அ – முதல் சொற்கள் 3, சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அவுணரோடும் 1
அவை 133
அவைதாம் 1
அவையவை 2
அவையும் 4
அவையே 2
அவையொடு 2
அழ 1
அழக 1
அழகர் 7
அழகராய் 1
அழகரை 1
அழகன் 20
அழகன்-தன் 2
அழகனார் 2
அழகனே 1
அழகனை 2
அழகா 3
அழகாக 2
அழகாய 1
அழகார் 1
அழகால் 1
அழகிதா 1
அழகிது 1
அழகிதே 4
அழகிய 3
அழகியது 1
அழகியதே 1
அழகியர் 1
அழகினீர் 1
அழகினை 1
அழகு 111
அழகுற 3
அழகே 2
அழகொடு 1
அழகொடும் 1
அழல் 93
அழல்-வாய் 1
அழல்_வண்ண 1
அழல்தான் 1
அழல 1
அழலன் 2
அழலாய் 8
அழலார் 1
அழலால் 2
அழலிடை 1
அழலில் 1
அழலின் 1
அழலினார் 1
அழலும் 8
அழலூட்டி 2
அழலே 1
அழலை 1
அழி 8
அழிக்க 5
அழித்த 12
அழித்தது 1
அழித்தவர் 1
அழித்தார் 1
அழித்தான் 5
அழித்திட்டு 1
அழித்திலர் 1
அழித்தீர் 1
அழித்தீரே 1
அழித்து 11
அழிதர 4
அழிதலை 2
அழிது 1
அழிந்த 3
அழிந்தார் 1
அழிந்திட்டு 1
அழிந்து 6
அழிப்ப 1
அழிப்பதன் 1
அழிப்பரை 1
அழிபாடு 2
அழிய 19
அழியும் 3
அழியுமே 1
அழிவது 1
அழிவிக்கும் 1
அழிவித்தவன் 1
அழிவித்தான் 2
அழிவித்து 1
அழிவிலீர் 1
அழிவு 3
அழு 1
அழுங்க 1
அழுது 3
அழுதும் 1
அழுந்த 5
அழுந்தாதே 1
அழுந்தும் 1
அழுந்தை 10
அழுந்தையவர் 1
அழும் 1
அழுவத்தொடே 1
அழை 1
அழைத்து 1
அழைப்பினும் 1
அழையா 1
அழையாமே 1
அழையாவும் 1
அள் 1
அள்ளல் 7
அள்ளி 1
அளக்க 2
அளக்கர் 1
அளக்கில்லா 1
அளக்கிலார் 1
அளக்கும் 2
அளக 2
அளகம் 1
அளகைக்கு 1
அளத்தற்கு 1
அளந்த 2
அளந்தவன் 1
அளந்தவன்தானும் 1
அளந்தான் 1
அளந்தானும் 5
அளந்து 5
அளந்தும் 1
அளப்ப 3
அளப்பதற்கு 1
அளப்பிலர் 1
அளப்பு 9
அளம்செய 1
அளம்பட்டு 1
அளவா 1
அளவி 1
அளவிட்ட 1
அளவிடல் 2
அளவிடலுற்ற 1
அளவிய 1
அளவில் 5
அளவின் 1
அளவினில் 1
அளவினீர் 1
அளவு 11
அளவும் 4
அளவையின் 1
அளறு 2
அளறூபட 1
அளறொடு 1
அளாய் 1
அளாய 1
அளாவி 1
அளி 12
அளிக்கும் 3
அளித்த 10
அளித்தவன் 1
அளித்தவனும் 1
அளித்தான் 6
அளித்தானை 1
அளித்திலர் 1
அளித்தீர் 2
அளித்து 5
அளித்தோன் 1
அளிதரு 1
அளிப்ப 1
அளிப்பது 1
அளிப்பவர் 1
அளிப்பன 1
அளிப்பான் 1
அளிப்பானும் 1
அளிப்போர் 1
அளியர் 1
அளியாய் 1
அளை 3
அளைந்தவர் 1
அளைந்து 1
அளையா 1
அளையும் 1
அற்புதம் 3
அற்புதர் 1
அற்புதன் 2
அற்ற 1
அற்றம் 4
அற்றவர் 3
அற்றவர்க்கு 1
அற்றவர்கள் 1
அற்றவர்களுக்கு 1
அற்றார்களே 1
அற்றானை 1
அற்று 6
அற்றே 1
அற்றைக்கு 1
அற்றோரே 1
அற 48
அறங்கள் 2
அறங்களே 1
அறத்தார் 1
அறத்தால் 1
அறத்தாளொடும் 1
அறத்தினர் 1
அறத்துறை 1
அறத்தை 1
அறத்தொகுதி 1
அறப்பள்ளி 1
அறம் 23
அறம்தான் 1
அறல் 1
அறவன் 7
அறவன்-தன் 1
அறவனை 1
அறவா 1
அறவுரை 3
அறவுரை-தனை 1
அறவுரையை 1
அறவே 1
அறன் 1
அறா 6
அறாத 14
அறாதவர் 1
அறி 3
அறி-மின் 1
அறிகில 1
அறிகிலர் 1
அறிகிலா 5
அறிகிலார் 4
அறிகிலோம் 1
அறிகின்ற 1
அறிகின்றிலர் 2
அறிகின்றிலேன் 1
அறிதரும் 1
அறிதற்கு 1
அறிதிரேல் 4
அறிதும் 3
அறிந்தவர் 1
அறிந்து 2
அறிந்தோமே 1
அறிபவர் 2
அறிய 2
அறியப்படா 1
அறியம் 1
அறியமே 1
அறியல் 1
அறியா 36
அறியாத 16
அறியாதது 2
அறியாதவர் 5
அறியாதவர்கள் 1
அறியாதவன் 1
அறியாதீர் 1
அறியாது 6
அறியாமல் 1
அறியாமை 13
அறியாமையில் 1
அறியார் 24
அறியாரே 3
அறியான் 3
அறியானே 1
அறியும் 3
அறியேன் 1
அறியோமே 6
அறிவது 2
அறிவதேல் 1
அறிவர் 1
அறிவாய் 1
அறிவார் 24
அறிவார்கள் 1
அறிவாரே 1
அறிவால் 1
அறிவான் 1
அறிவானவர்க்கும் 1
அறிவித்த 1
அறிவில் 1
அறிவிலாதவர் 1
அறிவினின் 1
அறிவீர் 2
அறிவீரே 1
அறிவு 62
அறிவுகள் 1
அறிவுடையீர் 1
அறிவே 3
அறிவொடு 1
அறிவோர் 1
அறிவோர்கள்-தம் 1
அறு 16
அறுக்க 3
அறுக்கல் 2
அறுக்கவே 1
அறுக்கும் 5
அறுத்த 6
அறுத்ததுவும் 1
அறுத்தல் 2
அறுத்தவர் 1
அறுத்தவன் 1
அறுத்தனை 2
அறுத்தார் 1
அறுத்தான் 2
அறுத்தியே 1
அறுத்திலர் 1
அறுத்து 13
அறுதல் 1
அறுதல்சேர் 1
அறுதலே 1
அறுப்பது 2
அறுப்பரே 1
அறுப்பார்களே 3
அறுப்பாரே 18
அறுப்பான் 5
அறுப்பீர்காள் 3
அறுப்பு 1
அறுபதம் 5
அறும் 10
அறுமது 1
அறுமுகஇறையை 1
அறுமே 30
அறுவகை 1
அறை 36
அறைகள் 1
அறைய 3
அறையணிநல்லூர் 11
அறையிட 1
அறையும் 20
அறையுறு 1
அன்கண் 1
அன்பர் 9
அன்பர்க்கு 1
அன்பராய் 2
அன்பருக்கு 1
அன்பரே 2
அன்பன் 7
அன்பன 1
அன்பா 1
அன்பாய் 2
அன்பால் 3
அன்பான் 1
அன்பானை 1
அன்பில் 13
அன்பினராய் 1
அன்பினார் 1
அன்பினால் 3
அன்பினொடு 1
அன்பினோடும் 1
அன்பு 21
அன்புசெய்து 1
அன்புசெய்வார் 1
அன்புடையார் 1
அன்புறு 2
அன்பே 1
அன்பொடு 4
அன்பொடும் 1
அன்போடு 2
அன்றால் 10
அன்றி 14
அன்றிய 2
அன்றியும் 14
அன்றியே 4
அன்றில் 1
அன்றில்காள் 2
அன்றினர் 1
அன்று 101
அன்றும் 3
அன்றே 39
அன்ன 35
அன்னங்கள் 1
அன்னங்காள் 2
அன்னது 4
அன்னம் 41
அன்னமாய் 2
அன்னமும் 2
அன்னமே 1
அன்னவர்கள் 1
அன்னாள் 1
அன்னான் 1
அன்னியூர் 11
அன 56
அனகநந்தியர் 1
அனகம் 1
அனம் 12
அனமும் 1
அனல் 68
அனல்-வாய் 1
அனலம்கொள் 1
அனலர் 2
அனலன் 3
அனலாய் 1
அனலும் 5
அனலுள் 1
அனலொடு 1
அனார் 2
அனார்கள் 1
அனாளோடு 1
அனுபோகமொடு 1
அனுமான் 1
அனேகதங்காபதம் 1
அனேகதங்காவதம் 10
அனைத்தும் 4
அனைய 13
அனையது 1
அனையர் 1
அனையவர் 1
அனையன 1
அனையார் 1
அனையாள் 1
அனையானும் 3

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


அவுணரோடும் (1)

வெம் சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் – தேவா-சம்:2392/3

மேல்


அவை (133)

முற்றல் ஆமை இள நாகமொடு ஏன முளை கொம்பு அவை பூண்டு – தேவா-சம்:2/1
தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் – தேவா-சம்:93/2
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் – தேவா-சம்:109/2
பண்டு ஏழ் உலகு உண்டான் அவை கண்டானும் முன் அறியா – தேவா-சம்:116/1
அரசார் வர அணி பொன் கலன் அவை கொண்டு பல் நாளும் – தேவா-சம்:122/3
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு – தேவா-சம்:123/3
செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும் – தேவா-சம்:132/1
குட்டா சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் – தேவா-சம்:148/2
ஒட்டா அரக்கன் தன் முடி ஒரு பஃது அவை உடனே – தேவா-சம்:148/3
மறையும் அவை உடையான் என நெடியான் என இவர்கள் – தேவா-சம்:149/3
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/3
மணி ஆர்தரு கனகம் அவை வயிர திரளோடும் – தேவா-சம்:166/3
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து – தேவா-சம்:181/2
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை – தேவா-சம்:187/2
சமையமும் ஒரு பொருள் எனும் அவை சல நெறியன அற உரைகளும் – தேவா-சம்:204/2
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு – தேவா-சம்:212/2
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/2
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/2
உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/2
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு – தேவா-சம்:229/1
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர் – தேவா-சம்:232/2
முந்தி நின்ற வினைகள் அவை போக – தேவா-சம்:283/1
வழுவா சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல் – தேவா-சம்:336/2
சிறை கொண்ட புரம் அவை சிந்த – தேவா-சம்:385/1
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற – தேவா-சம்:407/1
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி – தேவா-சம்:429/1
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/3
மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும் – தேவா-சம்:457/2
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா – தேவா-சம்:479/2
தேரர் சொல் அவை தேறன்-மின் – தேவா-சம்:589/2
பால் நாறும் மலர் சூத பல்லவங்கள் அவை கோதி – தேவா-சம்:652/1
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/2
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன – தேவா-சம்:947/1
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல் – தேவா-சம்:1131/2
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய ஓர் வெங்கணையால் அன்று – தேவா-சம்:1143/1
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை
பண்டு இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1169/3,4
திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ – தேவா-சம்:1176/2
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே – தேவா-சம்:1194/2
எண்ணியகால் அவை இன்பம் அல்ல – தேவா-சம்:1205/2
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/3
முடி தலை தோள் அவை நெரிதர முறைமுறை – தேவா-சம்:1300/3
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த – தேவா-சம்:1315/2
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை – தேவா-சம்:1340/2
படர் ஒளி சடையினன் விடையினன் மதில் அவை
சுடர் எரி கொளுவிய சிவன் அவன் உறை பதி – தேவா-சம்:1349/1,2
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ – தேவா-சம்:1431/2
மிண்டர் கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்-மின் – தேவா-சம்:1435/2
சங்கு செம்பவள திரள் முத்து அவை தாம் கொடு – தேவா-சம்:1472/1
கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே – தேவா-சம்:1575/4
முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி – தேவா-சம்:1779/1
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி – தேவா-சம்:1781/1
சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து – தேவா-சம்:1797/1
விருத்தன் அவன் வேதம் என அங்கம் அவை ஓதும் – தேவா-சம்:1801/3
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர் – தேவா-சம்:1810/3
கோடலொடு கோங்கு அவை குலாவு முடி-தன் மேல் – தேவா-சம்:1831/1
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே – தேவா-சம்:1834/4
சங்கம் தரளம் அவை தான் கரைக்கு எற்றும் – தேவா-சம்:1863/1
மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே – தேவா-சம்:1997/4
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி – தேவா-சம்:2043/1
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட – தேவா-சம்:2072/1
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் – தேவா-சம்:2239/3
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலி காழியே – தேவா-சம்:2288/3,4
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் – தேவா-சம்:2289/2
புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி – தேவா-சம்:2300/2
வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே – தேவா-சம்:2308/4
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் – தேவா-சம்:2358/3
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2388/4
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2389/4
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2390/4
அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2391/4
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2392/4
ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2393/4
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2394/4
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2395/4
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2396/4
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2397/4
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் – தேவா-சம்:2416/1
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர் – தேவா-சம்:2422/2
உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவி – தேவா-சம்:2422/3
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா – தேவா-சம்:2462/1
ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட – தேவா-சம்:2577/1
கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட – தேவா-சம்:2603/2
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க – தேவா-சம்:2606/2
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/2
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி – தேவா-சம்:2665/1
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
சங்கு அரவ பறையின் ஒலி அவை சார்ந்து எழ – தேவா-சம்:2786/2
மற்று அவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார் – தேவா-சம்:2810/2
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/5
சிந்தை நோய் அவை தீர நல்கிடும் – தேவா-சம்:2848/3
விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல் – தேவா-சம்:3094/2
வாதினால் உரை அவை மெய் அல வைகலும் – தேவா-சம்:3116/2
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல் – தேவா-சம்:3117/2
பொன் இயல் திருவடி புது மலர் அவை கொடு – தேவா-சம்:3140/2
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும் – தேவா-சம்:3164/3
முன்னை நான்மறை அவை முறைமுறை குறையொடும் – தேவா-சம்:3170/1
அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார் – தேவா-சம்:3197/3
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் – தேவா-சம்:3217/1
அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர் – தேவா-சம்:3430/2
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன் – தேவா-சம்:3458/2
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் – தேவா-சம்:3466/2
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர் – தேவா-சம்:3469/2
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார் – தேவா-சம்:3481/1
சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே – தேவா-சம்:3520/4
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய் – தேவா-சம்:3528/2
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே – தேவா-சம்:3541/4
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/3
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் – தேவா-சம்:3563/3
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் – தேவா-சம்:3699/2
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் – தேவா-சம்:3715/3
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார் – தேவா-சம்:3717/2
அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார் – தேவா-சம்:3731/2
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் – தேவா-சம்:3732/2
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/2
மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் – தேவா-சம்:3748/1
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1
ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர் – தேவா-சம்:3808/2
உரைசெயும் அவை மறை ஒலியே – தேவா-சம்:3855/4
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி – தேவா-சம்:4075/3
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/2
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம் – தேவா-சம்:4116/3

மேல்


அவைதாம் (1)

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2389/3,4

மேல்


அவையவை (2)

குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/2,3
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1389/2

மேல்


அவையும் (4)

பண்ணும் பதம் ஏழும் பல ஓசை தமிழ் அவையும்
உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் – தேவா-சம்:111/1,2
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் – தேவா-சம்:712/2
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும்
கோட்டூர் திரு ஆமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திரு குணவாயில் – தேவா-சம்:1890/2,3
வெம் சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2392/3,4

மேல்


அவையே (2)

பழிபாடு இலனே அவையே பயிலும் – தேவா-சம்:1679/2
அடியார்க்கு அடையா அவலம் அவையே – தேவா-சம்:1690/4

மேல்


அவையொடு (2)

கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின் – தேவா-சம்:3737/2
சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின் – தேவா-சம்:3739/2

மேல்


அழ (1)

அழ வல்லவர் ஆடியும் பாடி – தேவா-சம்:373/1

மேல்


அழக (1)

அன்று முப்புரம் செற்ற அழக நின் – தேவா-சம்:3965/1

மேல்


அழகர் (7)

அழகர் என்னும் அடிகள் அவர் போலும் – தேவா-சம்:287/3
அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/1,2
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர் – தேவா-சம்:2195/2
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/4
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும் – தேவா-சம்:3910/3

மேல்


அழகராய் (1)

அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4003/2

மேல்


அழகரை (1)

அழகரை அடிகளை அம்பர் மேவிய – தேவா-சம்:3008/1

மேல்


அழகன் (20)

அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும் – தேவா-சம்:319/2,3
அரவம் அரை ஆர்த்த அழகன்
விரவும் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:374/2,3
பழகும் தொண்டர் வம் அழகன் அன்னியூர் – தேவா-சம்:1037/1
அந்தம் இல் பாடலோன் அழகன் நல்ல – தேவா-சம்:1239/3
ஆறு அது சூடுவான் அழகன் விடை – தேவா-சம்:1244/3
குறையா அழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1705/3
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் – தேவா-சம்:1847/3
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1
அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே – தேவா-சம்:2030/4
ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு – தேவா-சம்:2558/1
அடிகள் ஆர தொழுது ஏத்த நின்ற அழகன் இடம் – தேவா-சம்:2747/2
அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே – தேவா-சம்:2872/4
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே – தேவா-சம்:2923/4
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே – தேவா-சம்:2927/4
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ – தேவா-சம்:3353/2
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன்
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன் – தேவா-சம்:3449/1,2
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே – தேவா-சம்:3603/3,4
அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவு ஆரம் அமர் மார்பில் அழகன்
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான் – தேவா-சம்:3604/1,2
அரக்கனது உர கர சிரத்து உற அடர்த்து அருள்புரிந்த அழகன்
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில் – தேவா-சம்:3610/2,3
அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகு ஆக – தேவா-சம்:3950/2

மேல்


அழகன்-தன் (2)

ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2

மேல்


அழகனார் (2)

அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3804/4
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் – தேவா-சம்:4075/2

மேல்


அழகனே (1)

ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4

மேல்


அழகனை (2)

அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே – தேவா-சம்:3129/4
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3134/4

மேல்


அழகா (3)

அரை ஆர் அரவம் அழகா அசைத்தான் – தேவா-சம்:1443/2
அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/4
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4

மேல்


அழகாக (2)

அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி – தேவா-சம்:1934/1
சேடு உலாவிய கங்கையை சடையிடை தொங்கவைத்து அழகாக
நாடு உலாவிய பலி கொளும் நாதனார் நலம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2608/1,2

மேல்


அழகாய (1)

பூசம் புகுந்து ஆடி பொலிந்து அழகாய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:342/3,4

மேல்


அழகார் (1)

ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும் – தேவா-சம்:1145/1

மேல்


அழகால் (1)

மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால்
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே – தேவா-சம்:3563/3,4

மேல்


அழகிதா (1)

தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே – தேவா-சம்:3572/3,4

மேல்


அழகிது (1)

அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4

மேல்


அழகிதே (4)

அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1493/4
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1494/4
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே – தேவா-சம்:4028/3,4

மேல்


அழகிய (3)

அழகிய முடி உடை அடிகளது அறை கழல் – தேவா-சம்:1320/2
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம் – தேவா-சம்:2510/2
சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர் – தேவா-சம்:3746/3

மேல்


அழகியது (1)

அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள் – தேவா-சம்:2458/2

மேல்


அழகியதே (1)

அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3479/2,3

மேல்


அழகியர் (1)

பொல்லார் அல்லர் அழகியர் புத்தூர் புனிதரே – தேவா-சம்:2148/4

மேல்


அழகினீர் (1)

அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர் – தேவா-சம்:2085/2,3

மேல்


அழகினை (1)

ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர் அழகினை அருளுவர் குழகு அலது அறியார் – தேவா-சம்:843/1

மேல்


அழகு (111)

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய – தேவா-சம்:158/2
வீரன் மலி அழகு ஆர் பொழில் மிடையும் திருநின்றியூரன் – தேவா-சம்:190/3
வன் புற்று இள நாகம் அசைத்து அழகு ஆக – தேவா-சம்:343/1
பொன் தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக – தேவா-சம்:346/3
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி – தேவா-சம்:447/2
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:518/3
ஆடு அரவத்து அழகு ஆமை அணி கேழல் கொம்பு ஆர்த்த – தேவா-சம்:668/1
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:721/3
குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில் – தேவா-சம்:778/2
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்தி பொலிய அழகு ஆரும் – தேவா-சம்:779/1
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:780/4
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வ காரோணத்தாரை – தேவா-சம்:786/1
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி – தேவா-சம்:800/3
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:802/3
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:803/2
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:803/3
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக – தேவா-சம்:810/1
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/2
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக – தேவா-சம்:818/1
போகத்து இயல்பினால் பொலிய அழகு ஆகும் – தேவா-சம்:923/2
ஆகத்தவளோடும் அமர்ந்து அங்கு அழகு ஆரும் – தேவா-சம்:923/3
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ – தேவா-சம்:1124/1
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன – தேவா-சம்:1125/3
ஆடும் அமரர்பிரான் அழகு ஆர் உமையோடும் உடன் – தேவா-சம்:1126/2
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை – தேவா-சம்:1145/3
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை – தேவா-சம்:1150/3
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் – தேவா-சம்:1162/1
அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகு ஆர்ந்த அம் சொல் – தேவா-சம்:1166/1
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:1174/3
அத்திய கையினில் அழகு சூலம் – தேவா-சம்:1241/3
ஐங்கணை வரி சிலையான் அநங்கனை அழகு அழித்த – தேவா-சம்:1274/3
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:1578/4
ஆற்றானை அழகு அமர் மென்முலையாளை ஓர் – தேவா-சம்:1601/2
ஆர்த்தானை அழகு அமர் வெண்ணி அம்மான்-தன்னை – தேவா-சம்:1615/3
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ – தேவா-சம்:1647/1
அனல் ஆக விழித்தவனே அழகு ஆர் – தேவா-சம்:1688/2
அரவ சடை அந்தணன் மேய அழகு ஆர் – தேவா-சம்:1841/3
ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக – தேவா-சம்:1961/2
கண்டு சேரகிலார் அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2002/2
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2003/2
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திரு களருள் – தேவா-சம்:2018/2
அரி ஏர் கழனி பழனம் சூழ்ந்து அங்கு அழகு ஆய – தேவா-சம்:2149/3
ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே – தேவா-சம்:2155/4
அரையினார் அறையணிநல்லூர் அண்ணலார் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:2307/2
ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு – தேவா-சம்:2350/1
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும் – தேவா-சம்:2352/3
அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர் – தேவா-சம்:2425/3
ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/2
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர் போய் – தேவா-சம்:2441/3
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக – தேவா-சம்:2599/2
குருண்ட வார் குழல் சடை உடை குழகனை அழகு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2615/1
சூலம் ஆர்தரு கையனே துன்று பை பொழில்கள் சூழ்ந்து அழகு ஆய – தேவா-சம்:2648/2
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2739/4
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2742/4
அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே – தேவா-சம்:2743/2
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில் – தேவா-சம்:2746/2
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே – தேவா-சம்:2750/4
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி – தேவா-சம்:2753/3
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து – தேவா-சம்:2760/3
அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே – தேவா-சம்:2772/1
அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகு ஆகவே – தேவா-சம்:2782/4
பொலியும் அம் தண் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் புகலியே – தேவா-சம்:2797/4
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் – தேவா-சம்:2809/3
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2870/1
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2913/2
கோதிய தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2921/3
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2923/3
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2927/3
அருத்தனார் அழகு அமர் மங்கை ஓர்பாகமா – தேவா-சம்:3108/3
ஆடல் சால உடையார் அழகு ஆகிய – தேவா-சம்:3120/3
முடிவுமாய் முதலாய் இ வையம் முழுதுமாய் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:3202/3
அங்கை ஆர் அழலன் அழகு ஆர் சடை – தேவா-சம்:3309/1
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல – தேவா-சம்:3398/2
அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க – தேவா-சம்:3410/3
அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர் – தேவா-சம்:3430/2
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை – தேவா-சம்:3448/2
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் – தேவா-சம்:3499/3
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர் – தேவா-சம்:3504/3
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/3
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/4
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/3
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/3
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் – தேவா-சம்:3583/2
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர் – தேவா-சம்:3587/2
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/3
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் – தேவா-சம்:3631/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம் – தேவா-சம்:3681/2
அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3682/4
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே – தேவா-சம்:3746/4
அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:3755/3
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3806/4
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன் அழகு ஆய – தேவா-சம்:3887/1
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய – தேவா-சம்:3941/2
விடை ஆர் கொடியான் அழகு ஆர் விடைவாயே – தேவா-சம்:4157/4

மேல்


அழகுற (3)

அத்தியின் உரி-தனை அழகுற போர்த்தவன் – தேவா-சம்:3099/1
பற்றும் மானும் மழுவும் அழகுற
முற்றும் ஊர் திரிந்து பலி முன்னுவர் – தேவா-சம்:3261/1,2
முகிழ்தரும் இள மதி அரவொடும் அழகுற முதுநதி – தேவா-சம்:3732/3

மேல்


அழகே (2)

அரவம் மதியோடு அடைவித்தல் அழகே – தேவா-சம்:1864/4
அதி குணர் புகழ்வதும் அழகே – தேவா-சம்:3854/4

மேல்


அழகொடு (1)

குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வது ஒர் – தேவா-சம்:1305/3

மேல்


அழகொடும் (1)

அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே – தேவா-சம்:2826/6

மேல்


அழல் (93)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் – தேவா-சம்:45/3
செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும் – தேவா-சம்:52/1
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்-தொறும் போற்றி இசைப்ப – தேவா-சம்:60/1
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:105/3
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/2
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய – தேவா-சம்:158/2
நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி – தேவா-சம்:208/2
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு – தேவா-சம்:225/1
கல்வியாளர் கனகம் அழல் மேனி – தேவா-சம்:307/1
அறியாது அசைந்து ஏத்த ஓர் ஆர் அழல் ஆகும் – தேவா-சம்:335/2
அருள் செய்தவன் ஆர் அழல் ஆகி – தேவா-சம்:379/2
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க – தேவா-சம்:415/1
பொறி வளர் ஆர் அழல் உண்ண பொங்கிய பூதபுராணர் – தேவா-சம்:420/2
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட – தேவா-சம்:495/1
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் – தேவா-சம்:534/2
அண்டன் ஆர் அழல் போல் ஒளிர் – தேவா-சம்:629/2
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன் – தேவா-சம்:764/2
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய – தேவா-சம்:831/1
நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
அரை ஆர் அழல் நாகம் அக்கோடு அசைத்திட்டு – தேவா-சம்:910/1
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் – தேவா-சம்:941/2
அங்கு அமல கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான் – தேவா-சம்:1099/2
அருமையன் எளிமையன் அழல் விட மிடறினன் – தேவா-சம்:1306/1
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு – தேவா-சம்:1329/1
வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு – தேவா-சம்:1350/1
பிரமனும் திருமாலும் கைதொழ பேர் அழல் ஆய பெம்மான் – தேவா-சம்:1434/1
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
சூடல் மேவு மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் – தேவா-சம்:1513/2,3
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல்
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1521/2,3
அறை ஆர் கழலும் அழல் வாய் அரவும் – தேவா-சம்:1657/1
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை – தேவா-சம்:1675/1
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ – தேவா-சம்:2021/1
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல்
அண்ணல் ஆய எம்மான் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2023/3,4
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட – தேவா-சம்:2072/1
அழல் ஆரும் கண்டத்தீர் அண்டர் போற்றும் அளவினீர் – தேவா-சம்:2094/2
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/3
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் – தேவா-சம்:2219/2
சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல்
ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2302/3,4
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல் – தேவா-சம்:2437/3
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும் – தேவா-சம்:2439/2
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் – தேவா-சம்:2439/3
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் – தேவா-சம்:2599/1
அழல் அது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவு அணை துயின்றானும் – தேவா-சம்:2624/1
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் – தேவா-சம்:2722/2
அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே – தேவா-சம்:2743/2
விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே – தேவா-சம்:2773/1
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் – தேவா-சம்:2773/2
உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ – தேவா-சம்:2775/2
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான் – தேவா-சம்:2775/3
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான் அழல் ஐந்தலை – தேவா-சம்:2784/1
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல்
நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே – தேவா-சம்:2806/3,4
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே – தேவா-சம்:2826/2
அப்படி அழல் எழ விழித்தவனே – தேவா-சம்:2840/4
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2870/1
மு அழல் நான்மறை ஐந்தும் ஆய முனி கேள்வனும் – தேவா-சம்:2884/2
கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள் – தேவா-சம்:2884/3
வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2884/4
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2913/2
அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில் – தேவா-சம்:3003/3
அடியொடு முடி அறியா அழல் உருவினன் – தேவா-சம்:3060/2
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/2
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3288/4
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3289/4
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/4
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3291/4
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3292/4
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3295/4
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/4
முதிரும் நீர் சடைமுடி முதல்வ நீ முழங்கு அழல்
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ – தேவா-சம்:3353/1,2
பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு – தேவா-சம்:3411/3
ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3424/4
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் – தேவா-சம்:3665/2
ஒல்லை உடையான் அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த – தேவா-சம்:3671/2
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
காமனை அழல் கொள விழிசெய்து கருதலர் கடி மதில் – தேவா-சம்:3705/1
செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு – தேவா-சம்:3715/1
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா – தேவா-சம்:3715/2
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் – தேவா-சம்:3715/3
வெவ் அழல் கொள நனி முனிபவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3715/4
அண்டல்செய்து இருவரை வெருவுற ஆர் அழல் ஆயினார் – தேவா-சம்:3753/2
அழல் மல்கும் அங்கையினீரே – தேவா-சம்:3816/2
அழல் மல்கும் அங்கையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3816/3
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் – தேவா-சம்:3893/2
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2
அழல் அது ஓம்பும் அரு மறையோர் திறம் – தேவா-சம்:3962/1
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே – தேவா-சம்:4029/1
பொங்கு அழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி – தேவா-சம்:4090/3
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/3
பொங்கு அழல் சுரம் போக்கு என பூழியன் – தேவா-சம்:4168/2

மேல்


அழல்-வாய் (1)

திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய்
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/1,2

மேல்


அழல்_வண்ண (1)

ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3424/4

மேல்


அழல்தான் (1)

அழல்தான் அடியார்க்கு அருளாய் பயக்கும் – தேவா-சம்:1674/3

மேல்


அழல (1)

தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய் – தேவா-சம்:3550/1

மேல்


அழலன் (2)

அறை ஆர் கழலன் அழலன் இயலின் – தேவா-சம்:1705/1
அங்கை ஆர் அழலன் அழகு ஆர் சடை – தேவா-சம்:3309/1

மேல்


அழலாய் (8)

அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன் – தேவா-சம்:302/2
அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய – தேவா-சம்:687/3
அருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய் – தேவா-சம்:1717/2
வெய்ய ஆர் அழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என் – தேவா-சம்:2012/2
அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கை கோன் – தேவா-சம்:2099/2
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து – தேவா-சம்:2700/2
செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும் – தேவா-சம்:2884/1
பேதம் உற்று பிரிந்து அழலாய் நிமிர் – தேவா-சம்:4167/2

மேல்


அழலார் (1)

மண்ணர் நீரார் அழலார் மலி காலினார் – தேவா-சம்:3121/1

மேல்


அழலால் (2)

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி – தேவா-சம்:29/1
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் – தேவா-சம்:2252/3

மேல்


அழலிடை (1)

அ தகும் அழலிடை வீட்டினார் அமண் – தேவா-சம்:2941/2

மேல்


அழலில் (1)

அடையார்-தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த – தேவா-சம்:701/1

மேல்


அழலின் (1)

அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும் – தேவா-சம்:189/3

மேல்


அழலினார் (1)

அழலினார் அனல் ஏந்திய – தேவா-சம்:628/2

மேல்


அழலும் (8)

அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3288/4
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3289/4
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/4
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3291/4
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3292/4
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3295/4
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/4
அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3683/4

மேல்


அழலூட்டி (2)

ஆரார் அழலூட்டி அடியார்க்கு அருள் செய்தான் – தேவா-சம்:906/2
இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் – தேவா-சம்:2475/3

மேல்


அழலே (1)

திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே – தேவா-சம்:4017/1

மேல்


அழலை (1)

நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/4

மேல்


அழி (8)

முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/3
அழி வல் அமணரொடு தேரர் – தேவா-சம்:402/1
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணி ஆய – தேவா-சம்:907/2
அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த – தேவா-சம்:2050/1
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/2
ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா – தேவா-சம்:3525/1
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3688/4
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3

மேல்


அழிக்க (5)

சித்தரை அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3299/4
தெண்ணர் கற்பு அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3300/4
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3301/2
அழிப்பரை அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3307/2
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3956/3

மேல்


அழித்த (12)

ஆவா அரக்கன்-தனை ஆற்றல் அழித்த
ஏ ஆர் சிலையான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:345/3,4
கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம் – தேவா-சம்:694/1,2
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த
சிலையவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1179/3,4
ஐங்கணை வரி சிலையான் அநங்கனை அழகு அழித்த
பைம் கண் வெள் ஏறு உடையான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1274/3,4
மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பு அழித்த
திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள் – தேவா-சம்:1666/2,3
வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே – தேவா-சம்:2230/4
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
படை உடை நெடு மதில் பரிசு அழித்த
விடை உடை கொடி மல்கு வேதியனே – தேவா-சம்:2828/3,4
முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும் – தேவா-சம்:2885/2
வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த
நின்மலனார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3497/3,4
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் – தேவா-சம்:3770/1,2
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் – தேவா-சம்:4075/2

மேல்


அழித்தது (1)

நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/3

மேல்


அழித்தவர் (1)

கோதியார் மதில் கூட்டு அழித்தவர்
நீதியார் அம் நெல்வாயிலார் மறை – தேவா-சம்:1748/2,3

மேல்


அழித்தார் (1)

மான வாழ்க்கை அது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அழித்தார்
தான வாழ்க்கை அது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2492/1,2

மேல்


அழித்தான் (5)

அரக்கன் திறல் அழித்தான் அணி ஆப்பனூரானை – தேவா-சம்:955/3
போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1931/4
புண் ஒன்ற பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1935/4
புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1937/4
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே – தேவா-சம்:3891/4

மேல்


அழித்திட்டு (1)

காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப – தேவா-சம்:3446/1

மேல்


அழித்திலர் (1)

விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி அழித்திலர் போலும் – தேவா-சம்:2172/1

மேல்


அழித்தீர் (1)

புத்தரொடு அமண் அழித்தீர் உமை போற்றுவார் – தேவா-சம்:3862/3

மேல்


அழித்தீரே (1)

புத்தரொடு அமண் அழித்தீரே
புத்தரொடு அமண் அழித்தீர் உமை போற்றுவார் – தேவா-சம்:3862/2,3

மேல்


அழித்து (11)

ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன்-தன்னை ஈடு அழித்து
மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள் – தேவா-சம்:477/1,2
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து
கூட வென்றி வாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:697/1,2
இரு கோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை – தேவா-சம்:1382/13
அடல் வந்த வானவரை அழித்து உலகு தெழித்து உழலும் அரக்கர்_கோமான் – தேவா-சம்:1390/1
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே – தேவா-சம்:1476/4
துன்பானை துன்பம் அழித்து அருள் ஆக்கிய – தேவா-சம்:1586/1
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1929/3,4
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே – தேவா-சம்:2264/4
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள் – தேவா-சம்:2852/3
தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த – தேவா-சம்:3902/2

மேல்


அழிதர (4)

இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று – தேவா-சம்:2644/1
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் – தேவா-சம்:3715/3
வெந்து அழிதர எய்த விடலையர் விடம் அணி மிடறினர் – தேவா-சம்:3727/3

மேல்


அழிதலை (2)

அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:432/1
மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை – தேவா-சம்:1305/1

மேல்


அழிது (1)

அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3007/3

மேல்


அழிந்த (3)

அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு – தேவா-சம்:575/3
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் – தேவா-சம்:2545/1
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ – தேவா-சம்:2545/2

மேல்


அழிந்தார் (1)

வீக்கினான் ஆடு அரவம் வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு – தேவா-சம்:1921/1

மேல்


அழிந்திட்டு (1)

புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1

மேல்


அழிந்து (6)

அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய விறல் அழிந்து விண்ணுளோர்கள் – தேவா-சம்:1408/1
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/3
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது – தேவா-சம்:3209/3
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர் – தேவா-சம்:3213/2

மேல்


அழிப்ப (1)

படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை – தேவா-சம்:1382/4

மேல்


அழிப்பதன் (1)

உண்கிலாமை செய்து நும்மை உய்த்து அழிப்பதன் முனம் – தேவா-சம்:2522/2

மேல்


அழிப்பரை (1)

அழிப்பரை அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3307/2

மேல்


அழிபாடு (2)

அழிபாடு இலராய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1679/3
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2

மேல்


அழிய (19)

அரக்கன் ஆண்மை அழிய வரை-தன்னால் – தேவா-சம்:312/1
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார் – தேவா-சம்:736/2
அரும் திறல் அவுணர்கள் அரண் அழிய
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர் – தேவா-சம்:1178/1,2
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழிய
கறுத்தவன் கார் அரக்கன் முடி தோள் – தேவா-சம்:1181/1,2
நோதல் செய்து அரக்கனை நோக்கு அழிய
சாதல் செய்து அவன் அடி சரண் எனலும் – தேவா-சம்:1203/1,2
பார்த்தவன் காமனை பண்பு அழிய
போர்த்தவன் போதகத்தின் உரிவை – தேவா-சம்:1220/1,2
செறுத்தானை தேசு அழிய திகழ் தோள் முடி – தேவா-சம்:1619/2
உவந்தான் சுற_வேந்தன் உரு அழிய
சிவந்தான் செயச்செய்து செறுத்து உலகில் – தேவா-சம்:1670/2,3
மனத்தால் சமண் சாக்கியர் மாண்பு அழிய
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1675/3,4
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழிய
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/3,4
நாரணன் கருத்து அழிய நகைசெய்த சடைமுடி நம்பர் – தேவா-சம்:2472/2
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே – தேவா-சம்:2840/3,4
திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3510/4
சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்புரம் – தேவா-சம்:3514/1
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/3
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
சேறு கமர் ஆன அழிய திகழ்தரும் திரு நலூரே – தேவா-சம்:3697/4

மேல்


அழியும் (3)

மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் – தேவா-சம்:2252/3
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3

மேல்


அழியுமே (1)

பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/4

மேல்


அழிவது (1)

மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர் – தேவா-சம்:3721/3

மேல்


அழிவிக்கும் (1)

புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே – தேவா-சம்:2397/3

மேல்


அழிவித்தவன் (1)

இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2909/2

மேல்


அழிவித்தான் (2)

சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான்
ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை – தேவா-சம்:963/2,3
அரக்கன் திண் தோள் அழிவித்தான் அ காலத்தில் – தேவா-சம்:1054/3

மேல்


அழிவித்து (1)

இருளை புரையும் நிறத்தின் அரக்கன்-தனை ஈடு அழிவித்து
அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின் – தேவா-சம்:718/1,2

மேல்


அழிவிலீர் (1)

அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2560/3

மேல்


அழிவு (3)

புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/4

மேல்


அழு (1)

வேழம் அழு உரித்த வெண்காடு மேவிய – தேவா-சம்:2957/3

மேல்


அழுங்க (1)

அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க
துணி நீர் பணிய தான் மிதந்த தோணிபுரத்தானே – தேவா-சம்:682/3,4

மேல்


அழுது (3)

அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு – தேவா-சம்:2129/2
அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன் – தேவா-சம்:2699/2
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை – தேவா-சம்:3803/1

மேல்


அழுதும் (1)

அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/4

மேல்


அழுந்த (5)

அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெரு உற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:423/3,4
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த
தொடை நெகிழ்ந்த வெம் சிலையாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:549/3,4
தீயர் ஆய வல் அரக்கர் செம் தழலுள் அழுந்த
சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:550/1,2
அடையார்-தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம் – தேவா-சம்:701/1,2
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான் – தேவா-சம்:2449/2

மேல்


அழுந்தாதே (1)

அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே
கொள்ள பாடு கீதத்தான் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2552/2,3

மேல்


அழுந்தும் (1)

அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2449/4

மேல்


அழுந்தை (10)

அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1677/3
அடல் ஏறு உடையாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1678/3
அழிபாடு இலராய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1679/3
அலை ஆர் புனல் சூழ் அழுந்தை பெருமான் – தேவா-சம்:1681/1
அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1682/3
அடும் ஆறு வல்லாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1683/3
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1684/3
அணி ஆர் விரலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1685/3
அடி மேல் அறியார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1686/3
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1687/1

மேல்


அழுந்தையவர் (1)

ஆனே சிவனே அழுந்தையவர் எம் – தேவா-சம்:1680/3

மேல்


அழும் (1)

அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1677/3

மேல்


அழுவத்தொடே (1)

அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே – தேவா-சம்:4030/3

மேல்


அழை (1)

உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2

மேல்


அழைத்து (1)

அழைத்து திரிந்து அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:746/4

மேல்


அழைப்பினும் (1)

கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3787/4

மேல்


அழையா (1)

குழகர் என்று குழையா அழையா வரும் – தேவா-சம்:3290/2

மேல்


அழையாமே (1)

அழையாமே அருள் நல்குமே – தேவா-சம்:584/4

மேல்


அழையாவும் (1)

அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3485/3

மேல்


அள் (1)

வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/3

மேல்


அள்ளல் (7)

அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன – தேவா-சம்:1125/3
அள்ளல் அகன் கழனி ஆரூர் அடைவோமே – தேவா-சம்:1135/4
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1947/3
அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே – தேவா-சம்:2552/2
அள்ளல் நாரை ஆரல் வாரும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2566/4
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3
அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை – தேவா-சம்:4079/3

மேல்


அள்ளி (1)

அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே – தேவா-சம்:4026/2

மேல்


அளக்க (2)

அரிய அண்டம் தேடி புக்கும் அளக்க ஒண்கிலார் – தேவா-சம்:784/2
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3071/4

மேல்


அளக்கர் (1)

மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் – தேவா-சம்:718/3

மேல்


அளக்கில்லா (1)

கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/1,2

மேல்


அளக்கிலார் (1)

தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே – தேவா-சம்:3358/4

மேல்


அளக்கும் (2)

ஆடி பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:751/4
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே – தேவா-சம்:1947/2

மேல்


அளக (2)

அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று – தேவா-சம்:1104/3
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4

மேல்


அளகம் (1)

நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/3

மேல்


அளகைக்கு (1)

மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3

மேல்


அளத்தற்கு (1)

தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர் – தேவா-சம்:309/2

மேல்


அளந்த (2)

திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால் – தேவா-சம்:423/1,2
சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த
வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3446/3,4

மேல்


அளந்தவன் (1)

முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன் – தேவா-சம்:2788/3

மேல்


அளந்தவன்தானும் (1)

குறிய மாண் உரு ஆகி குவலயம் அளந்தவன்தானும்
வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும் – தேவா-சம்:2504/1,2

மேல்


அளந்தான் (1)

தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண் – தேவா-சம்:642/3

மேல்


அளந்தானும் (5)

வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ணல் அரியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:934/1,2
உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு – தேவா-சம்:1290/2
சலம் தாங்கு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும்
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/1,2
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னி – தேவா-சம்:2253/3
தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும்
தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த – தேவா-சம்:3909/1,2

மேல்


அளந்து (5)

தண்டு அமர் தாமரையானும் தாவி இ மண்ணை அளந்து
கொண்டவனும் அறிவு ஒண்ணா கொள்கையர் வெள் விடை ஊர்வர் – தேவா-சம்:467/1,2
கார் ஓடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதி – தேவா-சம்:1398/3
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் – தேவா-சம்:1406/2
கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரல் ஆகார் – தேவா-சம்:1794/2
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை – தேவா-சம்:2983/2

மேல்


அளந்தும் (1)

செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா – தேவா-சம்:2547/2

மேல்


அளப்ப (3)

பிரமனும் திருமாலும் அளப்ப அரியீர் சொலீர் – தேவா-சம்:1489/3
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி – தேவா-சம்:4121/3

மேல்


அளப்பதற்கு (1)

ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி – தேவா-சம்:817/1

மேல்


அளப்பிலர் (1)

அடி முடி மால் அயன் தேட அன்றும் அளப்பிலர் போலும் – தேவா-சம்:2175/1

மேல்


அளப்பு (9)

அண்ணற்கு அளப்பு அரிதாய் நின்று அங்கு அடியார் மேல் – தேவா-சம்:956/2
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை – தேவா-சம்:1914/2
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் – தேவா-சம்:2569/2
அருமையில் அளப்பு அரிது ஆயவனே – தேவா-சம்:2827/4
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே – தேவா-சம்:2842/4
அண்ணல்கள்-தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர் – தேவா-சம்:2984/2
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய – தேவா-சம்:3435/1
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான் – தேவா-சம்:3511/2
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி – தேவா-சம்:3676/2

மேல்


அளம்செய (1)

நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய
பாடல் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2038/1,2

மேல்


அளம்பட்டு (1)

அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/2

மேல்


அளவா (1)

அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:105/3

மேல்


அளவி (1)

அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ – தேவா-சம்:2660/2

மேல்


அளவிட்ட (1)

செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட
குறு மாண் உருவன் தற்குறியாக கொண்டாடும் – தேவா-சம்:1095/2,3

மேல்


அளவிடல் (2)

அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1356/2

மேல்


அளவிடலுற்ற (1)

அளவிடலுற்ற அயனொடு மாலும் அண்டம் மண் கிண்டியும் காணா – தேவா-சம்:4087/1

மேல்


அளவிய (1)

சங்கு அளவிய கையன் சதுர்முகனும் – தேவா-சம்:1215/1

மேல்


அளவில் (5)

மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே – தேவா-சம்:1408/4
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான் – தேவா-சம்:2372/1,2
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3
தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில்
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/1,2
இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1

மேல்


அளவின் (1)

ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற – தேவா-சம்:2100/3

மேல்


அளவினில் (1)

அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில்
மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால் – தேவா-சம்:3727/1,2

மேல்


அளவினீர் (1)

அழல் ஆரும் கண்டத்தீர் அண்டர் போற்றும் அளவினீர்
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில் – தேவா-சம்:2094/2,3

மேல்


அளவு (11)

விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/2
ஆடல் நாகம் அசைத்து அளவு இல்லது ஓர் – தேவா-சம்:613/1
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு – தேவா-சம்:762/3
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான் – தேவா-சம்:1215/2
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/3
கோலம் உண்டு அளவு இல்லை குலாவிய கொள்கையே – தேவா-சம்:1514/4
அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம் – தேவா-சம்:1516/3
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4
கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா – தேவா-சம்:3375/2
குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன் – தேவா-சம்:3764/2

மேல்


அளவும் (4)

வேழம் வரும் அளவும் வெயிலே துற்றி திரிவாரும் – தேவா-சம்:491/2
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/2
அந்தமும் அளவும் அறியாதது ஓர் – தேவா-சம்:3266/3
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் – தேவா-சம்:3953/2

மேல்


அளவையின் (1)

உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/2

மேல்


அளறு (2)

சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கை தையலொடும் தளராத வாய்மை – தேவா-சம்:38/1
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய – தேவா-சம்:2459/2

மேல்


அளறூபட (1)

அளறூபட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:104/4

மேல்


அளறொடு (1)

நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1

மேல்


அளாய் (1)

கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய்
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/1,2

மேல்


அளாய (1)

நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3

மேல்


அளாவி (1)

மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி
அஞ்ச மத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3684/3,4

மேல்


அளி (12)

அளி ஆர் குழல் மங்கையொடு அன்பாய் – தேவா-சம்:363/2
ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு – தேவா-சம்:462/1
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி – தேவா-சம்:462/3
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய – தேவா-சம்:645/2
அடர்த்தவர்-தமக்கு இடம் அது என்பர் அளி பாட – தேவா-சம்:1826/3
அளி புல்கு பூ முடியீர் அமரர் ஏத்த அருள்செய்தீர் – தேவா-சம்:2054/2
அ தேன் அளி உண் களியால் இசை முரல ஆல தும்பி – தேவா-சம்:2249/3
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4
அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி – தேவா-சம்:3407/2
கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம் – தேவா-சம்:3753/3
வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட – தேவா-சம்:3759/2
அன்பர் வேண்டுமவை அளி சோதியான் – தேவா-சம்:4162/1

மேல்


அளிக்கும் (3)

அரசு அளிக்கும் அரக்கன் அவன்-தனை – தேவா-சம்:597/1
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே – தேவா-சம்:2695/4

மேல்


அளித்த (10)

காணா மாணிக்கு அளித்த காழியார் – தேவா-சம்:253/2
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த
திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:691/3,4
விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல் – தேவா-சம்:804/2
பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில் – தேவா-சம்:1388/2
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் – தேவா-சம்:1406/2
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் – தேவா-சம்:1878/2
கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன் – தேவா-சம்:2411/2
உரிமையின் உலகு உயிர் அளித்த நின்-தன் – தேவா-சம்:2827/2
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும் நன்கு அளித்த
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/3,4
அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த
திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3507/3,4

மேல்


அளித்தவன் (1)

அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4115/2

மேல்


அளித்தவனும் (1)

ஞாலம் அளித்தவனும் அரியும் அடியோடு முடி – தேவா-சம்:3402/1

மேல்


அளித்தான் (6)

வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி – தேவா-சம்:114/3
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான்
கொன்றை மலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:669/3,4
பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்
கோணல் இளம் பிறை சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:675/3,4
சால தேவர்க்கு ஈந்து அளித்தான் தன்மையால் – தேவா-சம்:877/2
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் – தேவா-சம்:1147/2
ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற – தேவா-சம்:3933/2

மேல்


அளித்தானை (1)

வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட – தேவா-சம்:1997/3

மேல்


அளித்திலர் (1)

மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும் – தேவா-சம்:2169/3

மேல்


அளித்தீர் (2)

உரம் தோன்றும் பாடல் கேட்டு உகவை அளித்தீர் உகவாதார் – தேவா-சம்:2055/2
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர்
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/2,3

மேல்


அளித்து (5)

காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் – தேவா-சம்:811/2
படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை – தேவா-சம்:1382/4
எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய – தேவா-சம்:1636/1
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/4
எங்குமாய் இருந்தவர் அரும் தவ முனிவருக்கு அளித்து உகந்தார் – தேவா-சம்:3805/2

மேல்


அளித்தோன் (1)

நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/2

மேல்


அளிதரு (1)

அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:4120/4

மேல்


அளிப்ப (1)

நறை கொண்ட மலர் தூவி விரை அளிப்ப நாள்-தோறும் – தேவா-சம்:656/1

மேல்


அளிப்பது (1)

வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு – தேவா-சம்:2183/2

மேல்


அளிப்பவர் (1)

போல தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர் பொரு கடல் விடம் உண்ட – தேவா-சம்:2573/3

மேல்


அளிப்பன (1)

அண்டம் அளிப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3038/4

மேல்


அளிப்பான் (1)

ஆள்வித்து அமரர்_உலகம் அளிப்பான் ஊர் போலும் – தேவா-சம்:2130/3

மேல்


அளிப்பானும் (1)

ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1534/4

மேல்


அளிப்போர் (1)

வெம் தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே – தேவா-சம்:1424/4

மேல்


அளியர் (1)

அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு – தேவா-சம்:2129/2

மேல்


அளியாய் (1)

அளியாய் கழிப்பாலை அமர்ந்தவனே – தேவா-சம்:1691/4

மேல்


அளை (3)

அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி – தேவா-சம்:431/1
கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3530/4

மேல்


அளைந்தவர் (1)

உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு – தேவா-சம்:1789/3

மேல்


அளைந்து (1)

துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/3,4

மேல்


அளையா (1)

அளையா வருவார் அடியாரே – தேவா-சம்:378/4

மேல்


அளையும் (1)

அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே – தேவா-சம்:1558/4

மேல்


அற்புதம் (3)

அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் – தேவா-சம்:3663/2
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப அரிதால் – தேவா-சம்:3872/2

மேல்


அற்புதர் (1)

விருப்பு உடைய அற்புதர் இருக்கும் இடம் ஏர் ஆர் – தேவா-சம்:1808/3

மேல்


அற்புதன் (2)

அற்புதன் அயன் அறியானே – தேவா-சம்:3861/2
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன் – தேவா-சம்:3861/3

மேல்


அற்ற (1)

அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/4

மேல்


அற்றம் (4)

அற்றம் மறையா அமணர் ஆதமிலி புத்தர் – தேவா-சம்:1806/1
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/4
அற்றம் இல் மாலை ஈர்_ஐந்தும் அஞ்சுஎழுத்து – தேவா-சம்:3041/3
அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே – தேவா-சம்:4012/3

மேல்


அற்றவர் (3)

அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் – தேவா-சம்:2176/2
அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3419/4
அற்றவர் அரு வினை இலரே – தேவா-சம்:3846/4

மேல்


அற்றவர்க்கு (1)

அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/4

மேல்


அற்றவர்கள் (1)

செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/2

மேல்


அற்றவர்களுக்கு (1)

உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1

மேல்


அற்றார்களே (1)

கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே – தேவா-சம்:3106/4

மேல்


அற்றானை (1)

அற்றானை அந்தணர் காழி அமர் கோயில் – தேவா-சம்:1583/3

மேல்


அற்று (6)

பாசம்-தனை அற்று பழி இல் புகழாரே – தேவா-சம்:881/4
அற்று அரனே நின் அடி சரண் என்னும் அடியோர்க்கு – தேவா-சம்:1052/2
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று – தேவா-சம்:3031/3
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும் – தேவா-சம்:3382/1
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2

மேல்


அற்றே (1)

திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1

மேல்


அற்றைக்கு (1)

அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி – தேவா-சம்:2152/3

மேல்


அற்றோரே (1)

கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றோரே – தேவா-சம்:4158/4

மேல்


அற (48)

காலன் திறல் அற சாடிய கடவுள் இடம் கருதில் – தேவா-சம்:163/3
சமையமும் ஒரு பொருள் எனும் அவை சல நெறியன அற உரைகளும் – தேவா-சம்:204/2
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி – தேவா-சம்:208/2
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/2
அரியும் நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:623/1,2
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அற சாடி விண்ணோர் – தேவா-சம்:707/1
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
கற்றிலர் அற உரை புறன் உரைக்க – தேவா-சம்:1183/2
குன்றிய அற உரை கூறா வண்ணம் – தேவா-சம்:1226/2
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/2
மாய்ந்து அற எய்தவன் வளர் பிறை விரி புனல் – தேவா-சம்:1296/2
வெந்து அற எய்தவன் விளங்கிய மார்பினில் – தேவா-சம்:1299/2
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1343/2
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி – தேவா-சம்:1343/3
பிணி அடைவு இலர் பிறவியும் அற விசிறுவர் – தேவா-சம்:1351/2
புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை – தேவா-சம்:1357/1
சேர்த்தானே தீவினை தேய்ந்து அற தேவர்கள் – தேவா-சம்:1629/1
பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே – தேவா-சம்:1796/4
சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து – தேவா-சம்:1797/1
கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி – தேவா-சம்:2360/2
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க – தேவா-சம்:2362/2
அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான் – தேவா-சம்:2385/2
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை – தேவா-சம்:2542/1
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே – தேவா-சம்:2592/4
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே – தேவா-சம்:2599/4
கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:2619/1
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை – தேவா-சம்:2712/3
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2901/2,3
வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அற
செற்றவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3043/3,4
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்து அற
செகுத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3047/3,4
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசு அற
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட – தேவா-சம்:3048/2,3
மைந்தனே என்று வல் அமண் ஆசு அற
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3308/2,3
முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி – தேவா-சம்:3378/3
அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே – தேவா-சம்:3479/2
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/4
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் – தேவா-சம்:3618/3
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ – தேவா-சம்:3639/1
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து – தேவா-சம்:3682/2
முன்னைய முதல் வினை அற அருளினர் உறை முது பதி – தேவா-சம்:3706/3
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3
கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர் – தேவா-சம்:4074/2
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4115/2

மேல்


அறங்கள் (2)

அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் – தேவா-சம்:2176/2
எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோ இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார் கையும் ஓர் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2487/1,2

மேல்


அறங்களே (1)

பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி – தேவா-சம்:4075/3

மேல்


அறத்தார் (1)

நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே – தேவா-சம்:2761/4

மேல்


அறத்தால் (1)

அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருளி – தேவா-சம்:1666/1

மேல்


அறத்தாளொடும் (1)

பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3061/4

மேல்


அறத்தினர் (1)

அறத்தினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3803/4

மேல்


அறத்துறை (1)

அறத்துறை ஒறுத்து உனது அருள் கிழமை பெற்றோர் – தேவா-சம்:1792/2

மேல்


அறத்தை (1)

மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல் அறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே – தேவா-சம்:515/2,3

மேல்


அறத்தொகுதி (1)

மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம் – தேவா-சம்:3648/2

மேல்


அறப்பள்ளி (1)

அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளை பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி – தேவா-சம்:1887/1

மேல்


அறம் (23)

ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு – தேவா-சம்:575/3
மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம் நான்கு அருள் செய்த – தேவா-சம்:738/3
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/3
நல்லார் அறம் சொல்ல பொல்லார் புறம்கூற – தேவா-சம்:913/1
அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட – தேவா-சம்:1411/1
அறம் மிக்கது எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1713/4
அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1786/4
அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும் – தேவா-சம்:1915/2
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம் – தேவா-சம்:1933/2
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை – தேவா-சம்:2209/1
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2513/2
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை – தேவா-சம்:2633/1
ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4
விதைத்தவன் முனிவருக்கு அறம் முன் காலனை – தேவா-சம்:3045/1
இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் – தேவா-சம்:3206/3
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம்
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா – தேவா-சம்:3215/2,3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர் – தேவா-சம்:3496/1
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த – தேவா-சம்:3507/3
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை – தேவா-சம்:3621/3
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும் – தேவா-சம்:4105/3

மேல்


அறம்தான் (1)

அறம்தான் காட்டி அருளி செய்தார் அண்ணாமலையாரே – தேவா-சம்:750/4

மேல்


அறல் (1)

பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை – தேவா-சம்:196/1

மேல்


அறவன் (7)

இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/4
பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை – தேவா-சம்:982/1
நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர் – தேவா-சம்:1040/1
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே – தேவா-சம்:2156/4
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/4
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2358/4
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால் – தேவா-சம்:2665/3

மேல்


அறவன்-தன் (1)

அத்தன் அறவன்-தன் அடியே அடைவோமே – தேவா-சம்:967/4

மேல்


அறவனை (1)

அருத்தனை அறவனை அமுதனை நீர் – தேவா-சம்:1196/1

மேல்


அறவா (1)

அறவா என வல்வினை ஆசு அறுமே – தேவா-சம்:1721/4

மேல்


அறவுரை (3)

அல்லாதார் அறவுரை விட்டு அடியார்கள் போற்று ஓவா – தேவா-சம்:2090/2
அன்று அ ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளி – தேவா-சம்:2438/1
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி – தேவா-சம்:3786/2

மேல்


அறவுரை-தனை (1)

இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர் – தேவா-சம்:3765/2

மேல்


அறவுரையை (1)

புலை ஆனார் அறவுரையை போற்றாது உன் பொன் அடியே – தேவா-சம்:2355/2

மேல்


அறவே (1)

சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/4

மேல்


அறன் (1)

எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான் – தேவா-சம்:1962/2

மேல்


அறா (6)

மருள் உடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா
இருள் உடை இணை துவர் போர்வையினார்களும் – தேவா-சம்:1302/1,2
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/4
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4084/4
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4085/4
நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து – தேவா-சம்:4142/3

மேல்


அறாத (14)

பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:77/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் – தேவா-சம்:453/3
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே – தேவா-சம்:1086/4
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1492/2
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில் – தேவா-சம்:2206/1,2
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே – தேவா-சம்:2264/4
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத
குறைவு இல் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2432/3,4
பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத
விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர் ஒர்பாகம் – தேவா-சம்:2467/1,2
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/3
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/4
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத
கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன் – தேவா-சம்:4108/1,2

மேல்


அறாதவர் (1)

எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/3

மேல்


அறி (3)

அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/2
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:218/3
கொண்டுகொண்டு அடி பரவி குறிப்பு அறி முருகன் செய் கோலம் – தேவா-சம்:2466/2

மேல்


அறி-மின் (1)

அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2

மேல்


அறிகில (1)

அறிகில அரியவர் அம்பர் செம்பியர் – தேவா-சம்:3006/3

மேல்


அறிகிலர் (1)

விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/2

மேல்


அறிகிலா (5)

மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான் – தேவா-சம்:1533/1
பூமகன் அறிகிலா பூந்தராய் நகர் – தேவா-சம்:2940/3
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி – தேவா-சம்:3028/2
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர் – தேவா-சம்:3173/2
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3214/3,4

மேல்


அறிகிலார் (4)

பறி கொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறி கொள் மிழலையீர் பிரிவு அது அரியதே – தேவா-சம்:1001/1,2
மெய்யை போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார்
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள் – தேவா-சம்:3370/2,3
அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார்
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/2,3
கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார்
பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர் – தேவா-சம்:3754/2,3

மேல்


அறிகிலோம் (1)

அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/3

மேல்


அறிகின்ற (1)

நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/1,2

மேல்


அறிகின்றிலர் (2)

பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை – தேவா-சம்:357/2
மாலும் தம் மாண்பு அறிகின்றிலர் மா மறை – தேவா-சம்:4145/2

மேல்


அறிகின்றிலேன் (1)

அடியர் ஆயினீர் சொல்லு-மின் அறிகின்றிலேன் அரன் செய்கையை – தேவா-சம்:3202/1

மேல்


அறிதரும் (1)

விதி அறிதரும் நெறி அமர் முனி கணனொடு மிகு தவம் முயல்தரும் – தேவா-சம்:232/3

மேல்


அறிதற்கு (1)

ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் – தேவா-சம்:3953/2

மேல்


அறிதிரேல் (4)

உள்ளத்தீரே போது-மின் உறுதி ஆவது அறிதிரேல்
அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே – தேவா-சம்:2552/1,2
ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல்
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2557/2,3
அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல்
பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2559/2,3
வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல்
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லிகாள் – தேவா-சம்:2715/1,2

மேல்


அறிதும் (3)

முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் வேதபுராணர் – தேவா-சம்:2194/2
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய – தேவா-சம்:2194/3
இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1

மேல்


அறிந்தவர் (1)

கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய – தேவா-சம்:2585/2

மேல்


அறிந்து (2)

அறிவோர் அரன் நாமம் அறிந்து உரை-மின் – தேவா-சம்:1247/2
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே – தேவா-சம்:2177/2

மேல்


அறிந்தோமே (1)

எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4

மேல்


அறிபவர் (2)

சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/4
அசைவுற அணிவு உடையீர் உமை அறிபவர்
நசையுறும் நாவினர்தாமே – தேவா-சம்:3859/3,4

மேல்


அறிய (2)

ஆண்டகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே – தேவா-சம்:648/4
நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே – தேவா-சம்:1483/4

மேல்


அறியப்படா (1)

எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும் – தேவா-சம்:1529/1,2

மேல்


அறியம் (1)

ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ – தேவா-சம்:2769/3

மேல்


அறியமே (1)

அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4

மேல்


அறியல் (1)

அரவம் அசைத்த பெருமான் அகலம் அறியல் ஆக – தேவா-சம்:2345/2

மேல்


அறியா (36)

பண்டு ஏழ் உலகு உண்டான் அவை கண்டானும் முன் அறியா
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை – தேவா-சம்:116/1,2
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலையான் – தேவா-சம்:128/1
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:171/4
பிரமன் மாலும் அறியா பெரியோனே – தேவா-சம்:280/4
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும் அறியா
கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும் கொய் மலரால் – தேவா-சம்:577/1,2
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு – தேவா-சம்:762/3
மாலும் பிரமனும் அறியா மாட்சியான் – தேவா-சம்:879/1
அறியா வினைகள் அரு நோய் பாவம் அடையாவே – தேவா-சம்:1107/4
முந்நீர் துயின்றோன் நான்முகன் அறியா
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை – தேவா-சம்:1382/34,35
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் – தேவா-சம்:1532/1
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் – தேவா-சம்:1609/1
அண்ணல் இருவர் அறியா இறை ஊர் – தேவா-சம்:1652/2
ஆகம் அறியா அடியார் இறை ஊர் – தேவா-சம்:1653/2
தன் ஒப்பு அறியா தழலாய் நிமிர்ந்தான் – தேவா-சம்:1707/2
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் – தேவா-சம்:1958/2
மறை மல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர் – தேவா-சம்:2078/1
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/4
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே – தேவா-சம்:2278/4
வெற்று அரையார் அறியா நெறி வீழிமிழலையார் – தேவா-சம்:2898/2
மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே – தேவா-சம்:2898/4
அடியொடு முடி அறியா அழல் உருவினன் – தேவா-சம்:3060/2
மறையோன் அரியும் அறியா அனலன் – தேவா-சம்:3241/1
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை – தேவா-சம்:3301/1
மாலும் நான்முகனும் அறியா நெறி – தேவா-சம்:3306/1
நலியும் நன்று அறியா சமண் சாக்கியர் – தேவா-சம்:3318/1
தாவினான் அயன்தான் அறியா வகை – தேவா-சம்:3347/1
வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3446/4
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா
தன்மையன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3468/3,4
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன் – தேவா-சம்:3861/3
வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/4
தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த – தேவா-சம்:3909/2
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3909/3
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/2
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3

மேல்


அறியாத (16)

நீதி அறியாத அமண் கையரொடு மண்டை – தேவா-சம்:172/1
அந்தம் அறியாத அரும் கலம் உந்தி – தேவா-சம்:341/1
பிரமனொடு மால் அறியாத
பரமன் உறையும் பனையூரே – தேவா-சம்:401/3,4
கோலத்து அயனும் அறியாத
சீலத்தவன் ஊர் சிலர் கூடி – தேவா-சம்:412/2,3
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டு அறியாத இடம் – தேவா-சம்:710/2
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை – தேவா-சம்:1011/1
பிரமனோடு மால் அறியாத பெருமை எம் – தேவா-சம்:1077/3
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் – தேவா-சம்:1402/2
குற்றம் அறியாத பெருமான் கொகுடி கோயில் – தேவா-சம்:1806/3
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு – தேவா-சம்:2186/1
கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான் – தேவா-சம்:2374/2
அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான் – தேவா-சம்:2385/2
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாய மலையே – தேவா-சம்:3535/4
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை – தேவா-சம்:3622/1
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் – தேவா-சம்:3665/2

மேல்


அறியாதது (2)

யாவரும் அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார் – தேவா-சம்:2318/2
அந்தமும் அளவும் அறியாதது ஓர் – தேவா-சம்:3266/3

மேல்


அறியாதவர் (5)

நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி – தேவா-சம்:862/2
தோற்றமும் அறியாதவர்
பாற்றினார் வினை ஆன பராய்த்துறை – தேவா-சம்:1456/2,3
மா பதம் அறியாதவர் சாவகர் சாக்கியர் – தேவா-சம்:1522/1
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ – தேவா-சம்:2021/1
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/2

மேல்


அறியாதவர்கள் (1)

சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு – தேவா-சம்:1806/2

மேல்


அறியாதவன் (1)

ஆயாதன சமயம் பல அறியாதவன் நெறியின் – தேவா-சம்:112/1

மேல்


அறியாதீர் (1)

அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர் – தேவா-சம்:651/2

மேல்


அறியாது (6)

அறியாது அசைந்து ஏத்த ஓர் ஆர் அழல் ஆகும் – தேவா-சம்:335/2
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
நீரின் மிசை துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது அன்று – தேவா-சம்:1149/1
தாட்சியால் அறியாது தளர்ந்தனர் – தேவா-சம்:3274/2
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2
தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே – தேவா-சம்:4033/3

மேல்


அறியாமல் (1)

நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1805/3,4

மேல்


அறியாமை (13)

சங்க கயனும் அறியாமை
பொங்கும் சுடர் ஆனவர் கோயில் – தேவா-சம்:390/1,2
ஒன்று அறியாமை உயர்ந்த – தேவா-சம்:413/2
அரப்பள்ளியானும் அலர் உறைவானும் அறியாமை
கரப்பு உள்ளி நாடி கண்டிலரேனும் கல் சூழ்ந்த – தேவா-சம்:1066/1,2
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே – தேவா-சம்:1279/3
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமை பெயர்ந்து போய் – தேவா-சம்:1517/1
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் – தேவா-சம்:1521/2
அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் – தேவா-சம்:2424/2
செங்கண்மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/1,2
பிரமன் மாலும் அறியாமை நின்ற பெரியோன் இடம் – தேவா-சம்:2745/2
பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய் – தேவா-சம்:3500/3
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான் – தேவா-சம்:3579/2
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/2
மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய – தேவா-சம்:3698/1

மேல்


அறியாமையில் (1)

வினவினேன் அறியாமையில் உரைசெய்ம்-மின் நீர் அருள் வேண்டுவீர் – தேவா-சம்:3200/1

மேல்


அறியார் (24)

ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/4
அடியார் அறியார் அவலமே – தேவா-சம்:362/4
கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார்
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/2,3
தஞ்சம் இல்லா சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே – தேவா-சம்:568/2,3
நாணார் அமணர் நல்லது அறியார் நாளும் குரத்திகள் – தேவா-சம்:785/1
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர் அழகினை அருளுவர் குழகு அலது அறியார்
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/1,2
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே – தேவா-சம்:926/4
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே – தேவா-சம்:931/4
தீப மனத்தார்கள் அறியார் தீயவே – தேவா-சம்:933/4
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார்
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/3,4
சீலம் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1555/3
போகம் அறியார் துவர் போர்த்து உழல்வார் – தேவா-சம்:1653/1
அடி மேல் அறியார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1686/3
கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும் – தேவா-சம்:1906/2
வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே – தேவா-சம்:2026/4
பொன்றும் ஆறு அறியார் புகழ் ஆர்ந்த புண்ணியரே – தேவா-சம்:2027/4
தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே – தேவா-சம்:2029/4
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/4
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2121/2
தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின் – தேவா-சம்:3589/1
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம் – தேவா-சம்:3932/2
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில் – தேவா-சம்:4109/2

மேல்


அறியாரே (3)

அறிவார் அவலம் அறியாரே – தேவா-சம்:377/4
அம் கையினால் தொழுவார் அவலம் அறியாரே – தேவா-சம்:1128/4
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4

மேல்


அறியான் (3)

நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன் – தேவா-சம்:1129/2
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/4
காட்சியால் அறியான் கழிப்பாலையை – தேவா-சம்:3274/3

மேல்


அறியானே (1)

அற்புதன் அயன் அறியானே
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன் – தேவா-சம்:3861/2,3

மேல்


அறியும் (3)

அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/2
கழுமல முதுபதி க உணியன் அறியும்
அனைய தன்மையை ஆதலின் நின்னை – தேவா-சம்:1382/45,46
மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே – தேவா-சம்:1598/4

மேல்


அறியேன் (1)

நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன்
ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும் – தேவா-சம்:3389/1,2

மேல்


அறியோமே (6)

அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4
மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே – தேவா-சம்:2662/4
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே – தேவா-சம்:3935/4
அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே – தேவா-சம்:3937/4

மேல்


அறிவது (2)

பறி கொள் தலையினார் அறிவது அறிகிலார் – தேவா-சம்:1001/1
நல் பதம் அறிவது நயமே – தேவா-சம்:3861/4

மேல்


அறிவதேல் (1)

இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1

மேல்


அறிவர் (1)

அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள் – தேவா-சம்:2458/2

மேல்


அறிவாய் (1)

நல் பதங்கள் மிக அறிவாய் நான் உன்னை வேண்டுகின்றேன் – தேவா-சம்:653/1

மேல்


அறிவார் (24)

அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை – தேவா-சம்:187/2
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:358/4
அறிவார் அவலம் அறியாரே – தேவா-சம்:377/4
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார்
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/2,3
தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே – தேவா-சம்:1525/1
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம் – தேவா-சம்:1530/1
மூகம் அறிவார் கலை முத்தமிழ் நூல் – தேவா-சம்:1653/3
மீகம் அறிவார் வேணுபுரமே – தேவா-சம்:1653/4
நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார்
சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே – தேவா-சம்:1908/1,2
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
பெரியர் ஆர் அறிவார் அவர் பெற்றியே – தேவா-சம்:3373/4
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/4
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/2
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3905/3
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4001/2
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4002/2
அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4003/2
அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4004/2
எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4005/2
இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4006/2
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4007/2
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4008/2
அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4009/2
இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4010/2

மேல்


அறிவார்கள் (1)

பெரியான் என்று அறிவார்கள் பேசுவாரே – தேவா-சம்:1290/4

மேல்


அறிவாரே (1)

ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே – தேவா-சம்:1063/4

மேல்


அறிவால் (1)

நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/2

மேல்


அறிவான் (1)

வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான்
திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை – தேவா-சம்:135/1,2

மேல்


அறிவானவர்க்கும் (1)

அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் – தேவா-சம்:2424/2

மேல்


அறிவித்த (1)

வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார் – தேவா-சம்:1872/2,3

மேல்


அறிவில் (1)

அறிவில் அமண் புத்தர் அறிவு கொள்ளேல் – தேவா-சம்:3976/1

மேல்


அறிவிலாதவர் (1)

வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி – தேவா-சம்:3644/1

மேல்


அறிவினின் (1)

திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க – தேவா-சம்:4081/3

மேல்


அறிவீர் (2)

அ வினைக்கு இ வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே – தேவா-சம்:1249/1,2
ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங்காபதம் – தேவா-சம்:1522/3

மேல்


அறிவீரே (1)

அன்பால் அடி கைதொழுவீர் அறிவீரே
மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி – தேவா-சம்:1854/1,2

மேல்


அறிவு (62)

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவு_அணையானும் அறிவு அரிய – தேவா-சம்:62/1
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய – தேவா-சம்:127/1
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/2
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/4
சீலம் அறிவு அரிதாய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம் – தேவா-சம்:160/2
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/2
அல்லர் என ஆவர் என நின்றும் அறிவு அரிய – தேவா-சம்:192/2
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே – தேவா-சம்:193/2
அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4
அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல் கொடு செய்து – தேவா-சம்:211/2
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு – தேவா-சம்:225/1
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி – தேவா-சம்:236/1
முயல்பவர் துவர்படம் உடல் பொதிபவர் அறிவு அரு பரன் அவன் அணி – தேவா-சம்:237/3
கொண்டவனும் அறிவு ஒண்ணா கொள்கையர் வெள் விடை ஊர்வர் – தேவா-சம்:467/2
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய – தேவா-சம்:545/1
ஒருவரால் அறிவு ஒண்ணிலன் – தேவா-சம்:598/2
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே – தேவா-சம்:646/2
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:795/1
ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவு இல் சிறு தேரர் – தேவா-சம்:807/1
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் – தேவா-சம்:861/2
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
அறிவு இல் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே – தேவா-சம்:924/2
கற்று அறிவு எய்தி காமன் முன் ஆகும் உகவு எல்லாம் – தேவா-சம்:1052/1
தலைவா சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா – தேவா-சம்:1110/3
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான் – தேவா-சம்:1215/2
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம் – தேவா-சம்:1405/2
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியூர் சொலீர் – தேவா-சம்:1510/3
சற்றேயும் தாம் அறிவு இல் சமண் சாக்கியர் – தேவா-சம்:1643/1
அறிவு இல் சமணும் அலர் சாக்கியரும் – தேவா-சம்:1664/1
ஆத்தம் ஆக அறிவு அரிது ஆயவன் கோயில் – தேவா-சம்:1882/2
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவு இன்றி – தேவா-சம்:2133/2
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார் – தேவா-சம்:2141/2
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/2
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2504/4
அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2559/2
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் – தேவா-சம்:2625/1
புத்தரும் அறிவு ஒணா பூந்தராய் நகர் – தேவா-சம்:2941/3
நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர் – தேவா-சம்:2974/1
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/2
தேடினார் அறிவு ஒணார் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3167/4
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே – தேவா-சம்:3268/4
எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3452/2
பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3453/1
சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான் – தேவா-சம்:3457/2
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/2
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3687/4
போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே – தேவா-சம்:3709/4
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர் – தேவா-சம்:3721/2
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3742/3
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2
அயனும் மால் அறிவு அரியீரே – தேவா-சம்:3828/2
அயனும் மால் அறிவு அரியீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3828/3
இயன்றவர் அறிவு அரியீரே – தேவா-சம்:3869/2
இயன்றவர் அறிவு அரியீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3869/3
அறிவில் அமண் புத்தர் அறிவு கொள்ளேல் – தேவா-சம்:3976/1
அறிவு அரு கயிலையோன் ஆனைக்காவே – தேவா-சம்:3976/4
ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவு ஒணாதது ஓர் வடிவு கொண்டவன் – தேவா-சம்:3987/1

மேல்


அறிவுகள் (1)

குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல – தேவா-சம்:226/1

மேல்


அறிவுடையீர் (1)

பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின் – தேவா-சம்:1991/2

மேல்


அறிவே (3)

ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/4
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3391/4

மேல்


அறிவொடு (1)

அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே – தேவா-சம்:3027/4

மேல்


அறிவோர் (1)

அறிவோர் அரன் நாமம் அறிந்து உரை-மின் – தேவா-சம்:1247/2

மேல்


அறிவோர்கள்-தம் (1)

கற்று அறிவோர்கள்-தம் கடனே – தேவா-சம்:3836/4

மேல்


அறு (16)

மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு – தேவா-சம்:222/1
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை – தேவா-சம்:238/1
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு – தேவா-சம்:1338/3
அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான – தேவா-சம்:1421/1
சிந்த வெந்த கதிரோனோடு மாசு அறு திங்கள் ஆர் – தேவா-சம்:1516/2
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் – தேவா-சம்:2364/3
மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் – தேவா-சம்:2388/2
வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய் – தேவா-சம்:2894/1
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே – தேவா-சம்:3217/2
பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம் – தேவா-சம்:3601/1
அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால் – தேவா-சம்:3644/3
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன – தேவா-சம்:3733/3

மேல்


அறுக்க (3)

இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார் – தேவா-சம்:80/1
ஊன் உடை பிறவியை அறுக்க உன்னுவீர் – தேவா-சம்:3023/1
பந்தபாசம் அறுக்க வல்லார்களே – தேவா-சம்:3330/4

மேல்


அறுக்கல் (2)

அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4

மேல்


அறுக்கவே (1)

அத்தனை ஏத்து-மின் அல்லல் அறுக்கவே – தேவா-சம்:1610/4

மேல்


அறுக்கும் (5)

பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2196/4
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/2
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2562/4
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன் – தேவா-சம்:3209/1
கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில் – தேவா-சம்:3377/3

மேல்


அறுத்த (6)

ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1145/4
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2
மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன் – தேவா-சம்:2135/3
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2570/4
உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/3,4
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையை – தேவா-சம்:3959/1

மேல்


அறுத்ததுவும் (1)

அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2298/3

மேல்


அறுத்தல் (2)

பித்தர்பித்தனை தொழ பிறப்பு அறுத்தல் பெற்றியே – தேவா-சம்:2537/4
ஐயுறவு இல்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே – தேவா-சம்:3922/4

மேல்


அறுத்தவர் (1)

சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:388/2

மேல்


அறுத்தவன் (1)

விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன்
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/1,2

மேல்


அறுத்தனை (2)

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நால் ஆம் அந்தக்கரணம் – தேவா-சம்:1382/16,17
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை – தேவா-சம்:1786/1,2

மேல்


அறுத்தார் (1)

குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார் – தேவா-சம்:81/1

மேல்


அறுத்தான் (2)

இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து – தேவா-சம்:117/2
அறுத்தான் அயன்-தன் சிரம் ஐந்திலும் ஒன்றை – தேவா-சம்:322/3

மேல்


அறுத்தியே (1)

பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே – தேவா-சம்:4038/1

மேல்


அறுத்திலர் (1)

அண்ணல் அயன் தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும் – தேவா-சம்:2172/2

மேல்


அறுத்து (13)

கரு ஆர் இடும்பை பிறப்பு அது அறுத்து கவலை கழிவாரே – தேவா-சம்:786/4
பணிந்தவர் அரு வினை பற்று அறுத்து அருள்செய – தேவா-சம்:1293/1
சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து
குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள் – தேவா-சம்:1797/1,2
வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர் – தேவா-சம்:1823/2
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர் – தேவா-சம்:1828/2
பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே – தேவா-சம்:1861/4
அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2563/4
பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார் – தேவா-சம்:2575/2
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் – தேவா-சம்:3037/1
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம் – தேவா-சம்:3054/1
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை – தேவா-சம்:3655/3
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே – தேவா-சம்:3924/4

மேல்


அறுதல் (1)

அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே – தேவா-சம்:2964/4

மேல்


அறுதல்சேர் (1)

கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர்
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/3,4

மேல்


அறுதலே (1)

படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே – தேவா-சம்:3590/4

மேல்


அறுப்பது (2)

அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு – தேவா-சம்:2183/1
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு – தேவா-சம்:2185/2

மேல்


அறுப்பரே (1)

அடைந்து வாழும் அடியாரவர் அல்லல் அறுப்பரே – தேவா-சம்:1548/4

மேல்


அறுப்பார்களே (3)

பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1513/4
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1543/4
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே – தேவா-சம்:3317/4

மேல்


அறுப்பாரே (18)

அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/4
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:932/4
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:948/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:949/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:950/4
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:951/4
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:952/4
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:953/4
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:954/4
பருக்கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:955/4
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:956/4
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:957/4
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:958/4
தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1138/4
அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே – தேவா-சம்:1152/4
தலைமகனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1153/4
தத்துவனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1159/4
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே – தேவா-சம்:2028/4

மேல்


அறுப்பான் (5)

பிணியும் பிறப்பு அறுப்பான் பெருமான் பெருங்காட்டில் – தேவா-சம்:951/1
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2124/3
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான் அரும் தொண்டர்கள் – தேவா-சம்:2693/1
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம் – தேவா-சம்:3156/3
பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண் – தேவா-சம்:3456/3

மேல்


அறுப்பீர்காள் (3)

பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை – தேவா-சம்:982/1
பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரை – தேவா-சம்:985/1
பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணி ஆரூர் – தேவா-சம்:986/1

மேல்


அறுப்பு (1)

பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4

மேல்


அறுபதம் (5)

திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/4
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:234/4
நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை – தேவா-சம்:1382/25
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம்
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/2,3

மேல்


அறும் (10)

நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/4
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத்தானே – தேவா-சம்:1447/4
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத்தானே – தேவா-சம்:1447/4
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/4
கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே – தேவா-சம்:1575/4
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை – தேவா-சம்:1731/2,3
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2388/4
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே – தேவா-சம்:2642/4
அறும் பழி பாவம் அவலம் இலரே – தேவா-சம்:4147/4

மேல்


அறுமது (1)

வசை அறுமது வழிபாடே – தேவா-சம்:3849/4

மேல்


அறுமுகஇறையை (1)

பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/3

மேல்


அறுமே (30)

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே – தேவா-சம்:97/4
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே – தேவா-சம்:1157/4
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/4
அதிரும் வினை ஆயின ஆசு அறுமே – தேவா-சம்:1694/4
மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1720/4
அறவா என வல்வினை ஆசு அறுமே – தேவா-சம்:1721/4
செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1722/4
பகவா என வல்வினை பற்று அறுமே – தேவா-சம்:1723/4
தலைவா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1724/4
சடையா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1726/4
தாயே என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1727/4
சிலம்பா என தீவினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1729/4
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே – தேவா-சம்:3393/4
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/4
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3459/4
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/4
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/4
உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே – தேவா-சம்:3991/2

மேல்


அறுவகை (1)

ஐயுறும் அமணரும் அறுவகை தேரரும் – தேவா-சம்:1382/36

மேல்


அறை (36)

அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் – தேவா-சம்:159/1
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலம் – தேவா-சம்:165/3
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னி – தேவா-சம்:266/1
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை – தேவா-சம்:375/2
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட – தேவா-சம்:397/1
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல் – தேவா-சம்:690/1
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/4
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/4
நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் – தேவா-சம்:798/1
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக – தேவா-சம்:804/3
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய – தேவா-சம்:867/3
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம் – தேவா-சம்:1083/2
அழகிய முடி உடை அடிகளது அறை கழல் – தேவா-சம்:1320/2
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
அறை ஆர் கழலும் அழல் வாய் அரவும் – தேவா-சம்:1657/1
அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1682/3
அறை ஆர் கழலன் அழலன் இயலின் – தேவா-சம்:1705/1
விண் இயல் பிறை பிளவு அறை புனல் முடித்த – தேவா-சம்:1820/1
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் – தேவா-சம்:2078/3
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி – தேவா-சம்:2143/3
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழி சம்பந்தன் – தேவா-சம்:2166/1
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல் – தேவா-சம்:2468/3
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
பெண் ஒர்பாகத்தர் பிறை தவழ் சடையினர் அறை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2629/1
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/2
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்-வாய் – தேவா-சம்:2786/1
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3000/3
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3015/4
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3088/2,3
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் – தேவா-சம்:3269/1
கீதம் மலிந்து உடனே கிளர திகழ் பௌவம் அறை
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான் – தேவா-சம்:3400/2,3

மேல்


அறைகள் (1)

உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல் – தேவா-சம்:2709/3

மேல்


அறைய (3)

அறைய நின்ற அடிகளே – தேவா-சம்:1453/4
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/2
அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே – தேவா-சம்:4169/3

மேல்


அறையணிநல்லூர் (11)

ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2302/4
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே – தேவா-சம்:2303/3,4
அன்பினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2304/4
அரவு நீள் சடை கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர்
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே – தேவா-சம்:2305/3,4
ஆயினாய் கொன்றையாய் அனல் அங்கையாய் அறையணிநல்லூர்
மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை – தேவா-சம்:2306/2,3
அரையினார் அறையணிநல்லூர் அண்ணலார் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:2307/2
ஆரம் ஆகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர்
வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே – தேவா-சம்:2308/3,4
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர்
நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2309/3,4
ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர்
சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2310/3,4
ஆக்கியம் மழுவாள் படை அண்ணலார் அறையணிநல்லூர்
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே – தேவா-சம்:2311/3,4
மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்தி-தன் தாள் தொழ – தேவா-சம்:2312/3

மேல்


அறையிட (1)

குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே – தேவா-சம்:3648/4

மேல்


அறையும் (20)

அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி அடும் ஆனை – தேவா-சம்:149/1
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/3
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை – தேவா-சம்:187/2
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:298/4
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:352/4
அறையும் ஒலி சேரும் ஐயாறே – தேவா-சம்:385/4
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:486/4
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:656/3
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய் – தேவா-சம்:724/3
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:944/4
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம் – தேவா-சம்:1517/3
அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர் – தேவா-சம்:1754/2
பாடல் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2038/2
பாவில் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2044/2
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2050/3
அறையும் பூம் புனலோடும் ஆடு அரவ சடை-தன் மேல் – தேவா-சம்:2432/1
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்-தம் அருளை – தேவா-சம்:2452/2
அறையும் தண் புனல் ஆடானை – தேவா-சம்:2689/2
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் – தேவா-சம்:3426/3
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/3

மேல்


அறையுறு (1)

அறையுறு கழல் அடி ஆர்க்க ஆடுவர் – தேவா-சம்:2971/2

மேல்


அன்கண் (1)

கழு மலம்உது பதி கவுணி அன்கண் துரை – தேவா-சம்:1381/2

மேல்


அன்பர் (9)

ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர் – தேவா-சம்:1858/1
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர் – தேவா-சம்:2150/3
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் – தேவா-சம்:2652/1
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/2
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை – தேவா-சம்:3803/1
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/2
ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே – தேவா-சம்:4045/3
அன்பர் வேண்டுமவை அளி சோதியான் – தேவா-சம்:4162/1

மேல்


அன்பர்க்கு (1)

ஆயானே ஆய நல் அன்பர்க்கு அணியானே – தேவா-சம்:1626/2

மேல்


அன்பராய் (2)

முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண் – தேவா-சம்:2329/3
மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் – தேவா-சம்:2595/2

மேல்


அன்பருக்கு (1)

முன்பு உடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே – தேவா-சம்:3025/3,4

மேல்


அன்பரே (2)

அண்டனார் அருள் ஈயும் அன்பரே – தேவா-சம்:1764/4
ஆதியார் அடியார்-தம் அன்பரே – தேவா-சம்:1765/4

மேல்


அன்பன் (7)

துன்பம் துடைப்பீர்காள் அன்பன் அணி ஆரூர் – தேவா-சம்:983/1
இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர் – தேவா-சம்:1041/1
அன்பன் பாதமே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1755/4
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/4
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2362/4
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் – தேவா-சம்:2423/2
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2

மேல்


அன்பன (1)

அன்பன வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1298/4

மேல்


அன்பா (1)

அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3387/4

மேல்


அன்பாய் (2)

அளி ஆர் குழல் மங்கையொடு அன்பாய்
களி ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:363/2,3
அமைந்தான் உமையோடு உடன் அன்பாய்
கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:369/2,3

மேல்


அன்பால் (3)

சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/1,2
அன்பால் அடி கைதொழுவீர் அறிவீரே – தேவா-சம்:1854/1
பாடுவார் இசை பல் பொருள் பயன் உகந்து அன்பால்
கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி – தேவா-சம்:2360/1,2

மேல்


அன்பான் (1)

ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர் – தேவா-சம்:2266/1

மேல்


அன்பானை (1)

அன்பானை அணி பொழில் காழி நகர் மேய – தேவா-சம்:1586/3

மேல்


அன்பில் (13)

அன்பில் பிரியாதவளோடும் உடனாய் – தேவா-சம்:343/3
அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:349/4
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:350/4
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:351/4
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:352/4
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:353/4
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:354/4
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:355/4
அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:356/4
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:357/4
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:358/4
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல் – தேவா-சம்:359/1
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப – தேவா-சம்:694/3

மேல்


அன்பினராய் (1)

அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான – தேவா-சம்:1421/1

மேல்


அன்பினார் (1)

அன்பினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2304/4

மேல்


அன்பினால் (3)

அடிகளை அடி பணிந்து அரற்று-மின் அன்பினால்
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே – தேவா-சம்:3141/3,4
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் – தேவா-சம்:3369/2
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே – தேவா-சம்:4041/2

மேல்


அன்பினொடு (1)

உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/2

மேல்


அன்பினோடும் (1)

தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/3

மேல்


அன்பு (21)

அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று – தேவா-சம்:75/1
குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார் – தேவா-சம்:81/1
உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/2
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே – தேவா-சம்:330/4
ஆயும் நின்-பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:543/2
ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் – தேவா-சம்:667/2
தாணு எனை ஆள் உடையான் தன் அடியார்க்கு அன்பு உடைமை – தேவா-சம்:675/2
அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா – தேவா-சம்:699/1
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/4
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர் அருவினை இலரே – தேவா-சம்:841/4
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர் – தேவா-சம்:851/2
முட்டு இன்று இருபோதும் முனியாது எழுந்து அன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே – தேவா-சம்:926/3,4
அடை அன்பு இலாதான் அடியார் பெருமான் – தேவா-சம்:1446/2
அருந்தானை அன்பு செய்து ஏத்தகில்லார்-பால் – தேவா-சம்:1582/1
அடிகளை அடைந்து அன்பு செய்யுமே – தேவா-சம்:1734/4
அன்பு செய்தவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2018/4
அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி – தேவா-சம்:2028/3
அன்பு ஆய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே – தேவா-சம்:2079/4
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/4
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/2
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே – தேவா-சம்:4039/1

மேல்


அன்புசெய்து (1)

அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்புசெய்து
இருக்க வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3838/3,4

மேல்


அன்புசெய்வார் (1)

அண்ணல் அன்புசெய்வார் அவர்க்கு எளிவர் அரியவர் அல்லார்க்கு – தேவா-சம்:2643/2

மேல்


அன்புடையார் (1)

அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே – தேவா-சம்:3025/4

மேல்


அன்புறு (2)

அர எனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை – தேவா-சம்:2669/3
அன்புறு சிந்தையராகி அடியவர் – தேவா-சம்:4139/1

மேல்


அன்பே (1)

அமைகிலர் ஆகிலர் அன்பே – தேவா-சம்:3824/4

மேல்


அன்பொடு (4)

அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:480/1
அரும்பு சேர் மலர் கொன்றையினான் அடி அன்பொடு
விரும்பி ஏத்த வல்லார் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:1571/3,4
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2389/4
ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு
பாடு உளம் உடையவர் பண்பே – தேவா-சம்:3835/3,4

மேல்


அன்பொடும் (1)

உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே – தேவா-சம்:2634/4

மேல்


அன்போடு (2)

அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர் – தேவா-சம்:2150/3
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே – தேவா-சம்:2156/4

மேல்


அன்றால் (10)

நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால்
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது என குலுங்கினாயே – தேவா-சம்:2326/1,2
சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/2,3
சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால்
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/2,3
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால்
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/2,3
உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2445/2,3
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/2,3
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால்
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/2,3
சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/2,3
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால்
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/2,3
பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால்
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2451/2,3

மேல்


அன்றி (14)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில் – தேவா-சம்:4/1
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த – தேவா-சம்:311/1
மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள் – தேவா-சம்:477/2
கண்ணு மூன்றும் உடையது அன்றி கையினில் வெண் மழுவும் – தேவா-சம்:509/1
கூறு அடைந்த கொள்கை அன்றி கோல வளர் சடை மேல் – தேவா-சம்:516/2
அன்றி நின்ற அரக்கர்_கோனை அரு வரை கீழ் அடர்த்தாய் – தேவா-சம்:566/2
அன்றி உரை சொல்ல நன்று மொழியாரே – தேவா-சம்:1034/2
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் – தேவா-சம்:2289/2
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/3
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
அன்றி ஒன்றும் நன்று இலோமே – தேவா-சம்:3223/2
நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும் – தேவா-சம்:3354/3
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும் – தேவா-சம்:3382/1

மேல்


அன்றிய (2)

அன்றிய அமணர்கள் சாக்கியர்கள் – தேவா-சம்:1226/1
அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார் – தேவா-சம்:3731/2

மேல்


அன்றியும் (14)

பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் – தேவா-சம்:43/1
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும் போய் – தேவா-சம்:504/1
கொல்லை முல்லை நகையினாள் ஓர்கூறு அது அன்றியும் போய் – தேவா-சம்:505/1
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய் – தேவா-சம்:506/1
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும் போய் – தேவா-சம்:507/1
பேய் அடைந்த காடு இடமா பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:519/1
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:532/2
சுட்டு மாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய் – தேவா-சம்:533/2
தரித்தனை அது அன்றியும் மிக பெரிய காலன் – தேவா-சம்:1787/2
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும்
அரவு நீள் சடை கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2305/2,3
அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும்
ஒருத்தி-பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய் – தேவா-சம்:2531/2,3
ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும்
கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2555/2,3
பூசு வெண்பொடி பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய – தேவா-சம்:2589/2
ஒட்டு இசைந்தது அன்றியும் உச்சியாள் ஒருத்தியா – தேவா-சம்:3351/2

மேல்


அன்றியே (4)

கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன் – தேவா-சம்:3172/1
உருவினால் அன்றியே உருவுசெய்தான் இடம் – தேவா-சம்:3172/2
பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களை பழிக்கும் பொலா – தேவா-சம்:3220/3
காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே
ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே – தேவா-சம்:4054/1,2

மேல்


அன்றில் (1)

அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2004/4

மேல்


அன்றில்காள் (2)

அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர் – தேவா-சம்:651/2
அன்னங்காள் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள் – தேவா-சம்:3472/2

மேல்


அன்றினர் (1)

அன்றினர் அரி என வருபவர் அரிதினில் – தேவா-சம்:1342/1

மேல்


அன்று (101)

தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/2
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற – தேவா-சம்:323/2
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:442/3
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து மலரவற்கு ஒரு முகம் ஒழித்து – தேவா-சம்:443/1
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
அங்கையால் தொழுது ஏத்த அருச்சுனற்கு அன்று அருள்செய்தான் – தேவா-சம்:659/2
ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா – தேவா-சம்:664/1
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் – தேவா-சம்:669/3
அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப – தேவா-சம்:674/1
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் – தேவா-சம்:743/2
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/4
அன்று நெரித்தவா நின்று நினை-மினே – தேவா-சம்:977/2
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ – தேவா-சம்:1124/1
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய ஓர் வெங்கணையால் அன்று
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/1,2
மத்த மத கரியை மலையான்மகள் அஞ்ச அன்று கையால் – தேவா-சம்:1144/1
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று
கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில் – தேவா-சம்:1146/1,2
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று
ஒறுத்து அருள் செய்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1148/3,4
நீரின் மிசை துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது அன்று
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் – தேவா-சம்:1149/1,2
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
காலையில் உண்பவரும் சமண் கையரும் கட்டுரை விட்டு அன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்-தன் அடியே பரவி – தேவா-சம்:1172/1,2
நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று
உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும் – தேவா-சம்:1192/2,3
அன்று அடல் காலனை பாலனுக்காய் – தேவா-சம்:1208/1
ஆர்த்தவன் நான்முகன் தலையை அன்று
சேர்த்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1220/3,4
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று
சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1223/3,4
அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர் – தேவா-சம்:1356/1
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர் – தேவா-சம்:1488/3
ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1512/3
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர் – தேவா-சம்:1543/2
மலை அன்று எடுத்த அரக்கன் முடி தோள் – தேவா-சம்:1716/1
நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம் சீர் – தேவா-சம்:1811/1,2
மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1835/2
உர கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்து அன்று
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர் – தேவா-சம்:1837/1,2
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர் – தேவா-சம்:1838/2
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த – தேவா-சம்:1880/1
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று
எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான் – தேவா-சம்:1962/1,2
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறை கோயில் – தேவா-சம்:1989/2
அத்தனே அரனே அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய் உன கழல் – தேவா-சம்:2000/3
ஓதி ஆரணம் ஆய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி – தேவா-சம்:2009/1
அன்று அடர்த்து உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2011/4
அன்று அடர்த்து உகந்தாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2022/4
கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று
அழல் ஆரும் கண்டத்தீர் அண்டர் போற்றும் அளவினீர் – தேவா-சம்:2094/1,2
மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன் – தேவா-சம்:2135/3
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி – தேவா-சம்:2152/3
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/3,4
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் – தேவா-சம்:2273/1
காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக்கண்ணினால் – தேவா-சம்:2294/1
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் – தேவா-சம்:2424/2
அன்று அ ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளி – தேவா-சம்:2438/1
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:2470/3
மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று
கானத்தே திரி வேடனாய் அமர் செய கண்டு அருள்புரிந்தார் பூம் – தேவா-சம்:2574/1,2
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று
கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/1,2
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று
கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம் – தேவா-சம்:2580/1,2
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/2
கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் – தேவா-சம்:2619/1,2
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
அரவம் ஆர்த்து அன்று அனல் அங்கை ஏந்தி அடியும் முடி – தேவா-சம்:2745/1
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி – தேவா-சம்:2819/3
விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2894/2
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன் – தேவா-சம்:2905/1
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட – தேவா-சம்:2907/1
அரு வரையால் அடர்த்து அன்று நல்கி அயன் மால் எனும் – தேவா-சம்:2907/2
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/2
அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார் – தேவா-சம்:3197/3
புயல் பொழிந்து இழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய் சிரம் – தேவா-சம்:3205/3
ஆழ்ந்த அரக்கன் ஒல்க அன்று அடர்த்த அண்ணல் அல்லனே – தேவா-சம்:3251/4
கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி – தேவா-சம்:3394/2,3
அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப – தேவா-சம்:3401/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர் – தேவா-சம்:3496/1
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1
அரவினில் துயில்தரும் அரியும் நல் பிரமனும் அன்று அயர்ந்து – தேவா-சம்:3764/1
அக்கு உலாம் அரையினர் திரை உலாம் முடியினர் அடிகள் அன்று
தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை – தேவா-சம்:3794/1,2
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே – தேவா-சம்:3795/1
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று
அரக்கனை அசைவு செய்தீரே – தேவா-சம்:3838/1,2
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று
இருவரை இடர்கள் செய்தீரே – தேவா-சம்:3839/1,2
விலங்கல் ஒண் மதில் அணி மிழலை உளீர் அன்று
இலங்கை மன் இடர் கெடுத்தீரே – தேவா-சம்:3860/1,2
வித்தக மறையவர் மிழலை உளீர் அன்று
புத்தரொடு அமண் அழித்தீரே – தேவா-சம்:3862/1,2
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி அன்று
இயன்றவர் அறிவு அரியீரே – தேவா-சம்:3869/1,2
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய – தேவா-சம்:3875/2
குன்றினால் அன்று அரக்கன் தடம் தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே – தேவா-சம்:3886/4
தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த – தேவா-சம்:3902/2
ஊன் அமர் ஆக்கை உடம்பு-தன்னை உணரின் பொருள் அன்று
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்து-மினோ – தேவா-சம்:3904/1,2
ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு அன்று அமரர்க்கு அமுது உண்ண – தேவா-சம்:3933/1
அன்று முப்புரம் செற்ற அழக நின் – தேவா-சம்:3965/1
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/3
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/4
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/3
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் – தேவா-சம்:4075/2
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/2
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற – தேவா-சம்:4086/1
தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை – தேவா-சம்:4144/1

மேல்


அன்றும் (3)

அண்ணல் அயன் தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும் – தேவா-சம்:2172/2
அரசன் இலங்கையர்_கோனை அன்றும் அடர்த்திலர் போலும் – தேவா-சம்:2174/2
அடி முடி மால் அயன் தேட அன்றும் அளப்பிலர் போலும் – தேவா-சம்:2175/1

மேல்


அன்றே (39)

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:1/4
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/4
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/4
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:4/4
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:5/4
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:6/4
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:7/4
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/4
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:10/4
சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே – தேவா-சம்:27/4
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே
செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:646/2,3
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே – தேவா-சம்:1059/4
உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1249/2,3
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே – தேவா-சம்:1292/4
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4
அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/4
தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே – தேவா-சம்:2244/4
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே – தேவா-சம்:2590/4
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே – தேவா-சம்:2867/4
காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே – தேவா-சம்:2868/4
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2869/4
கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே – தேவா-சம்:2871/4
அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே – தேவா-சம்:2872/4
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே – தேவா-சம்:2873/4
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/4
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2875/4
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே – தேவா-சம்:2923/4
தான் அமரும் விடையானும் எங்கள் தலைவன் அன்றே – தேவா-சம்:2924/4
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே – தேவா-சம்:2927/4
ஆங்கு அமரும் பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே – தேவா-சம்:2929/4
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/4
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே – தேவா-சம்:3380/4
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே – தேவா-சம்:3382/4
வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே – தேவா-சம்:3383/4
குறை கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே குளிர் பொய்கை – தேவா-சம்:3476/1
சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் – தேவா-சம்:3761/1,2
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே – தேவா-சம்:3780/4

மேல்


அன்ன (35)

அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/3
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:803/2
பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய – தேவா-சம்:831/1
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும் பொடி அணிவர் – தேவா-சம்:831/2
மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி – தேவா-சம்:831/3
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/3,4
பூவில் வண்டு அமர்தரு பொய்கை அன்ன
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே – தேவா-சம்:1213/3,4
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
துணி நீல வண்ணம் முகில் தோன்றி அன்ன
மணி நீல கண்டம் உடையாய் மருகல் – தேவா-சம்:1659/1,2
வேலியின் விரை கமலம் அன்ன முக மாதர் – தேவா-சம்:1832/3
கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணை தோள் கொடி_இடையை – தேவா-சம்:1910/1
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர்கூறன் விடை நாளும் ஏறு குழகன் – தேவா-சம்:2425/1
அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர் – தேவா-சம்:2425/3
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர் – தேவா-சம்:2430/2
பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ – தேவா-சம்:2434/1
குன்றம் அன்ன பொன் மாட கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2438/4
பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார் – தேவா-சம்:2489/1
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க – தேவா-சம்:2493/3
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/3
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார் – தேவா-சம்:2572/1
மின்னை அன்ன சடை கங்கையாள் மேவிய காரணம் – தேவா-சம்:2772/2
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் – தேவா-சம்:2821/1
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/4
அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம் – தேவா-சம்:2910/3
அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே – தேவா-சம்:2932/4
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் – தேவா-சம்:3661/3
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1
கரு வரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை – தேவா-சம்:3686/3
பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே – தேவா-சம்:4048/1
அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன
நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து – தேவா-சம்:4133/1,2

மேல்


அன்னங்கள் (1)

உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல் – தேவா-சம்:2600/2

மேல்


அன்னங்காள் (2)

வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள் – தேவா-சம்:650/2
அன்னங்காள் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள் – தேவா-சம்:3472/2

மேல்


அன்னது (4)

அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும் – தேவா-சம்:27/2
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2025/3
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3

மேல்


அன்னம் (41)

கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:7/3,4
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம்
அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:349/3,4
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே – தேவா-சம்:454/4
அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே – தேவா-சம்:455/4
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/3
பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த – தேவா-சம்:714/3
கோலம் பொழில் சோலை கூடி மட அன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:938/3,4
ஆவி கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1109/1
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி நாளும் – தேவா-சம்:1163/3
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி – தேவா-சம்:1404/1
வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/4
செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி – தேவா-சம்:1424/1
இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம்
திளைக்கும் படுகர் திரு பறியலூரில் – தேவா-சம்:1444/2,3
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1525/4
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும் – தேவா-சம்:1897/3
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1939/3
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை – தேவா-சம்:2063/3
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே – தேவா-சம்:2127/4
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு – தேவா-சம்:2146/3
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2292/3
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
அன்னம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2445/4
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
அன்னம் கன்னி பெடை புல்கி ஒல்கி அணி நடையவாய் – தேவா-சம்:2718/1
அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே – தேவா-சம்:2772/1
அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே – தேவா-சம்:2772/1
அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை – தேவா-சம்:2788/1
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் – தேவா-சம்:2813/2
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/4
அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம் – தேவா-சம்:2910/3
அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே – தேவா-சம்:2932/4
அன்னம் ஆம் அயனும் மால் அடி முடி தேடியும் – தேவா-சம்:3147/3
அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3368/2
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/4
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3898/3
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி – தேவா-சம்:4087/3
வீச களி அன்னம் மல்கும் விடைவாயே – தேவா-சம்:4151/4

மேல்


அன்னமாய் (2)

கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம் – தேவா-சம்:2580/2
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னமாய்
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2798/1,2

மேல்


அன்னமும் (2)

ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி – தேவா-சம்:609/1
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1

மேல்


அன்னமே (1)

செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1

மேல்


அன்னவர்கள் (1)

பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/3

மேல்


அன்னாள் (1)

தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி – தேவா-சம்:942/1

மேல்


அன்னான் (1)

அன்னான் அவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:168/4

மேல்


அன்னியூர் (11)

அன்னியூர் அமர் மன்னு சோதியே – தேவா-சம்:1036/2
பழகும் தொண்டர் வம் அழகன் அன்னியூர்
குழகன் சேவடி தொழுது வாழ்-மினே – தேவா-சம்:1037/1,2
நீதி பேணுவீர் ஆதி அன்னியூர்
சோதி நாமமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1038/1,2
பத்தர் ஆயினீர் அத்தர் அன்னியூர்
சித்தர் தாள் தொழ முத்தர் ஆவரே – தேவா-சம்:1039/1,2
நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர்
மறை உளான் கழற்கு உறவு செய்ம்-மினே – தேவா-சம்:1040/1,2
இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர்
நன் பொன் என்னு-மின் உம்பர் ஆகவே – தேவா-சம்:1041/1,2
அந்தணாளர்-தம் தந்தை அன்னியூர்
எந்தையே என பந்தம் நீங்குமே – தேவா-சம்:1042/1,2
தூர்த்தனை செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்தமா அடைந்து ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:1043/1,2
இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவுவார் விண்ணுக்கு ஒருவர் ஆவரே – தேவா-சம்:1044/1,2
குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்
தொண்டு உளார் வினை விண்டு போகுமே – தேவா-சம்:1045/1,2
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்-மினே – தேவா-சம்:1046/2

மேல்


அன (56)

காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன் – தேவா-சம்:207/2
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த – தேவா-சம்:424/3
இளம் கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி – தேவா-சம்:498/2
தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல – தேவா-சம்:1154/1
குன்று அன மாளிகை சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வானில் – தேவா-சம்:1156/3
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி நாளும் – தேவா-சம்:1163/3
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும் – தேவா-சம்:1297/3
வரு நல மயில் அன மட நடை மலைமகள் – தேவா-சம்:1308/1
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
அரை ஆர் கலை சேர் அன மென் நடையை – தேவா-சம்:1649/1
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர் – தேவா-சம்:1983/3
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் – தேவா-சம்:2367/3
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை – தேவா-சம்:2623/3
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய் – தேவா-சம்:2694/3
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
புயல் அன மிடறு உடை புண்ணியனே – தேவா-சம்:2823/2
கயல் அன வரி நெடும் கண்ணியொடும் – தேவா-சம்:2823/3
அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை – தேவா-சம்:2830/5
பருகிடும் அமுது அன பண்பினனே – தேவா-சம்:2831/2
காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே – தேவா-சம்:2868/4
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2869/3
மான் அன நோக்கி வைதேவி-தன்னை ஒரு மாயையால் – தேவா-சம்:2902/1
மின் அன எயிறு உடை விரவலோர்கள்-தம் – தேவா-சம்:2932/1
அம் கயல் அன கணி அரிவை_பங்கரே – தேவா-சம்:2937/4
மலை அன இருபது தோளினான் வலி – தேவா-சம்:2994/1
வலம்வரு மலை அன மாடக்கோயிலே – தேவா-சம்:2994/4
மால் அன மணி அணி மாடக்கோயிலே – தேவா-சம்:2995/4
எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன – தேவா-சம்:3005/1
கரி அன தட கைகள் அடர்த்த காலினர் – தேவா-சம்:3005/2
மந்தரம் அன பாவங்கள் மேவிய – தேவா-சம்:3325/1
போதன் போது அன கண்ணனும் அண்ணல்-தன் – தேவா-சம்:3328/1
கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே – தேவா-சம்:3417/2
மான் அன நோக்கி-தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே – தேவா-சம்:3418/2
மான் அன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3442/3
வேல் அன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3450/4
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே – தேவா-சம்:3572/4
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் – தேவா-சம்:3583/3
தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே – தேவா-சம்:3610/4
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3
கோசரம் நுகர்பவர் கொழுகிய துவர் அன துகிலினர் – தேவா-சம்:3710/1
பொன் அன புரிதரு சடையினர் பொடி அணி வடிவினர் – தேவா-சம்:3717/1
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3738/2
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின் – தேவா-சம்:3741/2
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த – தேவா-சம்:3770/1
அரும்பு அன வன முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3770/3
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் – தேவா-சம்:3801/2
சங்க வார் குழையினர் தழல் அன உருவினர் தமது அருளே – தேவா-சம்:3805/1
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் – தேவா-சம்:4092/1
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/2

மேல்


அனகநந்தியர் (1)

அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும் – தேவா-சம்:3216/3

மேல்


அனகம் (1)

நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால் – தேவா-சம்:4039/3

மேல்


அனம் (12)

அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:473/3
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும் அனம் ஆயும் – தேவா-சம்:1119/1
அனம் அணி அயன் அணி முடியும் காணான் – தேவா-சம்:1246/2
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
வாச கமலத்து அனம் வன் திரைகள் – தேவா-சம்:1648/3
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1
அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் – தேவா-சம்:2386/1
மட அனம் நடை பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2991/3
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே – தேவா-சம்:3592/4
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3

மேல்


அனமும் (1)

செம் கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:766/4

மேல்


அனல் (68)

ஆறு ஆர்தரு சடையன் அனல் உருவன் புரிவு உடையான் – தேவா-சம்:131/2
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:142/3
சுடு நீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி – தேவா-சம்:155/1
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய – தேவா-சம்:158/2
அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும் – தேவா-சம்:189/3
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை – தேவா-சம்:196/2
போர் உலாவு மழுவான் அனல் ஆடி – தேவா-சம்:310/2
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:428/1
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி – தேவா-சம்:431/1
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
குண்டை குறள் பூதம் குழும அனல் ஏந்தி – தேவா-சம்:493/1
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி – தேவா-சம்:494/2
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி – தேவா-சம்:496/1
அழலினார் அனல் ஏந்திய – தேவா-சம்:628/2
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/3
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி – தேவா-சம்:781/1
முந்தி அனல் ஏந்தி முதுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:917/2
அம் கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி – தேவா-சம்:921/1
கொட்டும் பறை சீரால் குழும அனல் ஏந்தி – தேவா-சம்:926/1
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும் – தேவா-சம்:1072/3
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால் – தேவா-சம்:1086/1
ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம் – தேவா-சம்:1164/3
விண்ணவர் தம்மொடு வெம் கதிரோன் அனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட – தேவா-சம்:1301/1,2
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு – தேவா-சம்:1329/1
ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி – தேவா-சம்:1431/3
அரவு உற்ற நாணா அனல் அம்பு அது ஆக – தேவா-சம்:1442/1
ஆனை அங்க உரி போர்த்து அனல் ஆட உகந்ததே – தேவா-சம்:1504/4
அனல் ஆக விழித்தவனே அழகு ஆர் – தேவா-சம்:1688/2
அனல் படு தடக்கையவர் எ தொழிலரேனும் – தேவா-சம்:1791/1
அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி – தேவா-சம்:1934/1
ஆடலான் அங்கை அனல் ஏந்தி ஆடு அரவ – தேவா-சம்:1952/3
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி – தேவா-சம்:1984/1
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
அடி புல்கு பைம் கழல்கள் ஆர்ப்ப பேர்ந்து ஓர் அனல் ஏந்தி – தேவா-சம்:2065/1
பூ ஆர் சடையின் முடி மேல் புனலர் அனல் கொள்வர் – தேவா-சம்:2136/1
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான் – தேவா-சம்:2152/1
தோடு உடையார் குழை காதில் சுடு பொடியார் அனல் ஆட – தேவா-சம்:2193/1
பெண் நயம் கொள் திரு மேனியான் பெருமான் அனல்
கண் நயம் கொள் திரு நெற்றியான் கலி காழியுள் – தேவா-சம்:2280/2,3
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும் – தேவா-சம்:2286/2
ஆயினாய் கொன்றையாய் அனல் அங்கையாய் அறையணிநல்லூர் – தேவா-சம்:2306/2
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல – தேவா-சம்:2383/1
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் – தேவா-சம்:2416/2
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
அடையும் வல்வினை அகல அருள்பவர் அனல் உடை மழுவாள் – தேவா-சம்:2477/1
அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2499/4
அரவம் ஆட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனல் ஏந்தி – தேவா-சம்:2584/1
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா – தேவா-சம்:2627/1
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2724/3
அரவம் ஆர்த்து அன்று அனல் அங்கை ஏந்தி அடியும் முடி – தேவா-சம்:2745/1
அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2746/3
ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய் அமரர்க்கு அமரா உமை – தேவா-சம்:2806/1
கனல் எரி அனல் புல்கு கையவனே – தேவா-சம்:2836/4
எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில் – தேவா-சம்:2998/1
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே – தேவா-சம்:3020/4
விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி – தேவா-சம்:3407/1
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன் – தேவா-சம்:3449/1
போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த – தேவா-சம்:3463/3
வெம் காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே – தேவா-சம்:3471/4
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/2
காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் – தேவா-சம்:3638/1
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3894/3
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே – தேவா-சம்:4041/2

மேல்


அனல்-வாய் (1)

அடையார் புரம் மூன்றும் அனல்-வாய் விழ எய்து – தேவா-சம்:893/1

மேல்


அனலம்கொள் (1)

நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான் – தேவா-சம்:3600/2

மேல்


அனலர் (2)

பொங்கு ஆர் சடையர் புனலர் அனலர் பூதம் பாடவே – தேவா-சம்:766/1
மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் – தேவா-சம்:778/1

மேல்


அனலன் (3)

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த – தேவா-சம்:7/1
அலை சேர் புனலன் அனலன் அமலன் – தேவா-சம்:1704/1
மறையோன் அரியும் அறியா அனலன்
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே – தேவா-சம்:3241/1,2

மேல்


அனலாய் (1)

அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் – தேவா-சம்:3440/3

மேல்


அனலும் (5)

நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
பிறையவன் புனல் அவன் அனலும் அவன் – தேவா-சம்:1200/2
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2082/2
நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண – தேவா-சம்:2087/1

மேல்


அனலுள் (1)

கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த – தேவா-சம்:549/3

மேல்


அனலொடு (1)

மண் புனல் அனலொடு மாருதமும் – தேவா-சம்:1210/1

மேல்


அனார் (2)

கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1764/3
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2650/3

மேல்


அனார்கள் (1)

நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை – தேவா-சம்:2568/3

மேல்


அனாளோடு (1)

இளம் கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் – தேவா-சம்:1445/3

மேல்


அனுபோகமொடு (1)

அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே – தேவா-சம்:3667/4

மேல்


அனுமான் (1)

போர் உடை சுக்கிரீவன் அனுமான் தொழ – தேவா-சம்:3150/2

மேல்


அனேகதங்காபதம் (1)

ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங்காபதம்
அமர்ந்தான் கழல் சேர்தல் கருமமே – தேவா-சம்:1522/3,4

மேல்


அனேகதங்காவதம் (10)

ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1513/3,4
ஆலம் உண்ட பெருமான்-தன் அனேகதங்காவதம்
நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர் – தேவா-சம்:1514/2,3
அம்பினால் எய்து அருள் வில்லி அனேகதங்காவதம்
கொம்பின் நேர் இடையாளொடும் கூடி கொல் ஏறு உடை – தேவா-சம்:1515/2,3
அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம்
எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே – தேவா-சம்:1516/3,4
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம்
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/3,4
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம்
வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல் – தேவா-சம்:1518/2,3
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம்
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே – தேவா-சம்:1519/3,4
ஆரம் பாம்பு அது அணிவான்-தன் அனேகதங்காவதம்
வாரம் ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:1520/3,4
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணம் உடையார் வினை ஆயின நாசமே – தேவா-சம்:1521/3,4
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம்
சொல்ல நல்ல அடையும் அடையா சுடு துன்பமே – தேவா-சம்:1523/3,4

மேல்


அனைத்தும் (4)

அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:748/4
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3
பல் அனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே – தேவா-சம்:2890/4

மேல்


அனைய (13)

அனைய தன்மையை ஆதலின் நின்னை – தேவா-சம்:1382/46
கோள் வித்து அனைய கூற்றம்-தன்னை குறிப்பினால் – தேவா-சம்:2130/1
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:2470/3
தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார் – தேவா-சம்:2486/3
வடமலை அனைய நல் மாடக்கோயிலே – தேவா-சம்:2996/4
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் – தேவா-சம்:3540/1
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் – தேவா-சம்:3545/3
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ சினம் உடை – தேவா-சம்:3626/1
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3735/3
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4084/3,4
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும் – தேவா-சம்:4106/1

மேல்


அனையது (1)

செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2

மேல்


அனையர் (1)

தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1

மேல்


அனையவர் (1)

பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி – தேவா-சம்:3798/1

மேல்


அனையன (1)

சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3

மேல்


அனையார் (1)

பாசம் ஆன களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார் – தேவா-சம்:2341/1,2

மேல்


அனையாள் (1)

கொம்பு அனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை – தேவா-சம்:677/2

மேல்


அனையானும் (3)

கார் ஆர் வண்ணன் கனகம் அனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:269/1,2
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும்
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார் – தேவா-சம்:523/1,2
கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா – தேவா-சம்:3424/3

மேல்