நை – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நைந்து (4)

நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/4
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார் – தேவா-சம்:2161/2
நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும் – தேவா-சம்:3031/2
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/4

மேல்


நைபவர்க்கு (4)

உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2445/2
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2446/2
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2447/2
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2450/2

மேல்


நையவே (2)

நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே – தேவா-சம்:1603/4
நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே – தேவா-சம்:1607/4

மேல்


நையும் (1)

கையினால் தொழ நையும் வினைதானே – தேவா-சம்:984/2

மேல்


நையுமே (2)

ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே – தேவா-சம்:1547/4
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4

மேல்


நையே (1)

காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/4

மேல்


நைவன் (1)

நைவன் நாயேன் உன்-தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன் – தேவா-சம்:540/3

மேல்


நைவார் (1)

நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/4

மேல்


நைவு (1)

நைவு இலர் நாள்-தொறும் நலமே – தேவா-சம்:3865/4

மேல்