் – தேவா-சம்:2366/1

மேல்


காழியவர் (1)

கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன் – தேவா-சம்:3580/1

மேல்


காழியவர்_கோன் (1)

கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன்
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால் – தேவா-சம்:3580/1,2

மேல்


காழியா (1)

யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ – தேவா-சம்:4061/3

மேல்


காழியார் (12)

காவாய் என நின்று ஏத்தும் காழியார்
மேவார் புரம் மூன்று அட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:250/2,3
கந்த மாலை கொடு சேர் காழியார்
வெந்த நீற்றர் விமலர் அவர் போல் ஆம் – தேவா-சம்:251/2,3
கான மான் கை கொண்ட காழியார்
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம் – தேவா-சம்:252/2,3
காணா மாணிக்கு அளித்த காழியார்
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:253/2,3
காடு ஏறி சங்கு ஈனும் காழியார்
வாடா மலராள் பங்கர் அவர் போல் ஆம் – தேவா-சம்:254/2,3
கங்கை புனைந்த சடையார் காழியார்
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம் – தேவா-சம்:255/2,3
கல்லவடத்தை உகப்பார் காழியார்
அல்ல இடத்தும் நடந்தார் அவர் போல் ஆம் – தேவா-சம்:256/2,3
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம் – தேவா-சம்:257/2,3
தோற்றம் காணா வென்றி காழியார்
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம் – தேவா-சம்:258/2,3
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம் – தேவா-சம்:259/2,3
மாட வீதி வரு புனல் காழியார் மன்னன் – தேவா-சம்:1079/1
கான் இடம் கொளும் தண் வயல் காழியார்
ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே – தேவா-சம்:3256/3,4

மேல்


காழியான் (16)

அயனும் மாலுமாய் முயலும் காழியான்
பெயல்வை எய்தி நின்று இயலும் உள்ளமே – தேவா-சம்:978/1,2
காழியான் நயன் உள்ளவா காண்பரே – தேவா-சம்:1379/2
காழியான் அயன் உள்ள ஆ காண் பரே – தேவா-சம்:1379/3
காழியான் அயன் உள் அவா காண்பரே – தேவா-சம்:1379/4
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான்
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1763/1,2
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:2134/2,3
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான்
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை – தேவா-சம்:2713/1,2
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான்
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:2735/1,2
அந்தணர்-தம் கடவூர் உளானை அணி காழியான்
சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:2888/2,3
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால் – தேவா-சம்:2920/2,3
கானலில் விரை மலர் விம்மு காழியான்
வானவன் கருக்குடி மைந்தன்-தன் ஒளி – தேவா-சம்:3030/1,2
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன – தேவா-சம்:3073/2,3
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்
நாட்டகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3084/2,3
வட்ட வார் சடையனை வயல் அணி காழியான்
சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3189/2,3
கல்லில் ஓதம் மல்கு தண் கானல் சூழ்ந்த காழியான்
நல்ல ஆய இன் தமிழ் நவிலும் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3254/1,2
காழியான் அரு மறை ஞானசம்பந்தன கருது பாடல் – தேவா-சம்:3787/3

மேல்


காழியான (1)

காழியான யன் உள்ளவா காண்பரே – தேவா-சம்:1379/1

மேல்


காழியுள் (69)

கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:22/2
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:33/3
கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:107/3
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:162/1
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன் – தேவா-சம்:173/3
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:184/3
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:337/1
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:348/1
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:359/2
நளிர் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:381/1
நயர் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:414/1
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:503/1
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:600/3
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறை_கண்டரே – தேவா-சம்:1268/4
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய – தேவா-சம்:1501/2
ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1512/3
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் – தேவா-சம்:1557/1
நின்றானை நேர்_இழையாளொடும் காழியுள்
நன்றானை நம்பெருமானை நணுகுமே – தேவா-சம்:1587/3,4
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியுள்
ஒழியாது கோயில்கொண்டானை உகந்து உள்கி – தேவா-சம்:1589/1,2
பாய்ந்த நீர் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1633/3
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1851/1
ஐயனை புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2047/3
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2221/1
கண் நயம் கொள் திரு நெற்றியான் கலி காழியுள்
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே – தேவா-சம்:2280/3,4
கலியை வென்ற மறையாளர்-தம் கலி காழியுள்
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே – தேவா-சம்:2281/3,4
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலி காழியுள்
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே – தேவா-சம்:2282/3,4
கல் அயங்கு திரை சூழ நீள் கலி காழியுள்
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/3,4
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலி காழியுள்
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே – தேவா-சம்:2284/3,4
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலி காழியுள்
பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே – தேவா-சம்:2285/3,4
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலி காழியுள்
கொடி இலங்கும் இடையாளொடும் குடிகொண்டதே – தேவா-சம்:2286/3,4
கல் அரக்க விறல் வாட்டினான் கலி காழியுள்
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே – தேவா-சம்:2287/2,3
கன்று மேதி இளம் கானல் வாழ் கலி காழியுள்
வென்றி சேர் வியன் கோயில் கொண்ட விடையாளனே – தேவா-சம்:2289/3,4
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலி காழியுள்
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:2290/1,2
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2452/1
கையினால் தொழுது எழுவான் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2463/2
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2485/2
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை – தேவா-சம்:2593/3
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை – தேவா-சம்:2647/3
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த – தேவா-சம்:2658/3
கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும் கடல் காழியுள்
உரகம் ஆரும் சடை அடிகள்-தம்-பால் உணர்ந்து உறுதலால் – தேவா-சம்:2702/1,2
நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:2779/3
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2790/1
நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2811/1
நன்று காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2866/2
ஆதியை வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து – தேவா-சம்:2899/2
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:2931/3
நல் தவர் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2975/1
அண்ணலை அடி தொழுது அம் தண் காழியுள்
நண்ணிய அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:3019/2,3
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய் – தேவா-சம்:3128/3
நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3169/2
கானல் ஆர் கடி பொழில் சூழ்தரும் காழியுள்
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3180/2,3
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள்
எந்தையார் அடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3255/3,4
கை கொள் மான் மறியார் கடல் காழியுள்
ஐயன் அந்தணர் போற்ற இருக்கமே – தேவா-சம்:3257/3,4
கற்றை வார் சடை வைத்தவர் காழியுள்
பொற்றொடியோடு இருந்தவர் பொன் கழல் – தேவா-சம்:3258/2,3
கலி கடிந்த கையார் கடல் காழியுள்
அலை கொள் செம் சடையார் அடி போற்றுமே – தேவா-சம்:3259/3,4
கண்ணும் மூன்று உடையார் கடல் காழியுள்
அண்ணல் ஆய அடிகள் சரிதையே – தேவா-சம்:3260/3,4
கற்ற மா நல் மறையவர் காழியுள்
பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே – தேவா-சம்:3261/3,4
அடர்த்து உகந்து அருள்செய்தவர் காழியுள்
கொடி தயங்கு நன் கோயிலுள் இன்புற – தேவா-சம்:3262/2,3
கருமம் வேண்டுதிரேல் கடல் காழியுள்
ஒருவன் சேவடியே அடைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3264/3,4
கானல் வந்து உலவும் கடல் காழியுள்
ஈனமில்லி இணையடி ஏத்திடும் – தேவா-சம்:3265/1,2
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3287/3
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3319/3
கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3809/3
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர் – தேவா-சம்:3933/3
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ் மாலை – தேவா-சம்:3944/2
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே – தேவா-சம்:4045/2
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு – தேவா-சம்:4100/3
களி தரு நிவப்பின் காண்தகு செல்வ காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4120/3
நறும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4147/1

மேல்


காழியுளாயரி (1)

காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே – தேவா-சம்:4064/2

மேல்


காழியுளானின (1)

காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே – தேவா-சம்:4067/2

மேல்


காழியூரன் (1)

பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர் – தேவா-சம்:2334/1,2

மேல்


காழியே (13)

சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம் – தேவா-சம்:1580/3
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலி காழியே – தேவா-சம்:2288/4
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே – தேவா-சம்:2692/4
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே – தேவா-சம்:2693/4
கார் விலங்கல் என கலந்து ஒழுகும் கடல் காழியே – தேவா-சம்:2694/4
கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே – தேவா-சம்:2695/4
கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே – தேவா-சம்:2696/4
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே – தேவா-சம்:2697/4
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே – தேவா-சம்:2698/4
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே – தேவா-சம்:2699/4
காவி அம் கண் மட மங்கையர் சேர் கடல் காழியே – தேவா-சம்:2700/4
கடை நவின்ற நெடு மாடம் ஓங்கும் கடல் காழியே – தேவா-சம்:2701/4
சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே – தேவா-சம்:3263/4

மேல்


காழியை (1)

அக்கினோடு அரவு அசைத்த அந்தி_வண்ணர் காழியை
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர் – தேவா-சம்:2527/2,3

மேல்


காழியொயே (2)

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே – தேவா-சம்:4066/1
வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/3

மேல்


காழிஉளாய் (1)

காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே – தேவா-சம்:4064/4

மேல்


காழீ (5)

தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/3
ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/4
நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ – தேவா-சம்:4063/4
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/3
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/4

மேல்


காழீயா (4)

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா – தேவா-சம்:4057/2
காணா காமா காழீயா மா மாயா நீ மா மாயா – தேவா-சம்:4057/4
ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா கா யா – தேவா-சம்:4058/4
மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/4

மேல்


காள (5)

காது ஆர் குழையர் காள_கண்டர் காரோணத்தாரே – தேவா-சம்:779/4
கவனமாய் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள_கண்டன் – தேவா-சம்:2324/3
காள மேக நிற காலனோடு அந்தகன் கருடனும் – தேவா-சம்:2763/1
காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே – தேவா-சம்:3526/4
கையில் மான் மழுவினர் கடு விடம் உண்ட எம் காள கண்டர் – தேவா-சம்:3800/1

மேல்


காள_கண்டர் (1)

காது ஆர் குழையர் காள_கண்டர் காரோணத்தாரே – தேவா-சம்:779/4

மேல்


காள_கண்டன் (1)

கவனமாய் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள_கண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2324/3,4

மேல்


காளத்தி (21)

கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும் – தேவா-சம்:1885/2
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3181/3,4
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி
நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே – தேவா-சம்:3182/3,4
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ – தேவா-சம்:3183/3
ஒருங்கு வார் சடையினன் காளத்தி ஒருவனை – தேவா-சம்:3184/3
விரை தரு சடைமுடி காளத்தி விண்ணவன் – தேவா-சம்:3185/3
அத்தன்-தன் காளத்தி அணைவது கருமமே – தேவா-சம்:3186/4
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3187/4
ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர – தேவா-சம்:3188/3
அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி
வட்ட வார் சடையனை வயல் அணி காழியான் – தேவா-சம்:3189/1,2
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/4
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/4
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே – தேவா-சம்:3540/4
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே – தேவா-சம்:3541/4
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே – தேவா-சம்:3542/4
காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே – தேவா-சம்:3543/4
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே – தேவா-சம்:3544/4
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/4
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3546/4
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1

மேல்


காளம் (2)

காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:466/4
காளம் மல்கிய கண்டத்தர் கதிர் விரி சுடர் முடியினர் – தேவா-சம்:2315/3

மேல்


காளமே (1)

வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/3

மேல்


காளி (4)

கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ – தேவா-சம்:1812/2
மாணியை நாடு காலன் உயிர் மாய்தர செற்று காளி
காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை – தேவா-சம்:3396/1,2
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும் – தேவா-சம்:3804/3

மேல்


காளி-தன் (1)

பெரியவன் காளி-தன் பெரிய கூத்தை – தேவா-சம்:1243/2

மேல்


காளியை (3)

வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1
சுரபுரத்தினை துயர்செய் தாருகன் துஞ்ச வெம் சின காளியை தரும் – தேவா-சம்:3984/1
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2

மேல்


காளை (1)

கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2379/2

மேல்


காளையர் (1)

கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2804/3

மேல்


காற்றின் (1)

குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில் – தேவா-சம்:2004/1

மேல்


காற்றினர் (1)

மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1

மேல்


காற்று (4)

வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல் – தேவா-சம்:113/3
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
காற்று கொள்ளவும் நில்லா அமணரை – தேவா-சம்:3963/2
கடறினார் ஆவர் காற்று உளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில் – தேவா-சம்:4101/2

மேல்


காற்றுக்கு (1)

உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல் – தேவா-சம்:2709/3

மேல்


காற்றும் (1)

மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும் – தேவா-சம்:111/3

மேல்


காற்றுமாய் (1)

வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய்
ஆதி ஆகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1530/3,4

மேல்


காற்றொடு (1)

கலை அவன் மறை அவன் காற்றொடு தீ – தேவா-சம்:1179/1

மேல்


காறாயில் (11)

சீரானே சீர் திகழும் திரு காறாயில்
ஊரானே என்பவர் ஊனம் இலாதாரே – தேவா-சம்:1623/3,4
நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில்
பதியானே என்பவர் பாவம் இலாதாரே – தேவா-சம்:1624/3,4
கண்ணானே கடி பொழில் சூழ் திரு காறாயில்
எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1625/3,4
சேயானே சீர் திகழும் திரு காறாயில்
மேயானே என்பவர் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1626/3,4
சிலையானே சீர் திகழும் திரு காறாயில்
நிலையானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1627/3,4
போற்றானே பொழில் திகழும் திரு காறாயில்
நீற்றானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1628/3,4
காத்தானே கார் வயல் சூழ் திரு காறாயில்
ஆர்த்தானே என்பவர் மேல் இடர் அடராவே – தேவா-சம்:1629/3,4
கெடுத்தானே கேழ் கிளரும் திரு காறாயில்
அடுத்தானே என்பவர் மேல் வினை அடராவே – தேவா-சம்:1630/3,4
இறையானே எழில் திகழும் திரு காறாயில்
உறைவானே என்பவர் மேல் வினை ஓடுமே – தேவா-சம்:1631/3,4
கடி ஆரும் பூம் பொழில் சூழ் திரு காறாயில்
குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:1632/3,4
ஏய்ந்த சீர் எழில் திகழும் திரு காறாயில்
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற – தேவா-சம்:1633/1,2

மேல்


கான் (25)

கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல் – தேவா-சம்:28/2
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:465/4
கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே – தேவா-சம்:517/2
கான் ஆர் நட்டம் உடையார் செல்வ காரோணத்தாரே – தேவா-சம்:782/4
கான் அமர் மான் மறி கை கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1145/2
கான் அமர் மட மயில் பெடை பயிலும் – தேவா-சம்:1180/3
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1487/3
கான் அயங்கிய தண் கழி சூழ் கடலின் புறம் – தேவா-சம்:1504/1
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே – தேவா-சம்:1866/4
கான் அமர் சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1981/1
கான் அமரும் பிணை புல்கி கலை பயிலும் கடம்பூரில் – தேவா-சம்:2200/3
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:2217/3
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலி காழியுள் – தேவா-சம்:2284/3
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன் – தேவா-சம்:2902/2
கான் அலைக்கும் அவன் கண் இடந்து அப்ப நீள் – தேவா-சம்:3176/1
கான் இடம் கொளும் தண் வயல் காழியார் – தேவா-சம்:3256/3
கான் இலங்க வரும் கழிப்பாலையார் – தேவா-சம்:3267/3
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய் கறை மா மிடற்றாய் – தேவா-சம்:3390/2
கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள் – தேவா-சம்:3444/1
கான் அருகும் வயல் அருகும் கழி அருகும் கடல் அருகும் – தேவா-சம்:3474/1
கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3509/2
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு – தேவா-சம்:3742/1

மேல்


கான்ற (2)

கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை – தேவா-சம்:1675/1
கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா – தேவா-சம்:2725/1

மேல்


கான (5)

கான மான் கை கொண்ட காழியார் – தேவா-சம்:252/2
கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல் – தேவா-சம்:824/3
கங்காளர் கயிலாய மலையாளர் கான பேராளர் மங்கை – தேவா-சம்:1396/1
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/3,4
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/2

மேல்


கானகத்தான் (1)

கானகத்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1114/4

மேல்


கானகத்து (1)

ஆடினார் கானகத்து அரு மறையின் பொருள் – தேவா-சம்:3167/1

மேல்


கானத்து (3)

கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த – தேவா-சம்:754/3
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து
அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/3,4
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான் – தேவா-சம்:2743/1

மேல்


கானத்தே (1)

கானத்தே திரி வேடனாய் அமர் செய கண்டு அருள்புரிந்தார் பூம் – தேவா-சம்:2574/2

மேல்


கானப்பேர் (11)

கடி உலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல் நின் – தேவா-சம்:3074/3
கண் உடை நெற்றியான் கருதிய கானப்பேர்
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே – தேவா-சம்:3075/3,4
காவி-வாய் பண்செயும் கானப்பேர் அண்ணலை – தேவா-சம்:3076/2
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறை உடையவர்க்கு அலால் களைகிலார் குற்றமே – தேவா-சம்:3077/3,4
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் – தேவா-சம்:3078/3
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும் என் உள்ளமே – தேவா-சம்:3079/3,4
கானம் ஆர் கட கரி வழிபடும் கானப்பேர்
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின் – தேவா-சம்:3080/2,3
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார் – தேவா-சம்:3081/3
கலையின் ஆர் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே – தேவா-சம்:3082/3,4
கறித்து எழு கானப்பேர் கைதொழல் கருமமே – தேவா-சம்:3083/4
காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான் – தேவா-சம்:3084/1,2

மேல்


கானம் (7)

தரு வளர் கானம் தங்கிய துங்க பெரு வேழம் – தேவா-சம்:1094/1
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2123/3
கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து – தேவா-சம்:2678/2
கானம் ஆர் கட கரி வழிபடும் கானப்பேர் – தேவா-சம்:3080/2
கானம் ஆர் வாழ்க்கையான் கார் அமண் தேரர் சொல் – தேவா-சம்:3157/1
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார் பெரியது ஓர் – தேவா-சம்:3164/1
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும் – தேவா-சம்:3977/2

மேல்


கானமும் (1)

கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1

மேல்


கானமுறு (1)

கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன் – தேவா-சம்:3596/1

மேல்


கானல் (46)

கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் – தேவா-சம்:7/3
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி – தேவா-சம்:45/2
கண்டல்கள் மிண்டிய கானல் காழி கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:86/3
கானல் கழுமலமா நகர் தலைவன் நல கவுணி – தேவா-சம்:151/2
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொரு கடல் வேலி இலங்கை – தேவா-சம்:455/1
எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை – தேவா-சம்:646/1
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல்
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/3,4
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
கானல் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:909/4
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன் – தேவா-சம்:1068/2
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ் – தேவா-சம்:1499/1
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1939/3
மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை – தேவா-சம்:1971/1
வேலை மலி தண் கானல் வெண்காட்டான் திருவடி கீழ் – தேவா-சம்:1986/1
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2049/3
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2050/3
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை – தேவா-சம்:2063/3
கன்று மேதி இளம் கானல் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2289/3
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதி – தேவா-சம்:2312/1
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர – தேவா-சம்:2420/1
பொங்கு வெண் மணல் கானல் பொரு கடல் திரை தவழ் முத்தம் – தேவா-சம்:2453/1
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2454/3
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2507/4
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2560/1
திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர் – தேவா-சம்:2680/1
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2725/4
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம் – தேவா-சம்:2900/3
கானல் ஆர் கடி பொழில் சூழ்தரும் காழியுள் – தேவா-சம்:3180/2
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான் – தேவா-சம்:3193/2
கல்லில் ஓதம் மல்கு தண் கானல் சூழ்ந்த காழியான் – தேவா-சம்:3254/1
கானல் வந்து உலவும் கடல் காழியுள் – தேவா-சம்:3265/1
பொன் அம் பூம் கழி கானல் புணர் துணையோடு உடன் வாழும் – தேவா-சம்:3472/1
நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம் – தேவா-சம்:3479/1
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழி கானல்
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர் – தேவா-சம்:3504/2,3
கலவம் சேர் கழி கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும் – தேவா-சம்:3506/1
கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர் கானல்
ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த – தேவா-சம்:3508/2,3
பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு – தேவா-சம்:3509/1
கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல்
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார் – தேவா-சம்:3509/2,3
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/2
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3879/3
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல் – தேவா-சம்:4078/1
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4129/4

மேல்


கானல்-வாய் (5)

மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய்
புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய் – தேவா-சம்:1479/1,2
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்-வாய்
தெண் திரை கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1508/1,2
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய்
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும் – தேவா-சம்:2785/1,2
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்-வாய்
சங்கு அரவ பறையின் ஒலி அவை சார்ந்து எழ – தேவா-சம்:2786/1,2
கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்-வாய்
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புனவாயிலே – தேவா-சம்:2911/3,4

மேல்


கானல (1)

கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே – தேவா-சம்:1465/3

மேல்


கானலில் (4)

திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
தாழை வெண் குருகு அயல் தயங்கு கானலில்
வேழம் அழு உரித்த வெண்காடு மேவிய – தேவா-சம்:2957/2,3
கானலில் விரை மலர் விம்மு காழியான் – தேவா-சம்:3030/1
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/4

மேல்


கானலின் (3)

கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
கானலின் விரை சேர விம்மும் கலி காழி – தேவா-சம்:1999/2

மேல்


கானலும் (1)

ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த – தேவா-சம்:417/3

மேல்


கானவர்-தம் (1)

கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/4

மேல்


கானவனாய் (1)

காது அமர திகழ் தோடினனே கானவனாய் கடிது ஓடினனே – தேவா-சம்:4014/1

மேல்


கானிடை (8)

காலகாலர் கரி கானிடை மா நடம் ஆடுவர் – தேவா-சம்:1537/1
கழல்தான் கரி கானிடை ஆடு கருத்தே – தேவா-சம்:1853/4
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய – தேவா-சம்:2030/3
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் – தேவா-சம்:2400/3
நரி திரி கானிடை நட்டம் ஆடுவர் – தேவா-சம்:2998/2
கானிடை ஆடலான் பயில் கருக்குடி – தேவா-சம்:3023/2
மூடல் சால உடையார் முளி கானிடை
ஆடல் சால உடையார் அழகு ஆகிய – தேவா-சம்:3120/2,3
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர் – தேவா-சம்:3927/2

மேல்


கானில் (5)

கழலின் ஓசை சிலம்பின் ஒலி ஓசை கலிக்க பயில் கானில்
குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற குனித்தார் இடம் என்பர் – தேவா-சம்:17/1,2
வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெம் கானில் விசயன் மேவு – தேவா-சம்:1406/1
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை – தேவா-சம்:2246/2,3
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் – தேவா-சம்:2402/3
தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில்
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார் – தேவா-சம்:3672/1,2

மேல்


கானூர் (11)

கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/4
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே – தேவா-சம்:788/4
கறை ஆர் சோலை கானூர் மேய பிறை ஆர் சடையாரே – தேவா-சம்:789/4
கண் ஆர் சோலை கானூர் மேய விண்ணோர் பெருமானே – தேவா-சம்:790/4
கார் கொள் சோலை கானூர் மேய கறை_கண்டத்தாரே – தேவா-சம்:791/4
களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே – தேவா-சம்:792/4
தேவு ஆர் சோலை கானூர் மேய தேவதேவரே – தேவா-சம்:793/4
கமழும் சோலை கானூர் மேய பவள வண்ணரே – தேவா-சம்:794/4
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே – தேவா-சம்:795/4
சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே – தேவா-சம்:796/4
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை – தேவா-சம்:797/1

மேல்


கானூரான் (1)

கானூரான் கழுமலத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:664/4

மேல்


கானே (1)

கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை – தேவா-சம்:1369/1

மேல்


கானையே (1)

தேரரோடு அமணர்க்கு நல்கானையே தேவர் நாள்-தொறும் சேர்வது கானையே
கோரம் அட்டது புண்டரிகத்தையே கொண்ட நீள் கழல் புண்டரிகத்தையே – தேவா-சம்:4044/1,2

மேல்