ம – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 2
மக்களீர் 1
மக்களும் 1
மக 1
மகர 1
மகரத்து 1
மகரத்தொடும் 1
மகரம் 2
மகவினொடும் 1
மகவு 1
மகவுடன் 1
மகள் 8
மகள்-தன்னை 1
மகளிர் 2
மகளீர் 1
மகளை 1
மகளொடும் 1
மகளோடு 2
மகளோடும் 1
மகன் 1
மகிடன் 1
மகிழ் 16
மகிழ்கின்ற 2
மகிழ்தர 3
மகிழ்தரு 1
மகிழ்தரும் 1
மகிழ்ந்த 10
மகிழ்ந்தவர் 2
மகிழ்ந்தவன் 3
மகிழ்ந்தவனே 3
மகிழ்ந்தனை 1
மகிழ்ந்தாய் 1
மகிழ்ந்தார் 1
மகிழ்ந்தாரும் 1
மகிழ்ந்தாரே 1
மகிழ்ந்தான் 9
மகிழ்ந்தீரே 13
மகிழ்ந்து 29
மகிழ்ந்தோய் 1
மகிழ்பவர் 2
மகிழ்வது 1
மகிழ்வர் 5
மகிழ்வாய் 3
மகிழ்வார் 1
மகிழ்வாரே 1
மகிழ்வான் 1
மகிழ்விடம் 1
மகிழ்வு 5
மகிழ்வுற 1
மகிழ்வொடு 2
மகிழ்வோடும் 1
மகிழ 4
மகிழா 1
மகிழால் 1
மகிழும் 9
மகுடங்கள் 1
மகேந்திரத்து 1
மங்க 3
மங்கலக்குடி 11
மங்கலம் 2
மங்கலியத்தில் 1
மங்கு 2
மங்குல் 10
மங்குல்_வண்ணனும் 1
மங்குலொடு 1
மங்கை 77
மங்கை-தன் 2
மங்கை-தன்னொடும் 2
மங்கை-தன்னோடு 1
மங்கை_பங்கர் 1
மங்கை_பங்கன் 1
மங்கைமார் 7
மங்கையது 1
மங்கையர் 9
மங்கையர்க்கரசி 1
மங்கையர்க்கு 1
மங்கையர்கள் 3
மங்கையர்தாம் 1
மங்கையரும் 1
மங்கையாள் 1
மங்கையாளொடும் 1
மங்கையான் 1
மங்கையும் 2
மங்கையை 5
மங்கையொடு 4
மங்கையொடும் 5
மங்கையோடு 6
மங்கையோடும் 4
மச்சம் 1
மசங்கல் 1
மசிக்கவே 1
மஞ்சர்தாம் 1
மஞ்சரொடு 1
மஞ்சள் 1
மஞ்சன் 1
மஞ்சன 1
மஞ்சனே 1
மஞ்சனை 1
மஞ்சில் 1
மஞ்சு 17
மஞ்சுற 1
மஞ்சுறு 1
மஞ்சை 1
மஞ்ஞை 15
மஞ்ஞைகள் 3
மஞை 1
மட்டு 11
மட்டை 2
மட்டையர் 1
மட 77
மடங்க 2
மடங்கல் 2
மடங்கு 1
மடந்தை 9
மடந்தைமார்கள் 2
மடந்தையர் 2
மடந்தையர்கள் 2
மடந்தையரும் 2
மடந்தையை 1
மடநல்லார் 1
மடம் 12
மடல் 15
மடலிடை 1
மடலின் 1
மடலுள் 1
மடவரல் 5
மடவரலார் 1
மடவரலாளை 1
மடவரலியர் 1
மடவரலுடன் 1
மடவரலே 1
மடவரலோடு 1
மடவார் 16
மடவார்கள் 7
மடவாரொடு 1
மடவாள் 6
மடவாள்-தனோடும் 3
மடவாளை 3
மடவாளொடு 2
மடவாளொடும் 3
மடவாளோடு 2
மடிதர 2
மடிந்து 1
மடிய 4
மடியவே 1
மடியாது 1
மடுக்கள் 1
மடுக்கள்-தோறும் 1
மடுத்த 1
மடுத்தவன் 1
மடுத்தான் 1
மடுத்து 4
மடுப்பு 1
மடுவில் 4
மடுவின் 1
மடுவும் 1
மடை 9
மடைச்சுரம் 1
மடையிடை 2
மடையில் 2
மடையின் 1
மண் 46
மண்களார் 1
மண்டபங்கள் 1
மண்டபம் 1
மண்டபமும் 1
மண்டல 1
மண்டலத்து 1
மண்டி 11
மண்டிய 1
மண்டியும் 1
மண்டு 9
மண்டும் 1
மண்டை 15
மண்டையர் 2
மண்டையின் 1
மண்டைஅது 1
மண்ணகத்திலும் 1
மண்ணர் 2
மண்ணவர் 3
மண்ணவர்க்கும் 1
மண்ணவரும் 1
மண்ணானே 1
மண்ணானை 1
மண்ணி 1
மண்ணியின் 1
மண்ணில் 4
மண்ணின் 7
மண்ணினார் 1
மண்ணினில் 1
மண்ணினும் 1
மண்ணினை 4
மண்ணு 1
மண்ணுதல் 1
மண்ணும் 9
மண்ணுளார் 2
மண்ணுளோர் 1
மண்ணை 2
மண்ணொடு 1
மண்ணோடு 1
மண்ணோர் 3
மண்ணோர்களும் 1
மண்ணோரும் 1
மண்தலத்தோர் 1
மண்தலம் 1
மண்தான் 1
மண 8
மணஞ்சேரி 11
மணந்த 1
மணம் 48
மணல் 21
மணலா 1
மணலால் 1
மணலின் 1
மணலே 1
மணவாளன் 1
மணவாளனே 3
மணாளர் 3
மணாளரே 1
மணாளன் 2
மணாளனும் 1
மணி 195
மணி_கண்டத்தோன் 1
மணி_கண்டரே 1
மணி_கண்டன் 1
மணி_வண்ணன் 1
மணி_வண்ணனும் 3
மணி_வணன் 1
மணிகண்டனும் 1
மணிகள் 3
மணிகளும் 3
மணிமுடிச்சோழன்-தன் 1
மணிமுத்தம் 1
மணிய 1
மணியான் 1
மணியின் 1
மணியினொடு 1
மணியும் 8
மணியே 4
மணியை 5
மணியொடு 2
மணிவிடு 1
மத்த 21
மத்தகத்தில் 1
மத்தகத்து 1
மத்தகம் 1
மத்தம் 34
மத்தமும் 22
மத்தமே 1
மத்தமொடு 2
மத்தனே 1
மத்தா 1
மத்து 3
மத்தையின் 1
மத 34
மதகை 1
மதத்தவன் 1
மதம் 4
மதம 1
மதமா 2
மதர் 2
மதலையை 1
மதன் 1
மதனன் 1
மதனன்-தன் 1
மதனனை 3
மதி 249
மதிக்க 1
மதிக்கண்ணியான் 1
மதிக்கும் 1
மதிகேடர் 1
மதிசூடியை 1
மதித்த 2
மதித்தவர்கள் 1
மதித்து 6
மதிதான் 2
மதிமுத்தமே 10
மதிமுத்தர் 1
மதிய 3
மதியத்தோடு 1
மதியம் 44
மதியமும் 7
மதியமொடு 4
மதியர் 4
மதியவர் 2
மதியவன் 2
மதியன் 1
மதியா 1
மதியாதது 1
மதியாது 3
மதியாய் 1
மதியார் 2
மதியால் 2
மதியான் 1
மதியானே 1
மதியானை 1
மதியில்லிகள் 1
மதியினர் 4
மதியினரே 1
மதியினன் 2
மதியினார் 1
மதியினான் 2
மதியினொடு 4
மதியினோடு 1
மதியும் 23
மதியே 2
மதியை 2
மதியொடு 6
மதியோடு 13
மதியோடும் 1
மதில் 124
மதில்கள் 2
மதில 1
மதிலும் 2
மதிலுள் 1
மதிலை 1
மதிலோடு 1
மதிள் 2
மது 45
மதுசூதனன் 1
மதுரம் 1
மதுரன் 1
மதுரை 4
மதுவின் 1
மதுவும் 1
மந்த 5
மந்தணம் 2
மந்தம் 10
மந்தமாய் 1
மந்தர 3
மந்தரம் 2
மந்தல் 1
மந்தி 26
மந்திகள் 5
மந்திர 7
மந்திரங்கள் 2
மந்திரத்த 1
மந்திரத்தால் 2
மந்திரத்தான் 1
மந்திரம் 5
மந்திரமாவது 1
மந்திரி 1
மயக்கம் 1
மயக்கா 1
மயக்கி 1
மயக்கியே 1
மயங்க 2
மயங்கவே 1
மயங்காது 1
மயங்கி 4
மயங்கினாயே 1
மயங்கு 2
மயங்குகின்றேன் 1
மயர் 1
மயல் 7
மயானத்தில் 1
மயானத்து 4
மயானத்துள் 1
மயானம் 7
மயிண்டீச்சுரம் 1
மயிர் 6
மயிர்கள் 1
மயில் 46
மயில்கள் 4
மயிலாடுதுறை 1
மயிலாடுதுறையே 19
மயிலாடுதுறையை 2
மயிலாள் 1
மயிலின் 2
மயிலின 1
மயிலும் 3
மயிலை 7
மயிலையார் 1
மயிற்கு 1
மயேந்திரப்பள்ளியுள் 11
மயேந்திரரும் 11
மர 4
மரக்கலம் 1
மரகத 1
மரகதம் 2
மரங்கள்-தொறும் 1
மரணத்தொடு 1
மரணம் 1
மரம் 8
மரமே 1
மரவத்தொடு 1
மரவம் 10
மரவமும் 1
மரவமோடு 1
மரவு 1
மராம் 1
மராமொடு 1
மரியார் 1
மரு 32
மருகல் 21
மருகலில் 1
மருகன் 2
மருங்கு 7
மருங்குல் 2
மருங்கே 1
மருத 1
மருதம் 2
மருதர் 1
மருதரை 8
மருதனே 1
மருது 5
மருதுகள் 1
மருதே 2
மருந்தன் 1
மருந்தினை 3
மருந்து 7
மருந்தும் 1
மருப்பிடை 1
மருப்பின் 1
மருப்பினை 1
மருப்பினொடு 1
மருப்பினொடும் 1
மருப்பு 6
மருப்பும் 2
மருப்பொடு 3
மருப்போடு 1
மரும் 1
மருமானார் 1
மருவ 4
மருவப்படா 1
மருவல் 1
மருவலர் 1
மருவலார்-தம் 1
மருவா 2
மருவாதவர் 2
மருவார் 5
மருவாரே 1
மருவி 21
மருவிட 1
மருவிடம் 2
மருவிய 36
மருவியது 1
மருவின் 1
மருவினர் 2
மருவினன் 2
மருவினாயே 1
மருவினார் 1
மருவினான் 1
மருவினான்-தனை 1
மருவினானும் 1
மருவு 29
மருவும் 33
மருவுமே 2
மருவுவார் 1
மருள் 8
மருளே 1
மருளை 1
மல் 10
மல்க 12
மல்கி 8
மல்கிட 1
மல்கிடுவார் 1
மல்கிய 35
மல்கு 197
மல்கும் 38
மல்குமால் 2
மல்குவார் 1
மல்லல் 3
மல்லிகை 10
மல்லிகையும் 3
மல்லை 2
மலங்க 1
மலங்கி 5
மலம் 4
மலம்உது 1
மலர் 483
மலர்_அண்ணலும் 1
மலர்_உறைவான் 2
மலர்க்கண்ணி 2
மலர்க்கண்ணினாள் 1
மலர்கள் 16
மலர்கின்ற 1
மலர்கொடு 2
மலர்தரு 1
மலர்ந்த 1
மலர்ந்து 5
மலர்மகள் 2
மலர்மிசையவனும் 1
மலர்மிசையானையும் 1
மலர்மிசையோனும் 1
மலர்வது 1
மலர 5
மலரடி 6
மலரடியலால் 1
மலரவற்கு 1
மலரவன் 6
மலரவனும் 1
மலரா 1
மலரால் 7
மலராலும் 1
மலராள் 4
மலரான் 7
மலரானும் 11
மலரானொடு 2
மலரானொடும் 2
மலரில் 2
மலரின் 4
மலரினானும் 1
மலரினோனும் 1
மலரும் 24
மலருளானும் 1
மலரை 1
மலரொடு 8
மலரோடு 1
மலரோன் 4
மலரோன்-தன் 2
மலரோனும் 10
மலன் 1
மலனொடு 1
மலி 250
மலிகின்ற 9
மலிதர 4
மலிதரு 12
மலிதரும் 3
மலிந்த 12
மலிந்தவர் 1
மலிந்து 9
மலிபவன் 1
மலிய 1
மலியும் 13
மலிவு 1
மலின் 1
மலீ 1
மலை 86
மலை-தன் 1
மலை-தன்னை 7
மலை-தனால் 1
மலை-தனின் 1
மலை-தனை 1
மலை-அதனால் 1
மலைக்கு 3
மலைகளும் 1
மலைச்சிறுமியோடு 1
மலைத்து 1
மலைதான் 1
மலைந்தவர் 1
மலைந்து 2
மலைபவர் 1
மலைமகள் 33
மலைமகள்-தனை 1
மலைமகள்_கணவனது 1
மலைமகளும் 1
மலைமகளை 2
மலைமகளொடும் 1
மலைமகளோடு 2
மலைமகளோடும் 2
மலைமங்கை 4
மலைமங்கை_பங்கன் 1
மலைமங்கையோடு 1
மலைமாது 3
மலைமாதொடும் 1
மலையதனார் 1
மலையர் 1
மலையர்பாவை 1
மலையர்மகள் 1
மலையவன் 3
மலையா 1
மலையாட்டியும் 1
மலையார் 5
மலையாரே 19
மலையாரை 1
மலையால் 1
மலையாள் 7
மலையாள்_கணவன் 1
மலையாளர் 2
மலையாளரவர் 1
மலையாளி 1
மலையாளொடு 1
மலையான் 2
மலையான்-தன் 1
மலையான்மகள் 6
மலையான்மகளோடு 2
மலையான்மகளோடும் 4
மலையான்மடந்தை 2
மலையானே 1
மலையில் 1
மலையின் 5
மலையின்-கண் 1
மலையினார் 1
மலையினான் 1
மலையினில் 1
மலையினை 2
மலையுடன் 1
மலையே 24
மலையை 10
மலைவல்லி 1
மலைவான் 1
மலைவு 1
மவ்வம் 1
மவ்வல் 3
மவ்வலும் 1
மவ்வலொடு 1
மழ 3
மழபாடி 9
மழபாடியுள் 8
மழபாடியே 10
மழபாடியை 12
மழலை 7
மழலைசெய் 1
மழு 57
மழுக்கொண்டு 1
மழுங்க 1
மழுப்படையான் 1
மழுவர் 1
மழுவன் 1
மழுவனை 1
மழுவா 2
மழுவாள் 20
மழுவாள்_செல்வன் 1
மழுவாளர் 6
மழுவாளன் 5
மழுவாளனே 1
மழுவாளினாய் 1
மழுவாளினார் 2
மழுவாளும் 1
மழுவாளோடு 1
மழுவான் 3
மழுவானை 1
மழுவினர் 5
மழுவினன் 3
மழுவினார் 1
மழுவினான் 1
மழுவினை 1
மழுவினொடு 3
மழுவுடன் 1
மழுவும் 14
மழுவொடு 1
மழுவொடும் 1
மழுவோடு 2
மழை 34
மற்ற 1
மற்றவனை 1
மற்று 32
மற்றும் 9
மற்றுமற்று 1
மற்றை 7
மற்றொரு 1
மற 2
மறக்கும் 2
மறத்தால் 1
மறத்தினர் 1
மறத்துறை 1
மறந்து 1
மறப்பர் 1
மறப்பு 2
மறம் 3
மறலி-தன் 1
மறலியை 1
மறவர்-தம் 1
மறவல் 2
மறவாத 1
மறவாது 3
மறவி 1
மறவேன் 1
மறி 53
மறிக்கும் 1
மறித்த 1
மறித்திடலுற்ற 1
மறித்து 2
மறிப்ப 1
மறிய 1
மறியவன் 1
மறியன் 1
மறியா 1
மறியார் 3
மறியீர் 2
மறியும் 5
மறிவன 1
மறிவு 1
மறு 2
மறுக்கம் 1
மறுக்குறும் 1
மறுக 4
மறுகிட 4
மறுகில் 6
மறுகின் 5
மறுகு 2
மறுகும் 1
மறுத்தவர் 2
மறுத்தானை 1
மறுத்தியே 1
மறுத்து 1
மறுபிறப்பு 1
மறுபிறப்பே 2
மறுமை 1
மறுமைக்கும் 1
மறை 173
மறை_ஓதி 1
மறைக்காட்டில் 1
மறைக்காட்டு 8
மறைக்காடனை 1
மறைக்காடா 2
மறைக்காடு 8
மறைக்காடே 3
மறைக்கும் 2
மறைகள் 14
மறைகளால் 1
மறைகளே 2
மறைத்தான் 1
மறைத்திறம் 1
மறைத்து 1
மறைதரு 1
மறைதான் 1
மறைந்து 2
மறைப்பதும் 1
மறைப்பார் 1
மறைப்பொருள் 3
மறைமொழி 1
மறைமொழியினர் 1
மறைமொழியொடு 1
மறைய 1
மறையர் 2
மறையவர் 16
மறையவன் 8
மறையவன்-தன் 3
மறையவனும் 1
மறையவனே 1
மறையன் 1
மறையா 2
மறையாய் 1
மறையார் 3
மறையாளர் 9
மறையாளர்-தம் 1
மறையாளர்கள் 1
மறையாளன் 1
மறையான் 6
மறையானும் 1
மறையானே 1
மறையானை 1
மறையின் 10
மறையினன் 1
மறையினார் 2
மறையினான் 1
மறையினோடு 2
மறையீர் 2
மறையீரே 1
மறையும் 10
மறையொடு 2
மறையொடும் 1
மறையோடு 3
மறையோர் 39
மறையோர்கள் 13
மறையோர்கள்தாம் 1
மறையோர்களொடு 1
மறையோரவர் 1
மறையோன் 5
மறையோனே 1
மறையோனை 1
மறைவலாரொடு 1
மறைவழி 1
மறைவனம் 11
மறைவாணர் 1
மறைவாணர்க்கு 1
மன் 30
மன்மதவேள்-தனை 1
மன்மதன் 3
மன்றத்து 1
மன்றல் 2
மன்றில் 4
மன்றினில் 1
மன்று 3
மன்ன 1
மன்னர் 5
மன்னவர் 3
மன்னவன் 1
மன்னவன்-தன் 1
மன்னவனே 1
மன்னன் 15
மன்னனாய் 1
மன்னனை 5
மன்னா 1
மன்னி 20
மன்னிய 20
மன்னியவர் 1
மன்னினர் 1
மன்னினாய் 1
மன்னினார் 3
மன்னினான் 2
மன்னினை 1
மன்னினையே 4
மன்னு 31
மன்னும் 31
மன்னுமே 1
மன்னுயிர்களுக்கு 1
மன்னுவர் 2
மன்னே 1
மன்னை 1
மன 8
மனத்தராய் 1
மனத்தவர் 5
மனத்தார் 6
மனத்தார்கள் 4
மனத்தார்கள்தாம் 1
மனத்தாரவர் 1
மனத்தாராய் 3
மனத்தாரே 1
மனத்தாரை 1
மனத்தால் 8
மனத்திடை 1
மனத்திடையார் 1
மனத்தில் 1
மனத்தின் 2
மனத்தினால் 1
மனத்தினை 3
மனத்தினொடும் 1
மனத்து 18
மனத்தும் 1
மனத்தை 1
மனத்தோடு 1
மனத்தோர் 1
மனத்தோர்கள்-தம்மை 1
மனம் 59
மனம்பற்றி 1
மனமாய் 1
மனமே 3
மனர் 1
மனவினும் 1
மனவு 1
மனன் 3
மனனினில் 1
மனிதர்க்கும் 1
மனிதர்கள் 3
மனிதர்களொடு 1
மனும் 2
மனே 1
மனை 7
மனை-தொறும் 2
மனை-தோறும் 4
மனைக்கே 2
மனைகள் 3
மனைகள்-தொறு 1
மனைகள்-தொறும் 1
மனைகள்-தோறும் 3
மனையில் 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மக்கள் (2)

பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதை பெரும் கடலை – தேவா-சம்:539/1
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1

மேல்


மக்களீர் (1)

தக்கார் தம் மக்களீர் என்று – தேவா-சம்:585/2

மேல்


மக்களும் (1)

சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே – தேவா-சம்:3761/1

மேல்


மக (1)

வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட – தேவா-சம்:1386/3

மேல்


மகர (1)

மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய் – தேவா-சம்:1479/1

மேல்


மகரத்து (1)

மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து அவனுடைய – தேவா-சம்:714/1

மேல்


மகரத்தொடும் (1)

பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும்
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3171/3,4

மேல்


மகரம் (2)

சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல் – தேவா-சம்:39/1
மகரம் ஆடும் கொடி மன்மதவேள்-தனை – தேவா-சம்:3171/1

மேல்


மகவினொடும் (1)

கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3

மேல்


மகவு (1)

கைம் மகவு ஏந்தி கடுவனொடு ஊடி கழை பாய்வான் – தேவா-சம்:1059/1

மேல்


மகவுடன் (1)

மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி – தேவா-சம்:1073/1

மேல்


மகள் (8)

மை ஆடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான் – தேவா-சம்:152/1
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி – தேவா-சம்:236/1
மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ – தேவா-சம்:421/1
மலை உடை மட மகள் தனை இடம் உடையோன் – தேவா-சம்:1309/2
விண்ணவர்கள் வெற்பு அரசு பெற்ற மகள் மெய் தேன் – தேவா-சம்:1802/1
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/2

மேல்


மகள்-தன்னை (1)

பேண வல்லான் பெண் மகள்-தன்னை ஒருபாகம் – தேவா-சம்:1113/3

மேல்


மகளிர் (2)

ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த – தேவா-சம்:2492/3
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/4

மேல்


மகளீர் (1)

வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/3

மேல்


மகளை (1)

மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய் – தேவா-சம்:562/1

மேல்


மகளொடும் (1)

வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் – தேவா-சம்:3775/3

மேல்


மகளோடு (2)

வரையார் மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:361/2
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:367/2

மேல்


மகளோடும் (1)

எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும்
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/3,4

மேல்


மகன் (1)

ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும் – தேவா-சம்:1936/3

மேல்


மகிடன் (1)

புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று – தேவா-சம்:2274/3

மேல்


மகிழ் (16)

மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய் – தேவா-சம்:174/1
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் – தேவா-சம்:178/3
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3
நிறையவன் உமையவள் மகிழ் நடம் நவில்பவன் – தேவா-சம்:1352/2
மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான் – தேவா-சம்:2259/1
பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர் – தேவா-சம்:2266/3
மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் – தேவா-சம்:2624/3
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும் – தேவா-சம்:2925/1
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் – தேவா-சம்:3529/2
மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3572/2
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3573/2
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே – தேவா-சம்:3592/4
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/3
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3843/1

மேல்


மகிழ்கின்ற (2)

வரையான் எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற
திரை ஆர் சடையானை சேர திரு ஆமே – தேவா-சம்:962/3,4
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும் – தேவா-சம்:1048/1,2

மேல்


மகிழ்தர (3)

வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை – தேவா-சம்:2988/3
வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும் – தேவா-சம்:3725/3
விரி பொழிலிடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த – தேவா-சம்:3764/3

மேல்


மகிழ்தரு (1)

மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர் – தேவா-சம்:1340/1

மேல்


மகிழ்தரும் (1)

வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும்
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/3,4

மேல்


மகிழ்ந்த (10)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில் – தேவா-சம்:4/1
மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் – தேவா-சம்:4/3
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:4/4
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/2
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான் – தேவா-சம்:1701/2
மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே – தேவா-சம்:1838/4
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/4
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் – தேவா-சம்:2569/2
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே – தேவா-சம்:3248/4
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப அரிதால் – தேவா-சம்:3872/2

மேல்


மகிழ்ந்தவர் (2)

மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய – தேவா-சம்:2586/2

மேல்


மகிழ்ந்தவன் (3)

உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:394/2
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான் – தேவா-சம்:1671/2
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூ நீர் – தேவா-சம்:2357/2

மேல்


மகிழ்ந்தவனே (3)

வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1706/4
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1707/4
வரையான்மகள் காண மகிழ்ந்தவனே
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம் – தேவா-சம்:1725/2,3

மேல்


மகிழ்ந்தனை (1)

புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1788/4

மேல்


மகிழ்ந்தாய் (1)

மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா – தேவா-சம்:562/1,2

மேல்


மகிழ்ந்தார் (1)

தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:278/3

மேல்


மகிழ்ந்தாரும் (1)

தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3504/4

மேல்


மகிழ்ந்தாரே (1)

மலை-அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே – தேவா-சம்:290/4

மேல்


மகிழ்ந்தான் (9)

வரையார் மகளோடு மகிழ்ந்தான்
கரை ஆர் புனல் சூழ்தரு காழி – தேவா-சம்:361/2,3
மலையான்மகளோடு மகிழ்ந்தான்
கலையார் தொழுது ஏத்திய காழி – தேவா-சம்:365/2,3
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்
சுரக்கும் புனல் சூழ்தரு காழி – தேவா-சம்:367/2,3
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம் – தேவா-சம்:694/2
மலையான்மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:870/2
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி – தேவா-சம்:880/3
மறுக்குறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில் – தேவா-சம்:1148/2
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம் – தேவா-சம்:2911/2
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1

மேல்


மகிழ்ந்தீரே (13)

வரம் தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2055/4
வடிவு ஆரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2057/4
மாடம் சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2062/4
மங்குல் தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2070/4
மண் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2081/4
மலை மல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2082/4
மறை நவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2083/4
வான் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2084/4
மணம் கமழும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2085/4
வான் தோயும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2087/4
மாது அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2088/4
மாதராளவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே – தேவா-சம்:2089/4
மல் ஆர்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2090/4

மேல்


மகிழ்ந்து (29)

உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:4/2
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:58/4
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து
ஈடா உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:338/3,4
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள் – தேவா-சம்:401/1
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரி ஆடல் என்னே – தேவா-சம்:517/3
மாகம் தோய் மதி சூடி மகிழ்ந்து எனது – தேவா-சம்:605/1
மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம் – தேவா-சம்:1149/3
மறை ஒலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த – தேவா-சம்:1275/2
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி – தேவா-சம்:1431/3
தாரானை தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய – தேவா-சம்:1605/2
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர் – தேவா-சம்:2089/2
மாள்வித்து அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்காய் – தேவா-சம்:2130/2
மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் – தேவா-சம்:2351/1
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி உடையவர்தாமே – தேவா-சம்:2598/4
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை கூத்தனை மகிழ்ந்து உள்கி – தேவா-சம்:2610/1
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/3
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும் – தேவா-சம்:2661/3
வார் கொள் கோல முலை மங்கை நல்லார் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:2729/1
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய – தேவா-சம்:2903/2
விண்ணில் ஆர் இமையவர் மெய் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:3102/1
மானம் ஆக்கும் மகிழ்ந்து உரைசெய்யவே – தேவா-சம்:3265/4
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் – தேவா-சம்:3330/3
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் – தேவா-சம்:3613/1
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2
மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே – தேவா-சம்:4015/1
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே – தேவா-சம்:4051/1

மேல்


மகிழ்ந்தோய் (1)

கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை – தேவா-சம்:1790/2,3

மேல்


மகிழ்பவர் (2)

மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர்
நலம் மலி உரு உடையவர் நகர் மிகு புகழ் – தேவா-சம்:1337/2,3

மேல்


மகிழ்வது (1)

இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர் – தேவா-சம்:3721/1

மேல்


மகிழ்வர் (5)

தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில் – தேவா-சம்:1063/3
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/1,2
மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால் கடல் ஓதம் வெண் திரை கரை மிசை விளங்கும் – தேவா-சம்:2434/2,3
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும் – தேவா-சம்:2970/2
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல் – தேவா-சம்:3526/1,2

மேல்


மகிழ்வாய் (3)

தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:562/3
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1657/3
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1658/3

மேல்


மகிழ்வார் (1)

மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும் – தேவா-சம்:2113/3

மேல்


மகிழ்வாரே (1)

வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே – தேவா-சம்:2112/4

மேல்


மகிழ்வான் (1)

வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3

மேல்


மகிழ்விடம் (1)

மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம்
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/2,3

மேல்


மகிழ்வு (5)

பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் – தேவா-சம்:29/2
மலையார் தரு மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:175/1
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:180/3
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி – தேவா-சம்:765/3
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4

மேல்


மகிழ்வுற (1)

இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3

மேல்


மகிழ்வொடு (2)

மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் – தேவா-சம்:216/3
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:235/4

மேல்


மகிழ்வோடும் (1)

மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும்
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை – தேவா-சம்:2604/2,3

மேல்


மகிழ (4)

மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ
நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/1,2
எண்திசையோர் மகிழ எழில் மாலையும் போனகமும் பண்டு – தேவா-சம்:1147/1
பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர் – தேவா-சம்:2053/2
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் – தேவா-சம்:3639/1,2

மேல்


மகிழா (1)

கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே – தேவா-சம்:3555/3,4

மேல்


மகிழால் (1)

வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4082/4

மேல்


மகிழும் (9)

வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:66/2
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி – தேவா-சம்:1699/3
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும்
பிறை உடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே – தேவா-சம்:2203/3,4
கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர் – தேவா-சம்:2262/3
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/2
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3691/2

மேல்


மகுடங்கள் (1)

மை தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள்
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை – தேவா-சம்:1087/1,2

மேல்


மகேந்திரத்து (1)

சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து
பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால் – தேவா-சம்:1887/2,3

மேல்


மங்க (3)

சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:389/2
முனம் ஒரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்க சரம் முன் தெரிந்த அவுணர் – தேவா-சம்:2405/3
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/2

மேல்


மங்கலக்குடி (11)

வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை – தேவா-சம்:1569/2,3
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட – தேவா-சம்:1570/2,3
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி
அரும்பு சேர் மலர் கொன்றையினான் அடி அன்பொடு – தேவா-சம்:1571/2,3
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி
குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று – தேவா-சம்:1572/2,3
மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே – தேவா-சம்:1573/2,3
வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி
கோனை நாள்-தொறும் ஏத்தி குணம் கொடு கூறுவார் – தேவா-சம்:1574/2,3
வாள் அரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி
ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே – தேவா-சம்:1575/2,3
வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி
புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர் – தேவா-சம்:1576/2,3
மாலும் காண ஒணா எரியான் மங்கலக்குடி
ஏல வார் குழலாள் ஒருபாகம் இடம் கொடு – தேவா-சம்:1577/2,3
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடி
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை – தேவா-சம்:1578/2,3
மந்த மா பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய – தேவா-சம்:1579/1

மேல்


மங்கலம் (2)

காவி கண்ணார் மங்கலம் ஓவா கலி காழி – தேவா-சம்:1109/2
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக – தேவா-சம்:3641/3

மேல்


மங்கலியத்தில் (1)

கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்
காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர் – தேவா-சம்:3929/1,2

மேல்


மங்கு (2)

மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன் – தேவா-சம்:2547/1
மங்கு நோய் பிணி மாயுமே – தேவா-சம்:2683/4

மேல்


மங்குல் (10)

மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/2
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு – தேவா-சம்:1551/1
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி – தேவா-சம்:1912/1
மங்குல் தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2070/4
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரை – தேவா-சம்:2474/2
மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2586/3
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2742/4
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே – தேவா-சம்:2750/4
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3

மேல்


மங்குல்_வண்ணனும் (1)

மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3

மேல்


மங்குலொடு (1)

மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான் – தேவா-சம்:3570/2

மேல்


மங்கை (77)

பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:78/4
நாகத்தொடும் இள வெண் பிறை சூடி நல மங்கை
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/3,4
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
வாள் நெடும் கண் உமை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:428/3
வன முலை மா மலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:430/3
வண்டு அமர் பூம் குழல் மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:435/3
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/2
அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:476/3
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:548/2
முறி கொள் மேனி மங்கை பங்கன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:578/4
மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல் – தேவா-சம்:703/1
புரி கொள் சடையார் அடியர்க்கு எளியார் கிளி சேர் மொழி மங்கை
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார் – தேவா-சம்:734/1,2
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி முடி-தன் மேல் – தேவா-சம்:735/1
மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் – தேவா-சம்:778/1
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:779/3
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி – தேவா-சம்:880/3
அம் கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி – தேவா-சம்:921/1
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் – தேவா-சம்:998/1
பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே – தேவா-சம்:1088/4
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன் வார் சடை மேல் திங்கள் – தேவா-சம்:1128/1
மங்கை ஓர்கூறு உடையான் மறையான் மழு ஏந்தும் – தேவா-சம்:1138/2
மங்கை ஓர்கூறு உடையான் மறையோன் உறை கோயில் – தேவா-சம்:1166/2
வார் உறு வன முலை மங்கை பங்கன் – தேவா-சம்:1174/1
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும் – தேவா-சம்:1297/3
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3
கங்காளர் கயிலாய மலையாளர் கான பேராளர் மங்கை
பங்காளர் திரிசூல படையாளர் விடையாளர் பயிலும் கோயில் – தேவா-சம்:1396/1,2
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே – தேவா-சம்:1472/4
மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும் – தேவா-சம்:1529/2
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன் – தேவா-சம்:1738/1
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன் – தேவா-சம்:1800/1
துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த – தேவா-சம்:1814/1
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம் – தேவா-சம்:1842/3
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல் – தேவா-சம்:1863/3
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே – தேவா-சம்:1885/3
மங்கை ஓர்கூறு உடையான் மன்னும் மறை பயின்றான் – தேவா-சம்:1955/1
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1
மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர் – தேவா-சம்:2051/2
மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து – தேவா-சம்:2095/1
கல் ஆர் மங்கை பங்கரேனும் காணும்-கால் – தேவா-சம்:2148/3
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும் – தேவா-சம்:2253/1
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் – தேவா-சம்:2285/2
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த – தேவா-சம்:2330/3
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி – தேவா-சம்:2336/1
மங்கை ஓர்கூறு உடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்த – தேவா-சம்:2348/3
மங்கை பங்கினன் கங்கையை வளர் சடை வைத்தான் – தேவா-சம்:2361/2
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
சூடக முன்கை மங்கை ஒருபாகம் ஆக அருள் காரணங்கள் வருவான் – தேவா-சம்:2412/1
பொடிகள் பூசிய மார்பின் புனைவர் நல் மங்கை ஒர்பங்கர் – தேவா-சம்:2435/2
மங்கை கூறு அமர் மெய்யான் மான் மறி ஏந்திய கையான் – தேவா-சம்:2511/1
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/2
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2617/3
மங்கை கூறினன் மான் மறி உடை – தேவா-சம்:2683/1
வார் கொள் கோல முலை மங்கை நல்லார் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:2729/1
வண்டு வாழும் குழல் மங்கை ஓர்கூறு உகந்தார் மதி – தேவா-சம்:2793/1
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே – தேவா-சம்:2870/4
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2915/1
ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள் – தேவா-சம்:2922/1
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும் – தேவா-சம்:2923/2
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா – தேவா-சம்:2926/1
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும் – தேவா-சம்:2927/2
வாரு மன்னும் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-சம்:3107/1
அருத்தனார் அழகு அமர் மங்கை ஓர்பாகமா – தேவா-சம்:3108/3
மங்கை ஓர்பங்கினன் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3132/3
குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற – தேவா-சம்:3203/3
வளை கை மங்கை நல்லாளை ஓர்பாகமா – தேவா-சம்:3283/1
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/2
ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3424/4
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
வார் அணவு முலை மங்கை பங்கினராய் அம் கையினில் – தேவா-சம்:3492/1
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் – தேவா-சம்:3602/2
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல் – தேவா-சம்:3624/1
வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3636/4
பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர் – தேவா-சம்:3647/1
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர் மாதரை மையல் செய்வார் – தேவா-சம்:3793/3
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே – தேவா-சம்:4030/1
நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து – தேவா-சம்:4133/2

மேல்


மங்கை-தன் (2)

நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி – தேவா-சம்:2215/3
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1

மேல்


மங்கை-தன்னொடும் (2)

சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து – தேவா-சம்:2019/3

மேல்


மங்கை-தன்னோடு (1)

வடிவு உடை மங்கை-தன்னோடு மணம் படு கொள்கையினாரும் – தேவா-சம்:2216/3

மேல்


மங்கை_பங்கர் (1)

மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் – தேவா-சம்:778/1

மேல்


மங்கை_பங்கன் (1)

மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/2

மேல்


மங்கைமார் (7)

வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் – தேவா-சம்:1993/1
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகை – தேவா-சம்:2029/1
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென் – தேவா-சம்:2649/2
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே – தேவா-சம்:3100/4
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/4

மேல்


மங்கையது (1)

வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:427/3

மேல்


மங்கையர் (9)

விழவோடு ஒலி மிகு மங்கையர் தகும் நாடகசாலை – தேவா-சம்:125/3
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம் – தேவா-சம்:1475/1
மங்கையர் மணி நீல கண்டர் வான் – தேவா-சம்:1768/2
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி – தேவா-சம்:2023/1
காவி அம் கண் மட மங்கையர் சேர் கடல் காழியே – தேவா-சம்:2700/4
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:2904/2
வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய் – தேவா-சம்:3194/1
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் – தேவா-சம்:3552/1
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4

மேல்


மங்கையர்க்கரசி (1)

மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1

மேல்


மங்கையர்க்கு (1)

மங்கையர்க்கு அரசோடு குலச்சிறை – தேவா-சம்:4168/1

மேல்


மங்கையர்கள் (3)

சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் – தேவா-சம்:3528/1
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் – தேவா-சம்:3593/3

மேல்


மங்கையர்தாம் (1)

மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில் – தேவா-சம்:1506/1

மேல்


மங்கையரும் (1)

மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3573/2

மேல்


மங்கையாள் (1)

வெள்ளம் தாங்கியது என்-கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே – தேவா-சம்:3201/4

மேல்


மங்கையாளொடும் (1)

வார் அணி வன முலை மங்கையாளொடும்
சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர் – தேவா-சம்:2969/1,2

மேல்


மங்கையான் (1)

மங்கையான் உறையும் மழபாடியை – தேவா-சம்:3309/3

மேல்


மங்கையும் (2)

வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து – தேவா-சம்:338/3
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய – தேவா-சம்:2514/2

மேல்


மங்கையை (5)

மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி – தேவா-சம்:2596/2
மங்கையை இடம் உடையீரே – தேவா-சம்:3847/2
மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3847/3

மேல்


மங்கையொடு (4)

அளி ஆர் குழல் மங்கையொடு அன்பாய் – தேவா-சம்:363/2
மங்கையொடு இனிது உறை வள நகரம் – தேவா-சம்:1175/3
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/2
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் – தேவா-சம்:3640/2

மேல்


மங்கையொடும் (5)

மத்த யானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே – தேவா-சம்:513/3
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1852/2
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/4
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம் – தேவா-சம்:2911/2
விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும்
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் – தேவா-சம்:3464/1,2

மேல்


மங்கையோடு (6)

மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
மறி உலாம் கையினான் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3160/3
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3163/3
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3425/2
மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3772/3
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3773/3

மேல்


மங்கையோடும் (4)

மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும்
பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:34/1,2
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும்
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:37/1,2
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3799/3,4

மேல்


மச்சம் (1)

மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3

மேல்


மசங்கல் (1)

மசங்கல் சமண் மண்டை கையர் குண்ட குணமிலிகள் – தேவா-சம்:117/1

மேல்


மசிக்கவே (1)

பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே – தேவா-சம்:4037/2

மேல்


மஞ்சர்தாம் (1)

மஞ்சர்தாம் மலர் கொடு வானவர் வணங்கிட – தேவா-சம்:3165/1

மேல்


மஞ்சரொடு (1)

மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3564/4

மேல்


மஞ்சள் (1)

ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி – தேவா-சம்:3784/3

மேல்


மஞ்சன் (1)

மஞ்சன் மயிலாடுதுறையை – தேவா-சம்:407/2

மேல்


மஞ்சன (1)

மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே – தேவா-சம்:2891/4

மேல்


மஞ்சனே (1)

மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர் – தேவா-சம்:2031/3

மேல்


மஞ்சனை (1)

மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை – தேவா-சம்:3678/2

மேல்


மஞ்சில் (1)

மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2739/4

மேல்


மஞ்சு (17)

மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/3
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:472/3
கொஞ்சு கிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:671/4
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி – தேவா-சம்:726/3
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:729/1
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1093/4
மலை ஆர் மாடம் நீடு உயர் இஞ்சி மஞ்சு ஆரும் – தேவா-சம்:1110/1
மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் – தேவா-சம்:1401/2
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகை – தேவா-சம்:1505/1
மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும் – தேவா-சம்:2427/3
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு ஒண்ணா – தேவா-சம்:2613/1
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும் – தேவா-சம்:2970/2
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/4
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே – தேவா-சம்:4017/3
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4088/4

மேல்


மஞ்சுற (1)

மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி – தேவா-சம்:3684/3

மேல்


மஞ்சுறு (1)

மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி – தேவா-சம்:3022/1

மேல்


மஞ்சை (1)

மஞ்சை போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார் – தேவா-சம்:744/1

மேல்


மஞ்ஞை (15)

மருவி எங்கும் வளரும் மட மஞ்ஞை
தெருவு-தோறும் திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:280/1,2
மாலும் சோலை புடை சூழ் மட மஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:295/3,4
கோலம் பொழில் சோலை பெடையோடு ஆடி மட மஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:484/3,4
நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம் – தேவா-சம்:1075/2
மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை
கழை நுழை புனல் பெய்த கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1305/1,2
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட கடல் முழங்க – தேவா-சம்:1989/3
கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே – தேவா-சம்:2237/4
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி – தேவா-சம்:2436/3
வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் – தேவா-சம்:2633/3
கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர் – தேவா-சம்:3297/1
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3

மேல்


மஞ்ஞைகள் (3)

பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் – தேவா-சம்:117/3
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:2217/3
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2

மேல்


மஞை (1)

நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3

மேல்


மட்டு (11)

மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான் – தேவா-சம்:1263/3
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1327/4
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர் – தேவா-சம்:1836/3
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை – தேவா-சம்:1971/1
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே – தேவா-சம்:2744/4
மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே – தேவா-சம்:2767/4
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல் – தேவா-சம்:3712/1
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் – தேவா-சம்:3730/3

மேல்


மட்டை (2)

மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் – தேவா-சம்:1839/3
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/3

மேல்


மட்டையர் (1)

மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டு அமணர் – தேவா-சம்:3436/1

மேல்


மட (77)

மின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர் – தேவா-சம்:19/3
மட மான் விழி உமை மாது இடம் உடையான் எனை உடையான் – தேவா-சம்:108/3
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
மருவி எங்கும் வளரும் மட மஞ்ஞை – தேவா-சம்:280/1
மாலும் சோலை புடை சூழ் மட மஞ்ஞை – தேவா-சம்:295/3
பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம் – தேவா-சம்:349/3
மாடு முழவம் அதிர மட மாதர் – தேவா-சம்:353/3
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
கோலம் பொழில் சோலை பெடையோடு ஆடி மட மஞ்ஞை – தேவா-சம்:484/3
சிறை ஆரும் மட கிளியே இங்கே வா தேனோடு பால் – தேவா-சம்:654/1
ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் – தேவா-சம்:667/2
முடி ஆர் மன்னர் மட மான் விழியார் மூ உலகும் ஏத்தும் – தேவா-சம்:777/1
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
மயிலும் மட மானும் மதியும் இள வேயும் – தேவா-சம்:884/3
கோலம் பொழில் சோலை கூடி மட அன்னம் – தேவா-சம்:938/3
மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி – தேவா-சம்:1073/1
கான் அமர் மட மயில் பெடை பயிலும் – தேவா-சம்:1180/3
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே – தேவா-சம்:1272/2
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/2
மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை – தேவா-சம்:1305/1
வரு நல மயில் அன மட நடை மலைமகள் – தேவா-சம்:1308/1
மலை உடை மட மகள் தனை இடம் உடையோன் – தேவா-சம்:1309/2
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே – தேவா-சம்:1502/4
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே – தேவா-சம்:1541/4
மருவு மான் மட மாது ஒர்பாகமாய் – தேவா-சம்:1757/1
உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே – தேவா-சம்:1887/4
மாட்டூர் மட பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி – தேவா-சம்:1890/1
மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை – தேவா-சம்:1971/1
மை பயந்த ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1972/1
மை பூசும் ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1975/1
மலி விழா வீதி மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1977/1
வென்று அடர்த்து ஒருபால் மட மாதை விரும்புதல் என் – தேவா-சம்:2011/2
விருதினால் மட மாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி வெள் – தேவா-சம்:2034/3
மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர் – தேவா-சம்:2051/2
கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே – தேவா-சம்:2237/4
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் – தேவா-சம்:2285/2
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி – தேவா-சம்:2436/3
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி – தேவா-சம்:2501/1
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர் மட மாதர் – தேவா-சம்:2621/1
காவி அம் கண் மட மங்கையர் சேர் கடல் காழியே – தேவா-சம்:2700/4
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/4
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
தகுவாய் மட மாதொடும் தாள் பணிந்தவர்-தமக்கே – தேவா-சம்:2828/6
மட மொழி மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2991/2
மட அனம் நடை பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2991/3
மான மா மட பிடி வன் கையால் அலகு இட – தேவா-சம்:3080/1
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/3
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த மா மட மாதொடும் – தேவா-சம்:3193/1
மான் நலம் மட நோக்கு உடையாளொடே – தேவா-சம்:3267/4
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
மலையவன் முன் பயந்த மட மாதை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:3466/1
இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய் – தேவா-சம்:3473/2
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் – தேவா-சம்:3475/2
துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய் – தேவா-சம்:3476/2
தாராவே மட நாராய் தமியேற்கு ஒன்று உரையீரே – தேவா-சம்:3478/2
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் – தேவா-சம்:3552/1
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/4
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/3
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் – தேவா-சம்:3640/2
முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை – தேவா-சம்:3642/3
பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர் – தேவா-சம்:3647/1
கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே – தேவா-சம்:3649/4
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக – தேவா-சம்:3652/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி – தேவா-சம்:3668/1
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/4
மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1
நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து – தேவா-சம்:4133/2

மேல்


மடங்க (2)

வென்றி மிகு தாருகனது ஆருயிர் மடங்க
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ – தேவா-சம்:1812/1,2
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/2

மேல்


மடங்கல் (2)

இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனை சாரல் – தேவா-சம்:733/3
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2755/4

மேல்


மடங்கு (1)

மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் – தேவா-சம்:3530/2

மேல்


மடந்தை (9)

வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:431/3
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:434/3
மடந்தை பெம்மான் வார் கழல் ஓச்சி காலனை – தேவா-சம்:1119/3
விளங்கு இழை மடந்தை மலைமங்கை ஒருபாகத்து – தேவா-சம்:1821/1
வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை
தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில் – தேவா-சம்:1919/1,2
மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ – தேவா-சம்:2709/1
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின – தேவா-சம்:3038/1
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ சினம் உடை – தேவா-சம்:3626/1
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/2

மேல்


மடந்தைமார்கள் (2)

சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:65/3
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே – தேவா-சம்:2568/4

மேல்


மடந்தையர் (2)

மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3553/4
ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3631/4

மேல்


மடந்தையர்கள் (2)

பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி – தேவா-சம்:1835/3
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/3

மேல்


மடந்தையரும் (2)

பொன் தொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும் – தேவா-சம்:1784/3
முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை – தேவா-சம்:3642/3

மேல்


மடந்தையை (1)

கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் – தேவா-சம்:1790/2

மேல்


மடநல்லார் (1)

வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் – தேவா-சம்:1973/1

மேல்


மடம் (12)

மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி ஒர் பேய்த்தேர் பின் – தேவா-சம்:1280/2
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மண மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1548/1
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1677/4
விடலே தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1678/4
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1679/4
மானே என மா மடம் மன்னினையே – தேவா-சம்:1680/4
மறவாது எழ மா மடம் மன்னினையே – தேவா-சம்:1682/4
வெரியார் தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1684/4
மணி மா மடம் மன்னி இருந்தனையே – தேவா-சம்:1685/4
படியால் தொழ மா மடம் பற்றினையே – தேவா-சம்:1686/4
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன் – தேவா-சம்:1800/1
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2996/3

மேல்


மடல் (15)

மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் – தேவா-சம்:30/3
மடல் ஆர் குழலாளொடு மன்னும் – தேவா-சம்:360/2
மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:432/3
முன்றில்-வாய் மடல் பெண்ணை குரம்பை வாழ் முயங்கு சிறை – தேவா-சம்:651/1
மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் – தேவா-சம்:778/1
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1865/2
தாழை வெண் மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே – தேவா-சம்:1877/4
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசி – தேவா-சம்:1976/1
மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று – தேவா-சம்:1985/2
தாழை வெண் மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2456/2
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3434/3
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3550/4
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1

மேல்


மடலிடை (1)

மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே – தேவா-சம்:3763/3

மேல்


மடலின் (1)

புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:803/3

மேல்


மடலுள் (1)

மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே – தேவா-சம்:2749/4

மேல்


மடவரல் (5)

வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும் – தேவா-சம்:3146/3
மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது – தேவா-சம்:3155/1
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல்
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா – தேவா-சம்:3712/1,2
நெறி கமழ்தரும் உரை உணர்வினர் புணர்வுறு மடவரல்
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர் – தேவா-சம்:3751/1,2

மேல்


மடவரலார் (1)

அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் – தேவா-சம்:3491/2

மேல்


மடவரலாளை (1)

மடவரலாளை ஒர்பாகம் வைத்து – தேவா-சம்:1201/2

மேல்


மடவரலியர் (1)

பொலிதரு மடவரலியர் மனை அது புகு – தேவா-சம்:1332/2

மேல்


மடவரலுடன் (1)

துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா – தேவா-சம்:3726/1

மேல்


மடவரலே (1)

வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4

மேல்


மடவரலோடு (1)

வளம் கிளர் கங்கை மடவரலோடு
களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:4134/1,2

மேல்


மடவார் (16)

கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி – தேவா-சம்:128/3
செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும் – தேவா-சம்:132/1
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் – தேவா-சம்:133/2
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:153/4
கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் – தேவா-சம்:176/3
குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் – தேவா-சம்:177/3
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே – தேவா-சம்:682/2
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:685/2
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே – தேவா-சம்:687/2
வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி – தேவா-சம்:744/3
கூடி குறவர் மடவார் குவித்து கொள்ள வம்-மின் என்று – தேவா-சம்:751/3
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை – தேவா-சம்:1146/3
வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட – தேவா-சம்:1386/3
குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து – தேவா-சம்:2505/1
கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார்
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் – தேவா-சம்:3614/1,2
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3

மேல்


மடவார்கள் (7)

வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள்
பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே – தேவா-சம்:1831/3,4
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2416/4
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம் – தேவா-சம்:3583/1
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும் – தேவா-சம்:3590/1
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம் – தேவா-சம்:3599/3

மேல்


மடவாரொடு (1)

மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய் – தேவா-சம்:174/1

மேல்


மடவாள் (6)

மாறார் புரம் எரிய சிலை வளைவித்தவன் மடவாள்
வீறு ஆர்தர நின்றான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:131/3,4
மலையார் தரு மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:175/1
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:180/3
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணும் – தேவா-சம்:1155/1
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி – தேவா-சம்:2245/1
பூம் கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள் – தேவா-சம்:4111/1

மேல்


மடவாள்-தனோடும் (3)

நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1

மேல்


மடவாளை (3)

தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர் முயங்கு மடவாளை
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் – தேவா-சம்:738/1,2
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
வரி ஆர் வெம் சிலை பிடித்து மடவாளை ஒருபாகம் – தேவா-சம்:3488/3

மேல்


மடவாளொடு (2)

மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி – தேவா-சம்:1854/2
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் – தேவா-சம்:3699/3

மேல்


மடவாளொடும் (3)

இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம் – தேவா-சம்:120/2
வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும்
பலி விரும்பியது ஒர் கையினான் பரமேட்டியான் – தேவா-சம்:2281/1,2
காவி அம் கண் மடவாளொடும் காட்டிடை – தேவா-சம்:4136/1

மேல்


மடவாளோடு (2)

புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு
உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம் – தேவா-சம்:26/2,3
மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர் – தேவா-சம்:3482/2

மேல்


மடிதர (2)

மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய – தேவா-சம்:209/1
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1

மேல்


மடிந்து (1)

சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கம் ஏய் – தேவா-சம்:3213/3

மேல்


மடிய (4)

கடிய தொழில் காலன் மடிய உதை கொண்ட – தேவா-சம்:943/3
வரை ஆர் திரள் தோள் அரக்கன் மடிய
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான் – தேவா-சம்:1706/1,2
கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே – தேவா-சம்:3529/4
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/2,3

மேல்


மடியவே (1)

மாணா வென்றி காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார் – தேவா-சம்:253/1,2

மேல்


மடியாது (1)

மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4

மேல்


மடுக்கள் (1)

மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3

மேல்


மடுக்கள்-தோறும் (1)

மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும்
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/3,4

மேல்


மடுத்த (1)

மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1

மேல்


மடுத்தவன் (1)

மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மா தவர் வேள்வியை முன் – தேவா-சம்:3462/3

மேல்


மடுத்தான் (1)

கொள்ள எரி மடுத்தான் குறைவு இன்றி உறை கோயில் – தேவா-சம்:1125/2

மேல்


மடுத்து (4)

மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி – தேவா-சம்:1641/3
மடுத்து மந்தி உகளும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2754/4
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம் – தேவா-சம்:3220/2
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/3

மேல்


மடுப்பு (1)

மடுப்பு அடுக்கும் சுருதி பொருள் வல்லவர் வானுளோர் – தேவா-சம்:2799/3

மேல்


மடுவில் (4)

கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய – தேவா-சம்:767/3
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2374/3,4
கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி – தேவா-சம்:2793/3
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே – தேவா-சம்:3635/3,4

மேல்


மடுவின் (1)

தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3890/2

மேல்


மடுவும் (1)

மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/3

மேல்


மடை (9)

மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு – தேவா-சம்:592/3
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:893/2
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல் – தேவா-சம்:1478/1
மடை ஆர் குவளை மலரும் மருகல் – தேவா-சம்:1655/3
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர – தேவா-சம்:2701/3
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3138/3
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே – தேவா-சம்:3580/3
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/3

மேல்


மடைச்சுரம் (1)

மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1

மேல்


மடையிடை (2)

மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3

மேல்


மடையில் (2)

மடையில் வாளை பாய மாதரார் – தேவா-சம்:239/1
மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை – தேவா-சம்:2716/1

மேல்


மடையின் (1)

மடையின் ஆர் மணி நீர் நெல்வாயிலார் – தேவா-சம்:1742/2

மேல்


மண் (46)

மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் – தேவா-சம்:4/3
மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே – தேவா-சம்:14/4
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலி தாயத்து – தேவா-சம்:29/3
மண் ஆர்ந்தன அருவி திரள் மழலை முழவு அதிரும் – தேவா-சம்:97/3
மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ – தேவா-சம்:421/1
அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து – தேவா-சம்:424/1
மண் ஆர் முழவு அதிர முதிரா மதி சூடி – தேவா-சம்:496/2
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:644/1
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள் – தேவா-சம்:650/2
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/3
மண் ஆர் சோலை கோல வண்டு வைகலும் தேன் அருந்தி – தேவா-சம்:702/3
மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடு வீதி – தேவா-சம்:905/3
மண் புனல் அனலொடு மாருதமும் – தேவா-சம்:1210/1
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
சுடர் மண் இம் ஆளி கை தோணி புரத்து அவன் – தேவா-சம்:1374/1
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1644/3
மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும் – தேவா-சம்:1906/1
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் – தேவா-சம்:1935/2
மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலிய புகுவாரே – தேவா-சம்:1992/4
மண் ஆர்ந்த மண முழவம் ததும்ப மலையான்மகள் என்னும் – தேவா-சம்:2053/1
மண் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2081/4
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை – தேவா-சம்:2214/3
மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி – தேவா-சம்:2240/3
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/2
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே – தேவா-சம்:2280/4
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா – தேவா-சம்:2333/1
மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2588/3
மாறு தன்னொடு மண் மிசை இல்லது வரு புனல் மாகாளத்து – தேவா-சம்:2593/1
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி – தேவா-சம்:3067/2
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/3
மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார் – தேவா-சம்:3609/2
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு – தேவா-சம்:3659/1
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே – தேவா-சம்:3900/4
மண் அது உண்ட அரி மலரோன் காணா – தேவா-சம்:3967/1
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/2
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
அளவிடலுற்ற அயனொடு மாலும் அண்டம் மண் கிண்டியும் காணா – தேவா-சம்:4087/1
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
மண் பொறா முழு செல்வமும் மல்குமால் – தேவா-சம்:4164/3

மேல்


மண்களார் (1)

மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் – தேவா-சம்:2595/2

மேல்


மண்டபங்கள் (1)

பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2372/4

மேல்


மண்டபம் (1)

பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/2

மேல்


மண்டபமும் (1)

கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும் – தேவா-சம்:2062/3

மேல்


மண்டல (1)

திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1

மேல்


மண்டலத்து (1)

அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2561/4

மேல்


மண்டி (11)

பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய் – தேவா-சம்:48/2
குட்டா சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் – தேவா-சம்:148/2
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி
கொந்து அலர் சோலை கோகிலம் ஆட குளிர் வண்டு – தேவா-சம்:1092/2,3
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
திரை மண்டி சங்கு ஏறும் கடல் சூழ் தென்_இலங்கையர்_கோன் – தேவா-சம்:2353/1
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/3
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/2
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4
அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2563/4
காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3932/3

மேல்


மண்டிய (1)

மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3

மேல்


மண்டியும் (1)

வானம் தலம் மண்டியும் கண்டிலா ஆறே – தேவா-சம்:1870/4

மேல்


மண்டு (9)

தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய – தேவா-சம்:1985/3
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின் – தேவா-சம்:2353/2
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே – தேவா-சம்:2353/4
களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின் – தேவா-சம்:2421/3
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை-தன் மேல் – தேவா-சம்:2437/1
மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா – தேவா-சம்:2542/3
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/3
மண்டு கங்கை சடையில் கரந்தும் மதி சூடி மான் – தேவா-சம்:2736/1
கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3204/2

மேல்


மண்டும் (1)

கொய்ம் மா மலர் சோலை புக மண்டும் கொடுங்குன்றம் – தேவா-சம்:146/2

மேல்


மண்டை (15)

மசங்கல் சமண் மண்டை கையர் குண்ட குணமிலிகள் – தேவா-சம்:117/1
நீதி அறியாத அமண் கையரொடு மண்டை
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை – தேவா-சம்:172/1,2
மாசு ஆர் உடம்பர் மண்டை தேரரும் – தேவா-சம்:270/1
மாசு மெய்யர் மண்டை தேரர் குண்டர் குணமிலிகள் – தேவா-சம்:535/1
மண்டை கலனா கொண்டு திரியும் மதி இல் தேரரும் – தேவா-சம்:763/2
மாசு ஊர் வடிவினார் மண்டை உணல் கொள்வார் – தேவா-சம்:902/1
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
கரிய மண்டை கை ஏந்தி கல்லென உழிதரும் கழுக்கள் – தேவா-சம்:2462/2
மண்டை கொண்டு உழல் தேரர் மாசு உடை மேனி வன் சமணர் – தேவா-சம்:2495/1
பிண்டிபாலரும் மண்டை கொள் தேரரும் பீலி கொண்டு உழல்வாரும் – தேவா-சம்:2592/1
பெயர்ந்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும் – தேவா-சம்:2734/2
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும் – தேவா-சம்:3018/1
உண்டு உடுக்கை விட்டார்களும் உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும் – தேவா-சம்:3198/1
குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் – தேவா-சம்:3535/3
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய – தேவா-சம்:3877/2

மேல்


மண்டையர் (2)

மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல – தேவா-சம்:2155/2
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள் – தேவா-சம்:3329/1

மேல்


மண்டையின் (1)

மண்டையின் குண்டிகை மாசு தரும் – தேவா-சம்:1216/1

மேல்


மண்டைஅது (1)

மலம் பாவிய கையொடு மண்டைஅது உண் – தேவா-சம்:1729/1

மேல்


மண்ணகத்திலும் (1)

மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம் – தேவா-சம்:3300/1

மேல்


மண்ணர் (2)

மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1
மண்ணர் நீரார் அழலார் மலி காலினார் – தேவா-சம்:3121/1

மேல்


மண்ணவர் (3)

மண்ணவர் வணங்கும் நல் மாற்பேறே – தேவா-சம்:1233/4
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே – தேவா-சம்:1492/1
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும் – தேவா-சம்:2959/1

மேல்


மண்ணவர்க்கும் (1)

வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி – தேவா-சம்:1399/1

மேல்


மண்ணவரும் (1)

வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்ச – தேவா-சம்:1804/1

மேல்


மண்ணானே (1)

மண்ணானே விண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம் – தேவா-சம்:1625/2

மேல்


மண்ணானை (1)

மண்ணானை மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1640/3

மேல்


மண்ணி (1)

வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2

மேல்


மண்ணியின் (1)

வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் – தேவா-சம்:670/1

மேல்


மண்ணில் (4)

மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
மண்ணில் பெரு வேள்வி வளர் தீ புகை நாளும் – தேவா-சம்:886/3
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:911/3
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து – தேவா-சம்:3662/1

மேல்


மண்ணின் (7)

மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1811/4
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி – தேவா-சம்:1833/3
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/4
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும் – தேவா-சம்:3052/1
மண்ணின் ஆர் மலி செல்வமும் வானமும் – தேவா-சம்:3272/1
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/3

மேல்


மண்ணினார் (1)

மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்ற – தேவா-சம்:4071/1

மேல்


மண்ணினில் (1)

மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில் – தேவா-சம்:1506/1

மேல்


மண்ணினும் (1)

வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன – தேவா-சம்:860/3

மேல்


மண்ணினை (4)

மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
மண்ணினை வானவரோடு மனிதர்க்கும் – தேவா-சம்:1620/1
மண்ணினை முன் சென்று இரந்த மாலும் மலரவனும் – தேவா-சம்:1958/1
மண்ணினை உண்டவன் மலரின் மேல் உறை – தேவா-சம்:2984/1

மேல்


மண்ணு (1)

மண்ணு கோலம் உடைய மலரானொடும் – தேவா-சம்:3295/2

மேல்


மண்ணுதல் (1)

மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை – தேவா-சம்:1205/1

மேல்


மண்ணும் (9)

மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும் – தேவா-சம்:111/3
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
மலை அவன் விண்ணொடு மண்ணும் அவன் – தேவா-சம்:1179/2
மண்ணும் ஓர் பாகம் உடையார் மாலும் ஓர் பாகம் உடையார் – தேவா-சம்:2189/1
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே – தேவா-சம்:2290/4
மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி – தேவா-சம்:3187/1
விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள் – தேவா-சம்:3405/1
விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி – தேவா-சம்:3407/1
விடை உயர் வெல் கொடியான் அடி விண்ணொடு மண்ணும் எல்லாம் – தேவா-சம்:3465/1

மேல்


மண்ணுளார் (2)

மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே – தேவா-சம்:2752/4
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார்
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் – தேவா-சம்:2759/2,3

மேல்


மண்ணுளோர் (1)

சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர – தேவா-சம்:3979/1

மேல்


மண்ணை (2)

தண்டு அமர் தாமரையானும் தாவி இ மண்ணை அளந்து – தேவா-சம்:467/1
இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும் – தேவா-சம்:556/3

மேல்


மண்ணொடு (1)

மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி – தேவா-சம்:1984/1

மேல்


மண்ணோடு (1)

வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் – தேவா-சம்:1530/3

மேல்


மண்ணோர் (3)

விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:134/4
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலி காழி – தேவா-சம்:2106/2
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/4

மேல்


மண்ணோர்களும் (1)

விண்ணோர்களும் மண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச – தேவா-சம்:92/1

மேல்


மண்ணோரும் (1)

விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:3481/2

மேல்


மண்தலத்தோர் (1)

ஓதி மண்தலத்தோர் முழுது உய்ய வெற்பு ஏறு – தேவா-சம்:2357/1

மேல்


மண்தலம் (1)

திக்கு அமர் நான்முகன் மால் அண்டம் மண்தலம் தேடிட – தேவா-சம்:2897/1

மேல்


மண்தான் (1)

மண்தான் முழுதும் உண்ட மாலும் மலர் மிசை மேல் அயனும் – தேவா-சம்:719/1

மேல்


மண (8)

முரசு ஆர்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:122/4
மரவத்தொடு மண மாதவி மௌவல் அது விண்ட – தேவா-சம்:147/1
நூலினால் மண மாலை கொணர்ந்து அடியார் புரிந்து ஏத்த – தேவா-சம்:660/2
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மண மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1548/1
மண் ஆர்ந்த மண முழவம் ததும்ப மலையான்மகள் என்னும் – தேவா-சம்:2053/1
மாடு எலாம் மண முரசு என கடலினது ஒலி கவர் மாதோட்டத்து – தேவா-சம்:2637/1
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் – தேவா-சம்:3427/2

மேல்


மணஞ்சேரி (11)

மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி
பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1634/3,4
மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரி
பதியானை பாட வல்லார் வினை பாறுமே – தேவா-சம்:1635/3,4
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே – தேவா-சம்:1636/3,4
படையானை பண் இசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1637/3,4
மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரி
செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே – தேவா-சம்:1638/3,4
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே – தேவா-சம்:1639/3,4
மண்ணானை மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி
பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே – தேவா-சம்:1640/3,4
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி
பிடித்து ஆர பேண வல்லார் பெரியோர்களே – தேவா-சம்:1641/3,4
வல்லார் நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே – தேவா-சம்:1642/3,4
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே – தேவா-சம்:1643/3,4
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1644/3,4

மேல்


மணந்த (1)

மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி – தேவா-சம்:2336/1

மேல்


மணம் (48)

வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில் – தேவா-சம்:179/3
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/4
மன்றில் வாச மணம் ஆர் நறையூரில் – தேவா-சம்:311/3
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே – தேவா-சம்:1421/4
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1473/2
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி – தேவா-சம்:1483/2
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி – தேவா-சம்:1570/2
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-சம்:1571/2
மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி – தேவா-சம்:1573/2
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1813/4
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1
மணம் கமழும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2085/4
வடிவு உடை மங்கை-தன்னோடு மணம் படு கொள்கையினாரும் – தேவா-சம்:2216/3
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/4
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2236/4
பொன் தாது உதிரும் மணம் கொள் புனை பூம் கொன்றை புனைந்தார் – தேவா-சம்:2340/1
செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/4
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2585/3
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2609/2
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2648/3
வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே – தேவா-சம்:2747/4
கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3417/3
புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் – தேவா-சம்:3545/3
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3550/4
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3554/4
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை – தேவா-சம்:3558/3
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே – தேவா-சம்:3563/4
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் – தேவா-சம்:3583/2
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் – தேவா-சம்:3593/3
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/3
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/4
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3630/4
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக – தேவா-சம்:3641/3
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி – தேவா-சம்:3693/3
மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் – தேவா-சம்:3903/3
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3909/4
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி – தேவா-சம்:4116/1
கல் ஊர் பெரு மணம் வேண்டா கழுமலம் – தேவா-சம்:4137/1
பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில – தேவா-சம்:4137/2
சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர் – தேவா-சம்:4137/3
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர் – தேவா-சம்:4138/3
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர் – தேவா-சம்:4138/3

மேல்


மணல் (21)

நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான – தேவா-சம்:156/3
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:166/4
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை – தேவா-சம்:200/1
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே – தேவா-சம்:207/4
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது – தேவா-சம்:1310/2
அவர் உறு சிறு சொலை நயவன்-மின் இடு மணல்
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழுமவர் – தேவா-சம்:1313/2,3
சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல் – தேவா-சம்:1460/3
மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய் – தேவா-சம்:1479/1
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
பொங்கு வெண் மணல் கானல் பொரு கடல் திரை தவழ் முத்தம் – தேவா-சம்:2453/1
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய் – தேவா-சம்:2785/1
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3111/2
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் – தேவா-சம்:3505/1
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/4
விண் உலாம் விரி பொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும் – தேவா-சம்:3777/1
தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம் – தேவா-சம்:4138/1

மேல்


மணலா (1)

பரு மணலா கொண்டு பாவை நல்லார்கள் – தேவா-சம்:4138/2

மேல்


மணலால் (1)

வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் – தேவா-சம்:670/1

மேல்


மணலின் (1)

நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை – தேவா-சம்:3512/3

மேல்


மணலே (1)

வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவம் ஆக – தேவா-சம்:1932/3

மேல்


மணவாளன் (1)

மார்வு இலங்கும் புரி நூல் உகந்த மணவாளன் ஊர் – தேவா-சம்:2694/2

மேல்


மணவாளனே (3)

மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து – தேவா-சம்:2019/3
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே – தேவா-சம்:2870/4
வண்டு அமர் கோதையொடும் இருந்த மணவாளனே – தேவா-சம்:2876/4

மேல்


மணாளர் (3)

மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும் – தேவா-சம்:2113/3
வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே – தேவா-சம்:2938/4
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4

மேல்


மணாளரே (1)

மைந்தர்தாம் ஓர் மணாளரே – தேவா-சம்:610/4

மேல்


மணாளன் (2)

வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன்
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன் – தேவா-சம்:318/1,2
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/3

மேல்


மணாளனும் (1)

மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும்
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2869/2,3

மேல்


மணி (195)

பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே – தேவா-சம்:19/4
திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சம்:46/1
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/2
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது – தேவா-சம்:73/3
பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ – தேவா-சம்:97/2
சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல் – தேவா-சம்:99/2
மரவம் சிலை தரளம் மிகு மணி உந்து வெள் அருவி – தேவா-சம்:101/1
விரை தாது பொன் மணி ஈன்று அணி வீழிமிழலையே – தேவா-சம்:114/4
தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம் – தேவா-சம்:119/2
மிளிரும் மணி பைம்பொன்னொடு விரை மா மலர் உந்தி – தேவா-சம்:143/1
குரு மா மணி பொன்னோடு இழி அருவி கொடுங்குன்றம் – தேவா-சம்:144/2
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி – தேவா-சம்:156/1
மணி ஆர்தரு கனகம் அவை வயிர திரளோடும் – தேவா-சம்:166/3
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:236/4
மணி கொள் கண்டர் மேய வார் பொழில் – தேவா-சம்:297/3
மலை ஆரமும் மா மணி சந்தோடு – தேவா-சம்:382/3
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர் – தேவா-சம்:398/2
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும் – தேவா-சம்:437/3
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:444/4
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/4
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/3
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
கரி உரியாய் காலகாலா நீல மணி மிடற்று – தேவா-சம்:542/3
மாறு இலா மணி_கண்டரே – தேவா-சம்:591/4
வரி கொள் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:623/2
மறையும் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:626/2
மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3
சேண் தகைய மணி மாட திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:648/3
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:692/3
பாடலோடும் ஆடல் ஓங்கி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:697/3
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து – தேவா-சம்:698/3
ஊணா பலி கொண்டு உலகில் ஏற்றார் இலகு மணி நாகம் – தேவா-சம்:740/1
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் – தேவா-சம்:747/3
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/3
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:845/1
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:897/2
மணி ஆர் திகழ் கண்டம் உடையான் மலர் மல்கு – தேவா-சம்:919/1
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம் – தேவா-சம்:940/1
கருக்கும் மணி மிடறன் கத நாக கச்சையினான் – தேவா-சம்:955/1
பிணி கொள் சடையினீர் மணி கொள் மிடறினீர் – தேவா-சம்:997/1
மணி ஆர் முதுகுன்றை பணிவார் அவர் கண்டீர் – தேவா-சம்:1007/1
மை மா நீல கண்ணியர் சாரல் மணி வாரி – தேவா-சம்:1074/1
வெந்துறு வெண் மழுவாள் படையான் மணி மிடற்றான் அரையின் – தேவா-சம்:1136/1
பன மணி அரவு அரி பாதம் காணான் – தேவா-சம்:1246/3
இன மணி இராமனதீச்சுரமே – தேவா-சம்:1246/4
மறி கையோன் தன் முடி மணி ஆர் கங்கை – தேவா-சம்:1247/3
பீடு அது மணி மாட பிரமபுரத்து அரரே – தேவா-சம்:1259/4
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர் – தேவா-சம்:1265/3
சுடு மணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான் – தேவா-சம்:1271/1
இடு மணி எழில் ஆனை ஏறலன் எருது ஏறி – தேவா-சம்:1271/2
மருது இடை நடவிய மணி வணர் பிரமரும் – தேவா-சம்:1312/1
பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு – தேவா-சம்:1327/2
அரக்கன் நன் மணி முடி ஒரு பதும் இருபது – தேவா-சம்:1344/2
மணி மிடறனது அடி இணை தொழுமவரே – தேவா-சம்:1351/4
சுடர் மணி மாளி கைத்தோள் நிபுரத்தவன் – தேவா-சம்:1374/2
சுடர் மணி மாளி கை தோணி புரத்தவன் – தேவா-சம்:1374/3
சுடர் மணி மாளிகை தோணிபுரத்தவன் – தேவா-சம்:1374/4
கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2
திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் – தேவா-சம்:1411/3
முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி முத்து உலை பெய் முதுகுன்றமே – தேவா-சம்:1411/4
தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள் – தேவா-சம்:1421/3
மின் இயலும் மணி மாடம் மிடை வீழிமிழலையான் விரை ஆர் பாதம் – தேவா-சம்:1426/1
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1432/3
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள் – தேவா-சம்:1436/2
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு போய் – தேவா-சம்:1484/1
திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1496/2
காலன் ஆருயிர் வீட்டிய மா மணி கண்டனார் – தேவா-சம்:1566/2
மணி நீல கண்டம் உடையாய் மருகல் – தேவா-சம்:1659/2
மணி நீள் முடியால் மலையை அரக்கன் – தேவா-சம்:1685/1
மணி மா மடம் மன்னி இருந்தனையே – தேவா-சம்:1685/4
கன்றன் மணி போல் மிடறன் கயிலை – தேவா-சம்:1703/2
மடையின் ஆர் மணி நீர் நெல்வாயிலார் – தேவா-சம்:1742/2
நாடினார் மணி_வண்ணன் நான்முகன் – தேவா-சம்:1750/1
என் பொன் என் மணி என்ன ஏத்துவார் – தேவா-சம்:1755/1
மங்கையர் மணி நீல கண்டர் வான் – தேவா-சம்:1768/2
நெருக்குறு கடல் திரைகள் முத்தம் மணி சிந்த – தேவா-சம்:1782/3
நவை ஆர் மணி பொன் அகில் சந்தனம் உந்தி – தேவா-சம்:1850/3
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி – தேவா-சம்:1912/1
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் – தேவா-சம்:1935/2
மை உலாம் மணி மிடற்றான் மறை விளங்கு பாடலான் – தேவா-சம்:1950/2
கறை ஆர் மணி மிடற்றான் காபாலி கட்டங்கன் – தேவா-சம்:1964/1
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் – தேவா-சம்:2004/3
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் – தேவா-சம்:2005/3
மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர் – தேவா-சம்:2031/3
மையின் ஆர் மணி போல் மிடற்றனை மாசு இல் வெண்பொடி பூசும் மார்பனை – தேவா-சம்:2047/1
மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர் – தேவா-சம்:2060/2
கல்லின் மணி மாட கழுமலத்தார் காவலவன் – தேவா-சம்:2080/1
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன் – தேவா-சம்:2140/3
கரும் திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்தி – தேவா-சம்:2218/3
பரு மணி நீர் துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2219/4
மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி – தேவா-சம்:2240/3
மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும் – தேவா-சம்:2253/1
மருவு நான்மறையோனும் மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2288/1
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2316/3
வில் தரும் மணி மிடறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2319/4
விடர் தரும் மணி மிடறினார் மின்னு பொன் புரி நூலினார் – தேவா-சம்:2320/3
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2321/3
உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2322/1
வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் – தேவா-சம்:2333/3
மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் – தேவா-சம்:2351/1
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் – தேவா-சம்:2382/1
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/4
கோல மா மணி சிந்தும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2434/4
கொண்டல் சேர் மணி மாட கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2440/4
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2445/3
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும் – தேவா-சம்:2448/1
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2454/3
தண்ணிது ஆய வெள் அருவி சலசல நுரை மணி ததும்ப – தேவா-சம்:2455/3
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2461/3
சடையில் வெண் பிறை சூடி தார் மணி அணிதரு தறுகண் – தேவா-சம்:2477/3
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க – தேவா-சம்:2493/3
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே – தேவா-சம்:2513/4
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/4
கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2594/2
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க – தேவா-சம்:2606/2
முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள் – தேவா-சம்:2616/2
மாட மாளிகை கோபுரம் கூடங்கள் மணி அரங்கு அணி சாலை – தேவா-சம்:2654/1
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி – தேவா-சம்:2660/1
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் – தேவா-சம்:2670/2
அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில – தேவா-சம்:2674/1
கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர் – தேவா-சம்:2676/1
கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே – தேவா-சம்:2707/4
புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடி தேரினான் – தேவா-சம்:2751/1
குறவர் கொல்லை புனம் கொள்ளைகொண்டும் மணி குலவு நீர் – தேவா-சம்:2760/1
அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை – தேவா-சம்:2788/1
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் – தேவா-சம்:2805/1
ஏர் உடை மணி முடி இராவணனை – தேவா-சம்:2841/3
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2869/3
சுடர் மணி சுண்ண வெண் நீற்றினானும் சுழல் ஆயது ஓர் – தேவா-சம்:2882/1
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும் – தேவா-சம்:2882/2
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2892/2
வைத்தவர் மணி புரை கண்டத்தினுளே – தேவா-சம்:2967/2
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே – தேவா-சம்:2989/4
மால் அன மணி அணி மாடக்கோயிலே – தேவா-சம்:2995/4
எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன – தேவா-சம்:3005/1
சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3088/4
கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி
சந்தினோடு அணை புனல் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3089/3,4
மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும் – தேவா-சம்:3093/3
கரு மணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி – தேவா-சம்:3117/3
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் – தேவா-சம்:3173/3
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
இடி ஆர் ஏறு உடையாய் இமையோர்-தம் மணி முடியாய் – தேவா-சம்:3385/1
பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி – தேவா-சம்:3491/1
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலி கச்சி – தேவா-சம்:3492/3
கார் ஊரும் மணி மிடற்றார் கரி காடர் உடை தலை கொண்டு – தேவா-சம்:3493/1
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள – தேவா-சம்:3511/3
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/4
ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால் – தேவா-சம்:3543/3
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
நஞ்சு அமுதுசெய்த மணி கண்டன் நமை ஆளுடைய ஞான_முதல்வன் – தேவா-சம்:3564/1
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/3
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/2
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/3
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3668/4
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா – தேவா-சம்:3712/2
அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி – தேவா-சம்:3728/3
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற – தேவா-சம்:3738/1
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின் – தேவா-சம்:3740/2
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின் – தேவா-சம்:3741/2
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின் – தேவா-சம்:3743/2
ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர் – தேவா-சம்:3745/2
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி – தேவா-சம்:3756/1
பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி – தேவா-சம்:3758/1
நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே – தேவா-சம்:3783/4
நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க – தேவா-சம்:3784/1
பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும் – தேவா-சம்:3806/3
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த – தேவா-சம்:3809/1
ஆல நல் மணி மிடற்றீரே – தேவா-சம்:3818/2
ஆல நல் மணி மிடற்றீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3818/3
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய் – தேவா-சம்:3879/1
குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி – தேவா-சம்:3926/1
மை திகழ்தரு மா மணி கண்டனே – தேவா-சம்:3957/4
தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய – தேவா-சம்:3995/1
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே – தேவா-சம்:4020/1
தூய மெய் திரள் அகண்டனே தோன்றி நின்ற மணி கண்டனே – தேவா-சம்:4054/3
வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4
குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில் – தேவா-சம்:4093/2
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி – தேவா-சம்:4121/3

மேல்


மணி_கண்டத்தோன் (1)

கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2

மேல்


மணி_கண்டரே (1)

மாறு இலா மணி_கண்டரே – தேவா-சம்:591/4

மேல்


மணி_கண்டன் (1)

வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/2

மேல்


மணி_வண்ணன் (1)

நாடினார் மணி_வண்ணன் நான்முகன் – தேவா-சம்:1750/1

மேல்


மணி_வண்ணனும் (3)

மருவு நான்மறையோனும் மா மணி_வண்ணனும்
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் – தேவா-சம்:2288/1,2
உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும்
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் – தேவா-சம்:2322/1,2
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4

மேல்


மணி_வணன் (1)

மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும் – தேவா-சம்:3093/3

மேல்


மணிகண்டனும் (1)

மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும்
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2923/2,3

மேல்


மணிகள் (3)

செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2246/4
இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே – தேவா-சம்:3573/1

மேல்


மணிகளும் (3)

பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டத்து – தேவா-சம்:2634/3
பொன்னும் மா மணிகளும் பொரு திரை சந்து அகில் – தேவா-சம்:3147/1
முத்தும் மா மணிகளும் முழு மலர் திரள்களும் – தேவா-சம்:3186/1

மேல்


மணிமுடிச்சோழன்-தன் (1)

மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1

மேல்


மணிமுத்தம் (1)

கரை உலாவு கதிர் மா மணிமுத்தம்
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:286/1,2

மேல்


மணிய (1)

நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் – தேவா-சம்:3579/3

மேல்


மணியான் (1)

மணியான் மயிலாடுதுறையே – தேவா-சம்:408/4

மேல்


மணியின் (1)

கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4

மேல்


மணியினொடு (1)

இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:3724/3

மேல்


மணியும் (8)

பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து – தேவா-சம்:71/3
சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை – தேவா-சம்:1569/1
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும்
சங்கும் வாரி தடம் கடல் உந்து சாய்க்காடே – தேவா-சம்:1878/3,4
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம் – தேவா-சம்:2102/1
பொன்னும் மணியும் பொரு தென்கரை மேல் புத்தூரே – தேவா-சம்:2146/4
படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும் – தேவா-சம்:3464/3
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/3
குரை ஆர் மணியும் குளிர் சந்தமும் கொண்டு – தேவா-சம்:4150/3

மேல்


மணியே (4)

மாறு இலா மணியே என்று வானவர் – தேவா-சம்:595/1
தானே தொழுவார் தொழு தாள் மணியே
ஆனே சிவனே அழுந்தையவர் எம் – தேவா-சம்:1680/2,3
மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர் – தேவா-சம்:2031/3
வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம் – தேவா-சம்:2161/1

மேல்


மணியை (5)

அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால் – தேவா-சம்:1901/3
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/2,3
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4
பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு – தேவா-சம்:3516/1
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை
வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே – தேவா-சம்:3614/3,4

மேல்


மணியொடு (2)

சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி – தேவா-சம்:849/3
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி – தேவா-சம்:3780/1

மேல்


மணிவிடு (1)

படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1271/4

மேல்


மத்த (21)

மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/3
மத்த களிறு ஆளி வர அஞ்சி மலை-தன்னை – தேவா-சம்:150/1
மத்த யானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே – தேவா-சம்:513/3
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல் – தேவா-சம்:557/3
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
மத்த மத கரியை மலையான்மகள் அஞ்ச அன்று கையால் – தேவா-சம்:1144/1
மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று – தேவா-சம்:1159/1
மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரி – தேவா-சம்:1873/3
வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி – தேவா-சம்:2162/1
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2389/2
மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து – தேவா-சம்:2636/3
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2756/4
வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய் – தேவா-சம்:2764/1
மத்த யானை மறுக உரி வாங்கி அ – தேவா-சம்:3288/2
மத்த யானையின் ஈர் உரி மூடிய – தேவா-சம்:3299/1
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2
மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல் – தேவா-சம்:3780/3
மத்த நல் மலர் புனைவீரே – தேவா-சம்:3817/2
மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3817/3
மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும் – தேவா-சம்:3874/1

மேல்


மத்தகத்தில் (1)

பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி – தேவா-சம்:2241/3

மேல்


மத்தகத்து (1)

பரு கை யானை மத்தகத்து அரி குலத்து உகிர் புக – தேவா-சம்:2561/1

மேல்


மத்தகம் (1)

மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1

மேல்


மத்தம் (34)

மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம் – தேவா-சம்:23/3
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் – தேவா-சம்:161/1
அரவ சடை மேல் மதி மத்தம்
விரவி பொலிகின்றவன் ஊர் ஆம் – தேவா-சம்:393/1,2
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர் – தேவா-சம்:438/1
வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை – தேவா-சம்:547/1
வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவி – தேவா-சம்:574/1
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி குளிர் பொய்கை – தேவா-சம்:766/3
குழல் ஆர் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்
தழல் ஆர் மேனி தவள நீற்றர் சரி கோவண கீளர் – தேவா-சம்:771/1,2
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் – தேவா-சம்:816/3
துளி வண் தேன் பாயும் இதழி மத்தம்
தெளி வெண் திங்கள் மாசுணம் நீர் திகழ் சென்னி – தேவா-சம்:876/1,2
தேன் ஆர் மத மத்தம் திங்கள் புனல் சூடி – தேவா-சம்:894/1
வான் அமர் மதியொடு மத்தம் சூடி – தேவா-சம்:1180/1
ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும் – தேவா-சம்:1387/1
வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம் – தேவா-சம்:1536/1
மதியானே வரி அரவோடு உடன் மத்தம் சேர் – தேவா-சம்:1624/1
எறி ஆர் பூம் கொன்றையினோடும் இள மத்தம்
வெறி ஆரும் செம் சடை ஆர மிலைந்தானை – தேவா-சம்:1638/1,2
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன் – தேவா-சம்:1734/1
கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம் – தேவா-சம்:1928/1
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும் – தேவா-சம்:2216/1
மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர் – தேவா-சம்:2292/2
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே – தேவா-சம்:2349/2
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு அணிவர் – தேவா-சம்:2435/1
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன் – தேவா-சம்:2512/1
வெண் நிலா மிகு விரி சடை அரவொடும் வெள்எருக்கு அலர் மத்தம்
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் – தேவா-சம்:2607/1,2
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு – தேவா-சம்:2618/2
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா – தேவா-சம்:2853/1
புற்றிடை வாள் அரவினொடு புனை கொன்றை மத மத்தம்
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/1,2
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் – தேவா-சம்:3667/1
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி – தேவா-சம்:3950/1
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே – தேவா-சம்:4015/3
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3

மேல்


மத்தமும் (22)

தண் நறு மத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி ஆர்க்கும் – தேவா-சம்:67/1
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து – தேவா-சம்:461/1
மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான் – தேவா-சம்:1263/3
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும்
மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான் – தேவா-சம்:1960/1,2
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை – தேவா-சம்:2039/3
சிரமும் நல்ல மத மத்தமும் திகழ் கொன்றையும் – தேவா-சம்:2299/1
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2397/2
கோடல் கூவிள மாலை மத்தமும் செம் சடை குலாவி – தேவா-சம்:2497/2
விண்ட வெள்எருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும்
இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர் – தேவா-சம்:2562/1,2
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக – தேவா-சம்:2599/2
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி – தேவா-சம்:2653/1
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த – தேவா-சம்:2662/3
ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும்
மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே – தேவா-சம்:2914/3,4
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல் – தேவா-சம்:2967/3
சுரும்பு அமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடை அணல் விசயமங்கையே – தேவா-சம்:2982/3,4
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன் – தேவா-சம்:3140/1
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
இடம் உடை சடையினன் ஏடகத்து இறைவனே – தேவா-சம்:3146/3,4
கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல – தேவா-சம்:3442/2
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும் – தேவா-சம்:3443/1
ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இள அரவும் – தேவா-சம்:3792/1
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1

மேல்


மத்தமே (1)

சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே – தேவா-சம்:4048/2

மேல்


மத்தமொடு (2)

மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல – தேவா-சம்:1163/1
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ் – தேவா-சம்:1169/1

மேல்


மத்தனே (1)

நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே
ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/3,4

மேல்


மத்தா (1)

மத்தா வரை நிறுவி கடல் கடைந்து அ விடம் உண்ட – தேவா-சம்:119/1

மேல்


மத்து (3)

பொறி அரவம் அது சுற்றி பொருப்பே மத்து ஆக புத்தேளிர் கூடி – தேவா-சம்:1417/1
நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2459/1
பரிய மாசுணம் கயிறா பருப்பதம் அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2502/1

மேல்


மத்தையின் (1)

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1

மேல்


மத (34)

பிளிறூ குரல் மத வாரணம் வதனம் பிடித்து உரித்து – தேவா-சம்:104/2
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
பரு மா மத கரியோடு அரி இழியும் விரி சாரல் – தேவா-சம்:144/1
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர – தேவா-சம்:146/1
புரம் எரித்த வெற்றியோடும் போர் மத யானை-தன்னை – தேவா-சம்:508/1
பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம் – தேவா-சம்:746/3
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் – தேவா-சம்:783/1
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
தேன் ஆர் மத மத்தம் திங்கள் புனல் சூடி – தேவா-சம்:894/1
மத்த மத கரியை மலையான்மகள் அஞ்ச அன்று கையால் – தேவா-சம்:1144/1
நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று – தேவா-சம்:1192/2
மலைமகள் மறுகிட மத கரியை – தேவா-சம்:1209/1
வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம் – தேவா-சம்:1536/1
பரு கை மத வேழம் உரித்து உமையோடும் – தேவா-சம்:1858/2
கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம் – தேவா-சம்:1928/1
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை – தேவா-சம்:2039/3
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து – தேவா-சம்:2138/1
மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர் – தேவா-சம்:2292/2
சிரமும் நல்ல மத மத்தமும் திகழ் கொன்றையும் – தேவா-சம்:2299/1
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி – தேவா-சம்:2498/1
அலைவரு மத கரி உரித்தவனே – தேவா-சம்:2824/4
ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும் – தேவா-சம்:2914/3
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய – தேவா-சம்:3490/3
புற்றிடை வாள் அரவினொடு புனை கொன்றை மத மத்தம் – தேவா-சம்:3498/1
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3
வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் – தேவா-சம்:3585/3
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம் – தேவா-சம்:3626/2
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
அஞ்ச மத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3684/4
வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார் – தேவா-சம்:3714/2
வெறி உறு மத கரி அதள்பட உரிசெய்த விறலினர் – தேவா-சம்:3723/2
மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல – தேவா-சம்:3779/1

மேல்


மதகை (1)

துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை
குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே – தேவா-சம்:3648/3,4

மேல்


மதத்தவன் (1)

தந்த மதத்தவன் தாதையோ தான் – தேவா-சம்:1239/2

மேல்


மதம் (4)

மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே – தேவா-சம்:4042/3

மேல்


மதம (1)

மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3

மேல்


மதமா (2)

போர் ஆர் மதமா உரிவை போர்த்து பொடி அணி மேனியனாய் – தேவா-சம்:692/1
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1

மேல்


மதர் (2)

தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3
மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா – தேவா-சம்:3714/1

மேல்


மதலையை (1)

மருவலார்-தம் மதில் எய்ததுவும் மால்_மதலையை – தேவா-சம்:2771/1

மேல்


மதன் (1)

காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/4

மேல்


மதனன் (1)

கட்டுகின்ற கழல் நாகமே காய்ந்ததும் மதனன் ஆகமே – தேவா-சம்:4049/1

மேல்


மதனன்-தன் (1)

முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர் மதனன்-தன்
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார் – தேவா-சம்:736/1,2

மேல்


மதனனை (3)

பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
பொரு சிலை மதனனை பொடிபட விழித்தவர் பொழில் இலங்கை – தேவா-சம்:3806/1
பழித்த இளம் கங்கை சடையிடை வைத்து பாங்கு உடை மதனனை பொடியா – தேவா-சம்:4124/1

மேல்


மதி (249)

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி – தேவா-சம்:1/1
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செம் சடை-தன் மேல் விளங்கும் மதி சூடி – தேவா-சம்:18/1
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே – தேவா-சம்:19/4
மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/2
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/2
முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:121/4
கிளர் கங்கையொடு இள வெண் மதி கெழுவும் சடை தன் மேல் – தேவா-சம்:143/3
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் – தேவா-சம்:161/1
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து எம் – தேவா-சம்:166/1
முடி ஆர் தரு சடை மேல் முளை இள வெண் மதி சூடி – தேவா-சம்:169/1
பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை – தேவா-சம்:185/2
ஈண்ட அதனோடு ஒரு பால் அம் மதி அதனை – தேவா-சம்:188/2
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த – தேவா-சம்:190/2
தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன் – தேவா-சம்:198/1,2
தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன் – தேவா-சம்:199/1
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில் – தேவா-சம்:201/1
மருவிய மனம் உடையவர் மதி உடையவர் விதி உடையவர்களே – தேவா-சம்:205/4
உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு – தேவா-சம்:207/3
மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4
மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை – தேவா-சம்:226/2
பல சுர நதி பட அரவொடு மதி பொதி சடைமுடியினன் மிகு – தேவா-சம்:231/2
வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன் – தேவா-சம்:318/1
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:331/3
முற்றாதது ஒரு பால் மதி சூடும் முதல்வன் – தேவா-சம்:346/1
சடை ஆர் சதுரன் முதிரா மதி சூடி – தேவா-சம்:350/1
மதி ஒன்றிய கொன்றை வடத்தன் – தேவா-சம்:383/1
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு – தேவா-சம்:383/2
அரவ சடை மேல் மதி மத்தம் – தேவா-சம்:393/1
தணி ஆர் மதி செஞ்சடையான்-தன் – தேவா-சம்:408/1
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி – தேவா-சம்:429/1
நதி அதன் அயலே நகு தலைமாலை நாள் மதி சடை மிசை அணிந்து – தேவா-சம்:441/1
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:460/4
தாரகையின் ஒளி சூழ்ந்த தண் மதி சூடிய சைவர் – தேவா-சம்:461/2
நா துவர் பொய்ம்மொழியார்கள் நயம் இலரா மதி வைத்தார் – தேவா-சம்:468/2
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி – தேவா-சம்:473/1
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:478/3
பால மதி சென்னி படர சூடி பழி ஓரா – தேவா-சம்:484/1
மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள் – தேவா-சம்:495/3
மண் ஆர் முழவு அதிர முதிரா மதி சூடி – தேவா-சம்:496/2
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய் – தேவா-சம்:506/1
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/4
பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார் – தேவா-சம்:571/1
மாகம் தோய் மதி சூடி மகிழ்ந்து எனது – தேவா-சம்:605/1
மூரல் வெண் மதி சூடும் முடி உடை – தேவா-சம்:619/1
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை – தேவா-சம்:628/1
கொந்து அரத்த மதி சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:674/4
பங்கம் ஏறு மதி சேர் சடையார் விடையார் பல வேதம் – தேவா-சம்:712/1
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
விண் கொள் மதி சேர் சடையார் விடை ஆர் கொடியார் வெண் நீறு – தேவா-சம்:756/2
மண்டை கலனா கொண்டு திரியும் மதி இல் தேரரும் – தேவா-சம்:763/2
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி – தேவா-சம்:785/3
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல் – தேவா-சம்:840/3
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை – தேவா-சம்:846/1
செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற – தேவா-சம்:868/2
வாசம் கமழ் காழி மதி செம் சடை வைத்த – தேவா-சம்:881/1
திரை ஆர் புனலோடு செல்வ மதி சூடி – தேவா-சம்:895/1
குளிரும் மதி சூடி கொன்றை சடை தாழ – தேவா-சம்:918/1
நெடியர் சிறிது ஆய நிரம்பா மதி சூடும் – தேவா-சம்:943/1
நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய் – தேவா-சம்:966/2
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே – தேவா-சம்:1059/4
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் – தேவா-சம்:1114/2
தொடர்ந்த பெம்மான் மதி சூடி வரையார்-தம் – தேவா-சம்:1119/2
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம் – தேவா-சம்:1126/1
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட – தேவா-சம்:1139/1
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை – தேவா-சம்:1145/3
மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல – தேவா-சம்:1163/1
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி வெள்ளை – தேவா-சம்:1164/1
வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான் – தேவா-சம்:1169/2
குட திசை மதி அது சூடு சென்னி – தேவா-சம்:1201/3
தூயவன் தூ மதி சூடி எல்லாம் – தேவா-சம்:1219/2
பார்த்தவன் பனி மதி படர் சடை வைத்து – தேவா-சம்:1294/2
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு – தேவா-சம்:1297/1
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:1307/3
மறை அவன் உலகு அவன் மதியவன் மதி புல்கு – தேவா-சம்:1311/1
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும் – தேவா-சம்:1320/1
புனல் நிகழ்வதும் மதி நனை பொறி அரவமும் – தேவா-சம்:1329/2
வன் மலர் துவர் உடையவர்களும் மதி இலர் – தேவா-சம்:1346/2
துன் மதி அமணர்கள் தொடர்வு அரு மிகு புகழ் – தேவா-சம்:1346/3
முதிர் சடை இள மதி நதி புனல் பதிவுசெய்து – தேவா-சம்:1353/1
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை – தேவா-சம்:1382/9
மாலை வெண் மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1430/3
வாள் நிலா மதி புல்கு செம் சடை வாள் அரவம் அணிந்து – தேவா-சம்:1433/1
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/2
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
வம்பு அடுத்த மலர் பொழில் சூழ மதி தவழ் – தேவா-சம்:1493/1
செக்கர் மா மதி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1495/2
வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1528/2
மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும் – தேவா-சம்:1529/2
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1532/2
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1537/3
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை – தேவா-சம்:1547/1
வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி – தேவா-சம்:1574/2
நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம் – தேவா-சம்:1591/1
தவம் தான் கதி தான் மதி வார் சடை மேல் – தேவா-சம்:1670/1
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி – தேவா-சம்:1672/3
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர் பால் மதி
கண்ணியார் கமழ் கொன்றை சேர் முடி – தேவா-சம்:1732/1,2
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு – தேவா-சம்:1754/1
வெண் நிலா மதி சூடும் வேணியன் – தேவா-சம்:1758/1
விண் உலாம் மதி சூடி வேதமே – தேவா-சம்:1766/1
வண்டு இரை மதி சடை மிலைத்த புனல் சூடி – தேவா-சம்:1776/1
கோடலொடு கூன் மதி குலாய சடை-தன் மேல் – தேவா-சம்:1783/1
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் – தேவா-சம்:1911/3
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி – தேவா-சம்:1912/1
பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி – தேவா-சம்:1939/2
தையல் ஓர்கூறு உடையான் தண் மதி சேர் செம் சடையான் – தேவா-சம்:1950/1
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி – தேவா-சம்:1984/1
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி
ஆர நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2015/3,4
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள் – தேவா-சம்:2022/2
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவாரவர் – தேவா-சம்:2032/3
பால் வெண் மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2118/4
கன்னிகளின் புனையோடு கலை மதி மாலை கலந்த – தேவா-சம்:2190/3
பிள்ளை மதி பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2191/4
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம் – தேவா-சம்:2234/1
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் – தேவா-சம்:2242/2
வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை – தேவா-சம்:2262/2
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி
சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் – தேவா-சம்:2302/2,3
என்பினார் கனல் சூலத்தார் இலங்கும் மா மதி உச்சியான் – தேவா-சம்:2304/1
வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் – தேவா-சம்:2333/3
தெண் நிலா மதி தவழ்தரு மாளிகை தேவூர் – தேவா-சம்:2356/3
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர் – தேவா-சம்:2359/3
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன் – தேவா-சம்:2400/2
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2416/4
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
ஆடல் மா மதி உடையார் ஆயின பாரிடம் சூழ – தேவா-சம்:2436/1
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரை – தேவா-சம்:2474/2
கொண்டல் வான் மதி சூடி குரை கடல் விடம் அணி கண்டர் – தேவா-சம்:2478/2
முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க – தேவா-சம்:2481/2
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
சங்க வெண் குழை செவியன் தண் மதி சூடிய சென்னி – தேவா-சம்:2510/1
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
மின் தயங்கு சோதியான் வெண் மதி விரி புனல் – தேவா-சம்:2539/3
சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை – தேவா-சம்:2573/2
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் – தேவா-சம்:2576/1
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி – தேவா-சம்:2583/1
மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1
நீர் உலாவிய சடையிடை அரவொடு மதி சிரம் நிரை மாலை – தேவா-சம்:2606/1
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி – தேவா-சம்:2653/1
வான் இளம் மதி மல்கு வார் சடை – தேவா-சம்:2686/1
மண்டு கங்கை சடையில் கரந்தும் மதி சூடி மான் – தேவா-சம்:2736/1
கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண் மதி
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2740/2,3
வண்டு வாழும் குழல் மங்கை ஓர்கூறு உகந்தார் மதி
துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2793/1,2
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல – தேவா-சம்:2809/1
பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து – தேவா-சம்:2812/1
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/6
முடி மேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி – தேவா-சம்:2826/5
போழ் இள மதி வைத்த புண்ணியனே – தேவா-சம்:2835/4
பாம்பினோடும் மதி சூடினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2868/2
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/4
வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால் – தேவா-சம்:2908/2
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும் – தேவா-சம்:2924/2
துள மதி உடை மறி தோன்று கையினர் – தேவா-சம்:2987/1
இள மதி அணி சடை எந்தையார் இடம் – தேவா-சம்:2987/2
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய – தேவா-சம்:2987/3
வள மதி தடவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2987/4
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர் – தேவா-சம்:3001/1
வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு – தேவா-சம்:3010/1
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும் – தேவா-சம்:3018/1
கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி – தேவா-சம்:3027/3
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன் – தேவா-சம்:3049/2
தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3067/3
வெள்ளமே தாங்கினான் வெண் மதி சூடினான் – தேவா-சம்:3079/2
பாடினார் அரு மறை பனி மதி சடை மிசை – தேவா-சம்:3086/1
பணி படு மார்பினர் பனி மதி சடையினர் – தேவா-சம்:3093/2
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே – தேவா-சம்:3096/4
கங்கை ஆர் சடையிடை கதிர் மதி அணிந்தவன் – தேவா-சம்:3100/1
தையல் ஓர்பாகமா தண் மதி சூடிய – தேவா-சம்:3113/3
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன் – தேவா-சம்:3140/1
கொடி நெடு மாளிகை கோபுரம் குளிர் மதி
வடிவுற அமைதர மருவிய ஏடகத்து – தேவா-சம்:3141/1,2
வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி – தேவா-சம்:3142/2
அரும்பு நீர் முகலியின் கரையினில் அணி மதி
ஒருங்கு வார் சடையினன் காளத்தி ஒருவனை – தேவா-சம்:3184/2,3
விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை – தேவா-சம்:3191/1
மதி ஆர் கச்சி நதி ஏகம்பம் – தேவா-சம்:3234/1
மை கொள் கண்டத்தர் வான் மதி சென்னியர் – தேவா-சம்:3257/1
படியவன் பனி மா மதி சென்னியான் – தேவா-சம்:3285/2
வானை காவல் வெண் மதி மல்கு புல்கு வார் சடை – தேவா-சம்:3361/1
வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும் – தேவா-சம்:3390/1
திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் – தேவா-சம்:3416/1
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3443/2
விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர் – தேவா-சம்:3460/3
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த – தேவா-சம்:3466/3
அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி – தேவா-சம்:3517/1
நச்சு அரவு கச்சு என அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒரு கையால் – தேவா-சம்:3524/1
சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3538/2
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
ஆறினொடு கீறு மதி ஏறு சடை ஏறன் அடியார் நகர்கள்தான் – தேவா-சம்:3597/1
போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன் – தேவா-சம்:3605/1
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் – தேவா-சம்:3606/3
வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல – தேவா-சம்:3619/1
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் – தேவா-சம்:3628/1
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் – தேவா-சம்:3634/2
போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல் – தேவா-சம்:3637/1
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3
முகிழ்தரும் இள மதி அரவொடும் அழகுற முதுநதி – தேவா-சம்:3732/3
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1
மனைகள்-தொறு இடு பலி அது கொள்வர் மதி பொதி சடையினர் – தேவா-சம்:3750/1
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் – தேவா-சம்:3760/2
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல் – தேவா-சம்:3780/3
போழ் இள மதி பொதி புரிதரு சடைமுடி புண்ணியனை – தேவா-சம்:3787/2
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/4
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2
இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3822/1
வள மதி வளர் சடையீரே – தேவா-சம்:3822/2
வள மதி வளர் சடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3822/3
உளம் மதி மிக உடையாரே – தேவா-சம்:3822/4
வெண் மதி தவழ் மதில் மிழலை உளீர் சடை – தேவா-சம்:3853/1
ஒண் மதி அணி உடையீரே – தேவா-சம்:3853/2
ஒண் மதி அணி உடையீர் உமை உணர்பவர் – தேவா-சம்:3853/3
கண் மதி மிகுவது கடனே – தேவா-சம்:3853/4
நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3885/1
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/2
தண் மதி தாழ் பொழில் சூழ் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3900/1
ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல் – தேவா-சம்:3900/2
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ – தேவா-சம்:3912/1
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1
வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம் – தேவா-சம்:3927/1
விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை – தேவா-சம்:3946/1
முறித்த வாள் மதி கண்ணி முதல்வனே – தேவா-சம்:3959/4
மதி அது சொல்லிய மயேந்திரரும் – தேவா-சம்:3971/2
மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே – தேவா-சம்:4013/3
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/4
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல் – தேவா-சம்:4103/2
செவ்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4149/2

மேல்


மதிக்க (1)

பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும் – தேவா-சம்:3383/3

மேல்


மதிக்கண்ணியான் (1)

விண் இயங்கும் மதிக்கண்ணியான் விரியும் சடை – தேவா-சம்:2280/1

மேல்


மதிக்கும் (1)

மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3

மேல்


மதிகேடர் (1)

வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி – தேவா-சம்:3644/1

மேல்


மதிசூடியை (1)

தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை
அடைய வல்லார் அமர்_உலகம் ஆளப்பெறுவார்களே – தேவா-சம்:2716/3,4

மேல்


மதித்த (2)

கள்ளம் மதித்த கபாலம் கை-தனிலே மிக ஏந்தி – தேவா-சம்:2191/1
மாட காழி சம்பந்தன் மதித்த இ – தேவா-சம்:3966/3

மேல்


மதித்தவர்கள் (1)

மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா – தேவா-சம்:2525/3

மேல்


மதித்து (6)

வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து
தடம் திரை சேர் புனல் மாதை தாழ் சடை வைத்த சதுரர் – தேவா-சம்:459/1,2
திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும் – தேவா-சம்:1792/3
மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று – தேவா-சம்:2574/1
மாணி-தன் உயிர் மதித்து உண வந்த அ காலனை உதைசெய்தார் – தேவா-சம்:2575/1
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/4
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/3

மேல்


மதிதான் (2)

மதிதான் அது சூடிய மைந்தனும் தான் – தேவா-சம்:1667/2
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3425/2

மேல்


மதிமுத்தமே (10)

வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே – தேவா-சம்:2747/4
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே – தேவா-சம்:2748/4
மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே – தேவா-சம்:2749/4
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே – தேவா-சம்:2750/4
மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2751/4
மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே – தேவா-சம்:2752/4
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே – தேவா-சம்:2753/4
மடுத்து மந்தி உகளும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2754/4
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2755/4
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2756/4

மேல்


மதிமுத்தர் (1)

மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல் – தேவா-சம்:2757/1

மேல்


மதிய (3)

ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய
துண்டர் அங்க பூண் மார்பர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:645/2,3
திண்ணியான் செங்காட்டங்குடியான் செம் சடை மதிய
கண்ணியான் கண்_நுதலான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:661/3,4
ஒண் மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான் உறை கோயில் – தேவா-சம்:1987/2

மேல்


மதியத்தோடு (1)

நாறு கூவிளம் நாகு இள வெண் மதியத்தோடு
ஆறு சூடும் அமரர்பிரான் உறை கோயில் – தேவா-சம்:1875/1,2

மேல்


மதியம் (44)

மதியம் பயில்கின்ற ஐயாறே – தேவா-சம்:383/4
சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:415/3
தாழ் தரு புன் சடை ஒன்றினை வாங்கி தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:422/3
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம்
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி – தேவா-சம்:530/1,2
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி – தேவா-சம்:533/3
நாற்றம் மிக்க கொன்றை துன்று செம் சடை மேல் மதியம்
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:552/1,2
தணி நீர் மதியம் சூடி நீடு தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:682/1
மஞ்சை போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார் – தேவா-சம்:744/1
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு – தேவா-சம்:760/2
தீண்டு மதியம் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:770/4
தார் கொள் கொன்றை கண்ணியோடும் தண் மதியம் சூடி – தேவா-சம்:791/1
விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும் – தேவா-சம்:835/1
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலி காழி – தேவா-சம்:1110/2
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து – தேவா-சம்:1157/2
தோடு அணி மலர் கொன்றை சேர் சடை தூ மதியம் புனைந்து – தேவா-சம்:1431/1
தாவும் மறி மானொடு தண் மதியம்
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1651/3,4
தடுமாறு வல்லாய் தலைவா மதியம்
சுடும் ஆறு வல்லாய் சுடர் ஆர் சடையில் – தேவா-சம்:1683/1,2
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம்
தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:1910/2,3
விண் ஒளி சேர் மா மதியம் தீண்டிய-கால் வெண் மாடம் – தேவா-சம்:1922/3
கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம்
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம் – தேவா-சம்:1928/1,2
தேம்பல் இள மதியம் சூடிய சென்னியான் – தேவா-சம்:1941/2
சூடலான் வெண் மதியம் துன்று கரந்தையொடும் – தேவா-சம்:1952/2
தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள் – தேவா-சம்:2023/2
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன் புகலி – தேவா-சம்:2053/3
குறை நிரம்பா வெண் மதியம் சூடி குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:2083/1
முளை ஆர் மதியம் சூடி என்றும் முப்போதும் – தேவா-சம்:2131/2
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை – தேவா-சம்:2235/1
தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி – தேவா-சம்:2238/1
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த – தேவா-சம்:2330/3
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2339/4
நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும் – தேவா-சம்:2349/1
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி – தேவா-சம்:2464/1
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2587/3
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய் – தேவா-சம்:2785/1
தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே – தேவா-சம்:3157/4
தண் நிலா வெண் மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3423/3
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/2
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து – தேவா-சம்:3670/1
தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில் – தேவா-சம்:3672/1
ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம்
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/3,4
கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல் – தேவா-சம்:3935/1
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4073/2
அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை – தேவா-சம்:4079/3
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3

மேல்


மதியமும் (7)

கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் – தேவா-சம்:853/1
களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி – தேவா-சம்:2639/1
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/3
மின்னின் ஆர் சடை மிசை விரி கதிர் மதியமும்
பொன்னின் ஆர் கொன்றையும் பொறி கிளர் அரவமும் – தேவா-சம்:3087/1,2
வளம் கிளர் மதியமும் பொன் மலர் கொன்றையும் வாள் அரவும் – தேவா-சம்:3771/1
பொறி கிளர் அரவமும் போழ் இள மதியமும் கங்கை என்னும் – தேவா-சம்:3790/1

மேல்


மதியமொடு (4)

மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை – தேவா-சம்:1305/1
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் – தேவா-சம்:2599/1
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1

மேல்


மதியர் (4)

முடி கொள் சடையர் முளை வெண் மதியர் மூவா மேனி மேல் – தேவா-சம்:767/1
கொக்கு அரவர் கூன் மதியர் கோபர் திரு மேனி – தேவா-சம்:1822/1
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே – தேவா-சம்:2141/4
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர் – தேவா-சம்:2239/1

மேல்


மதியவர் (2)

விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3712/4
வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3719/4

மேல்


மதியவன் (2)

மறை அவன் உலகு அவன் மதியவன் மதி புல்கு – தேவா-சம்:1311/1
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன் – தேவா-சம்:1352/1

மேல்


மதியன் (1)

நிருத்தன் சடை மேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திரு பறியலூரில் – தேவா-சம்:1437/2,3

மேல்


மதியா (1)

வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு – தேவா-சம்:2384/1

மேல்


மதியாதது (1)

நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1

மேல்


மதியாது (3)

மறுத்தானை மா மலையை மதியாது ஓடி – தேவா-சம்:1619/1
மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது
சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர – தேவா-சம்:3155/1,2
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே – தேவா-சம்:3900/4

மேல்


மதியாய் (1)

கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே – தேவா-சம்:1552/4

மேல்


மதியார் (2)

புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
செய்வன தவம் அலா செது மதியார்
பொய்யவர் உரைகளை பொருள் எனாத – தேவா-சம்:2832/2,3

மேல்


மதியால் (2)

மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான் – தேவா-சம்:888/1
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/3

மேல்


மதியான் (1)

பனி உறு கதிர் மதியான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1273/4

மேல்


மதியானே (1)

மதியானே வரி அரவோடு உடன் மத்தம் சேர் – தேவா-சம்:1624/1

மேல்


மதியானை (1)

மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1635/3

மேல்


மதியில்லிகள் (1)

மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதியில்லிகள் முயன்றன படும் – தேவா-சம்:3633/1

மேல்


மதியினர் (4)

இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு – தேவா-சம்:1338/3
வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த – தேவா-சம்:2638/1
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
குறையுறு மதியினர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2971/4

மேல்


மதியினரே (1)

தோணிவண்புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே – தேவா-சம்:3982/2

மேல்


மதியினன் (2)

கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே – தேவா-சம்:198/4
படர் சடை மதியினன் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3135/3

மேல்


மதியினார் (1)

முலையார் அணி பொன் முளை வெண் நகையார் மூவா மதியினார்
கலை ஆர் மொழியார் காதல் செய்யும் காரோணத்தாரே – தேவா-சம்:778/3,4

மேல்


மதியினான் (2)

பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான்
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/2,3
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான்
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3588/2,3

மேல்


மதியினொடு (4)

மதியினொடு சேர் கொடி மாடம் – தேவா-சம்:383/3
ஆல் இள மதியினொடு அரவு கங்கை – தேவா-சம்:1198/1
முளைத்த வெண் மதியினொடு அரவம் சென்னி – தேவா-சம்:1236/3
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/4

மேல்


மதியினோடு (1)

வானம் ஆர் மதியினோடு அரவர் தாம் மருவிடம் – தேவா-சம்:3164/2

மேல்


மதியும் (23)

அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும் – தேவா-சம்:130/3
கவர் பூம் புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு அயலே – தேவா-சம்:683/1
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம் – தேவா-சம்:690/2
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/2
மயிலும் மட மானும் மதியும் இள வேயும் – தேவா-சம்:884/3
வற்றா நதியும் மதியும் பொதியும் சடை மேலே – தேவா-சம்:1049/1
மின் ஆர் சடை மேல் அரவும் மதியும் விளையாட – தேவா-சம்:1050/2
மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று – தேவா-சம்:1159/1
நாகமும் வான் மதியும் நலம் மல்கு செம் சடையான் சாமம் – தேவா-சம்:1165/1
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன் விரும்பும் – தேவா-சம்:1168/2
நிறை அவன் புனலொடு மதியும் வைத்த – தேவா-சம்:1190/1
நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை – தேவா-சம்:1398/1
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் – தேவா-சம்:1960/1
தண் மதியும் வெய்ய அரவும் தாங்கினான் சடையினுடன் – தேவா-சம்:1987/1
கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி – தேவா-சம்:2041/3
பொன் தொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலும் சூடி – தேவா-சம்:2240/1
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2394/2
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2397/2
பொங்கு செம் கண் அரவும் மதியும் புரி புன் சடை – தேவா-சம்:2742/1
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள் – தேவா-சம்:3310/3
போழ் இள வெண் மதியும் புனலும் அணி புன் சடையான் – தேவா-சம்:3454/2
போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த – தேவா-சம்:3463/3
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம் – தேவா-சம்:4158/1

மேல்


மதியே (2)

மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/2
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே – தேவா-சம்:4015/2,3

மேல்


மதியை (2)

மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு – தேவா-சம்:2181/3
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1

மேல்


மதியொடு (6)

வான் அமர் மதியொடு மத்தம் சூடி – தேவா-சம்:1180/1
நனி வளர் மதியொடு நாகம் வைத்த – தேவா-சம்:1191/1
சுரும்பு சேர் சடைமுடியினன் மதியொடு துன்னிய தழல் நாகம் – தேவா-சம்:2598/1
நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி – தேவா-சம்:3108/1
வன்னி கொன்றை மதியொடு கூவிளம் – தேவா-சம்:3287/1
மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான் – தேவா-சம்:3450/3

மேல்


மதியோடு (13)

கலை ஆர் மதியோடு உர நீரும் – தேவா-சம்:382/1
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி – தேவா-சம்:529/2
நீறு அணி மேனியன் நீள் மதியோடு
ஆறு அணி சடையினன் அணி_இழை ஓர் – தேவா-சம்:1177/1,2
ஓடும் நதியும் மதியோடு உரகம் – தேவா-சம்:1700/1
நகு வான் மதியோடு அரவும் புனலும் – தேவா-சம்:1723/1
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே – தேவா-சம்:1864/4
வண்டு பாட வளர் கொன்றை மாலை மதியோடு உடன் – தேவா-சம்:2728/1
அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை – தேவா-சம்:2900/1
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/4
கொடி ஆர் மா மதியோடு அரவம் மலர் கொன்றையினாய் – தேவா-சம்:3385/2
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு
ஆறு அணிந்தார் ஆடு அரவம் பூண்டு உகந்தார் ஆள் வெள்ளை – தேவா-சம்:3494/1,2
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம் – தேவா-சம்:3535/1,2
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4

மேல்


மதியோடும் (1)

அந்தி மதியோடும் அரவ சடை தாழ – தேவா-சம்:917/1

மேல்


மதில் (124)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில் – தேவா-சம்:4/1
மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே – தேவா-சம்:208/4
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே – தேவா-சம்:218/4
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/3,4
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/4
மலையான்மகளோடு உடனாய் மதில் எய்த – தேவா-சம்:265/1
மலையதனார் உடைய மதில் மூன்றும் – தேவா-சம்:290/1
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன் – தேவா-சம்:293/1
கறுத்தான் கனலால் மதில் மூன்றையும் வேவ – தேவா-சம்:322/1
கூடார் மதில் எய்து குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:333/3
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:337/1
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை – தேவா-சம்:447/1
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/3
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை – தேவா-சம்:566/1
விண்ணின் ஆர் மதில் எய்த முக்கண்ணினான் – தேவா-சம்:627/2
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை – தேவா-சம்:691/1
கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:694/1
குல வெம் சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல் – தேவா-சம்:726/1
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே – தேவா-சம்:875/4
பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும் – தேவா-சம்:906/1
கவர எரியூட்டி கடிய மதில் எய்தார் – தேவா-சம்:940/2
நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த – தேவா-சம்:960/2
கொலை வரையாத கொள்கையர்-தங்கள் மதில் மூன்றும் – தேவா-சம்:1062/1
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:1179/3
திண்ண நல் மதில் அணி சிரபுரமே – தேவா-சம்:1182/4
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்க – தேவா-சம்:1188/2
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே – தேவா-சம்:1209/4
வெற்றி சிலை மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே – தேவா-சம்:1260/4
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/3
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/4
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/4
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1334/4
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/4
சிலை மலி மதில் பொதி சிவபுர நகர் தொழ – தேவா-சம்:1348/3
படர் ஒளி சடையினன் விடையினன் மதில் அவை – தேவா-சம்:1349/1
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
மாலை வெண் மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1430/3
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1432/3
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர் – தேவா-சம்:1473/1
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகை – தேவா-சம்:1505/1
செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர் – தேவா-சம்:1515/1
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை – தேவா-சம்:1547/1
முன்னு மாடம் மதில் மூன்று உடனே எரியாய் விழ – தேவா-சம்:1553/1
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழி கவணியன் – தேவா-சம்:1568/2
சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம் – தேவா-சம்:1580/3
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான் – தேவா-சம்:1662/3
மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பு அழித்த – தேவா-சம்:1666/2
மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய – தேவா-சம்:1669/3
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் – தேவா-சம்:1706/3
வாங்கினார் மதில் மேல் கணை வெள்ளம் – தேவா-சம்:1743/1
கோதியார் மதில் கூட்டு அழித்தவர் – தேவா-சம்:1748/2
எண்ணிலார் மதில் எய்த வில்லினன் – தேவா-சம்:1758/2
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை – தேவா-சம்:1786/1
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை – தேவா-சம்:1905/2
மு மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி – தேவா-சம்:1940/2
காவல் மதில் எய்தான் கண் உடை நெற்றியான் – தேவா-சம்:1944/2
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில்
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள் – தேவா-சம்:2015/1,2
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ – தேவா-சம்:2021/1
வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர்_கோன்ஊர் – தேவா-சம்:2258/3
சேம மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் சீர் – தேவா-சம்:2259/2
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில் – தேவா-சம்:2275/1
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள் – தேவா-சம்:2276/3
நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன் – தேவா-சம்:2303/2
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய் – தேவா-சம்:2315/1
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3
மான வாழ்க்கை அது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அழித்தார் – தேவா-சம்:2492/1
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2508/4
பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர் – தேவா-சம்:2572/3
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/2
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே – தேவா-சம்:2699/4
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் – தேவா-சம்:2718/3
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான் – தேவா-சம்:2726/1
கோது வித்தா நீறு எழ கொடி மா மதில் ஆயின – தேவா-சம்:2737/2
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/3
மருவலார்-தம் மதில் எய்ததுவும் மால்_மதலையை – தேவா-சம்:2771/1
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான் – தேவா-சம்:2775/3
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/4
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே – தேவா-சம்:2825/5
படை உடை நெடு மதில் பரிசு அழித்த – தேவா-சம்:2828/3
வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை – தேவா-சம்:3051/2
சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர் – தேவா-சம்:3127/3
வானம் ஆர் மதில் அணி மாளிகை வளர் பொழில் – தேவா-சம்:3157/3
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே – தேவா-சம்:3206/4
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3284/3
காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில்
கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே – தேவா-சம்:3350/3,4
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3391/3
மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3419/1
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் – தேவா-சம்:3484/2
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/2
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/2
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் – தேவா-சம்:3499/3
சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்புரம் – தேவா-சம்:3514/1
அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை – தேவா-சம்:3520/1
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/3
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/3
காமனை அழல் கொள விழிசெய்து கருதலர் கடி மதில்
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி – தேவா-சம்:3705/1,2
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில்
வெவ் அழல் கொள நனி முனிபவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3715/3,4
மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் – தேவா-சம்:3748/1
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார் – தேவா-சம்:3750/3
தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை – தேவா-சம்:3752/1
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் – தேவா-சம்:3760/2
கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3809/3
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3842/1
வெண் மதி தவழ் மதில் மிழலை உளீர் சடை – தேவா-சம்:3853/1
விலங்கல் ஒண் மதில் அணி மிழலை உளீர் அன்று – தேவா-சம்:3860/1
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும் – தேவா-சம்:3891/3
கொடி உடை மு மதில் ஊடுருவ குனி வெம் சிலை தாங்கி – தேவா-சம்:3901/1
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர – தேவா-சம்:3979/1
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும் – தேவா-சம்:3993/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும் – தேவா-சம்:4074/1
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும் – தேவா-சம்:4107/3
மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும் – தேவா-சம்:4117/3
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2

மேல்


மதில்கள் (2)

எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் – தேவா-சம்:2335/2
தூய விடை மேல் வருவார் துன்னார் உடைய மதில்கள்
காய வேவ செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2344/1,2

மேல்


மதில (1)

கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/3

மேல்


மதிலும் (2)

கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
சுலவு மா மதிலும் சுதை மாடமும் – தேவா-சம்:3337/3

மேல்


மதிலுள் (1)

வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1810/4

மேல்


மதிலை (1)

இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1

மேல்


மதிலோடு (1)

தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/3,4

மேல்


மதிள் (2)

மூளை தலை கொண்டு அடியார் ஏத்த பொடியா மதிள் எய்தார் – தேவா-சம்:727/2
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3354/1

மேல்


மது (45)

போகம் வைத்த பொழிலின் நிழலால் மது வாரும் புகலூரே – தேவா-சம்:20/4
மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் – தேவா-சம்:30/3
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:90/4
மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா – தேவா-சம்:126/3
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/4
வண் தரங்க புனல் கமல மது மாந்தி பெடையினொடும் – தேவா-சம்:645/1
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த – தேவா-சம்:1172/3
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப அது குடித்து களித்து வாளை – தேவா-சம்:1388/3
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய் – தேவா-சம்:1475/2
புண்டரீகம் மலர்ந்து மது தரு பூந்தராய் – தேவா-சம்:1478/2
வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1552/1
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு – தேவா-சம்:1558/3
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் – தேவா-சம்:1996/1
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு – தேவா-சம்:2107/1
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3
வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த – தேவா-சம்:2638/1
விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2640/3
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம் – தேவா-சம்:2704/3
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/3
வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி – தேவா-சம்:3054/2
அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும் – தேவா-சம்:3216/3
வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது – தேவா-சம்:3321/2
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/2
மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3552/4
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/2
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் – தேவா-சம்:3578/1
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/3
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/3
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/3
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/4
விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே – தேவா-சம்:3753/4
கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர மது திவலை – தேவா-சம்:3795/3
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1

மேல்


மதுசூதனன் (1)

மதுசூதனன் நான்முகன் வணங்க அரியார் – தேவா-சம்:3971/1

மேல்


மதுரம் (1)

மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1862/2

மேல்


மதுரன் (1)

மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/3

மேல்


மதுரை (4)

மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/3
மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3357/3
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும் – தேவா-சம்:3382/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1

மேல்


மதுவின் (1)

களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின்
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/3,4

மேல்


மதுவும் (1)

தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3250/3

மேல்


மந்த (5)

மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி – தேவா-சம்:415/2
மந்த மா பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய – தேவா-சம்:1579/1
மந்த முழவம் தரு விழா ஒலியும் வேத – தேவா-சம்:1828/3
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி – தேவா-சம்:3623/1
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் – தேவா-சம்:3629/1

மேல்


மந்தணம் (2)

மந்தணம் இருந்து புரி மாமடி-தன் வேள்வி – தேவா-சம்:1836/1
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே – தேவா-சம்:3217/2

மேல்


மந்தம் (10)

மந்தம் மலி அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:896/2
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல் – தேவா-சம்:1060/1
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு – தேவா-சம்:2107/1
மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம் – தேவா-சம்:2666/1
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில் – தேவா-சம்:2746/2
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல் – தேவா-சம்:2757/1
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3098/4
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி – தேவா-சம்:3181/3
மந்தம் உந்து பொழில் மழபாடியுள் – தேவா-சம்:3319/1
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3591/1

மேல்


மந்தமாய் (1)

மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல – தேவா-சம்:3779/1

மேல்


மந்தர (3)

மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே – தேவா-சம்:3440/4
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/3
மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால் – தேவா-சம்:3727/2

மேல்


மந்தரம் (2)

மந்தரம் அன பாவங்கள் மேவிய – தேவா-சம்:3325/1
மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை – தேவா-சம்:3728/1

மேல்


மந்தல் (1)

மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின் – தேவா-சம்:707/3

மேல்


மந்தி (26)

மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/3
தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை – தேவா-சம்:82/3
தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/3,4
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/3,4
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி – தேவா-சம்:1059/2
மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி
குலை ஆர் வாழை தீம் கனி மாந்தும் குற்றாலம் – தேவா-சம்:1073/1,2
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1394/4
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும் – தேவா-சம்:1397/3
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு – தேவா-சம்:2158/3
திருகல் வேய்கள் சிறிதே வளைய சிறு மந்தி
முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே – தேவா-சம்:2165/3,4
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட – தேவா-சம்:2235/3
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/3
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2567/4
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/4
மந்தி பாய சரேல சொரிந்தும் முரிந்து உக்க பூ – தேவா-சம்:2705/3
மந்தி ஏறி கொணர்ந்து உண்டு உகள்கின்ற மாகாளமே – தேவா-சம்:2738/4
மடுத்து மந்தி உகளும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2754/4
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா – தேவா-சம்:3214/3
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் – தேவா-சம்:3536/2
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/4
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3552/4
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/4
கொண்டலார் வந்திட கோல வார் பொழில்களில் கூடி மந்தி
கண்ட வார் கழை பிடித்து ஏறி மா முகில்-தனை கதுவு கொச்சை – தேவா-சம்:3762/1,2

மேல்


மந்திகள் (5)

வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள்
தரு கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய் – தேவா-சம்:1476/1,2
பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள்
கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி – தேவா-சம்:2001/1,2
வாழை அம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட – தேவா-சம்:2632/3
மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம் – தேவா-சம்:2666/1
கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர மது திவலை – தேவா-சம்:3795/3

மேல்


மந்திர (7)

மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:62/2
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத – தேவா-சம்:2432/3
மந்திர மறையவர் வானவரொடும் – தேவா-சம்:2954/1
மந்திர நான்மறை ஆகி வானவர் – தேவா-சம்:3032/1
மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3134/3
மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய் – தேவா-சம்:3663/1

மேல்


மந்திரங்கள் (2)

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை – தேவா-சம்:3063/1
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா – தேவா-சம்:3212/1

மேல்


மந்திரத்த (1)

மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும் – தேவா-சம்:674/3

மேல்


மந்திரத்தால் (2)

அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும் – தேவா-சம்:1127/3
வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவம் ஆக – தேவா-சம்:1932/3

மேல்


மந்திரத்தான் (1)

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் – தேவா-சம்:658/1

மேல்


மந்திரம் (5)

நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு – தேவா-சம்:669/1
மந்திரம் தரு மா மறையோர்கள் தவத்தவர் – தேவா-சம்:1500/1
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2618/3
அந்தியுள் மந்திரம் அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3032/4
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1

மேல்


மந்திரமாவது (1)

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு – தேவா-சம்:2178/1

மேல்


மந்திரி (1)

கொற்றவன்-தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும் – தேவா-சம்:4091/2

மேல்


மயக்கம் (1)

மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி – தேவா-சம்:3067/2

மேல்


மயக்கா (1)

மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2

மேல்


மயக்கி (1)

நண்ண அரிய வகை மயக்கி தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில் – தேவா-சம்:1425/2

மேல்


மயக்கியே (1)

தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே
வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே – தேவா-சம்:4042/1,2

மேல்


மயங்க (2)

வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க
ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில் – தேவா-சம்:815/1,2
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3

மேல்


மயங்கவே (1)

ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே – தேவா-சம்:4054/2

மேல்


மயங்காது (1)

மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2

மேல்


மயங்கி (4)

மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி ஒர் பேய்த்தேர் பின் – தேவா-சம்:1280/2
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் – தேவா-சம்:2843/1
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3554/4

மேல்


மயங்கினாயே (1)

மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த – தேவா-சம்:2330/2,3

மேல்


மயங்கு (2)

மயங்கு மாயம் வல்லர் ஆகி வானினொடு நீரும் – தேவா-சம்:576/1
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம் – தேவா-சம்:2014/1

மேல்


மயங்குகின்றேன் (1)

மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:538/4

மேல்


மயர் (1)

மயர் தீர் மயிலாடுதுறை மேல் – தேவா-சம்:414/2

மேல்


மயல் (7)

மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த – தேவா-சம்:182/3
மருள் செய்து இருவர் மயல் ஆக – தேவா-சம்:379/1
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான் அரும் தொண்டர்கள் – தேவா-சம்:2693/1
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே – தேவா-சம்:3899/2

மேல்


மயானத்தில் (1)

உரம் மன் உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில்
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/1,2

மேல்


மயானத்து (4)

மாண்டார் சுடலை பொடி பூசி மயானத்து
ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி – தேவா-சம்:324/1,2
மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார் – தேவா-சம்:486/2
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும் – தேவா-சம்:944/2
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் – தேவா-சம்:2075/2

மேல்


மயானத்துள் (1)

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன் – தேவா-சம்:1438/1

மேல்


மயானம் (7)

மறையும் ஓதி மயானம் இடம் ஆக – தேவா-சம்:298/2
உறையும் மயானம் இடமா உடையார் உலகர் தலைமகன் – தேவா-சம்:724/2
பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1788/3,4
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2336/2
மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த – தேவா-சம்:2345/1
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1
கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம் – தேவா-சம்:4083/1

மேல்


மயிண்டீச்சுரம் (1)

மாட்டூர் மட பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி – தேவா-சம்:1890/1

மேல்


மயிர் (6)

உதிரும் மயிர் இடு வெண் தலை கலனா உலகு எல்லாம் – தேவா-சம்:100/1
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க தோளொடு தாள் – தேவா-சம்:1902/1
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே – தேவா-சம்:3654/4

மேல்


மயிர்கள் (1)

முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை – தேவா-சம்:3525/2

மேல்


மயில் (46)

பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/3
பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர – தேவா-சம்:90/3
பீலி மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் – தேவா-சம்:99/1
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல் – தேவா-சம்:142/1
இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா – தேவா-சம்:243/1
கலவம் மயில் காமுறு பேடையொடு ஆடி – தேவா-சம்:332/2
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/3
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:467/4
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன் – தேவா-சம்:775/3
கடி ஆர் சோலை கலவ மயில் ஆர் காரோணத்தாரே – தேவா-சம்:777/4
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/3
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட – தேவா-சம்:1048/3
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை – தேவா-சம்:1086/3
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட – தேவா-சம்:1165/3
கான் அமர் மட மயில் பெடை பயிலும் – தேவா-சம்:1180/3
தழை மயில் ஏறவன் தாதையோ தான் – தேவா-சம்:1240/1
வரு நல மயில் அன மட நடை மலைமகள் – தேவா-சம்:1308/1
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி – தேவா-சம்:1570/2
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி – தேவா-சம்:1634/3
தண்டலை தடம் மா மயில் ஆடு சாய்க்காடே – தேவா-சம்:1874/4
சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி – தேவா-சம்:1881/3
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
கோல மா மயில் ஆல கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயலிடை – தேவா-சம்:2020/1
மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர் – தேவா-சம்:2051/2
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி – தேவா-சம்:2247/3
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள் – தேவா-சம்:2301/1,2
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி – தேவா-சம்:2426/3
தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார் – தேவா-சம்:2486/3
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும் – தேவா-சம்:2548/1
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென் – தேவா-சம்:2649/2
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி – தேவா-சம்:2703/3
தழை கொள் சந்தும் அகிலும் மயில் பீலியும் சாதியின் – தேவா-சம்:2758/1
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் – தேவா-சம்:2821/1
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே – தேவா-சம்:3531/4
புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் – தேவா-சம்:3545/3
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி – தேவா-சம்:3693/3
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு – தேவா-சம்:3742/1

மேல்


மயில்கள் (4)

கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை – தேவா-சம்:780/3
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட – தேவா-சம்:1419/3
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல – தேவா-சம்:3797/3

மேல்


மயிலாடுதுறை (1)

மயர் தீர் மயிலாடுதுறை மேல் – தேவா-சம்:414/2

மேல்


மயிலாடுதுறையே (19)

வர மா மயிலாடுதுறையே – தேவா-சம்:404/4
மருவும் மயிலாடுதுறையே – தேவா-சம்:405/4
ஆன மயிலாடுதுறையே – தேவா-சம்:406/4
மணியான் மயிலாடுதுறையே – தேவா-சம்:408/4
வண்டு ஆர் மயிலாடுதுறையே – தேவா-சம்:409/4
வணங்கும் மயிலாடுதுறையே – தேவா-சம்:410/4
வரம் கொள் மயிலாடுதுறையே – தேவா-சம்:411/4
மாலை தீர் மயிலாடுதுறையே – தேவா-சம்:412/4
மன்றல் மயிலாடுதுறையே – தேவா-சம்:413/4
வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3548/4
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3550/4
மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3551/4
மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3552/4
மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3553/4
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3554/4
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே – தேவா-சம்:3555/4
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/4
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4

மேல்


மயிலாடுதுறையை (2)

மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல் – தேவா-சம்:407/2,3
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை
புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே – தேவா-சம்:3558/3,4

மேல்


மயிலாள் (1)

கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை – தேவா-சம்:2032/1

மேல்


மயிலின் (2)

ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவு இல் சிறு தேரர் – தேவா-சம்:807/1
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை – தேவா-சம்:2623/3

மேல்


மயிலின (1)

குடை மயிலின தழை மருவிய உருவினர் – தேவா-சம்:1324/1

மேல்


மயிலும் (3)

பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம் – தேவா-சம்:349/3
கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி – தேவா-சம்:726/2
மயிலும் மட மானும் மதியும் இள வேயும் – தேவா-சம்:884/3

மேல்


மயிலை (7)

மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை
கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1971/1,2
மை பயந்த ஒண் கண் மட நல்லார் மா மயிலை
கை பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1972/1,2
வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் – தேவா-சம்:1973/1
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி-தனில் – தேவா-சம்:1974/1,2
மை பூசும் ஒண் கண் மட நல்லார் மா மயிலை
கை பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1975/1,2
மலி விழா வீதி மட நல்லார் மா மயிலை
கலி விழா கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1977/1,2
கண் ஆர் மயிலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1978/2

மேல்


மயிலையார் (1)

மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசி – தேவா-சம்:1976/1

மேல்


மயிற்கு (1)

மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு – தேவா-சம்:2533/3

மேல்


மயேந்திரப்பள்ளியுள் (11)

வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள்
அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே – தேவா-சம்:3129/3,4
வண்டு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள்
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே – தேவா-சம்:3130/3,4
மாம் கரும்பும் வயல் மயேந்திரப்பள்ளியுள்
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே – தேவா-சம்:3131/3,4
மங்கை ஓர்பங்கினன் மயேந்திரப்பள்ளியுள்
எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே – தேவா-சம்:3132/3,4
மை திகழ் கண்டன் நல் மயேந்திரப்பள்ளியுள்
கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே – தேவா-சம்:3133/3,4
மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3134/3,4
படர் சடை மதியினன் மயேந்திரப்பள்ளியுள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3135/3,4
மரவு அமர் பூம் பொழில் மயேந்திரப்பள்ளியுள்
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3136/3,4
மாகு அணைந்து அலர் பொழில் மயேந்திரப்பள்ளியுள்
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே – தேவா-சம்:3137/3,4
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள்
இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே – தேவா-சம்:3138/3,4
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3139/1,2

மேல்


மயேந்திரரும் (11)

வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணது ஓங்கிய கயிலையாரும் – தேவா-சம்:3967/2,3
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்
கந்த வார் சடை உடை கயிலையாரும் – தேவா-சம்:3968/2,3
மால் அயன் தேடிய மயேந்திரரும்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும் – தேவா-சம்:3969/1,2
வெருள் விடை ஏறிய மயேந்திரரும்
கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும் – தேவா-சம்:3970/2,3
மதி அது சொல்லிய மயேந்திரரும்
கதிர் முலை புல்கிய கயிலையாரும் – தேவா-சம்:3971/2,3
மிக்கவர் கயிலை மயேந்திரரும்
தக்கனை தலை அரி தழல் உருவர் – தேவா-சம்:3972/2,3
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை எங்கள் – தேவா-சம்:3973/2,3
விடம் அது உண்ட எம் மயேந்திரரும்
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3974/3,4
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்
காதில் ஒர் குழை உடை கயிலையாரும் – தேவா-சம்:3975/2,3
வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும்
மறி கடலோன் அயன் தேட தானும் – தேவா-சம்:3976/2,3
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும்
ஆன ஆரூர் ஆதி ஆனைக்காவை – தேவா-சம்:3977/2,3

மேல்


மர (4)

அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள் – தேவா-சம்:210/1
பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு – தேவா-சம்:2354/3
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் – தேவா-சம்:3427/2
ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர் – தேவா-சம்:3746/2

மேல்


மரக்கலம் (1)

மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும் – தேவா-சம்:4074/3

மேல்


மரகத (1)

மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3

மேல்


மரகதம் (2)

எண் ஆர் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்து – தேவா-சம்:1105/1
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல் – தேவா-சம்:4096/3

மேல்


மரங்கள்-தொறும் (1)

சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/3

மேல்


மரணத்தொடு (1)

மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1

மேல்


மரணம் (1)

அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை – தேவா-சம்:3520/1

மேல்


மரம் (8)

மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/4
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும் – தேவா-சம்:508/3
கனி உறு மரம் ஏறி கரு முசு கழை உகளும் – தேவா-சம்:1273/3
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1394/4
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும் – தேவா-சம்:1397/3
பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி – தேவா-சம்:2664/1
சந்தம் ஆர் அகிலொடு சாதி தேக்க மரம்
உந்தும் மா முகலியின் கரையினில் உமையொடும் – தேவா-சம்:3181/1,2
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி – தேவா-சம்:3693/3

மேல்


மரமே (1)

வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த – தேவா-சம்:1907/3

மேல்


மரவத்தொடு (1)

மரவத்தொடு மண மாதவி மௌவல் அது விண்ட – தேவா-சம்:147/1

மேல்


மரவம் (10)

மரவம் சிலை தரளம் மிகு மணி உந்து வெள் அருவி – தேவா-சம்:101/1
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம்
திருந்து பைம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1428/3,4
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/4
மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த – தேவா-சம்:2242/3
மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த – தேவா-சம்:2345/1
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3
மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2584/3
மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2751/4
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/4

மேல்


மரவமும் (1)

கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் – தேவா-சம்:847/3

மேல்


மரவமோடு (1)

ஆலம் மா மரவமோடு அமைந்த சீர் சந்தனம் – தேவா-சம்:3182/1

மேல்


மரவு (1)

மரவு அமர் பூம் பொழில் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3136/3

மேல்


மராம் (1)

வேனல் பூத்தம் மராம் கோதையோடும் விராவும் சடை – தேவா-சம்:2725/2

மேல்


மராமொடு (1)

பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள் – தேவா-சம்:2001/1

மேல்


மரியார் (1)

மரியார் பிரியா மருகல் பெருமான் – தேவா-சம்:1663/3

மேல்


மரு (32)

மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:34/1
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:40/2
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:40/4
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய – தேவா-சம்:58/1
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:58/3
மரு ஆர் குழலி மாது ஓர்பாகமாய் – தேவா-சம்:261/1
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:469/2
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/3
மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு – தேவா-சம்:1094/2
பூ மரு சோலை பொன் இயல் மாட புகலி கோன் – தேவா-சம்:1101/2
நா மரு தொன்மை தன்மை உள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1101/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த – தேவா-சம்:1304/1
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/2
உடை மரு துவரினர் பல சொல உறவு இலை – தேவா-சம்:1324/2
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் – தேவா-சம்:1324/3
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1328/4
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே – தேவா-சம்:1465/3
மரு ஆரும் மல்கு காழி திகழ் சம்பந்தன் – தேவா-சம்:1622/1
மரு திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1808/4
மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம் – தேவா-சம்:1880/3
திரு மரு மார்பிலவனும் திகழ்தரு மா மலரோனும் – தேவா-சம்:2208/1
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
மரு அமர் குழல் உமை_பங்கர் வார் சடை – தேவா-சம்:2976/1
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை – தேவா-சம்:3878/1
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3878/3
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே – தேவா-சம்:4013/3

மேல்


மருகல் (21)

மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/2
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:56/2
மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:57/2
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/2
மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:59/2
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/2
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:61/2
மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:62/2
நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல்
மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:63/2,3
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே – தேவா-சம்:1655/3,4
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே – தேவா-சம்:1656/3,4
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1657/3
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1658/3
மணி நீல கண்டம் உடையாய் மருகல்
கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம் – தேவா-சம்:1659/2,3
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல்
புலரும்தனையும் துயிலாள் புடை போந்து – தேவா-சம்:1660/2,3
மழுவாள் உடையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1661/3
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான் – தேவா-சம்:1662/3
மரியார் பிரியா மருகல் பெருமான் – தேவா-சம்:1663/3
மறி ஏந்து கையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1664/3
வய ஞானம் வல்லார் மருகல் பெருமான் – தேவா-சம்:1665/1
நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1

மேல்


மருகலில் (1)

மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/2

மேல்


மருகன் (2)

மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர் – தேவா-சம்:128/2
பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன் – தேவா-சம்:2371/1

மேல்


மருங்கு (7)

மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி – தேவா-சம்:462/3
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம் – தேவா-சம்:1475/1
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் – தேவா-சம்:1477/1
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-சம்:1571/2
பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே – தேவா-சம்:1796/4
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/3

மேல்


மருங்குல் (2)

மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி – தேவா-சம்:1854/2
வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய் – தேவா-சம்:4153/3

மேல்


மருங்கே (1)

வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம் – தேவா-சம்:3927/1

மேல்


மருத (1)

மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/4

மேல்


மருதம் (2)

இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள் – தேவா-சம்:3072/1

மேல்


மருதர் (1)

கருது சம்பந்தன் மருதர் அடி பாடி – தேவா-சம்:1035/1

மேல்


மருதரை (8)

எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே – தேவா-சம்:1027/1,2
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரை
தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே – தேவா-சம்:1028/1,2
பந்த விடை ஏறும் எந்தை மருதரை
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே – தேவா-சம்:1029/1,2
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரை
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே – தேவா-சம்:1030/1,2
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே – தேவா-சம்:1031/1,2
எடுத்தான் புயம்-தன்னை அடுத்தார் மருதரை
தொடுத்து ஆர் மலர் சூட்ட விடுத்தார் வேட்கையே – தேவா-சம்:1032/1,2
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரை
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே – தேவா-சம்:1033/1,2
நின்று உண் சமண் தேரர் என்றும் மருதரை
அன்றி உரை சொல்ல நன்று மொழியாரே – தேவா-சம்:1034/1,2

மேல்


மருதனே (1)

காடு பேணி நின்று ஆடும் மருதனே – தேவா-சம்:1025/2

மேல்


மருது (5)

புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய – தேவா-சம்:1304/3
இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிதே – தேவா-சம்:1304/4
மருது இடை நடவிய மணி வணர் பிரமரும் – தேவா-சம்:1312/1
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர் – தேவா-சம்:1346/1
இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் – தேவா-சம்:2662/1

மேல்


மருதுகள் (1)

மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி – தேவா-சம்:3187/1

மேல்


மருதே (2)

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/2

மேல்


மருந்தன் (1)

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன் – தேவா-சம்:1438/1

மேல்


மருந்தினை (3)

வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரி-மின் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1561/3,4
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை
சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே – தேவா-சம்:1564/3,4
மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி – தேவா-சம்:2626/1

மேல்


மருந்து (7)

மருந்து அவன் வானவர் தானவர்க்கும் – தேவா-சம்:1185/1
மருந்து அவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1228/4
செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான் – தேவா-சம்:1938/1
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து
உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை – தேவா-சம்:2815/1,2
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை – தேவா-சம்:3063/1
அரு மருந்து ஆவன அடிகள் வேடங்களே – தேவா-சம்:3072/4
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1

மேல்


மருந்தும் (1)

மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2618/3

மேல்


மருப்பிடை (1)

மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் – தேவா-சம்:3533/1

மேல்


மருப்பின் (1)

யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண் மருப்பின்
வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3454/3,4

மேல்


மருப்பினை (1)

வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே – தேவா-சம்:2711/3,4

மேல்


மருப்பினொடு (1)

ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2678/1

மேல்


மருப்பினொடும் (1)

ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும் – தேவா-சம்:1145/1

மேல்


மருப்பு (6)

சலம் ஆர் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே – தேவா-சம்:716/4
மருப்பு உருவன் கண்ணர் தாதையை காட்டுவர் மா முருகன் – தேவா-சம்:1266/2
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே – தேவா-சம்:2632/4
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும் – தேவா-சம்:2869/2

மேல்


மருப்பும் (2)

வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய் – தேவா-சம்:2764/1
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/3

மேல்


மருப்பொடு (3)

வெம் சின மருப்பொடு விரைய வந்து அடை – தேவா-சம்:2970/3
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி – தேவா-சம்:3756/1
மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல – தேவா-சம்:3779/1

மேல்


மருப்போடு (1)

அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர் – தேவா-சம்:3430/2

மேல்


மரும் (1)

இரை மரும் அரவினர் இடைமருது என உளம் – தேவா-சம்:1319/3

மேல்


மருமானார் (1)

மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர் – தேவா-சம்:3482/2

மேல்


மருவ (4)

நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
மருவ பிரியும் வினை மாய்ந்தே – தேவா-சம்:368/4
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி – தேவா-சம்:2107/2
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1

மேல்


மருவப்படா (1)

உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல் – தேவா-சம்:3072/2

மேல்


மருவல் (1)

வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதல் – தேவா-சம்:4162/2

மேல்


மருவலர் (1)

மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய – தேவா-சம்:209/1

மேல்


மருவலார்-தம் (1)

மருவலார்-தம் மதில் எய்ததுவும் மால்_மதலையை – தேவா-சம்:2771/1

மேல்


மருவா (2)

ஒருவா என்ன மருவா வினையே – தேவா-சம்:3233/2
வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே – தேவா-சம்:3933/4

மேல்


மருவாதவர் (2)

மருவாதவர் மேல் மன்னும் பாவமே – தேவா-சம்:261/4
மருவாதவர் வான் மருவாரே – தேவா-சம்:366/4

மேல்


மருவார் (5)

மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை – தேவா-சம்:691/1
வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் – தேவா-சம்:1876/1,2
அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்செய்த எந்தை மருவார்
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/1,2
மறையன் மா முனிவன் மருவார் புரம் – தேவா-சம்:3279/1
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3312/2

மேல்


மருவாரே (1)

மருவாதவர் வான் மருவாரே – தேவா-சம்:366/4

மேல்


மருவி (21)

மருவி எங்கும் வளரும் மட மஞ்ஞை – தேவா-சம்:280/1
அரையோடு அலர் பிண்டி மருவி குண்டிகை – தேவா-சம்:502/1
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் – தேவா-சம்:861/2
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே – தேவா-சம்:1033/2
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே – தேவா-சம்:1519/4
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே – தேவா-சம்:1541/4
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/3,4
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து – தேவா-சம்:2501/1,2
மாலும் மா மலரானும் மருவி நின்று இகலிய மனத்தால் – தேவா-சம்:2515/1
மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் – தேவா-சம்:2595/2
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2745/4
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/4
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர் – தேவா-சம்:3586/1
பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/1,2
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி
அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே – தேவா-சம்:3667/3,4
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி – தேவா-சம்:3934/3
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர் – தேவா-சம்:4125/2

மேல்


மருவிட (1)

வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல் – தேவா-சம்:2497/3

மேல்


மருவிடம் (2)

வானம் ஆர் மதியினோடு அரவர் தாம் மருவிடம்
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும் – தேவா-சம்:3164/2,3
வாரின் ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3166/3,4

மேல்


மருவிய (36)

மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே – தேவா-சம்:199/4
மருவிய மனம் உடையவர் மதி உடையவர் விதி உடையவர்களே – தேவா-சம்:205/4
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/3,4
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/4
குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல – தேவா-சம்:226/1
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே – தேவா-சம்:226/4
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர – தேவா-சம்:227/1
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:234/4
கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/2
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர் தலை பறிசெய்து தவம் – தேவா-சம்:237/2
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/4
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
தன் கரம் மருவிய சதுரன் நகர் – தேவா-சம்:1207/2
தென் கரை மருவிய சிவபுரமே – தேவா-சம்:1207/4
விண் புனை மருவிய விகிர்தன் நகர் – தேவா-சம்:1210/2
மருவிய வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1230/4
மருவிய வல் வினை நோய் அவலம் வந்து அடையாமல் – தேவா-சம்:1279/1
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர் – தேவா-சம்:1321/3
குடை மயிலின தழை மருவிய உருவினர் – தேவா-சம்:1324/1
திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய
மணி மிடறனது அடி இணை தொழுமவரே – தேவா-சம்:1351/3,4
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை – தேவா-சம்:2200/1
மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே – தேவா-சம்:2208/4
கொங்கையாள் ஒருபாகம் மருவிய கொல்லை வெள்ஏற்றன் – தேவா-சம்:2499/2
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை – தேவா-சம்:2625/3
மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி – தேவா-சம்:2626/1
வாழை அம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட – தேவா-சம்:2632/3
வடிவுற அமைதர மருவிய ஏடகத்து – தேவா-சம்:3141/2
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து – தேவா-சம்:3145/2
திக்குடை மருவிய உருவினர் திகழ் மலைமகளொடும் – தேவா-சம்:3702/3
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய் தவிசினில் – தேவா-சம்:3709/1
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும் – தேவா-சம்:3709/2
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார் – தேவா-சம்:3717/2
மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே – தேவா-சம்:4023/4

மேல்


மருவியது (1)

பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் – தேவா-சம்:3586/3

மேல்


மருவின் (1)

மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும் – தேவா-சம்:3758/3

மேல்


மருவினர் (2)

மை மலர் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும் – தேவா-சம்:834/1
போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே – தேவா-சம்:3704/4

மேல்


மருவினன் (2)

மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே – தேவா-சம்:3709/4

மேல்


மருவினாயே (1)

வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் – தேவா-சம்:2327/2,3

மேல்


மருவினார் (1)

வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார்
தெத்தென இசை முரல் சரிதையர் திகழ்தரும் அரவினர் – தேவா-சம்:3714/2,3

மேல்


மருவினான் (1)

மருவினான் தனை வாழ்த்துமே – தேவா-சம்:1457/4

மேல்


மருவினான்-தனை (1)

அருவன் ஆலவாய் மருவினான்-தனை
இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே – தேவா-சம்:1022/1,2

மேல்


மருவினானும் (1)

மருவினானும் தொழ தழல் மாண்பு அமர் – தேவா-சம்:3317/2

மேல்


மருவு (29)

மருவு நீள் கழல் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:598/3
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/2
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/3
மருவு மான் மட மாது ஒர்பாகமாய் – தேவா-சம்:1757/1
நா மருவு புன்மை நவிற்ற சமண் தேரர் – தேவா-சம்:1926/1
பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் – தேவா-சம்:1926/2
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை – தேவா-சம்:1926/3
கார் மருவு பூம் கொன்றை சூடி கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:2086/1
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2086/2
தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர் – தேவா-சம்:2086/3
ஏர் மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2086/4
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1
சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப – தேவா-சம்:2270/3
மருவு நான்மறையோனும் மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2288/1
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா – தேவா-சம்:2853/1
மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை – தேவா-சம்:2944/1
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே – தேவா-சம்:3103/4
கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே – தேவா-சம்:3534/4
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய – தேவா-சம்:3657/1
தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான் – தேவா-சம்:3657/2
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/3
கார் மருவு வெண் கனக மாளிகை கவின் பெருகு வீழிநகரே – தேவா-சம்:3657/4
விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே – தேவா-சம்:3659/4
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து – தேவா-சம்:3662/1
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/3
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும் – தேவா-சம்:3758/3

மேல்


மருவும் (33)

மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/2
மை உண் நஞ்சம் மருவும் மிடற்றாரே – தேவா-சம்:278/4
மருவும் மயிலாடுதுறையே – தேவா-சம்:405/4
வாரா பிணிகள் வானோர் உலகில் மருவும் மனத்தாரே – தேவா-சம்:742/4
பூ மருவும் குழலாள் உமை நங்கை பொருந்தியிட்ட நல்ல – தேவா-சம்:1171/3
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1171/4
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே – தேவா-சம்:1391/3
உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில் – தேவா-சம்:1392/2
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே – தேவா-சம்:1392/4
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1545/3
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1864/2
குத்தங்குடி வேதிகுடி புனல் சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும்
அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த – தேவா-சம்:1893/1,2
தாம் மருவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1926/4
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் – தேவா-சம்:1935/2
கலி கடிந்த கையார் மருவும் கலி காழி – தேவா-சம்:1997/2
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு – தேவா-சம்:2107/1
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே – தேவா-சம்:2127/4
வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான – தேவா-சம்:2153/3
தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே – தேவா-சம்:2270/4
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும்
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் – தேவா-சம்:2402/2,3
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும்
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/3,4
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும்
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/3,4
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார் – தேவா-சம்:2759/2
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து – தேவா-சம்:2903/3
திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி – தேவா-சம்:3072/3
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3734/3
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவர் ஆடை – தேவா-சம்:3932/1
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் – தேவா-சம்:3953/3
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே – தேவா-சம்:3953/4
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/2

மேல்


மருவுமே (2)

நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4

மேல்


மருவுவார் (1)

மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார்
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/3,4

மேல்


மருள் (8)

மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த – தேவா-சம்:182/3
மருள் செய்து இருவர் மயல் ஆக – தேவா-சம்:379/1
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை – தேவா-சம்:493/3
வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார் – தேவா-சம்:945/3
மருள் உடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா – தேவா-சம்:1302/1
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் – தேவா-சம்:2782/1
பெருகிடும் மருள் என பிறங்கு எரியாய் – தேவா-சம்:2831/4
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4

மேல்


மருளே (1)

கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே – தேவா-சம்:4023/3

மேல்


மருளை (1)

மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் – தேவா-சம்:718/3

மேல்


மல் (10)

மல் ஆர்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2090/4
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே – தேவா-சம்:2282/4
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும் – தேவா-சம்:2283/2
மல் தரும் திரள் தோளினார் மாசு இல் வெண்பொடி பூசினார் – தேவா-சம்:2319/3
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய – தேவா-சம்:3490/3
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/3
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை – தேவா-சம்:3614/3
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3691/2
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3

மேல்


மல்க (12)

பொறையார் மிகு சீர் விழ மல்க
பறையார் ஒலி செய் பனையூரே – தேவா-சம்:397/3,4
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி – தேவா-சம்:529/2
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க
கோலம் பொழில் சோலை கூடி மட அன்னம் – தேவா-சம்:938/2,3
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர் – தேவா-சம்:1209/2
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் – தேவா-சம்:1996/1
புயல் ஆர் பூமி நாமம் ஓதி புகழ் மல்க
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி – தேவா-சம்:2108/1,2
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை – தேவா-சம்:2692/3
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின் – தேவா-சம்:2697/3
சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே – தேவா-சம்:2915/4
மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3000/1
கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3003/1
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க
செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/3,4

மேல்


மல்கி (8)

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த – தேவா-சம்:691/3
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்-தமை நன்நெறிக்கு உய்ப்பது – தேவா-சம்:3320/1,2
கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3417/3
ஊர் மல்கி உறைய வல்லீரே – தேவா-சம்:3834/2
ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் – தேவா-சம்:3834/3
நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால் – தேவா-சம்:4039/3

மேல்


மல்கிட (1)

உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம் – தேவா-சம்:26/3

மேல்


மல்கிடுவார் (1)

மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி – தேவா-சம்:1572/2

மேல்


மல்கிய (35)

வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:162/1
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் – தேவா-சம்:162/2
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் – தேவா-சம்:162/3
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவ கதியே – தேவா-சம்:162/4
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
தேசம் மல்கிய தென் திரு மாற்பேற்றின் – தேவா-சம்:599/3
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை – தேவா-சம்:604/3
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறை – தேவா-சம்:1458/1
திடம் கொள் மா மறையோரவர் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1548/2
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1549/2
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி – தேவா-சம்:1634/3
காளம் மல்கிய கண்டத்தர் கதிர் விரி சுடர் முடியினர் – தேவா-சம்:2315/3
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2316/3
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2321/3
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/3
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை-தன் மேல் – தேவா-சம்:2437/1
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் – தேவா-சம்:2613/3
விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2643/3
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல – தேவா-சம்:2650/2
மலங்கி ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2726/3
மை திரட்டி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2732/3
மல்லல் ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2733/3
மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய
நலம் கொள் சிந்தையவர் நாள்-தொறும் நண்ணும் நாகேச்சுரம் – தேவா-சம்:2765/2,3
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2815/4
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3
விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2881/4
உண் பலி கொண்டு உழல்வானும் வானின் ஒளி மல்கிய
கண் பொலி நெற்றி வெண் திங்களானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2883/2,3
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த புனவாயிலே – தேவா-சம்:2917/3,4
நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய
பொரு கடல் வெண் திரை வந்து எறியும் புனவாயிலே – தேவா-சம்:2918/3,4
செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான் – தேவா-சம்:3280/3
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3286/3

மேல்


மல்கு (197)

நீரின் மல்கு சடையன் விடையன் அடையார் தம் அரண் மூன்றும் – தேவா-சம்:15/1
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய – தேவா-சம்:15/2
காரின் மல்கு கடல் நஞ்சம் அது உண்ட கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:15/3
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள் – தேவா-சம்:35/1
பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:35/2
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/3
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:63/4
செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர் – தேவா-சம்:278/2
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே – தேவா-சம்:283/4
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன் – தேவா-சம்:293/1
மல்கு திங்கள் பொழில் சூழ் நறையூரில் – தேவா-சம்:307/3
குடை ஆர் புனல் மல்கு குரங்கணில் முட்டம் – தேவா-சம்:328/3
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:451/4
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/4
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:457/4
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/4
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:517/4
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:518/4
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:521/4
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன் உரைகள் – தேவா-சம்:525/3
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:536/2
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு – தேவா-சம்:592/3
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல் – தேவா-சம்:695/3
கை ஆடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும் – தேவா-சம்:728/3
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/2,3
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன் – தேவா-சம்:775/3
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி – தேவா-சம்:785/3
திரு ஆர் செல்வம் மல்கு சண்பை திகழும் சம்பந்தன் – தேவா-சம்:786/2
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார் – தேவா-சம்:794/2
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே – தேவா-சம்:795/4
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி – தேவா-சம்:800/2
கழல் மல்கு காலினர் வேலினர் நூலர் கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர் – தேவா-சம்:848/1
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய – தேவா-சம்:871/2
மணி ஆர் திகழ் கண்டம் உடையான் மலர் மல்கு
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணி – தேவா-சம்:919/1,2
வாசம் மலர் மல்கு மலையான்மகளோடும் – தேவா-சம்:920/1
பெண் ஆர் திருமேனி பெருமான் பிறை மல்கு
கண் ஆர் நுதலினான் கயிலை கருத்தினால் – தேவா-சம்:922/1,2
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி – தேவா-சம்:1061/1
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி – தேவா-சம்:1061/1
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி – தேவா-சம்:1061/2
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம் – தேவா-சம்:1061/3
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே – தேவா-சம்:1061/4
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன் – தேவா-சம்:1065/1
கொடிகளோடும் நாள் விழ மல்கு குற்றாலம் – தேவா-சம்:1070/2
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி – தேவா-சம்:1071/1
நாகமும் வான் மதியும் நலம் மல்கு செம் சடையான் சாமம் – தேவா-சம்:1165/1
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன் – தேவா-சம்:1173/2
திருவொடு புகழ் மல்கு தேசினரே – தேவா-சம்:1184/4
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே – தேவா-சம்:1209/4
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் – தேவா-சம்:1217/3
மா செய்த வள வயல் மல்கு கள்ளில் – தேவா-சம்:1291/3
திகை நான்கும் புகழ் காழி செல்வம் மல்கு
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல – தேவா-சம்:1292/1,2
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு
தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே – தேவா-சம்:1400/3,4
கந்தம் மல்கு குழலியோடும் கடி பொழில் கச்சி தன்னுள் – தேவா-சம்:1427/2
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
மறையானை மாசு இலா புன் சடை மல்கு வெண் – தேவா-சம்:1590/1
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம் – தேவா-சம்:1593/3
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம் – தேவா-சம்:1595/3
மரு ஆரும் மல்கு காழி திகழ் சம்பந்தன் – தேவா-சம்:1622/1
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி – தேவா-சம்:1672/3
மறையினான் ஒலி மல்கு வீணையன் – தேவா-சம்:1736/1
மறையினார் மழுவாளினார் மல்கு
பிறையினார் பிறையோடு இலங்கிய – தேவா-சம்:1745/1,2
காரின் ஆர் கொன்றை கண்ணியார் மல்கு
பேரினார் பிறையோடு இலங்கிய – தேவா-சம்:1747/1,2
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும் – தேவா-சம்:1827/3
தாரா மல்கு ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1918/4
விடம் மல்கு கண்டத்தான் வெள்_வளை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1951/1
படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான் – தேவா-சம்:1951/2
கடம் மல்கு மா உரியான் உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1951/4
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள் – தேவா-சம்:2015/2
தாளினார் வளரும் தவம் மல்கு திரு களருள் – தேவா-சம்:2016/2
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2026/2
குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2028/2
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2031/2
அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த – தேவா-சம்:2050/1
மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் – தேவா-சம்:2050/2
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2050/3
எழில் மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2050/4
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டி தொண்டு ஆண்டீர் – தேவா-சம்:2060/1
மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர் – தேவா-சம்:2060/2
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2060/3
அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே – தேவா-சம்:2060/4
பொழில் மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே – தேவா-சம்:2072/4
சலம் மல்கு செம் சடையீர் சாந்தம் நீறு பூசினீர் – தேவா-சம்:2075/1
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் – தேவா-சம்:2075/2
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2075/3
புலம் மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே – தேவா-சம்:2075/4
புனம் மல்கு கொன்றையீர் புலியின் அதளீர் பொலிவு ஆர்ந்த – தேவா-சம்:2076/1
சினம் மல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர் – தேவா-சம்:2076/2
இனம் மல்கு நான்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2076/3
கனம் மல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே – தேவா-சம்:2076/4
மறை மல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர் – தேவா-சம்:2078/1
கறை மல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினீர் – தேவா-சம்:2078/2
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் – தேவா-சம்:2078/3
நிறை மல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2078/4
அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி அங்கையில் – தேவா-சம்:2082/1
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2082/2
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர் – தேவா-சம்:2082/3
மலை மல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2082/4
நளிர் பூம் திரை மல்கு காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2101/1
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2221/1
பலம் மல்கு வெண் தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி-தன்னை – தேவா-சம்:2221/2
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2221/4
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல் – தேவா-சம்:2238/3
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர் – தேவா-சம்:2261/3
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/2
உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி – தேவா-சம்:2314/2
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3
மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் – தேவா-சம்:2351/1
துணி மல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர் – தேவா-சம்:2351/2
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து – தேவா-சம்:2351/3
அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே – தேவா-சம்:2351/4
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர – தேவா-சம்:2420/1
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2429/4
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1
வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய – தேவா-சம்:2430/3
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/4
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/3
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2445/3
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/3
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/3
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2449/3
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2451/3
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2458/4
கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர் – தேவா-சம்:2466/3
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய் – தேவா-சம்:2533/2
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2583/3
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
வான் இளம் மதி மல்கு வார் சடை – தேவா-சம்:2686/1
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே – தேவா-சம்:2719/4
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான் – தேவா-சம்:2735/1
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து – தேவா-சம்:2758/3
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல் – தேவா-சம்:2806/3
விடை உடை கொடி மல்கு வேதியனே – தேவா-சம்:2828/4
கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால் – தேவா-சம்:2837/3
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2871/3
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2923/1
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும் – தேவா-சம்:2923/2
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2923/3
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே – தேவா-சம்:2923/4
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர் – தேவா-சம்:3001/1
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர் – தேவா-சம்:3001/2
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/4
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன் – தேவா-சம்:3015/1
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை – தேவா-சம்:3015/2
மறை மல்கு பாடலன் மாது ஒர்கூறினன் – தேவா-சம்:3015/3
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3015/4
நீர் மல்கு மலர் உறைவானும் மாலுமாய் – தேவா-சம்:3017/1
சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர் – தேவா-சம்:3017/2
போர் மல்கு மழுவினன் மேய பூவணம் – தேவா-சம்:3017/3
ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே – தேவா-சம்:3017/4
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம் – தேவா-சம்:3018/3
கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர் – தேவா-சம்:3062/1
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான் – தேவா-சம்:3073/2
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3104/4
கலை-தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி – தேவா-சம்:3114/3
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி – தேவா-சம்:3181/3
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3203/2
கல்லில் ஓதம் மல்கு தண் கானல் சூழ்ந்த காழியான் – தேவா-சம்:3254/1
வானை காவல் வெண் மதி மல்கு புல்கு வார் சடை – தேவா-சம்:3361/1
பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம் – தேவா-சம்:3368/1
அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3368/2
ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை – தேவா-சம்:3415/1
மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும் – தேவா-சம்:3426/1
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் – தேவா-சம்:3491/2
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3505/4
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/4
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/4
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி – தேவா-சம்:3690/1
முறி உறு நிறம் மல்கு முகிழ் முலை மலைமகள் வெருவ முன் – தேவா-சம்:3723/1
நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார் – தேவா-சம்:3768/2
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் – தேவா-சம்:3770/2
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/4
கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல – தேவா-சம்:3797/3
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3798/3
விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3816/1
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3819/1
அரை மல்கு புலிஅதளீரே – தேவா-சம்:3819/2
அரை மல்கு புலிஅதளீர் உமது அடி இணை – தேவா-சம்:3819/3
உரை மல்கு புகழவர் உயர்வே – தேவா-சம்:3819/4
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3834/1
பார் மல்கு புகழவர் பண்பே – தேவா-சம்:3834/4
நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை – தேவா-சம்:3841/1
நலம் மல்கு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3841/2
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3841/3
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான் – தேவா-சம்:3943/3
விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி – தேவா-சம்:3991/1
வரைமகளோடு உடன் ஆடுதிர் மல்கு
விரை கமழ் தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4132/2,3
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4132/4

மேல்


மல்கும் (38)

மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே – தேவா-சம்:14/4
புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே – தேவா-சம்:18/4
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:37/1
நண்ணார் உட்க காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:700/3
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும்
மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம் நான்கு அருள் செய்த – தேவா-சம்:738/2,3
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
கோல மலர் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மல்கும்
நீல நல் மா மிடற்றான் கழல ஏத்தல் நீதியே – தேவா-சம்:1154/3,4
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே – தேவா-சம்:1209/3
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை – தேவா-சம்:1303/2
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே – தேவா-சம்:1308/4
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய் – தேவா-சம்:1482/1
தெண் திரை கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1508/2
திருதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1510/2
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1542/3
தேன் உலாவும் மலர் சோலை மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1547/2
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1550/2
தெங்கு துங்க பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1551/2
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியுள் – தேவா-சம்:1589/1
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் – தேவா-சம்:1951/3
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட – தேவா-சம்:2072/1
சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2072/2
எழில் மல்கும் நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2072/3
அரவும் மல்கும் சடையான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2299/2
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மா மயில் – தேவா-சம்:2301/1
பூவினானும் விரி போதில் மல்கும் திருமகள்-தனை – தேவா-சம்:2700/1
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் – தேவா-சம்:2702/3
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான் – தேவா-சம்:2713/1
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2716/2
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே – தேவா-சம்:2722/4
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2875/3
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து – தேவா-சம்:2903/3
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் – தேவா-சம்:2919/3
வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும்
எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர் – தேவா-சம்:3126/1,2
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும்
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் – தேவா-சம்:3429/1,2
அழல் மல்கும் அங்கையினீரே – தேவா-சம்:3816/2
அழல் மல்கும் அங்கையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3816/3
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை – தேவா-சம்:4120/2
வீச களி அன்னம் மல்கும் விடைவாயே – தேவா-சம்:4151/4

மேல்


மல்குமால் (2)

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3325/3,4
மண் பொறா முழு செல்வமும் மல்குமால்
புண் பொறாத கிளியன்னவூரனே – தேவா-சம்:4164/3,4

மேல்


மல்குவார் (1)

சொல மல்குவார் துயர் இலரே – தேவா-சம்:3841/4

மேல்


மல்லல் (3)

மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர் – தேவா-சம்:618/1
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல் – தேவா-சம்:827/3
மல்லல் ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2733/3

மேல்


மல்லிகை (10)

வளர் பூம் கோங்கம் மாதவியோடு மல்லிகை
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம் – தேவா-சம்:1083/1,2
கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னி – தேவா-சம்:1093/3
குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம் – தேவா-சம்:1428/3
மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம் – தேவா-சம்:1880/3
அம் தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை
பைம் தண் ஞாழல்கள் சூழ் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2045/1,2
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி – தேவா-சம்:2665/1
குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில் திரு பூவணத்து உறை – தேவா-சம்:3013/1,2
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் – தேவா-சம்:3427/2
மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் – தேவா-சம்:3632/3
குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை – தேவா-சம்:4077/3

மேல்


மல்லிகையும் (3)

மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின் – தேவா-சம்:707/3
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3
மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த – தேவா-சம்:2242/3

மேல்


மல்லை (2)

மல்லை ஆர் மும் முடி மன்னர் மூக்கீச்சுரத்து அடிகளை – தேவா-சம்:2779/1
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே – தேவா-சம்:3192/4

மேல்


மலங்க (1)

விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா – தேவா-சம்:1937/3

மேல்


மலங்கி (5)

மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
மலங்கி ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2726/3
மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய – தேவா-சம்:2765/2
மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை – தேவா-சம்:3327/3
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே – தேவா-சம்:3555/4

மேல்


மலம் (4)

மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
மலம் பாவிய கையொடு மண்டைஅது உண் – தேவா-சம்:1729/1
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3

மேல்


மலம்உது (1)

கழு மலம்உது பதி கவுணி அன்கண் துரை – தேவா-சம்:1381/2

மேல்


மலர் (483)

மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் – தேவா-சம்:4/3
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கை புனல் தூவி – தேவா-சம்:23/1
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
வண்டு அமரும் மலர் கொன்றை மாலை வார் சடையான் கழல வாழ்த்துவோமே – தேவா-சம்:53/4
சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:59/3
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:61/3
புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் – தேவா-சம்:88/3
தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை – தேவா-சம்:92/3
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/2
வம்-மின் அடியீர் நாள் மலர் இட்டு தொழுது உய்ய – தேவா-சம்:110/1
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
கொத்து ஆர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு – தேவா-சம்:119/3
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு – தேவா-சம்:123/3
மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா – தேவா-சம்:126/3
மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர் – தேவா-சம்:128/2
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால் – தேவா-சம்:138/1
மிளிரும் மணி பைம்பொன்னொடு விரை மா மலர் உந்தி – தேவா-சம்:143/1
கொய்ம் மா மலர் சோலை புக மண்டும் கொடுங்குன்றம் – தேவா-சம்:146/2
அரவத்தொடும் இள வெண் பிறை விரவும் மலர் கொன்றை – தேவா-சம்:147/3
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும் – தேவா-சம்:152/3
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/3
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும் – தேவா-சம்:169/3
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய் – தேவா-சம்:174/1
கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் – தேவா-சம்:176/3
குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் – தேவா-சம்:177/3
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் – தேவா-சம்:178/3
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய் – தேவா-சம்:182/2
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
நீல மலர் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே – தேவா-சம்:185/4
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான் – தேவா-சம்:192/1
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன் – தேவா-சம்:203/1
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே – தேவா-சம்:211/4
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு – தேவா-சம்:212/2
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் – தேவா-சம்:221/2
நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர்
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:233/3,4
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர்
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:234/3,4
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி – தேவா-சம்:236/1
நாற்ற மலர் மேல் அயனும் நாகத்தில் – தேவா-சம்:247/1
கொங்கு செருந்தி கொன்றை மலர் கூட – தேவா-சம்:255/1
இலை ஆர் மலர் கொண்டு எல்லி நண்பகல் – தேவா-சம்:265/3
நாற விண்ட நறு மா மலர் கவ்வி – தேவா-சம்:275/1
விரையின் நல்ல மலர் சேவடியாரே – தேவா-சம்:286/4
வண்டு பாட மலர் ஆர் திருப்புன்கூர் – தேவா-சம்:292/3
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து – தேவா-சம்:320/2
மாடு ஆர் மலர் கொன்றை வளர் சடை வைத்து – தேவா-சம்:333/1
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம் – தேவா-சம்:334/3
வெறி ஆர் மலர் தாமரையானொடு மாலும் – தேவா-சம்:335/1
வாசம் கமழ் மா மலர் சோலையில் வண்டே – தேவா-சம்:342/1
வணங்கி மலர் மேல் அயனும் நெடு மாலும் – தேவா-சம்:357/1
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை – தேவா-சம்:358/3
நிரை ஆர் மலர் தூவு-மின் நின்றே – தேவா-சம்:361/4
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன் – தேவா-சம்:364/1
நிரக்கும் மலர் தூவும் நினைந்தே – தேவா-சம்:367/4
சுமந்தார் மலர் தூவுதல் தொண்டே – தேவா-சம்:369/4
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே – தேவா-சம்:387/4
விரையின் மலர் மேதகு பொன்னி – தேவா-சம்:389/3
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும் – தேவா-சம்:398/3
கரவு இன்றி நல் மா மலர் கொண்டே – தேவா-சம்:404/1
கடி கமழ் மா மலர் இட்டு கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:426/4
விரை கெழு மா மலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம் – தேவா-சம்:427/4
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/4
கார் இடு மா மலர் தூவி கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:429/4
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க காதில் ஒர் வெண் குழையோடு – தேவா-சம்:430/1
புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி – தேவா-சம்:430/2
இன மலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம் – தேவா-சம்:430/4
தளை அவிழ் மா மலர் தூவி தலைவனது தாள் இணை சார்வோம் – தேவா-சம்:431/4
மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:432/3
தட மலர் ஆயின தூவி தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:432/4
சய விரி மா மலர் தூவி தாழ் சடையான் அடி சார்வோம் – தேவா-சம்:433/4
விரி மலர் ஆயின தூவி விகிர்தனது சேவடி சேர்வோம் – தேவா-சம்:434/4
தொண்டர்கள் மா மலர் தூவ தோன்றி நின்றான் அடி சேர்வோம் – தேவா-சம்:435/4
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ – தேவா-சம்:438/3
பைம் மா நாகம் பல் மலர் கொன்றை பன்றி வெண் கொம்பு ஒன்று பூண்டு – தேவா-சம்:448/1
கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே – தேவா-சம்:456/4
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி – தேவா-சம்:473/1
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும் – தேவா-சம்:556/3
தொடை ஆர் மா மலர் கொண்டு இருபோது உம்மை – தேவா-சம்:592/1
சால மா மலர் கொண்டு சரண் என்று – தேவா-சம்:594/1
சொல்லார் நல் மலர் சூடினார் – தேவா-சம்:602/2
பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை – தேவா-சம்:609/3
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
சேற்று எழுந்த மலர் கமல செஞ்சாலி கதிர் வீச – தேவா-சம்:650/1
பால் நாறும் மலர் சூத பல்லவங்கள் அவை கோதி – தேவா-சம்:652/1
நறை கொண்ட மலர் தூவி விரை அளிப்ப நாள்-தோறும் – தேவா-சம்:656/1
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் – தேவா-சம்:662/1
கறை இலங்கு மலர் குவளை கண் காட்ட கடி பொழிலின் – தேவா-சம்:666/1
தோடு அரவத்து ஒரு காதன் துணை மலர் நல் சேவடிக்கே – தேவா-சம்:668/2
கொன்றை மலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:669/4
கொந்து அணவும் மலர் கொடுத்தான் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:670/4
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல் – தேவா-சம்:695/3
மண்தான் முழுதும் உண்ட மாலும் மலர் மிசை மேல் அயனும் – தேவா-சம்:719/1
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய் – தேவா-சம்:724/3
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் – தேவா-சம்:743/1
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/3
நீண்ட சடையர் நிரை கொள் கொன்றை விரை கொள் மலர் மாலை – தேவா-சம்:770/1
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை – தேவா-சம்:789/1
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும் – தேவா-சம்:801/1
காலை நல் மா மலர் கொண்டு அடி பரவி கைதொழு மாணியை கறுத்த வெம் காலன் – தேவா-சம்:809/1
நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:816/4
திரு மலர் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை – தேவா-சம்:821/1
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
மை மலர் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும் – தேவா-சம்:834/1
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3
அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:834/4
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை – தேவா-சம்:846/1
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி – தேவா-சம்:849/1
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி – தேவா-சம்:858/3
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி – தேவா-சம்:880/3
மால் ஆயிரம் கொண்டு மலர் கண் இட ஆழி – தேவா-சம்:887/1
மணி ஆர் திகழ் கண்டம் உடையான் மலர் மல்கு – தேவா-சம்:919/1
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த – தேவா-சம்:919/3
வாசம் மலர் மல்கு மலையான்மகளோடும் – தேவா-சம்:920/1
நாறும் மலர் பொய்கை நல்லூர் பெருமானை – தேவா-சம்:927/3
தண்ண மலர் தூவி தாள்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:934/3
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு – தேவா-சம்:939/3
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு – தேவா-சம்:945/1
கண்ணன் கடி கமல மலர் மேல் இனிது உறையும் – தேவா-சம்:956/1
சந்த மலர் கொன்றை சடை மேல் உடையானை – தேவா-சம்:958/2
பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே – தேவா-சம்:981/2
நன் பொன் மலர் தூவ இன்பம் ஆகுமே – தேவா-சம்:983/2
கண்டு மலர் தூவ விண்டு வினை போமே – தேவா-சம்:985/2
வாச மலர் தூவ நேசம் ஆகுமே – தேவா-சம்:986/2
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே – தேவா-சம்:987/2
நின்று மலர் தூவி இன்று முதுகுன்றை – தேவா-சம்:1003/1
வாச மலர் தூவ பாச வினை போமே – தேவா-சம்:1006/2
தொடுத்து ஆர் மலர் சூட்ட விடுத்தார் வேட்கையே – தேவா-சம்:1032/2
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம் – தேவா-சம்:1126/1
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த செம் கண் – தேவா-சம்:1139/3
அல்லி மலர் கழனி ஆரூர் அமர்ந்தானை – தேவா-சம்:1142/2
ஏல மலர் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி – தேவா-சம்:1154/2
கோல மலர் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மல்கும் – தேவா-சம்:1154/3
பன் மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளை சேர – தேவா-சம்:1173/1
வண்ண நல் மலர் உறை மறையவனும் – தேவா-சம்:1182/1
பனி மலர் கொன்றை அம் படர் சடையன் – தேவா-சம்:1191/2
கொய் அணி நறு மலர் கொன்றை அம் தார் – தேவா-சம்:1199/1
கொய்த அம் மலர் அடி கூடுவார்-தம் – தேவா-சம்:1221/1
கொய் அணி நறு மலர் மேல் அயனும் – தேவா-சம்:1235/2
சந்த நன் மலர் அணி தாழ் சடையன் – தேவா-சம்:1239/1
தேன் மலர் கொன்றையோன் – தேவா-சம்:1248/1
பூவினை கொய்து மலர் அடி போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1250/3
பறித்த மலர் கொடுவந்து உமை ஏத்தும் பணி அடியோம் – தேவா-சம்:1254/3
உருகி மலர் கொடுவந்து உமை ஏத்துதும் நாம் அடியோம் – தேவா-சம்:1255/2
நாற்ற மலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து – தேவா-சம்:1256/1
துறை பல சுனை மூழ்கி மலர் சுமந்து ஓடி – தேவா-சம்:1275/1
திரு நீல மலர் ஒண் கண் தேவி பாகம் – தேவா-சம்:1289/1
கருநீல மலர் விம்மு கள்ளில் என்றும் – தேவா-சம்:1289/3
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/2
எழிலினர் உறை இடைமருதினை மலர் கொடு – தேவா-சம்:1320/3
மேவிய திரு உரு உடையவன் விரை மலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1326/3,4
விட்டு ஒளிர் திரு உரு உடையவன் விரை மலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1327/3,4
தேன் அமர்தரு மலர் அணைபவன் வலி மிகும் – தேவா-சம்:1334/1
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர் – தேவா-சம்:1337/2
கரம் பயில் கொடையினர் கடி மலர் அயனது ஒர் – தேவா-சம்:1343/1
கரக்கனம் நெரிதர மலர் அடி விரல் கொடு – தேவா-சம்:1344/3
கடி மலர் அயன் அரி கருத அரு வகை தழல் – தேவா-சம்:1345/2
வன் மலர் துவர் உடையவர்களும் மதி இலர் – தேவா-சம்:1346/2
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
தவம் முயல்வோர் மலர் பறிப்ப தாழ விடு கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள் – தேவா-சம்:1389/3
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து கயம் முயங்கி – தேவா-சம்:1406/3
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே – தேவா-சம்:1421/4
ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1
தோடு அணி மலர் கொன்றை சேர் சடை தூ மதியம் புனைந்து – தேவா-சம்:1431/1
விரிந்த மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1438/4
மிளிர்ந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1439/4
விரிந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1441/4
விரை ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1443/4
வளம் கொள் மலர் மேல் அயன் ஓத வண்ணன் – தேவா-சம்:1445/1
கந்தம் ஆம் மலர் கொன்றை கமழ் சடை – தேவா-சம்:1449/1
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் – தேவா-சம்:1462/2
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
பூசம் நீர் பொழியும் புனல் பொன்னியில் பன் மலர்
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1485/1,2
கந்த மா மலர் சந்தொடு கார் அகிலும் தழீஇ – தேவா-சம்:1486/1
தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம் – தேவா-சம்:1487/1
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1488/1,2
வம்பு அடுத்த மலர் பொழில் சூழ மதி தவழ் – தேவா-சம்:1493/1
தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே – தேவா-சம்:1497/4
கொத்து இரைத்த மலர் குழலாள் குயில் கோலம் சேர் – தேவா-சம்:1498/1
தேனை ஏறு நறு மா மலர் கொண்டு அடி சேர்த்துவீர் – தேவா-சம்:1518/1
குரவ நாள் மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய் – தேவா-சம்:1531/1
தேன் உலாவும் மலர் சோலை மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1547/2
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மண மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1548/1
வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1552/1
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே – தேவா-சம்:1555/4
தேன் உலாம் மலர் கொண்டு மெய் தேவர்கள் சித்தர்கள் – தேவா-சம்:1562/1
அரும்பு சேர் மலர் கொன்றையினான் அடி அன்பொடு – தேவா-சம்:1571/3
ஞாலம் முன் படைத்தான் நளிர் மா மலர் மேல் அயன் – தேவா-சம்:1577/1
வெறி ஆர் மலர் கொன்றை அம் தார் விரும்பி – தேவா-சம்:1671/1
அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர் – தேவா-சம்:1754/2
தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு – தேவா-சம்:1764/1
பங்கயம் மலர் பாதர் பாதி ஓர் – தேவா-சம்:1768/1
புண்டரிக வாசம் அது வீச மலர் சோலை – தேவா-சம்:1776/3
புன்னைய மலர் பொழில்கள் அக்கின் ஒளி காட்ட – தேவா-சம்:1779/3
போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற – தேவா-சம்:1799/2
ஆதி அடியை பணிய அப்பொடு மலர் சேர் – தேவா-சம்:1803/1
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/3
வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி – தேவா-சம்:1821/3
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர் – தேவா-சம்:1824/3
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும் – தேவா-சம்:1827/3
நளிரும் மலர் கொன்றையும் நாறு கரந்தை – தேவா-சம்:1846/1
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1857/1
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1860/1
படர் செம்பவளத்தொடு பல் மலர் முத்தம் – தேவா-சம்:1865/1
நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி – தேவா-சம்:1873/1
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1894/2
கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு எத்தனையும் – தேவா-சம்:1898/2
கொங்கு ஏயும் மலர் சோலை குளிர் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1900/3
கட்டு அலர்ந்த மலர் தூவி கைதொழு-மின் பொன் இயன்ற – தேவா-சம்:1909/1
வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும் – தேவா-சம்:1914/1
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ – தேவா-சம்:1930/1
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1940/3
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் – தேவா-சம்:1979/1
மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று – தேவா-சம்:1985/2
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி – தேவா-சம்:1995/2
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி – தேவா-சம்:1996/2
திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய – தேவா-சம்:2001/3
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய் – தேவா-சம்:2017/1
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய – தேவா-சம்:2038/1
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர்
சாய்ந்து அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2040/3,4
காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும் – தேவா-சம்:2042/3
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி – தேவா-சம்:2043/1
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1
நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும் – தேவா-சம்:2121/1
வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி – தேவா-சம்:2162/1
அல்லி மலர் மேல் அயனும் அரவின்_அணையானும் – தேவா-சம்:2164/1
பிரச மலர் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2174/4
கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும் – தேவா-சம்:2175/2
படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும் – தேவா-சம்:2175/3
மறை உடையார் ஒலி பாடல் மா மலர் சேவடி சேர்வார் – தேவா-சம்:2195/1
கருமை உடை நெடு மாலும் கடி மலர் அண்ணலும் காணா – தேவா-சம்:2198/3
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2206/1
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/4
தனை கணி மா மலர் கொண்டு தாள் தொழுவாரவர்-தங்கள் – தேவா-சம்:2212/1
திருமகள் காதலினானும் திகழ்தரு மா மலர் மேலை – தேவா-சம்:2219/1
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு – தேவா-சம்:2220/3
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் – தேவா-சம்:2233/1
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் – தேவா-சம்:2237/3
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த – தேவா-சம்:2249/2
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2251/4
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே – தேவா-சம்:2280/4
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே – தேவா-சம்:2287/3
எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை – தேவா-சம்:2296/2
ஒறுத்ததுவும் ஒளி மா மலர்_உறைவான் சிரம் – தேவா-சம்:2298/2
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் – தேவா-சம்:2322/2
காசை மலர் போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2341/3
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் – தேவா-சம்:2357/3
சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான் – தேவா-சம்:2368/2
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் – தேவா-சம்:2378/2
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2379/2
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/3
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றில – தேவா-சம்:2418/1
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/3
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/3
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/3
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/3
வாச மா மலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2468/4
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3
முன்றில் மா மலர் வாசம் முது முதி தவழ் பொழில் தில்லை – தேவா-சம்:2494/3
சித்தரோடு நல் அமரர் செறிந்த நல் மா மலர் கொண்டு – தேவா-சம்:2516/3
நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2520/4
மின்னு செம் சடை வெள்எருக்கம் மலர் வைத்தவர் வேதம்தாம் – தேவா-சம்:2572/2
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே – தேவா-சம்:2572/4
புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும் – தேவா-சம்:2579/3
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று – தேவா-சம்:2580/1
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய – தேவா-சம்:2583/2
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர் பல கொண்டு அடியவர் போற்ற – தேவா-சம்:2598/2
வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் – தேவா-சம்:2633/3
விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2640/3
விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2643/3
விண்ட மா மலர் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2646/3
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2648/3
பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல் – தேவா-சம்:2649/1
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை செழும் பவளம் – தேவா-சம்:2658/2
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி – தேவா-சம்:2663/1
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/3
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி – தேவா-சம்:2665/1
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர் – தேவா-சம்:2676/1
கட்டு இணை புது மலர் கமழ் கொன்றை கண்ணியர் வீணையர் தாமும் அஃதே – தேவா-சம்:2677/1
தோடு உலாம் மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2682/3
வண்ண மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2684/3
கொய் அணி மலர் கொன்றை சூடிய – தேவா-சம்:2685/1
தேன் அணி மலர் சேர்த்த முன் செய்த – தேவா-சம்:2686/3
நலம் கொள் மா மலர் தூவி நாள்-தொறும் – தேவா-சம்:2687/3
கந்த மா மலர் தூவி கைதொழும் – தேவா-சம்:2688/3
தூய மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2690/3
தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர்
பீடு இலங்கும் சடை பெருமையாளர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2697/1,2
இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால் – தேவா-சம்:2698/3
தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி சுரும்பு ஆர் மலர்
இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால் – தேவா-சம்:2703/1,2
மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை – தேவா-சம்:2716/1
பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2718/2
உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன் – தேவா-சம்:2719/2
முறி கொள் ஞாழல் முட புன்னை முல்லை முகை வெண் மலர்
நறை கொள் கொன்றைம் நயந்து ஓங்கு நாதற்கு இடம் ஆவது – தேவா-சம்:2727/2,3
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர் பூசனை – தேவா-சம்:2731/1
மாசு இலோர் கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே – தேவா-சம்:2740/4
வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே – தேவா-சம்:2747/4
மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே – தேவா-சம்:2767/4
நீருள் ஆரும் மலர் மேல் உறைவான் நெடு மாலுமாய் – தேவா-சம்:2777/1
புண்டரீக மலர் பொய்கை நிலாவும் புகலியே – தேவா-சம்:2793/4
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர்
புந்திசெய்து இறைஞ்சி பொழி பூந்தராய் போற்றதுமே – தேவா-சம்:2812/3,4
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/5
கொய் அணி நறு மலர் குலாய சென்னி – தேவா-சம்:2838/3
ஒண் மலர் அடியலால் உரையாது என் நா – தேவா-சம்:2842/2
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புகலி நகர் – தேவா-சம்:2876/3
புரிதரு மா மலர் கொன்றை மாலை புனைந்து ஏத்தவே – தேவா-சம்:2879/2
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/4
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே – தேவா-சம்:2910/4
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புனவாயிலே – தேவா-சம்:2911/4
ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள் – தேவா-சம்:2922/1
கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2922/3
தேன் அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2924/3
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும் – தேவா-சம்:2925/1
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2925/3
கொந்து அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2926/3
குரவு அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2928/3
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி தேன் – தேவா-சம்:2945/1
ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும் – தேவா-சம்:2957/1
ஏடு அவிழ் நறு மலர் அயனும் மாலுமாய் – தேவா-சம்:2962/1
அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர் – தேவா-சம்:2981/3
கணி அணி மலர் கொடு காலை மாலையும் – தேவா-சம்:2989/1
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள் – தேவா-சம்:2994/3
வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடி – தேவா-சம்:3012/1
ஈசனை மலர் புனைந்து ஏத்துவார் வினை – தேவா-சம்:3012/3
நறு மலர் அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3014/4
நீர் மல்கு மலர் உறைவானும் மாலுமாய் – தேவா-சம்:3017/1
ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே – தேவா-சம்:3017/4
கானலில் விரை மலர் விம்மு காழியான் – தேவா-சம்:3030/1
கொந்து உலாம் மலர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3046/2
வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி – தேவா-சம்:3054/2
பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ – தேவா-சம்:3074/1
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3088/3
நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம் – தேவா-சம்:3091/3
வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும் – தேவா-சம்:3094/3
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே – தேவா-சம்:3097/3
ஏடு உலாம் மலர் மிசை அயன் எழில் மாலுமாய் – தேவா-சம்:3104/1
செங்கண்மால் திகழ்தரு மலர் உறை திசைமுகன் – தேவா-சம்:3115/1
கோங்கு இள வேங்கையும் கொழு மலர் புன்னையும் – தேவா-சம்:3131/1
தாங்கு தேன் கொன்றையும் தகு மலர் குரவமும் – தேவா-சம்:3131/2
நித்தில தொகை பல நிரை தரு மலர் என – தேவா-சம்:3133/1
பொன் இயல் திருவடி புது மலர் அவை கொடு – தேவா-சம்:3140/2
வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி – தேவா-சம்:3142/2
பொய்கையின் பொழில் உறு புது மலர் தென்றல் ஆர் – தேவா-சம்:3145/1
வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும் – தேவா-சம்:3148/3
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல – தேவா-சம்:3154/2
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட – தேவா-சம்:3159/1
மஞ்சர்தாம் மலர் கொடு வானவர் வணங்கிட – தேவா-சம்:3165/1
ஏடின் ஆர் மலர் மிசை அயனும் மால் இருவரும் – தேவா-சம்:3167/3
திரை தரு முகலியின் கரையினில் தே மலர்
விரை தரு சடைமுடி காளத்தி விண்ணவன் – தேவா-சம்:3185/2,3
முத்தும் மா மணிகளும் முழு மலர் திரள்களும் – தேவா-சம்:3186/1
கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின் – தேவா-சம்:3190/1
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
பொடி மெய் பூசி மலர் கொய்து புணர்ந்து உடன் – தேவா-சம்:3291/1
மையல் இன்றி மலர் கொய்து வணங்கிட – தேவா-சம்:3292/1
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட – தேவா-சம்:3293/1
வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது – தேவா-சம்:3321/2
தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின் – தேவா-சம்:3358/3
கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம் – தேவா-சம்:3365/3
கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல – தேவா-சம்:3378/1
கொடி ஆர் மா மதியோடு அரவம் மலர் கொன்றையினாய் – தேவா-சம்:3385/2
திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் – தேவா-சம்:3416/1
இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3416/2
பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை – தேவா-சம்:3416/3
அரு மலர் ஆதிமூர்த்தி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3416/4
கோல மலர் அயனும் குளிர் கொண்டல் நிறத்தவனும் – தேவா-சம்:3457/1
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா – தேவா-சம்:3468/3
பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர – தேவா-சம்:3471/1
நீர் அணவு மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3492/4
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3493/4
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் – தேவா-சம்:3503/1
கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3509/2
தேன் நிலவு மலர் சோலை திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3509/4
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் – தேவா-சம்:3528/1
துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ – தேவா-சம்:3532/3
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் – தேவா-சம்:3536/2
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால் – தேவா-சம்:3565/1
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம் – தேவா-சம்:3566/3
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3567/4
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3568/4
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/3
வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும் – தேவா-சம்:3595/3
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/3
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல – தேவா-சம்:3619/1
வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை – தேவா-சம்:3622/1
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் – தேவா-சம்:3629/1
போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல் – தேவா-சம்:3637/1
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை – தேவா-சம்:3648/3
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/2
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி – தேவா-சம்:3690/1
மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய – தேவா-சம்:3698/1
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே – தேவா-சம்:3702/4
வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும் – தேவா-சம்:3708/1
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல் – தேவா-சம்:3712/1
நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில் – தேவா-சம்:3720/1
நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி – தேவா-சம்:3720/2
புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர் – தேவா-சம்:3724/1
வெறி கமழ்தரு மலர் அடைபவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3751/4
விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே – தேவா-சம்:3753/4
ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி – தேவா-சம்:3757/1
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் – தேவா-சம்:3770/2
வளம் கிளர் மதியமும் பொன் மலர் கொன்றையும் வாள் அரவும் – தேவா-சம்:3771/1
கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை – தேவா-சம்:3778/1
செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4
பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி – தேவா-சம்:3798/1
கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும் – தேவா-சம்:3799/3
பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த – தேவா-சம்:3804/1
மத்த நல் மலர் புனைவீரே – தேவா-சம்:3817/2
மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3817/3
வெல் பறவை கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும் – தேவா-சம்:3876/1
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3898/3
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:3925/1
விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை – தேவா-சம்:3946/1
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி – தேவா-சம்:3950/1
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே – தேவா-சம்:4029/2
அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே – தேவா-சம்:4029/2
பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே – தேவா-சம்:4036/1
மின்னிய அரவும் வெறி மலர் பலவும் விரும்பிய திங்களும் தங்கு – தேவா-சம்:4069/1
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம் – தேவா-சம்:4070/1
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை – தேவா-சம்:4073/1
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/3
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை – தேவா-சம்:4118/3
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர்
மேவிய தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4136/2,3
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு – தேவா-சம்:4167/3

மேல்


மலர்_அண்ணலும் (1)

உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும்
உள்ளதன்-தனை கண்டிலார் ஒளி ஆர்தரும் சடைமுடியின் மேல் – தேவா-சம்:2322/2,3

மேல்


மலர்_உறைவான் (2)

எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை – தேவா-சம்:2296/2
ஒறுத்ததுவும் ஒளி மா மலர்_உறைவான் சிரம் – தேவா-சம்:2298/2

மேல்


மலர்க்கண்ணி (2)

வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே – தேவா-சம்:646/4
கரும் தட மலர்க்கண்ணி காதல் செய்யும் – தேவா-சம்:1228/3

மேல்


மலர்க்கண்ணினாள் (1)

மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையை – தேவா-சம்:1497/3

மேல்


மலர்கள் (16)

மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும் – தேவா-சம்:439/3
கை அடைந்த களைகள் ஆக செங்கழுநீர் மலர்கள்
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:507/3,4
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:758/2
சந்தம் மலர்கள் சடை மேல் உடையார் விடை ஊரும் – தேவா-சம்:1060/3
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே – தேவா-சம்:1391/3
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு – தேவா-சம்:2158/3
வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும் – தேவா-சம்:2346/3
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2678/3
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம் – தேவா-சம்:2824/2
பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச – தேவா-சம்:3497/1
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/4
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் – தேவா-சம்:3560/3
மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே – தேவா-சம்:3575/3
சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம் – தேவா-சம்:3629/3
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/3
குழலின் வரி வண்டு முரல் மெல்லியன பொன் மலர்கள் கொண்டு – தேவா-சம்:3683/1

மேல்


மலர்கின்ற (1)

காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே – தேவா-சம்:1881/4

மேல்


மலர்கொடு (2)

நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம் – தேவா-சம்:2650/1
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே – தேவா-சம்:3080/4

மேல்


மலர்தரு (1)

கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை – தேவா-சம்:2653/3

மேல்


மலர்ந்த (1)

வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் – தேவா-சம்:2008/3

மேல்


மலர்ந்து (5)

நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும் – தேவா-சம்:278/1
மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த – தேவா-சம்:1130/3
புண்டரீகம் மலர்ந்து மது தரு பூந்தராய் – தேவா-சம்:1478/2
மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த – தேவா-சம்:2242/3
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2374/4

மேல்


மலர்மகள் (2)

மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் – தேவா-சம்:216/3
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை – தேவா-சம்:238/1

மேல்


மலர்மிசையவனும் (1)

வெறி கிளர் மலர்மிசையவனும் வெம் தொழில் – தேவா-சம்:3006/1

மேல்


மலர்மிசையானையும் (1)

மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும்
தணிவினர் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3093/3,4

மேல்


மலர்மிசையோனும் (1)

மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும் – தேவா-சம்:2396/3

மேல்


மலர்வது (1)

மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1

மேல்


மலர (5)

கழுநீர் குவளை மலர கயல் பாயும் – தேவா-சம்:327/2
முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய – தேவா-சம்:456/3
முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே – தேவா-சம்:1410/4
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி – தேவா-சம்:1480/1
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர
செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/3,4

மேல்


மலரடி (6)

மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/4
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும் – தேவா-சம்:2667/3
மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே – தேவா-சம்:2899/4
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் – தேவா-சம்:3730/3
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் – தேவா-சம்:3795/2

மேல்


மலரடியலால் (1)

அம் மலரடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2837/2

மேல்


மலரவற்கு (1)

மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து மலரவற்கு ஒரு முகம் ஒழித்து – தேவா-சம்:443/1

மேல்


மலரவன் (6)

அரியொடு மலரவன் என இவர் அடி முடி – தேவா-சம்:1323/1
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு ஒண்ணா – தேவா-சம்:2613/1
மாலவன் மலரவன் நேடி மால் கொள – தேவா-சம்:2995/1
நாக_அணை_துயில்பவன் நலம் மிகு மலரவன்
ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர் – தேவா-சம்:3137/1,2
வண்ண மா மலரவன் மால் அவன் காண்கிலா – தேவா-சம்:3187/3
ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே – தேவா-சம்:3208/3

மேல்


மலரவனும் (1)

மண்ணினை முன் சென்று இரந்த மாலும் மலரவனும்
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் – தேவா-சம்:1958/1,2

மேல்


மலரா (1)

மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் – தேவா-சம்:2382/1

மேல்


மலரால் (7)

கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும் கொய் மலரால்
ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும் – தேவா-சம்:577/2,3
நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு – தேவா-சம்:669/1
விண்டு இரைத்தம் மலரால் திகழ் வெண்ணெய்_பிரான் அடி – தேவா-சம்:1552/3
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா – தேவா-சம்:1867/2
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4
கை அணி மலரால் வணங்கிட – தேவா-சம்:2685/3
கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின் – தேவா-சம்:3190/1

மேல்


மலராலும் (1)

விரையாலும் மலராலும் விழுமை குன்றா – தேவா-சம்:1286/1

மேல்


மலராள் (4)

தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம் – தேவா-சம்:87/3
வாடா மலராள் பங்கர் அவர் போல் ஆம் – தேவா-சம்:254/3
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/2
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3

மேல்


மலரான் (7)

ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த – தேவா-சம்:1/3
நாட வல்ல மலரான் மாலுமாய் – தேவா-சம்:291/1
மால் அடித்தலம் மா மலரான் முடி தேடியே – தேவா-சம்:1499/3
சடையானை தண் மலரான் சிரம் ஏந்திய – தேவா-சம்:1604/1
நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள் – தேவா-சம்:1686/2
கரியானோடு கமல மலரான் காணாமை – தேவா-சம்:2132/1
கொழு மலரான் நன் நகரம் தோணிபுரம் கொச்சைவயம் சண்பை ஆய – தேவா-சம்:2231/2

மேல்


மலரானும் (11)

நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா – தேவா-சம்:901/3
நாகத்து_அணையானும் நளிர் மா மலரானும்
போகத்து இயல்பினால் பொலிய அழகு ஆகும் – தேவா-சம்:923/1,2
வண்ண மலரானும் வையம் அளந்தானும் – தேவா-சம்:934/1
வரி ஆய மலரானும் வையம்-தன்னை – தேவா-சம்:1290/1
மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான் – தேவா-சம்:1533/1
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர் ஏத்த – தேவா-சம்:2439/1
மாலும் மா மலரானும் மருவி நின்று இகலிய மனத்தால் – தேவா-சம்:2515/1
மாயனும் மலரானும் கைதொழ – தேவா-சம்:2690/1
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான் – தேவா-சம்:3579/2
தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின் – தேவா-சம்:3589/1
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/2

மேல்


மலரானொடு (2)

மாறு இலா மலரானொடு மால் அவன் – தேவா-சம்:621/1
நாற்ற மா மலரானொடு மாலுமாய் – தேவா-சம்:1456/1

மேல்


மலரானொடும் (2)

கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயமாய் – தேவா-சம்:1521/1
மண்ணு கோலம் உடைய மலரானொடும்
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம் – தேவா-சம்:3295/2,3

மேல்


மலரில் (2)

கண்ணன் கடி மா மலரில் திகழும் – தேவா-சம்:1652/1
வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே – தேவா-சம்:4148/4

மேல்


மலரின் (4)

முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின்
பொறி கலந்த பொழில் சூழ்ந்து அயலே புயல் ஆரும் புகலூரே – தேவா-சம்:12/3,4
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின்
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரி கரை மேல் – தேவா-சம்:167/1,2
மண்ணினை உண்டவன் மலரின் மேல் உறை – தேவா-சம்:2984/1
நாற்றம் மிகு மா மலரின் மேல் அயனும் நாரணனும் நாடி – தேவா-சம்:3676/1

மேல்


மலரினானும் (1)

மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது – தேவா-சம்:512/1

மேல்


மலரினோனும் (1)

பணி உடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றி பறவை ஆயும் – தேவா-சம்:73/1

மேல்


மலரும் (24)

கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி துதி செய்து – தேவா-சம்:21/3
திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சம்:46/1
பங்கயங்கள் மலரும் பழனத்து – தேவா-சம்:285/1
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும் – தேவா-சம்:355/3
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர் – தேவா-சம்:395/2
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள் – தேவா-சம்:501/3
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல் – தேவா-சம்:690/1
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும்
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/2,3
மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று – தேவா-சம்:1159/1
கோடு எலாம் நிறைய குவளை மலரும் குழி – தேவா-சம்:1483/1
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய – தேவா-சம்:1549/1
புடையே பொன் மலரும் கம்பை கரை ஏகம்பம் – தேவா-சம்:1594/3
மடை ஆர் குவளை மலரும் மருகல் – தேவா-சம்:1655/3
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல் – தேவா-சம்:1660/2
சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல் – தேவா-சம்:1864/3
பங்கயம் மலரும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2041/2
குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி – தேவா-சம்:2160/2
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும்
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/3,4
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும்
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2465/3,4
உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல் – தேவா-சம்:2469/3
மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2751/4
வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர் – தேவா-சம்:2762/1
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2859/1
வெவ் வாய் அரவம் மலரும் விடைவாயே – தேவா-சம்:4149/4

மேல்


மலருளானும் (1)

வரி அரா அதன் மிசை துயின்றவன்தானும் மா மலருளானும்
எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் – தேவா-சம்:3807/1,2

மேல்


மலரை (1)

பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு – தேவா-சம்:3516/1

மேல்


மலரொடு (8)

ஏல நன் மலரொடு விரை கமழும் – தேவா-சம்:1198/3
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர் – தேவா-சம்:1202/3
கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி – தேவா-சம்:3089/3
நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு
படர் சடை மதியினன் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3135/2,3
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல் – தேவா-சம்:3780/3
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி – தேவா-சம்:3783/1

மேல்


மலரோடு (1)

பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார் – தேவா-சம்:3638/3

மேல்


மலரோன் (4)

எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் – தேவா-சம்:570/3
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
மண் அது உண்ட அரி மலரோன் காணா – தேவா-சம்:3967/1

மேல்


மலரோன்-தன் (2)

வரம் ஒன்றிய மா மலரோன்-தன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:388/1,2
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன்
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார் – தேவா-சம்:1065/1,2

மேல்


மலரோனும் (10)

செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி – தேவா-சம்:1424/1
தொழுது மா மலரோனும் காண்கிலார் – தேவா-சம்:1772/2
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/3
மாணாய் உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி – தேவா-சம்:2110/1,2
திரு மரு மார்பிலவனும் திகழ்தரு மா மலரோனும்
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/1,2
விண்ட மா மலரோனும் விளங்கு ஒளி அரவு_அணையானும் – தேவா-சம்:2461/1
வென்றி மா மலரோனும் விரி கடல் துயின்றவன்தானும் – தேவா-சம்:2494/1
உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும்
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய – தேவா-சம்:2591/1,2
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3
பைம் கண் வாள் அரவு_அணையவனொடு பனி மலரோனும் காணாது – தேவா-சம்:3796/1

மேல்


மலன் (1)

மலன் ஆய தீர்த்து எய்தும் மா தவத்தோர்க்கே – தேவா-சம்:1287/4

மேல்


மலனொடு (1)

மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:451/4

மேல்


மலி (250)

மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும் – தேவா-சம்:106/2
கரத்தால் மலி சிரத்தான் கரி உரித்து ஆயது ஒரு படத்தான் – தேவா-சம்:114/1
ஊழின் மலி வினை போயிட உயர்வான் அடைவாரே – தேவா-சம்:118/4
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:142/3
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் – தேவா-சம்:161/1
மலையான்மகள் கணவன் மலி கடல் சூழ்தரு தன்மை – தேவா-சம்:164/1
கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த – தேவா-சம்:164/3
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:170/4
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன் – தேவா-சம்:173/3
சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/4
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர் – தேவா-சம்:182/1
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
வீரன் மலி அழகு ஆர் பொழில் மிடையும் திருநின்றியூரன் – தேவா-சம்:190/3
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
விரி உறு சடை விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர் – தேவா-சம்:197/2
மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே – தேவா-சம்:198/3,4
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை – தேவா-சம்:201/3
பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு – தேவா-சம்:205/1
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே – தேவா-சம்:207/4
சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே – தேவா-சம்:208/4
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர் – தேவா-சம்:215/1
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை மிகு – தேவா-சம்:216/1
இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே – தேவா-சம்:218/4
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை – தேவா-சம்:219/1,2
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு – தேவா-சம்:225/1
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர் – தேவா-சம்:225/3
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை – தேவா-சம்:226/2
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
தலம் மலி சுரர் அசுரர்கள் ஒலி சலசல கடல் கடைவுழி மிகு – தேவா-சம்:228/2
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில் – தேவா-சம்:228/3
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/4
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி – தேவா-சம்:232/1
கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி – தேவா-சம்:233/1
முறைமுறை ஒலி தமருகம் முடைதலை முகிழ் மலி கணி வட முகம் – தேவா-சம்:233/2
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் – தேவா-சம்:236/3
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:323/4
கிடையாதவன்-தன் நகர் நல் மலி பூகம் – தேவா-சம்:325/3
போர் மலி திண் சிலை கொண்டு பூத கணம் புடை சூழ – தேவா-சம்:463/1
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் – தேவா-சம்:463/2
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/3
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:463/4
நலம் தரு சிந்தையர் ஆகி நா மலி மாலையினாலே – தேவா-சம்:464/3
பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே – தேவா-சம்:469/4
அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:473/3
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:480/1
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:480/3
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/4
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த – தேவா-சம்:814/3
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/4
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
மந்தம் மலி அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:896/2
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி – தேவா-சம்:903/3
தட மலி பொய்கை சண்பை மன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1090/1
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை – தேவா-சம்:1090/2
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/3
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே – தேவா-சம்:1090/4
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று – தேவா-சம்:1123/1
சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய – தேவா-சம்:1123/2
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/3
அலை மலி தண் புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம் – தேவா-சம்:1153/1
குலை மலி தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1153/3
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் – தேவா-சம்:1162/1
கொலை மலி மூ_இலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும் – தேவா-சம்:1162/3
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே – தேவா-சம்:1162/4
இலை மலி பொழில் இடைமருது இறையை – தேவா-சம்:1195/1
நலம் மலி ஞானசம்பந்தனது இன் தமிழ் – தேவா-சம்:1303/1
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை – தேவா-சம்:1303/2
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக – தேவா-சம்:1303/3
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே – தேவா-சம்:1303/4
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:1314/1
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த – தேவா-சம்:1314/2
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை – தேவா-சம்:1314/3
கெட மலி புகழொடு கிளர் ஒளியினரே – தேவா-சம்:1314/4
கலை மலி விரலினர் கடியது ஒர் மழுவொடும் – தேவா-சம்:1321/1
இலை மலி படையவர் இடம் இடைமருதே – தேவா-சம்:1321/4
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர் – தேவா-சம்:1328/1
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1328/4
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து – தேவா-சம்:1331/2
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/4
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர் – தேவா-சம்:1337/2
நலம் மலி உரு உடையவர் நகர் மிகு புகழ் – தேவா-சம்:1337/3
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1337/4
இலை மலி இதழியும் இசைதரு சடையினர் – தேவா-சம்:1339/3
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1339/4
வித்தக மறை மலி தமிழ் விரகன மொழி – தேவா-சம்:1347/2
கலை மலி அகல் அல்குல் அரிவை-தன் உருவினன் – தேவா-சம்:1348/1
சிலை மலி மதில் பொதி சிவபுர நகர் தொழ – தேவா-சம்:1348/3
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலை கடலை கடைய பூதம் – தேவா-சம்:1385/1
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி – தேவா-சம்:1404/1
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து கயம் முயங்கி – தேவா-சம்:1406/3
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே – தேவா-சம்:1416/4
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் – தேவா-சம்:1466/2
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/3
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/4
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி – தேவா-சம்:1483/2
மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே – தேவா-சம்:1535/4
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம் – தேவா-சம்:1593/3
கலையானே கலை மலி செம்பொன் கயிலாய – தேவா-சம்:1627/1
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1658/3
கடுவாய் மலி நீர் குடவாயில்-தனில் – தேவா-சம்:1709/1
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1780/4
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி – தேவா-சம்:1811/3
நேசம் மலி பத்தரவர் நின்மலன் அடிக்கே – தேவா-சம்:1818/4
ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி – தேவா-சம்:1819/1
கோடு மலி ஞாழல் குரவு ஏறு சுரபுன்னை – தேவா-சம்:1819/3
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே – தேவா-சம்:1819/4
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல் – தேவா-சம்:1829/3
மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள் – தேவா-சம்:1831/3
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் – தேவா-சம்:1839/3
தேய்ந்து மலி வெண் பிறையான் செய்ய திரு மேனியினான் – தேவா-சம்:1954/1
மலி விழா வீதி மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1977/1
வேலை மலி தண் கானல் வெண்காட்டான் திருவடி கீழ் – தேவா-சம்:1986/1
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன் – தேவா-சம்:1986/2
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே – தேவா-சம்:2151/4
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே – தேவா-சம்:2272/4
திகழ் மாடம் மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசு ஆர் – தேவா-சம்:2274/1
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே – தேவா-சம்:2275/4
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/3
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல – தேவா-சம்:2383/1
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி – தேவா-சம்:2383/3
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் – தேவா-சம்:2419/3
கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2598/3
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன் – தேவா-சம்:2604/1
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும் – தேவா-சம்:2604/2
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை – தேவா-சம்:2604/3
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/2
விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2640/3
வீடினார் மலி வெங்கடத்து நின்று – தேவா-சம்:2691/1
வாதியாது அகலும் நலியா மலி தீவினையே – தேவா-சம்:2807/4
அரவு ஏர் இடையாளொடும் அலை கடல் மலி புகலி – தேவா-சம்:2827/5
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை – தேவா-சம்:2942/2
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே – தேவா-சம்:2942/4
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு – தேவா-சம்:2979/1
புடை மலி சடைமுடி அடிகள் பொன் நகர் – தேவா-சம்:2979/2
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் – தேவா-சம்:2979/3
விடை மலி கொடி அணல் விசயமங்கையே – தேவா-சம்:2979/4
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள் – தேவா-சம்:2994/3
அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ் – தேவா-சம்:3004/3
வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடி – தேவா-சம்:3012/1
மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி – தேவா-சம்:3022/1
பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும் – தேவா-சம்:3050/3
நலம் மலி கொள்கையார் நான்மறை பாடலார் – தேவா-சம்:3088/1
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3088/3
மண்ணர் நீரார் அழலார் மலி காலினார் – தேவா-சம்:3121/1
கலி ஆர் கச்சி மலி ஏகம்பம் – தேவா-சம்:3235/1
மண்ணின் ஆர் மலி செல்வமும் வானமும் – தேவா-சம்:3272/1
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும் – தேவா-சம்:3433/2
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3433/3
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும் – தேவா-சம்:3443/1
வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3443/3
பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே – தேவா-சம்:3443/4
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் – தேவா-சம்:3466/2
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த – தேவா-சம்:3466/3
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம் – தேவா-சம்:3516/2
பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4
அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை – தேவா-சம்:3520/1
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி – தேவா-சம்:3546/3
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் – தேவா-சம்:3549/3
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை – தேவா-சம்:3558/3
மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான் – தேவா-சம்:3570/2
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3571/2
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
மாசு படு செய்கை மிக மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான் – தேவா-சம்:3577/2
கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன் – தேவா-சம்:3580/1
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1
கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல் – தேவா-சம்:3582/2
காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான் – தேவா-சம்:3582/3
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/4
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் – தேவா-சம்:3583/2
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/3
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3591/1
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய – தேவா-சம்:3599/1
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/4
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/2
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே – தேவா-சம்:3603/4
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே – தேவா-சம்:3610/4
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/4
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் – தேவா-சம்:3613/1
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/4
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/4
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/3
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3625/4
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/3
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3632/4
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/3
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3633/4
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/3
கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்பந்தன் – தேவா-சம்:3645/1
மலி செந்தமிழின் மாலை கொடு வேதிகுடி ஆதி கழலே – தேவா-சம்:3645/2
குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே – தேவா-சம்:3648/4
கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர் அக்கு அரை மிசை – தேவா-சம்:3652/1
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய – தேவா-சம்:3657/1
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் – தேவா-சம்:3661/3
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் – தேவா-சம்:3667/1
தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில் – தேவா-சம்:3672/1
துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3675/4
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3701/4
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/4
இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர் – தேவா-சம்:3718/2
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு – தேவா-சம்:3740/1
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3740/3
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/4
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3752/4
கடு மலி உடல் உடை அமணரும் கஞ்சி உண் சாக்கியரும் – தேவா-சம்:3765/1
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3842/1
படம் மலி அரவு உடையீரே – தேவா-சம்:3842/2
படம் மலி அரவு உடையீர் உமை பணிபவர் – தேவா-சம்:3842/3
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3846/1
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் ஒரு – தேவா-சம்:3855/1
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் செனி – தேவா-சம்:3858/1
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் – தேவா-சம்:3928/1
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4
நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே – தேவா-சம்:4022/3
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4095/4
மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை – தேவா-சம்:4158/2

மேல்


மலிகின்ற (9)

பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே – தேவா-சம்:1831/4
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை ஆர – தேவா-சம்:1840/2
வரை என வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்து – தேவா-சம்:3404/2
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய – தேவா-சம்:3599/1
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் – தேவா-சம்:3599/2
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம் – தேவா-சம்:3599/3
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே – தேவா-சம்:3599/4
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3613/3
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி – தேவா-சம்:3667/3

மேல்


மலிதர (4)

தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/4
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும் – தேவா-சம்:1335/1
அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் – தேவா-சம்:1337/1
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர
கடை நவின்ற நெடு மாடம் ஓங்கும் கடல் காழியே – தேவா-சம்:2701/3,4

மேல்


மலிதரு (12)

திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/4
உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு – தேவா-சம்:207/3
பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன – தேவா-சம்:209/2
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே – தேவா-சம்:211/4
நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல் – தேவா-சம்:212/1
சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி – தேவா-சம்:212/3
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/2
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/1,2
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில் – தேவா-சம்:1338/2
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை – தேவா-சம்:1339/2
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன் – தேவா-சம்:1348/2
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2611/3

மேல்


மலிதரும் (3)

குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை – தேவா-சம்:219/2
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின் – தேவா-சம்:3740/2

மேல்


மலிந்த (12)

மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் – தேவா-சம்:4/3
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:56/2
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/2
இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம் – தேவா-சம்:259/3
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே – தேவா-சம்:680/4
சிலையால் மலிந்த சீர் சிலம்பன் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:684/4
நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல – தேவா-சம்:687/1
திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:691/4
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று – தேவா-சம்:753/3
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட – தேவா-சம்:2849/2
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல் – தேவா-சம்:2967/3
வேதம் மலிந்த ஒலி விழவின் ஒலி வீணை ஒலி – தேவா-சம்:3400/1

மேல்


மலிந்தவர் (1)

மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை – தேவா-சம்:1786/1

மேல்


மலிந்து (9)

பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை – தேவா-சம்:447/1
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி – தேவா-சம்:447/2
நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார் – தேவா-சம்:447/3
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
வல்லானை வல்லவர்-பால் மலிந்து ஓங்கிய – தேவா-சம்:1580/2
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
கீதம் மலிந்து உடனே கிளர திகழ் பௌவம் அறை – தேவா-சம்:3400/2
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான் – தேவா-சம்:3400/3
மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம் – தேவா-சம்:3924/1

மேல்


மலிபவன் (1)

கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3

மேல்


மலிய (1)

செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய – தேவா-சம்:2231/1

மேல்


மலியும் (13)

மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டி – தேவா-சம்:318/3
மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே – தேவா-சம்:1567/4
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை – தேவா-சம்:1568/1
மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே – தேவா-சம்:1576/4
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த – தேவா-சம்:1780/1
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார – தேவா-சம்:1809/3
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1812/4
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள் – தேவா-சம்:1818/1
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும் – தேவா-சம்:2270/2
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3443/2
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி – தேவா-சம்:4116/1

மேல்


மலிவு (1)

நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை – தேவா-சம்:1829/2

மேல்


மலின் (1)

செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3569/2

மேல்


மலீ (1)

பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1

மேல்


மலை (86)

பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ – தேவா-சம்:97/2
மை ஆடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான் – தேவா-சம்:152/1
மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு – தேவா-சம்:206/1
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/4
மலை ஆரமும் மா மணி சந்தோடு – தேவா-சம்:382/3
மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ – தேவா-சம்:421/1
வன முலை மா மலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:430/3
கவிழ மலை தரள கடக கையால் எடுத்தான் தோள் – தேவா-சம்:489/1
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச ஒரு விரலால் – தேவா-சம்:511/1
மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய் – தேவா-சம்:562/1
என்தான் இ மலை என்ற அரக்கனை – தேவா-சம்:587/1
அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப – தேவா-சம்:674/1
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து அயலே – தேவா-சம்:699/3
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் – தேவா-சம்:783/1
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
இரும் பொன் மலை வில்லா எரி அம்பா நாணில் – தேவா-சம்:882/1
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:900/2
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன் – தேவா-சம்:1065/1
மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி – தேவா-சம்:1073/1
மலை ஆர் மாடம் நீடு உயர் இஞ்சி மஞ்சு ஆரும் – தேவா-சம்:1110/1
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை – தேவா-சம்:1153/2
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான் – தேவா-சம்:1170/2
மலை அவன் விண்ணொடு மண்ணும் அவன் – தேவா-சம்:1179/2
எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன் – தேவா-சம்:1214/1
தீது இலா மலை எடுத்த அரக்கன் – தேவா-சம்:1234/1
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
மலை உடை மட மகள் தனை இடம் உடையோன் – தேவா-சம்:1309/2
வெரு உறு வகை எழு விடம் வெளி மலை அணி – தேவா-சம்:1328/2
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/4
ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன் – தேவா-சம்:1382/32
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர்_கோன் தலைகள் பத்தும் – தேவா-சம்:1401/1
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை
பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே – தேவா-சம்:1554/1,2
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை
உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற – தேவா-சம்:1565/1,2
மலை ஆர் சிலையா வளைவித்தவனே – தேவா-சம்:1711/2
மலை அன்று எடுத்த அரக்கன் முடி தோள் – தேவா-சம்:1716/1
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் – தேவா-சம்:1957/2
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் – தேவா-சம்:1960/1
வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் – தேவா-சம்:1967/2
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த – தேவா-சம்:1989/1
மலை மல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2082/4
காது அமரும் வெண் குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப – தேவா-சம்:2088/1
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால் – தேவா-சம்:2147/1
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர் – தேவா-சம்:2151/2
இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும் – தேவா-சம்:2153/1
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல் – தேவா-சம்:2238/3
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி – தேவா-சம்:2335/1
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய – தேவா-சம்:2514/2
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன் – தேவா-சம்:2612/1
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர் – தேவா-சம்:2762/1
எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர – தேவா-சம்:2896/1
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும் – தேவா-சம்:2923/2
இரும் பொனின் மலை விலின் எரி சரத்தினால் – தேவா-சம்:2982/1
மலை அன இருபது தோளினான் வலி – தேவா-சம்:2994/1
வலம்வரு மலை அன மாடக்கோயிலே – தேவா-சம்:2994/4
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை
பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள் – தேவா-சம்:3191/2,3
ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் – தேவா-சம்:3211/3
அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப – தேவா-சம்:3401/2
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
வில் மலை நாண் அரவம் மிகு வெம் கனல் அம்பு அதனால் – தேவா-சம்:3468/1
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார் – தேவா-சம்:3481/1
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் – தேவா-சம்:3536/2
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3539/2
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3541/2
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/2
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை – தேவா-சம்:3614/3
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/3
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர – தேவா-சம்:3719/1
கட்டு உரம் அது கொடு கயிலை நல் மலை நலி கரம் உடை – தேவா-சம்:3730/1
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள் – தேவா-சம்:3763/1
வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என – தேவா-சம்:3875/1
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் – தேவா-சம்:3940/1
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும் – தேவா-சம்:4117/3

மேல்


மலை-தன் (1)

மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1

மேல்


மலை-தன்னை (7)

மத்த களிறு ஆளி வர அஞ்சி மலை-தன்னை
குத்தி பெரு முழை-தன் இடை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:150/1,2
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/1,2
தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3537/2
சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3538/2
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3543/2
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/2

மேல்


மலை-தனால் (1)

மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-சம்:3114/2

மேல்


மலை-தனின் (1)

இரவணன் இருபது கரம் எழில் மலை-தனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து – தேவா-சம்:1333/1,2

மேல்


மலை-தனை (1)

மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது – தேவா-சம்:3155/1

மேல்


மலை-அதனால் (1)

மலை-அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே – தேவா-சம்:290/4

மேல்


மலைக்கு (3)

மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன் – தேவா-சம்:1800/1
பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன் – தேவா-சம்:2371/1

மேல்


மலைகளும் (1)

குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3

மேல்


மலைச்சிறுமியோடு (1)

திரு திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர் – தேவா-சம்:1808/1

மேல்


மலைத்து (1)

தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1

மேல்


மலைதான் (1)

மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய – தேவா-சம்:1669/3

மேல்


மலைந்தவர் (1)

மான வாழ்க்கை அது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அழித்தார் – தேவா-சம்:2492/1

மேல்


மலைந்து (2)

மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/2

மேல்


மலைபவர் (1)

மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த – தேவா-சம்:1627/2

மேல்


மலைமகள் (33)

மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:63/3
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல் கொடு செய்து – தேவா-சம்:211/2
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி – தேவா-சம்:415/2
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/3
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் – தேவா-சம்:662/1
மை மலர் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும் – தேவா-சம்:834/1
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை – தேவா-சம்:1153/2
மலைமகள் மறுகிட மத கரியை – தேவா-சம்:1209/1
வரு நல மயில் அன மட நடை மலைமகள்
பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான் – தேவா-சம்:1308/1,2
சலசல சொரி புனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறை மறைமொழியினர் – தேவா-சம்:1317/1,2
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர் – தேவா-சம்:1321/3
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர் – தேவா-சம்:1354/1
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் – தேவா-சம்:1911/3
மாழை அம் கயல் ஒண் கண் மலைமகள்_கணவனது அடியின் – தேவா-சம்:2456/3
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க – தேவா-சம்:2460/2
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி – தேவா-சம்:2501/1
மைய கண் மலைமகள் பாகமாய் இருள் – தேவா-சம்:2999/1
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட – தேவா-சம்:3144/1
மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா – தேவா-சம்:3714/1
முறி உறு நிறம் மல்கு முகிழ் முலை மலைமகள் வெருவ முன் – தேவா-சம்:3723/1
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/1,2
போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி – தேவா-சம்:3735/1
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு – தேவா-சம்:3737/1
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற – தேவா-சம்:3738/1
போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி – தேவா-சம்:3739/1
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு – தேவா-சம்:3740/1
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு – தேவா-சம்:3742/1
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய – தேவா-சம்:3743/1
விரி பொழிலிடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த – தேவா-சம்:3764/3
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல்செய்து அருளவேயும் – தேவா-சம்:3791/1

மேல்


மலைமகள்-தனை (1)

மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1

மேல்


மலைமகள்_கணவனது (1)

மாழை அம் கயல் ஒண் கண் மலைமகள்_கணவனது அடியின் – தேவா-சம்:2456/3

மேல்


மலைமகளும் (1)

மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3

மேல்


மலைமகளை (2)

மாறாத வெம் கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான் – தேவா-சம்:1945/1,2
தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளை
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/2,3

மேல்


மலைமகளொடும் (1)

திக்குடை மருவிய உருவினர் திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே – தேவா-சம்:3702/3,4

மேல்


மலைமகளோடு (2)

இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும் – தேவா-சம்:487/2
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார் – தேவா-சம்:3509/3

மேல்


மலைமகளோடும் (2)

மைய கண் மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2988/2
மட மொழி மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2991/2

மேல்


மலைமங்கை (4)

அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகமாய் – தேவா-சம்:897/1
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான் – தேவா-சம்:1671/2
விளங்கு இழை மடந்தை மலைமங்கை ஒருபாகத்து – தேவா-சம்:1821/1
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3

மேல்


மலைமங்கை_பங்கன் (1)

மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3

மேல்


மலைமங்கையோடு (1)

அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர் – தேவா-சம்:3089/2

மேல்


மலைமாது (3)

முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
வார் உலாவிய மென்முலையாள் மலைமாது உடனாய் – தேவா-சம்:2818/2
தேசு சேர் மலைமாது அமரும் திரு மார்பு அகலத்து – தேவா-சம்:2819/2

மேல்


மலைமாதொடும் (1)

அந்தம் இல் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான் – தேவா-சம்:2812/2

மேல்


மலையதனார் (1)

மலையதனார் உடைய மதில் மூன்றும் – தேவா-சம்:290/1

மேல்


மலையர் (1)

நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை – தேவா-சம்:1825/1

மேல்


மலையர்பாவை (1)

கல் அரிய மா மலையர்பாவை ஒருபாகம் நிலைசெய்து – தேவா-சம்:3669/2

மேல்


மலையர்மகள் (1)

ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1

மேல்


மலையவன் (3)

மலையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1231/4
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன் – தேவா-சம்:1352/1
மலையவன் முன் பயந்த மட மாதை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:3466/1

மேல்


மலையா (1)

வீண் அடைந்த மும்மதிலும் வில் மலையா அரவின் – தேவா-சம்:518/1

மேல்


மலையாட்டியும் (1)

மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும் – தேவா-சம்:439/3

மேல்


மலையார் (5)

மலையார் தரு மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:175/1
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல் – தேவா-சம்:742/2
மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் – தேவா-சம்:778/1
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் – தேவா-சம்:2338/2
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார்
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/1,2

மேல்


மலையாரே (19)

கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:459/4
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:460/4
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:461/4
கரும் களி யானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:462/4
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:463/4
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:464/4
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:465/4
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:466/4
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:467/4
காத்தவர் காமரு சோலை கற்குடி மா மலையாரே – தேவா-சம்:468/4
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே – தேவா-சம்:733/4
கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே – தேவா-சம்:734/4
காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலை மலையாரே – தேவா-சம்:735/4
கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே – தேவா-சம்:737/4
காது ஆர் குழையர் வேத திரளர் கயிலை மலையாரே – தேவா-சம்:738/4
கடுத்து ஆங்கு அவனை கழலால் உதைத்தார் கயிலை மலையாரே – தேவா-சம்:739/4
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:740/4
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:741/4

மேல்


மலையாரை (1)

காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:469/1,2

மேல்


மலையால் (1)

மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய – தேவா-சம்:2765/2

மேல்


மலையாள் (7)

கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:353/2
ஏடு அவிழ் மா மலையாள் ஒருபாகம் அமர்ந்து அடியார் ஏத்த – தேவா-சம்:1122/3
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான் – தேவா-சம்:1701/2
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி – தேவா-சம்:2131/1
மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான் – தேவா-சம்:2259/1
படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக – தேவா-சம்:2333/2
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான் – தேவா-சம்:3453/2

மேல்


மலையாள்_கணவன் (1)

மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான் – தேவா-சம்:2259/1

மேல்


மலையாளர் (2)

கங்காளர் கயிலாய மலையாளர் கான பேராளர் மங்கை – தேவா-சம்:1396/1
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி – தேவா-சம்:1833/3

மேல்


மலையாளரவர் (1)

அந்தணர்கள் ஆன மலையாளரவர் ஏத்தும் – தேவா-சம்:1840/1

மேல்


மலையாளி (1)

சென்று உலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில் – தேவா-சம்:1400/2

மேல்


மலையாளொடு (1)

மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி – தேவா-சம்:3394/3

மேல்


மலையான் (2)

அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலையான்
மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர் – தேவா-சம்:128/1,2
இறை தான் இறவா கயிலை மலையான்
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி – தேவா-சம்:1672/2,3

மேல்


மலையான்-தன் (1)

வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை – தேவா-சம்:1919/1

மேல்


மலையான்மகள் (6)

மலையான்மகள் அஞ்ச வரை எடுத்த வலி அரக்கன் – தேவா-சம்:93/1
மலையான்மகள் கணவன் மலி கடல் சூழ்தரு தன்மை – தேவா-சம்:164/1
மத்த மத கரியை மலையான்மகள் அஞ்ச அன்று கையால் – தேவா-சம்:1144/1
மண் ஆர்ந்த மண முழவம் ததும்ப மலையான்மகள் என்னும் – தேவா-சம்:2053/1
நஞ்சு கண்டத்து அடக்கி நடுங்கும் மலையான்மகள்
அஞ்ச வேழம் உரித்த பெருமான் அமரும் இடம் – தேவா-சம்:2739/1,2
மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட – தேவா-சம்:3882/1

மேல்


மலையான்மகளோடு (2)

மலையான்மகளோடு உடனாய் மதில் எய்த – தேவா-சம்:265/1
மலையான்மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:365/2

மேல்


மலையான்மகளோடும் (4)

மறையின் இசையார் நெறி மென் கூந்தல் மலையான்மகளோடும்
குறை வெண் பிறையும் புனலும் நிலவும் குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:757/1,2
வரி ஆர் புலியின் உரி தோல் உடையான் மலையான்மகளோடும்
பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி – தேவா-சம்:762/1,2
மலையான்மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:870/2
வாசம் மலர் மல்கு மலையான்மகளோடும்
பூசும் சுடு நீறு புனைந்தான் விரி கொன்றை – தேவா-சம்:920/1,2

மேல்


மலையான்மடந்தை (2)

மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர் – தேவா-சம்:691/1,2
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் – தேவா-சம்:2382/1

மேல்


மலையானே (1)

மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த – தேவா-சம்:1627/2

மேல்


மலையில் (1)

வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த – தேவா-சம்:3497/3

மேல்


மலையின் (5)

வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மா மலையின் கீழ் – தேவா-சம்:466/1
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3571/2
தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளை – தேவா-சம்:3895/2
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும் – தேவா-சம்:4074/3

மேல்


மலையின்-கண் (1)

தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/3

மேல்


மலையினார் (1)

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம் – தேவா-சம்:820/1

மேல்


மலையினான் (1)

மலையினான் மருவார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3312/2

மேல்


மலையினில் (1)

மலையினில் அரிவையை வெருவ வன் தோல் – தேவா-சம்:2824/3

மேல்


மலையினை (2)

மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன் – தேவா-சம்:2612/1
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை
ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற – தேவா-சம்:3166/1,2

மேல்


மலையுடன் (1)

மலையுடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:2961/1

மேல்


மலையே (24)

சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய – தேவா-சம்:15/2
வானே மலையே என மன் உயிரே – தேவா-சம்:1680/1
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி – தேவா-சம்:2136/3
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா – தேவா-சம்:3453/3
காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே – தேவா-சம்:3526/4
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே – தேவா-சம்:3527/4
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3528/4
கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே – தேவா-சம்:3529/4
கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3530/4
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே – தேவா-சம்:3531/4
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4
கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே – தேவா-சம்:3534/4
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாய மலையே – தேவா-சம்:3535/4
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/4
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/4
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே – தேவா-சம்:3540/4
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே – தேவா-சம்:3541/4
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே – தேவா-சம்:3542/4
காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே – தேவா-சம்:3543/4
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே – தேவா-சம்:3544/4
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/4
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3546/4

மேல்


மலையை (10)

தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து – தேவா-சம்:181/1,2
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:729/1
பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/2
மறுத்தானை மா மலையை மதியாது ஓடி – தேவா-சம்:1619/1
மணி நீள் முடியால் மலையை அரக்கன் – தேவா-சம்:1685/1
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க – தேவா-சம்:2460/2
மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே – தேவா-சம்:2662/4
ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில் – தேவா-சம்:3542/2
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன் – தேவா-சம்:3547/1,2
நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும் – தேவா-சம்:3588/1

மேல்


மலைவல்லி (1)

பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1

மேல்


மலைவான் (1)

திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை – தேவா-சம்:135/2

மேல்


மலைவு (1)

பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும் – தேவா-சம்:31/1

மேல்


மவ்வம் (1)

மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2590/3

மேல்


மவ்வல் (3)

மவ்வல் சூடிய மைந்தரே – தேவா-சம்:608/4
மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2751/4
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/3

மேல்


மவ்வலும் (1)

துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி – தேவா-சம்:4129/3

மேல்


மவ்வலொடு (1)

மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3554/4

மேல்


மழ (3)

மழ மால் விடை மிக ஏறிய மறையோன் உறை கோயில் – தேவா-சம்:125/2
மழ விடை அது உடையீரே – தேவா-சம்:3866/2
மழ விடை அது உடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3866/3

மேல்


மழபாடி (9)

வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம் – தேவா-சம்:1562/3
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை – தேவா-சம்:1564/3
மால் அயன் வணங்கும் மழபாடி எம் மைந்தனே – தேவா-சம்:1566/4
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய கடி கட்டு அரவினார் – தேவா-சம்:3581/3
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் – தேவா-சம்:3583/2
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/3
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/3
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3591/1

மேல்


மழபாடியுள் (8)

அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே – தேவா-சம்:1558/4
வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1560/4
வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை – தேவா-சம்:1561/3
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1565/4
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை – தேவா-சம்:1568/1
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள்
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே – தேவா-சம்:3310/3,4
வலிய சொல்லினும் மா மழபாடியுள்
ஒலிசெய் வார் கழலான் திறம் உள்கவே – தேவா-சம்:3318/2,3
மந்தம் உந்து பொழில் மழபாடியுள்
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான் – தேவா-சம்:3319/1,2

மேல்


மழபாடியே (10)

மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே – தேவா-சம்:3096/4
மறை அணி நாவினான் மா மழபாடியே – தேவா-சம்:3097/4
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3098/4
அத்தனார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3099/4
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே – தேவா-சம்:3100/4
மாலினார் வழிபடும் மா மழபாடியே – தேவா-சம்:3101/4
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3102/4
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே – தேவா-சம்:3103/4
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3104/4
மறி பிடித்தான் இடம் மா மழபாடியே – தேவா-சம்:3105/4

மேல்


மழபாடியை (12)

வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே – தேவா-சம்:1559/4
வரிந்த வெம் சிலை ஒன்று உடையான் மழபாடியை
புரிந்து கைதொழு-மின் வினை ஆயின போகுமே – தேவா-சம்:1563/3,4
மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே – தேவா-சம்:1567/4
சீலத்தான் மேவிய திரு மழபாடியை
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3106/2,3
மங்கையான் உறையும் மழபாடியை
தம் கையால் தொழுவார் தகவாளரே – தேவா-சம்:3309/3,4
மழுவினான் உறையும் மழபாடியை
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே – தேவா-சம்:3311/3,4
சிலையினான் சேர் திரு மழபாடியை
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-சம்:3312/3,4
செல்வன் மேய திரு மழபாடியை
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே – தேவா-சம்:3313/3,4
பாடினார் இசை மா மழபாடியை
நாடினார்க்கு இல்லை நல்குரவு ஆனவே – தேவா-சம்:3314/3,4
மன்னினான் உறை மா மழபாடியை
பன்னினார் இசையால் வழிபாடுசெய்து – தேவா-சம்:3315/2,3
மன் இலங்கிய மா மழபாடியை
உன்னில் அங்க உறு பிணி இல்லையே – தேவா-சம்:3316/3,4
உருவினான் உறையும் மழபாடியை
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே – தேவா-சம்:3317/3,4

மேல்


மழலை (7)

மண் ஆர்ந்தன அருவி திரள் மழலை முழவு அதிரும் – தேவா-சம்:97/3
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல் – தேவா-சம்:1060/1
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல் – தேவா-சம்:1138/1
வடி கொள் பொழிலில் மழலை வரி வண்டு இசைசெய்ய – தேவா-சம்:2104/1
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3
மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் – தேவா-சம்:2624/3
பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா – தேவா-சம்:3716/1

மேல்


மழலைசெய் (1)

பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா – தேவா-சம்:3749/1

மேல்


மழு (57)

மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
கோவண ஆடையும் நீற்று பூச்சும் கொடு மழு ஏந்தலும் செம் சடையும் – தேவா-சம்:71/1
படை ஆர் மழு உடையான் பல பூத படை உடையான் – தேவா-சம்:108/2
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை – தேவா-சம்:201/3
கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி – தேவா-சம்:233/1
மழு கொள் செல்வன் மறி சேர் அம் கையான் – தேவா-சம்:242/2
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன் – தேவா-சம்:321/1
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம் – தேவா-சம்:337/2
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி – தேவா-சம்:422/2
வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:436/3
மான் இடம் ஆர்தரு கையர் மா மழு ஆரும் வலத்தார் – தேவா-சம்:465/1
விடை அமர்ந்து வெண் மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு – தேவா-சம்:549/1
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா – தேவா-சம்:678/1
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில் – தேவா-சம்:776/3
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
இயலும் விடை ஏறி எரி கொள் மழு வீசி – தேவா-சம்:954/1
மறையான் நெடு மால் காண்பு அரியான் மழு ஏந்தி – தேவா-சம்:966/1
மங்கை ஓர்கூறு உடையான் மறையான் மழு ஏந்தும் – தேவா-சம்:1138/2
மாலது ஏந்தல் மழு அது பாகம் வளர் கொழும் கோட்டு – தேவா-சம்:1265/2
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/2
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் – தேவா-சம்:1514/1
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன் – தேவா-சம்:1753/2
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/2
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை – தேவா-சம்:2035/3
கயில் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் கடிய கரியின் தோல் – தேவா-சம்:2051/1
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர் – தேவா-சம்:2071/2
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் – தேவா-சம்:2075/2
வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி – தேவா-சம்:2102/3
விடை அமரும் கொடியாரும் வெண் மழு மூ இலை சூல – தேவா-சம்:2213/3
கையில் மழு ஏந்தி காலில் சிலம்பு அணிந்து கரி தோல் கொண்டு – தேவா-சம்:2248/1
கூர்த்தது ஓர் வெண் மழு ஏந்தி கோள் அரவம் அரைக்கு – தேவா-சம்:2295/2
ஈடு அல் இடபம் இசைய ஏறி மழு ஒன்று ஏந்தி – தேவா-சம்:2337/1
துலங்கு வெண் மழு ஏந்தி சூழ் சடை – தேவா-சம்:2687/1
மழு அமர் செல்வனும் மாசு இலாத பல பூதம் முன் – தேவா-சம்:2881/1
கலை இலங்கும் மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம் – தேவா-சம்:2892/1
தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/3,4
போர் உறு வெண் மழு ஏந்தினானும் புனவாயிலில் – தேவா-சம்:2915/3
விடை உடை கொடி வலன் ஏந்தி வெண் மழு
படை உடை கடவுள் பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2948/1,2
பயம் தரு மழு உடை பரமர் அல்லரே – தேவா-சம்:2960/4
படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை – தேவா-சம்:3085/1
வேதனார் வெண் மழு ஏந்தினார் அங்கம் முன் – தேவா-சம்:3112/1
மையின் ஆர் மிடறனார் மான் மழு ஏந்திய – தேவா-சம்:3113/1
மறையர் வாயின் மொழி மானொடு வெண் மழு
கறை கொள் சூலம் உடை கையர் கார் ஆர்தரும் – தேவா-சம்:3122/1,2
வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே – தேவா-சம்:3196/4
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் – தேவா-சம்:3198/3
மழு படை உடை மைந்தனே நல்கிடே – தேவா-சம்:3307/4
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல – தேவா-சம்:3398/2
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி வெண்பொடி அணிவர் – தேவா-சம்:3492/2
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி – தேவா-சம்:3495/2
முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில் – தேவா-சம்:3529/1
அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3683/4
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர் – தேவா-சம்:3707/1
வெம் கதிர் உறும் மழு உடையவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3747/4
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:3883/1
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி – தேவா-சம்:3918/1
கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி – தேவா-சம்:3938/1

மேல்


மழுக்கொண்டு (1)

வென்றி சேர் மழுக்கொண்டு முன்காலையே வீட வெட்டிட கண்டு முன்காலையே – தேவா-சம்:4039/2

மேல்


மழுங்க (1)

பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த – தேவா-சம்:734/3

மேல்


மழுப்படையான் (1)

கூர் வெண் மழுப்படையான் நல கழல் சேர்வது குணமே – தேவா-சம்:106/4

மேல்


மழுவர் (1)

சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண் நீற்றினர் சுடர் மழுவர்
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/1,2

மேல்


மழுவன் (1)

படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு – தேவா-சம்:689/3

மேல்


மழுவனை (1)

கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே – தேவா-சம்:3133/4

மேல்


மழுவா (2)

தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1716/2,3
கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே – தேவா-சம்:3386/1

மேல்


மழுவாள் (20)

மறை உடையான் மழுவாள் உடையான் வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:51/2
மழுவாள் ஏந்தி மாது ஓர்பாகமாய் – தேவா-சம்:264/1
விழு நீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும் – தேவா-சம்:327/1
கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன் – தேவா-சம்:553/1
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கை – தேவா-சம்:580/3
குழை ஆர் காதீர் கொடு மழுவாள் படை – தேவா-சம்:584/1
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார் விடை ஊர்வர் – தேவா-சம்:937/2
வெந்துறு வெண் மழுவாள் படையான் மணி மிடற்றான் அரையின் – தேவா-சம்:1136/1
பை அணி அரவொடு மான் மழுவாள்
கை அணிபவன் இடம் கடைமுடியே – தேவா-சம்:1199/3,4
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள்
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/2,3
மழுவாள் உடையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1661/3
மழை ஆர் மிடறா மழுவாள் உடையாய் – தேவா-சம்:1710/1
ஆக்கியம் மழுவாள் படை அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2311/3
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி – தேவா-சம்:2336/1
அடையும் வல்வினை அகல அருள்பவர் அனல் உடை மழுவாள்
படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் – தேவா-சம்:2477/1,2
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
சடையினன் சாமவேதன் சரி கோவணவன் மழுவாள்
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் – தேவா-சம்:3395/1,2
விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள்
படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை – தேவா-சம்:3405/1,2
கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள்
தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான் – தேவா-சம்:3444/1,2
எரி மழுவாள் படை எந்தை பிரானே – தேவா-சம்:4135/4

மேல்


மழுவாள்_செல்வன் (1)

மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4

மேல்


மழுவாளர் (6)

துணி கொள் போரார் துளங்கும் மழுவாளர்
மணி கொள் கண்டர் மேய வார் பொழில் – தேவா-சம்:297/2,3
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர்
வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/1,2
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர்
விடம் அணி மிடறினர் மிளிர்வது ஓர் அரவர் வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:845/1,2
படை கொள் வெண் மழுவாளர் பராய்த்துறை – தேவா-சம்:1454/3
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே – தேவா-சம்:2141/3,4
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் – தேவா-சம்:2782/1

மேல்


மழுவாளன் (5)

எறி ஆர் மழுவாளன் இடைமருது ஈதோ – தேவா-சம்:347/4
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன் வார் சடை மேல் திங்கள் – தேவா-சம்:1128/1
படை புல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1277/4
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை – தேவா-சம்:2496/2
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3

மேல்


மழுவாளனே (1)

மறி உலாம் கையில் மா மழுவாளனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3958/4,5

மேல்


மழுவாளினாய் (1)

மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல் – தேவா-சம்:2806/3

மேல்


மழுவாளினார் (2)

மறையினார் மழுவாளினார் மல்கு – தேவா-சம்:1745/1
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை – தேவா-சம்:3273/2,3

மேல்


மழுவாளும் (1)

வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான் – தேவா-சம்:1287/2

மேல்


மழுவாளோடு (1)

மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம் – தேவா-சம்:1595/1

மேல்


மழுவான் (3)

போர் உலாவு மழுவான் அனல் ஆடி – தேவா-சம்:310/2
படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான் – தேவா-சம்:3451/1
கண் பொலி நெற்றியினான் திகழ் கையில் ஓர் வெண் மழுவான்
பெண் புணர் கூறு உடையான் மிகு பீடு உடை மால் விடையான் – தேவா-சம்:3460/1,2

மேல்


மழுவானை (1)

கொலை சேர் மழுவானை கொச்சை அமர்ந்து ஓங்கு – தேவா-சம்:925/2

மேல்


மழுவினர் (5)

நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
படை உடை மழுவினர் பாய் புலி தோலின் – தேவா-சம்:2955/1
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் – தேவா-சம்:2979/3
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா – தேவா-சம்:3715/2
கையில் மான் மழுவினர் கடு விடம் உண்ட எம் காள கண்டர் – தேவா-சம்:3800/1

மேல்


மழுவினன் (3)

படை உடை மழுவினன் பால் வெண் நீற்றன் – தேவா-சம்:1187/1
போர் மல்கு மழுவினன் மேய பூவணம் – தேவா-சம்:3017/3
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3163/3

மேல்


மழுவினார் (1)

வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2

மேல்


மழுவினான் (1)

மழுவினான் உறையும் மழபாடியை – தேவா-சம்:3311/3

மேல்


மழுவினை (1)

நிழல் திகழ் மழுவினை யானையின் தோல் – தேவா-சம்:2826/1

மேல்


மழுவினொடு (3)

நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு
இலை உடை படையவன் இடம் இடைமருதே – தேவா-சம்:1309/3,4
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4

மேல்


மழுவுடன் (1)

வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த – தேவா-சம்:4094/3

மேல்


மழுவும் (14)

கண்ணு மூன்றும் உடையது அன்றி கையினில் வெண் மழுவும்
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே – தேவா-சம்:509/1,2
மான் மறியும் வெண் மழுவும் சூலமும் பற்றிய கை – தேவா-சம்:528/3
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
தீயொடு மான் மறியும் மழுவும் திகழ்வித்து – தேவா-சம்:1167/2
இலை தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் – தேவா-சம்:1251/3
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும்
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ – தேவா-சம்:1681/2,3
கலைமான் மறியும் கனலும் மழுவும்
நிலை ஆகிய கையினனே நிகழும் – தேவா-சம்:1724/1,2
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2082/2
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண – தேவா-சம்:2087/1
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2095/2
பற்றும் மானும் மழுவும் அழகுற – தேவா-சம்:3261/1
நெய் அணி சூலமோடு நிறை வெண் மழுவும் அரவும் – தேவா-சம்:3441/1
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும்
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4107/3,4

மேல்


மழுவொடு (1)

நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1

மேல்


மழுவொடும் (1)

கலை மலி விரலினர் கடியது ஒர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர் – தேவா-சம்:1321/1,2

மேல்


மழுவோடு (2)

எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
கொலை ஆர் மழுவோடு கோல சிலை ஏந்தி – தேவா-சம்:900/1

மேல்


மழை (34)

தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற – தேவா-சம்:98/2
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:99/3
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/3
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி – தேவா-சம்:141/1
மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல் – தேவா-சம்:168/1
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:230/4
தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும் – தேவா-சம்:743/3
கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா – தேவா-சம்:828/1
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட – தேவா-சம்:1106/1
பெய்தவன் பெரு மழை உலகம் உய்ய – தேவா-சம்:1221/3
மழை பொதி சடையவன் மன்னு காதில் – தேவா-சம்:1240/2
மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை – தேவா-சம்:1305/1
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
மழை ஆர் மிடறா மழுவாள் உடையாய் – தேவா-சம்:1710/1
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/3
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை
குன்றில் நேர்ந்து குத்தி பணிசெய்யும் கோட்டாற்றுள் – தேவா-சம்:2027/1,2
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/2
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய – தேவா-சம்:2373/1
வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண் – தேவா-சம்:2886/1
விண்ணின் மா மழை பொழிந்து இழிய வெள் அருவி சேர் – தேவா-சம்:3159/3
பெய்யும் மா மழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய – தேவா-சம்:3196/3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் – தேவா-சம்:3585/2
விண் பொய்யதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை – தேவா-சம்:3609/1
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/3

மேல்


மற்ற (1)

மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3419/1

மேல்


மற்றவனை (1)

வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர் – தேவா-சம்:1823/2

மேல்


மற்று (32)

சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/4
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/2
மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட – தேவா-சம்:84/1
மற்று மாது ஓர் பல் உயிராய் மால் அயனும் மறைகள் – தேவா-சம்:571/3
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரை – தேவா-சம்:1095/1
முலை தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம் – தேவா-சம்:1251/1
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது – தேவா-சம்:1300/2
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற – தேவா-சம்:1797/3
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும் – தேவா-சம்:1890/2
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய – தேவா-சம்:2194/3
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர் – தேவா-சம்:2546/1
நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/2
வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் – தேவா-சம்:2695/3
மற்று அவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார் – தேவா-சம்:2810/2
மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே – தேவா-சம்:2898/4
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல – தேவா-சம்:3057/1
அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே – தேவா-சம்:3205/4
புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன் – தேவா-சம்:3527/1
வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம் – தேவா-சம்:4116/3

மேல்


மற்றும் (9)

பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை – தேவா-சம்:357/2
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும்
பல கண்டவன் ஊர் பனையூரே – தேவா-சம்:400/3,4
இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம் – தேவா-சம்:538/1
மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும் – தேவா-சம்:1998/1
சாக்கியப்படுவாரும் சமண்படுவார்களும் மற்றும்
பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2451/1,2
எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான் – தேவா-சம்:2744/2
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு – தேவா-சம்:3659/1
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து – தேவா-சம்:3662/1
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1

மேல்


மற்றுமற்று (1)

மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும் – தேவா-சம்:4074/3

மேல்


மற்றை (7)

செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை
பொறி அரவத்து அணையானும் காணா புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:42/1,2
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது – தேவா-சம்:73/3
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும் அறியா – தேவா-சம்:577/1
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் – தேவா-சம்:2407/3
ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே – தேவா-சம்:3208/3
வெல் பறவை கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும் – தேவா-சம்:3876/1
அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும் – தேவா-சம்:3931/1

மேல்


மற்றொரு (1)

நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி – தேவா-சம்:2246/1

மேல்


மற (2)

பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக – தேவா-சம்:818/1
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி – தேவா-சம்:3650/3

மேல்


மறக்கும் (2)

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி – தேவா-சம்:1254/1
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2

மேல்


மறத்தால் (1)

மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பு அழித்த – தேவா-சம்:1666/2

மேல்


மறத்தினர் (1)

மறத்தினர் மா தவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த – தேவா-சம்:3803/3

மேல்


மறத்துறை (1)

மறத்துறை மறுத்தவர் தவத்து அடியர் உள்ளம் – தேவா-சம்:1792/1

மேல்


மறந்து (1)

விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும் – தேவா-சம்:1385/3

மேல்


மறப்பர் (1)

மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே – தேவா-சம்:3338/4

மேல்


மறப்பு (2)

மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே – தேவா-சம்:865/4
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம் – தேவா-சம்:3487/1

மேல்


மறம் (3)

மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:750/1
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை – தேவா-சம்:1786/1
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை – தேவா-சம்:1933/3

மேல்


மறலி-தன் (1)

சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி – தேவா-சம்:212/3

மேல்


மறலியை (1)

மா தவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார் – தேவா-சம்:3704/1,2

மேல்


மறவர்-தம் (1)

மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை – தேவா-சம்:3728/1

மேல்


மறவல் (2)

இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே – தேவா-சம்:976/2
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3

மேல்


மறவாத (1)

நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே – தேவா-சம்:3587/4

மேல்


மறவாது (3)

மறவாது ஏத்து-மின் துறவி ஆகுமே – தேவா-சம்:982/2
மறவாது எழ மா மடம் மன்னினையே – தேவா-சம்:1682/4
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் – தேவா-சம்:3531/2

மேல்


மறவி (1)

மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும் – தேவா-சம்:2196/3

மேல்


மறவேன் (1)

மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் – தேவா-சம்:2836/2

மேல்


மறி (53)

மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே – தேவா-சம்:193/4
கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி
முறைமுறை ஒலி தமருகம் முடைதலை முகிழ் மலி கணி வட முகம் – தேவா-சம்:233/1,2
மழு கொள் செல்வன் மறி சேர் அம் கையான் – தேவா-சம்:242/2
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/2
மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:442/2
மறி கொள் கையன் வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட – தேவா-சம்:578/3
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/3
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல் – தேவா-சம்:854/3
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
மை உடைய மா மிடற்று அண்ணல் மறி சேர்ந்த – தேவா-சம்:1116/3
கான் அமர் மான் மறி கை கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1145/2
மறை அவன் மறி கடல் நஞ்சை உண்ட – தேவா-சம்:1190/3
வரி அரவு அணை மறி கடல் துயின்ற – தேவா-சம்:1193/2
மறி கையோன் தன் முடி மணி ஆர் கங்கை – தேவா-சம்:1247/3
மறி திரை படு கடல் விடம் அடை மிடறினர் – தேவா-சம்:1316/1
நால்கால் மான் மறி ஐந்தலை அரவம் – தேவா-சம்:1382/11
மறி கடலை கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில் – தேவா-சம்:1417/2
மறையும் ஓதுவர் மான் மறி கையினர் – தேவா-சம்:1453/1
துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர் – தேவா-சம்:1474/3
கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல் – தேவா-சம்:1540/1
மை ஆன கண்டனை மான் மறி ஏந்திய – தேவா-சம்:1602/1
மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரி – தேவா-சம்:1638/3
தாவும் மறி மானொடு தண் மதியம் – தேவா-சம்:1651/3
மறி ஏந்து கையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1664/3
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான் – தேவா-சம்:1671/2
கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி
அம் கை ஆடலனே அடியார்க்கு அருளாயே – தேவா-சம்:2041/3,4
மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து – தேவா-சம்:2095/1
மங்கை கூறு அமர் மெய்யான் மான் மறி ஏந்திய கையான் – தேவா-சம்:2511/1
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை – தேவா-சம்:2625/3
வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2630/2
பெண் ஒர்கூறினர் பெருமையர் சிறு மறி கையினர் மெய் ஆர்ந்த – தேவா-சம்:2643/1
மங்கை கூறினன் மான் மறி உடை – தேவா-சம்:2683/1
ஏந்தும் மான் மறி எம் இறையே – தேவா-சம்:2854/4
துள மதி உடை மறி தோன்று கையினர் – தேவா-சம்:2987/1
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/3
மறி பிடித்தான் இடம் மா மழபாடியே – தேவா-சம்:3105/4
மறி தரு கரத்தினான் மால் விடை ஏறியான் – தேவா-சம்:3153/1
மறி உலாம் கையினான் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3160/3
துள்ளும் மான் மறி அம் கையில் ஏந்தி ஊர் – தேவா-சம்:3271/1
கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள் – தேவா-சம்:3444/1
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள – தேவா-சம்:3511/3
மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3551/4
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை – தேவா-சம்:3709/3
மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3772/3
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1
கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி – தேவா-சம்:3938/1
மறி உலாம் கையில் மா மழுவாளனே – தேவா-சம்:3958/4
மறி கடலோன் அயன் தேட தானும் – தேவா-சம்:3976/3
மறி ஆர் கரத்து எந்தை அம் மாது உமையோடும் – தேவா-சம்:4148/1

மேல்


மறிக்கும் (1)

கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/4

மேல்


மறித்த (1)

மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர் – தேவா-சம்:2935/2

மேல்


மறித்திடலுற்ற (1)

வண்ண மால் வரை-தன்னை மறித்திடலுற்ற வல் அரக்கன் – தேவா-சம்:2503/1

மேல்


மறித்து (2)

கருப்பம் மிகும் உடல் அடர்த்து கால் ஊன்றி கை மறித்து கயிலை என்னும் – தேவா-சம்:1423/1
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/3

மேல்


மறிப்ப (1)

நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3

மேல்


மறிய (1)

வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி – தேவா-சம்:1410/2

மேல்


மறியவன் (1)

கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/3

மேல்


மறியன் (1)

கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன் – தேவா-சம்:3596/1

மேல்


மறியா (1)

தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே – தேவா-சம்:4033/3

மேல்


மறியார் (3)

அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2336/4
துள்ளும் இள மான் மறியார் சுடர் பொன் சடைகள் துளங்க – தேவா-சம்:2339/2
கை கொள் மான் மறியார் கடல் காழியுள் – தேவா-சம்:3257/3

மேல்


மறியீர் (2)

சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1483/3
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1485/3

மேல்


மறியும் (5)

பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து – தேவா-சம்:488/3
மான் மறியும் வெண் மழுவும் சூலமும் பற்றிய கை – தேவா-சம்:528/3
தீயொடு மான் மறியும் மழுவும் திகழ்வித்து – தேவா-சம்:1167/2
நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும் – தேவா-சம்:1681/2
கலைமான் மறியும் கனலும் மழுவும் – தேவா-சம்:1724/1

மேல்


மறிவன (1)

மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1

மேல்


மறிவு (1)

வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3

மேல்


மறு (2)

மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரை – தேவா-சம்:1095/1
மறு இலா மறையோர் – தேவா-சம்:1382/43

மேல்


மறுக்கம் (1)

வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1

மேல்


மறுக்குறும் (1)

மறுக்குறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில் – தேவா-சம்:1148/2

மேல்


மறுக (4)

மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/3
கூற்றம் மறுக குமைத்த குழகரே – தேவா-சம்:258/4
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
மத்த யானை மறுக உரி வாங்கி அ – தேவா-சம்:3288/2

மேல்


மறுகிட (4)

வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
மலைமகள் மறுகிட மத கரியை – தேவா-சம்:1209/1
மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து – தேவா-சம்:2636/3
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன் – தேவா-சம்:3144/1,2

மேல்


மறுகில் (6)

விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம் – தேவா-சம்:302/3
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன் – தேவா-சம்:492/1
வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள் – தேவா-சம்:1973/1,2
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள் – தேவா-சம்:2015/2
முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார் – தேவா-சம்:2676/2
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில்
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/2,3

மேல்


மறுகின் (5)

தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:523/4
சேடர் வாழும் மா மறுகின் சிரபுர_கோன் நலத்தால் – தேவா-சம்:569/2
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள் – தேவா-சம்:2809/2
நீள் மறுகின் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3499/4
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/3

மேல்


மறுகு (2)

உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே – தேவா-சம்:202/4
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம் – தேவா-சம்:3583/1

மேல்


மறுகும் (1)

மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர் – தேவா-சம்:2088/2

மேல்


மறுத்தவர் (2)

மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழிய – தேவா-சம்:1181/1
மறத்துறை மறுத்தவர் தவத்து அடியர் உள்ளம் – தேவா-சம்:1792/1

மேல்


மறுத்தானை (1)

மறுத்தானை மா மலையை மதியாது ஓடி – தேவா-சம்:1619/1

மேல்


மறுத்தியே (1)

பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/1,2

மேல்


மறுத்து (1)

மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/2

மேல்


மறுபிறப்பு (1)

இயல் உளார் மறுபிறப்பு இலரே – தேவா-சம்:3828/4

மேல்


மறுபிறப்பே (2)

மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/4

மேல்


மறுமை (1)

மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1

மேல்


மறுமைக்கும் (1)

வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே – தேவா-சம்:2626/4

மேல்


மறை (173)

மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய – தேவா-சம்:11/1
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
மறை உடையான் மழுவாள் உடையான் வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:51/2
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் – தேவா-சம்:109/2
தாய் ஆனவன் உயிர்கட்கு முன் தலை ஆனவன் மறை முத்தீ – தேவா-சம்:112/2
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப – தேவா-சம்:113/2
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு – தேவா-சம்:123/3
புகலி நகர் மறை ஞானசம்பந்தன் உரைசெய்த – தேவா-சம்:129/2
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/4
புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி – தேவா-சம்:217/1
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:235/4
மாண பாடி மறை வல்லானையே – தேவா-சம்:241/3
மறை கொண்ட நல் வானவர் தம்மில் – தேவா-சம்:385/3
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அரு மறை நான்கும் – தேவா-சம்:460/1
நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:487/1
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான் – தேவா-சம்:495/2
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள் – தேவா-சம்:496/3
ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே – தேவா-சம்:515/3
மறை உடையாய் தோல் உடையாய் வார் சடை மேல் வளரும் – தேவா-சம்:559/1
தேவராயும் அசுரராயும் சித்தர் செழு மறை சேர் – தேவா-சம்:570/1
பண்ணின் ஆர் மறை பாடலன் ஆடலன் – தேவா-சம்:627/1
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/4
மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும் – தேவா-சம்:674/3
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் – தேவா-சம்:712/2
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2
வந்தியோடு பூசை அல்லா போழ்தில் மறை பேசி – தேவா-சம்:721/1
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி – தேவா-சம்:765/3
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார் – தேவா-சம்:789/2
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:866/3
படித்தார் மறை வேள்வி பயின்றார் பாவத்தை – தேவா-சம்:889/3
தக்கார் மறை வேள்வி தலையாய் உலகுக்கு – தேவா-சம்:891/3
திரு மா மறை ஞானசம்பந்தன சேண் ஆர் – தேவா-சம்:903/2
மொழி சூழ் மறை பாடி முதிரும் சடை-தன் மேல் – தேவா-சம்:907/1
இறைவர் ஆயினீர் மறை கொள் மிழலையீர் – தேவா-சம்:993/1
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை – தேவா-சம்:1031/1
மறை உளான் கழற்கு உறவு செய்ம்-மினே – தேவா-சம்:1040/2
அங்கம் ஓர் ஆறும் அரு மறை நான்கும் அருள் செய்து – தேவா-சம்:1081/1
துன்னிய சோதி ஆகிய ஈசன் தொல் மறை
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை – தேவா-சம்:1084/2,3
உந்தியில் வந்து இங்கு அரு மறை ஈந்த உரவோனும் – தேவா-சம்:1088/2
மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு – தேவா-சம்:1094/2
அங்கமொடு அரு மறை அருள்புரிந்தான் – தேவா-சம்:1175/1
கலை அவன் மறை அவன் காற்றொடு தீ – தேவா-சம்:1179/1
அரு மறை ஞானசம்பந்தன் அம் தண் – தேவா-சம்:1184/1
மறை அவன் மறி கடல் நஞ்சை உண்ட – தேவா-சம்:1190/3
மறை அவன் உலகு அவன் மாயம் அவன் – தேவா-சம்:1200/1
அரியவன் அரு மறை அங்கம் ஆனான் – தேவா-சம்:1225/2
மறை ஒலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த – தேவா-சம்:1275/2
தோய்ந்து எழு சடையினன் தொல் மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1296/3
மறை அவன் உலகு அவன் மதியவன் மதி புல்கு – தேவா-சம்:1311/1
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது – தேவா-சம்:1336/2,3
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர் – தேவா-சம்:1341/2
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி – தேவா-சம்:1343/3
வித்தக மறை மலி தமிழ் விரகன மொழி – தேவா-சம்:1347/2
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்பந்தன – தேவா-சம்:1358/1
மறை முதல் நான்கும் – தேவா-சம்:1382/40
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/2
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
சால நல்ல பொடி பூசுவர் பேசுவர் மா மறை
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1539/2,3
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:1546/3
மாலினோடு அரு மா மறை வல்ல முனிவனும் – தேவா-சம்:1555/1
சிட்டன் சிக்கல் வெண்ணெய்_பெருமான் செழு மா மறை
பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே – தேவா-சம்:1556/3,4
தூயானை தூய ஆயம் மறை ஓதிய – தேவா-சம்:1597/1
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர் – தேவா-சம்:1598/2
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி – தேவா-சம்:1672/3
மறை ஆர்தரு வாய்மையினாய் உலகில் – தேவா-சம்:1693/2
பழியா மறை ஞானசம்பந்தன சொல் – தேவா-சம்:1698/2
பறை யாழ் முழவும் மறை பாட நடம் – தேவா-சம்:1705/2
நீதியார் அம் நெல்வாயிலார் மறை
ஓதியார் எமது உச்சியாரே – தேவா-சம்:1748/3,4
வேதியர்கள் வேள்வி ஒழியாது மறை நாளும் – தேவா-சம்:1825/3
வானோர் மறை மா தவத்தோர் வழிபட்ட – தேவா-சம்:1866/1
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற – தேவா-சம்:1896/3
மை உலாம் மணி மிடற்றான் மறை விளங்கு பாடலான் – தேவா-சம்:1950/2
மங்கை ஓர்கூறு உடையான் மன்னும் மறை பயின்றான் – தேவா-சம்:1955/1
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி – தேவா-சம்:1965/2
வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய் – தேவா-சம்:2024/3
மறை மல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர் – தேவா-சம்:2078/1
மறை நவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2083/4
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானை – தேவா-சம்:2106/3
ஆடல் இலையம் உடையார் அரு மறை தாங்கி ஆறு அங்கம் – தேவா-சம்:2192/1
மறை உடையார் ஒலி பாடல் மா மலர் சேவடி சேர்வார் – தேவா-சம்:2195/1
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி – தேவா-சம்:2199/3
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை – தேவா-சம்:2214/3
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர் – தேவா-சம்:2258/1
நா நயம் கொள் மறை ஓதி மாது ஒருபாகமா – தேவா-சம்:2284/2
தொல் இருக்கு மறை ஏத்து உகந்து உடன் வாழுமே – தேவா-சம்:2287/4
சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் – தேவா-சம்:2302/3
முக்கணான் மறை பாடிய முறைமையான் முனிவர் தொழ – தேவா-சம்:2309/2
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் – தேவா-சம்:2312/2
மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி – தேவா-சம்:2317/1
சொல் தரும் மறை பாடினார் சுடர்விடும் சடைமுடியினார் – தேவா-சம்:2319/1
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் – தேவா-சம்:2338/2
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன் – தேவா-சம்:2398/2
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே – தேவா-சம்:2404/3
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் – தேவா-சம்:2409/3
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர் – தேவா-சம்:2434/2
அந்தணன் அடி ஏத்தும் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2441/2
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மா மறை ஓதி – தேவா-சம்:2501/3
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி – தேவா-சம்:2513/3
பன் உலாவிய மறை ஒலி நாவினர் கறை அணி கண்டத்தர் – தேவா-சம்:2605/2
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2611/3
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் – தேவா-சம்:2669/2
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் – தேவா-சம்:2695/3
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால் – தேவா-சம்:2696/3
மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ – தேவா-சம்:2709/1
ஆதினாலும் அவலம் இலாத அடிகள் மறை
ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே – தேவா-சம்:2783/3,4
சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை – தேவா-சம்:2792/3
பாடினை அரு மறை வரல்முறையால் – தேவா-சம்:2825/1
சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:2888/3
வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி – தேவா-சம்:2921/1,2
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும் – தேவா-சம்:2924/2
நண்பு உணர் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2953/2
மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3000/1
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர் – தேவா-சம்:3001/2
ஆன நல் அரு மறை அங்கம் ஓதிய – தேவா-சம்:3010/3
மறை மல்கு பாடலன் மாது ஒர்கூறினன் – தேவா-சம்:3015/3
நண்ணிய அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:3019/3
தொகுத்தவன் அரு மறை அங்கம் ஆகமம் – தேவா-சம்:3047/1
விரித்தவன் அரு மறை விரி சடை வெள்ளம் – தேவா-சம்:3048/1
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல – தேவா-சம்:3057/1
பாடினார் அரு மறை பனி மதி சடை மிசை – தேவா-சம்:3086/1
மறை அணி நாவினான் மா மழபாடியே – தேவா-சம்:3097/4
அந்தணர் வேள்வியும் அரு மறை துழனியும் – தேவா-சம்:3098/1
பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர் – தேவா-சம்:3109/1
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல் – தேவா-சம்:3117/2
மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3134/3
வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய் – தேவா-சம்:3194/1
அம் தண் காழி அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:3276/1
மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3357/3
மால் ஆயவனும் மறை வல்லவன் நான்முகனும் – தேவா-சம்:3381/1
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் – தேவா-சம்:3395/2
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் – தேவா-சம்:3484/2
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான – தேவா-சம்:3491/3
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி – தேவா-சம்:3495/2
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
அரு மறை நான்முகத்தானும் அகலிடம் நீர் ஏற்றானும் – தேவா-சம்:3511/1
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/3
கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே – தேவா-சம்:3534/4
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை – தேவா-சம்:3558/3
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு – தேவா-சம்:3660/1
கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள – தேவா-சம்:3695/3
ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/3
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/4
உன்னிய அரு மறை ஒலியினை முறை மிகு பாடல்செய் – தேவா-சம்:3722/1
பாடினர் அரு மறை முறைமுறை பொருள் என அரு நடம் – தேவா-சம்:3729/1
கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு – தேவா-சம்:3733/1
பீடு என அரு மறை உரைசெய்வர் பெரிய பல் சரிதைகள் – தேவா-சம்:3748/2
அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:3755/3
மறை கொளும் திறலினார் ஆகுதி புகைகள் வான் அண்ட மிண்டி – தேவா-சம்:3760/1
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3766/3
நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3777/3
காழியான் அரு மறை ஞானசம்பந்தன கருது பாடல் – தேவா-சம்:3787/3
உரைசெயும் அவை மறை ஒலியே – தேவா-சம்:3855/4
மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால் – தேவா-சம்:3878/2
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3918/2
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த – தேவா-சம்:3928/3
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி – தேவா-சம்:3947/2
மறை வழக்கம் இலாத மா பாவிகள் – தேவா-சம்:3958/1
அந்தணாளர் புரியும் அரு மறை
சிந்தை செய்யா அருகர் திறங்களை – தேவா-சம்:3960/1,2
திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே – தேவா-சம்:4016/2
மாலும் தம் மாண்பு அறிகின்றிலர் மா மறை
நாலும் தம் பாட்டு என்பர் நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4145/2,3

மேல்


மறை_ஓதி (1)

ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2

மேல்


மறைக்காட்டில் (1)

ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் – தேவா-சம்:1871/2

மேல்


மறைக்காட்டு (8)

மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1862/2
வங்க கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1863/2
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1864/2
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1865/2
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1866/2
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1868/2
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1870/2
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/3,4

மேல்


மறைக்காடனை (1)

வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த – தேவா-சம்:1872/2

மேல்


மறைக்காடா (2)

மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா
உலகு ஏழ் உடையாய் கடை-தோறும் முன் என்-கொல் – தேவா-சம்:1867/2,3
வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த – தேவா-சம்:1869/2,3

மேல்


மறைக்காடு (8)

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம் – தேவா-சம்:820/1
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2453/2
தேன் நலம் கமழ் சோலை திரு மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2454/4
கண்ணிதானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2455/4
தாழை வெண் மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2456/2
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2458/4
வண்டல் அம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2461/4
மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு அமர்ந்தாரை – தேவா-சம்:2463/1

மேல்


மறைக்காடே (3)

ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே – தேவா-சம்:2459/4
பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே – தேவா-சம்:2460/4
பெரிய சீர் மறைக்காடே பேணு-மின் மனம் உடையீரே – தேவா-சம்:2462/4

மேல்


மறைக்கும் (2)

விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/4
உடற்கு உடை களைந்தவர் உடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம் – தேவா-சம்:1795/2,3

மேல்


மறைகள் (14)

அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை – தேவா-சம்:514/2
மற்று மாது ஓர் பல் உயிராய் மால் அயனும் மறைகள்
முற்றும் ஆகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:571/3,4
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள்
தோற்றுவித்த திரு தோணிபுரத்து ஈசன் துளங்காத – தேவா-சம்:650/2,3
நீர் ஆர் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர் – தேவா-சம்:769/1
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/2
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/2
விண் உளார் மறைகள் வேதம் விரித்து ஓதுவார் – தேவா-சம்:1596/1
அங்கம் ஆறோடும் அரு மறைகள் ஐ வேள்வி – தேவா-சம்:1920/3
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம் – தேவா-சம்:2271/3
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் – தேவா-சம்:2507/3
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/3
மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2741/4
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் – தேவா-சம்:3658/1
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள்
தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3792/3,4

மேல்


மறைகளால் (1)

மறைகளால் மிக வழிபாடு மாணியை கொல்வான் – தேவா-சம்:2358/1

மேல்


மறைகளே (2)

ஓதி வாயதும் மறைகளே உரைப்பதும் பல மறைகளே – தேவா-சம்:4047/1
ஓதி வாயதும் மறைகளே உரைப்பதும் பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே பணிகின்றேன் மிகும் மாதையே – தேவா-சம்:4047/1,2

மேல்


மறைத்தான் (1)

மறைத்தான் பிணி மாது ஒருபாகம்-தன்னை – தேவா-சம்:1673/1

மேல்


மறைத்திறம் (1)

மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம் – தேவா-சம்:3648/2

மேல்


மறைத்து (1)

குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4

மேல்


மறைதரு (1)

மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை – தேவா-சம்:2376/2

மேல்


மறைதான் (1)

ஆடல் அரவு அசைத்தான் அரு மா மறைதான் விரித்தான் கொன்றை – தேவா-சம்:1122/1

மேல்


மறைந்து (2)

தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே – தேவா-சம்:1879/4
போய் காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம் புகார் – தேவா-சம்:1907/1

மேல்


மறைப்பதும் (1)

அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே – தேவா-சம்:4012/3

மேல்


மறைப்பார் (1)

தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவரம் மூடி – தேவா-சம்:139/1

மேல்


மறைப்பொருள் (3)

எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம் சீர் – தேவா-சம்:1811/2
ஐயன் ஆண்டகை அந்தணன் அரு மா மறைப்பொருள் ஆயினான் – தேவா-சம்:3196/2
சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய் – தேவா-சம்:3197/2

மேல்


மறைமொழி (1)

மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி – தேவா-சம்:3394/3

மேல்


மறைமொழியினர் (1)

நிலவிய உடலினர் நிறை மறைமொழியினர்
இலர் என இடு பலியவர் இடைமருதினை – தேவா-சம்:1317/2,3

மேல்


மறைமொழியொடு (1)

நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல் – தேவா-சம்:212/1

மேல்


மறைய (1)

தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே – தேவா-சம்:1985/3,4

மேல்


மறையர் (2)

நா ஆர் மறையர் பிறையர் நற வெண் தலை ஏந்தி – தேவா-சம்:2136/2
மறையர் வாயின் மொழி மானொடு வெண் மழு – தேவா-சம்:3122/1

மேல்


மறையவர் (16)

திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/4
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய் தோணிபுரம் கனக மாட – தேவா-சம்:2269/1
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே – தேவா-சம்:2511/4
சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்தாம் – தேவா-சம்:2578/3
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே – தேவா-சம்:2579/4
திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2615/2
மந்திர மறையவர் வானவரொடும் – தேவா-சம்:2954/1
அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில் – தேவா-சம்:3003/3
மன்னிய மறையவர் வழிபட அடியவர் – தேவா-சம்:3140/3
கற்ற மா நல் மறையவர் காழியுள் – தேவா-சம்:3261/3
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3701/4
திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை – தேவா-சம்:3798/2
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/3
வித்தக மறையவர் வெங்குரு மேவிய – தேவா-சம்:3817/1
விதி வழி மறையவர் மிழலை உளீர் நடம் – தேவா-சம்:3854/1
வித்தக மறையவர் மிழலை உளீர் அன்று – தேவா-சம்:3862/1

மேல்


மறையவன் (8)

அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான் உறை காட்டுப்பள்ளி – தேவா-சம்:53/3
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு – தேவா-சம்:212/2
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:233/4
மை அணி மிடறு உடை மறையவன் ஊர் – தேவா-சம்:1199/2
மறையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1232/4
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன் – தேவா-சம்:1352/1
மா தவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை – தேவா-சம்:3704/1

மேல்


மறையவன்-தன் (3)

மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன்
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் – தேவா-சம்:1986/2,3
விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை – தேவா-சம்:3191/1
மறையவன்-தன் தலையில் பலி கொள்பவன் வக்கரையில் – தேவா-சம்:3438/3

மேல்


மறையவனும் (1)

வண்ண நல் மலர் உறை மறையவனும்
கண்ணனும் கழல் தொழ கனல் உருவாய் – தேவா-சம்:1182/1,2

மேல்


மறையவனே (1)

மை அணி மிடறு உடை மறையவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/4,5

மேல்


மறையன் (1)

மறையன் மா முனிவன் மருவார் புரம் – தேவா-சம்:3279/1

மேல்


மறையா (2)

மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும் – தேவா-சம்:106/2
அற்றம் மறையா அமணர் ஆதமிலி புத்தர் – தேவா-சம்:1806/1

மேல்


மறையாய் (1)

பண் ஆர்தரு மறையாய் உயர் பொருளாய் இறையவனாய் – தேவா-சம்:134/2

மேல்


மறையார் (3)

மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:901/2
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1657/3
வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி – தேவா-சம்:2335/1

மேல்


மறையாளர் (9)

நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:653/3
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர்
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/3,4
வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன் – தேவா-சம்:1834/3
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை – தேவா-சம்:2067/3
தரித்த மறையாளர் மிகு வெங்குரு சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி – தேவா-சம்:2271/1
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே – தேவா-சம்:2280/4
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் – தேவா-சம்:2419/3
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3672/4

மேல்


மறையாளர்-தம் (1)

கலியை வென்ற மறையாளர்-தம் கலி காழியுள் – தேவா-சம்:2281/3

மேல்


மறையாளர்கள் (1)

மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் – தேவா-சம்:3661/3

மேல்


மறையாளன் (1)

பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு – தேவா-சம்:884/1

மேல்


மறையான் (6)

சொல் நவிலும் மா மறையான் தோத்திரம் செய் வாயின் உளான் – தேவா-சம்:673/2
மறையான் நெடு மால் காண்பு அரியான் மழு ஏந்தி – தேவா-சம்:966/1
மங்கை ஓர்கூறு உடையான் மறையான் மழு ஏந்தும் – தேவா-சம்:1138/2
கலையான் மறையான் கனல் ஏந்து கையான் – தேவா-சம்:1701/1
நல்ல அரு மறையான் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2080/2
கலையினான் மறையான் கதி ஆகிய – தேவா-சம்:3312/1

மேல்


மறையானும் (1)

பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னி – தேவா-சம்:2253/3

மேல்


மறையானே (1)

மறையானே மாலொடு நான்முகன் காணாத – தேவா-சம்:1631/2

மேல்


மறையானை (1)

மறையானை மாசு இலா புன் சடை மல்கு வெண் – தேவா-சம்:1590/1

மேல்


மறையின் (10)

கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
மாதி சித்தர் மா மறையின் மன்னிய தொல் நூலர் – தேவா-சம்:720/3
மறையின் இசையார் நெறி மென் கூந்தல் மலையான்மகளோடும் – தேவா-சம்:757/1
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே – தேவா-சம்:1392/4
சூடல் மேவு மறையின் முறையால் ஒர் சுலாவு அழல் – தேவா-சம்:1513/2
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் – தேவா-சம்:1843/3
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத – தேவா-சம்:2432/3
ஆடினார் கானகத்து அரு மறையின் பொருள் – தேவா-சம்:3167/1
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம் – தேவா-சம்:3521/2
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர் – தேவா-சம்:3586/1

மேல்


மறையினன் (1)

தோடு ஓர் காதினன் பாடு மறையினன்
காடு பேணி நின்று ஆடும் மருதனே – தேவா-சம்:1025/1,2

மேல்


மறையினார் (2)

மறையினார் மழுவாளினார் மல்கு – தேவா-சம்:1745/1
மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும் – தேவா-சம்:3426/1

மேல்


மறையினான் (1)

மறையினான் ஒலி மல்கு வீணையன் – தேவா-சம்:1736/1

மேல்


மறையினோடு (2)

மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி – தேவா-சம்:1572/2
மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய் – தேவா-சம்:3663/1

மேல்


மறையீர் (2)

மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் – தேவா-சம்:2050/2
ஆதிய அரு மறையீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3811/3

மேல்


மறையீரே (1)

ஆதிய அரு மறையீரே
ஆதிய அரு மறையீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3811/2,3

மேல்


மறையும் (10)

மறையும் அவை உடையான் என நெடியான் என இவர்கள் – தேவா-சம்:149/3
மறையும் ஓதி மயானம் இடம் ஆக – தேவா-சம்:298/2
மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்று – தேவா-சம்:352/3
மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார் – தேவா-சம்:486/2
மறையும் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:626/2
அடியார் அவரும் அரு மா மறையும் அண்டத்து அரரும் – தேவா-சம்:773/2
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும் – தேவா-சம்:944/2
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும் – தேவா-சம்:1051/3
மறையும் ஓதுவர் மான் மறி கையினர் – தேவா-சம்:1453/1
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் – தேவா-சம்:2167/2

மேல்


மறையொடு (2)

மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில் – தேவா-சம்:2992/3

மேல்


மறையொடும் (1)

பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/2

மேல்


மறையோடு (3)

சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் – தேவா-சம்:504/3
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும் – தேவா-சம்:2396/3
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் – தேவா-சம்:2801/3

மேல்


மறையோர் (39)

பாடல் முழவும் விழவும் ஓவா பல் மறையோர் அவர்தாம் பரவ – தேவா-சம்:59/1
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:61/2
கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த – தேவா-சம்:164/3
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர் – தேவா-சம்:182/1
சீர் உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:305/3
வீடும் ஆக மறையோர் நறையூரில் – தேவா-சம்:306/3
நண்பு உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:309/3
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:315/1
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டி – தேவா-சம்:318/3
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய – தேவா-சம்:925/1
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே – தேவா-சம்:1053/4
போதனை போல் மறையோர் பயிலும் புகலி-தன்னுள் – தேவா-சம்:1132/2
மறு இலா மறையோர்
கழுமல முது பதி கவுணியன் கட்டுரை – தேவா-சம்:1382/43,44
திருந்து மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1438/3
தெளிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1439/3
தெரிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1441/3
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட – தேவா-சம்:1570/3
அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1677/3,4
அடல் ஏறு உடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1678/3,4
அழிபாடு இலராய் அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1679/3,4
அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர்
மறவாது எழ மா மடம் மன்னினையே – தேவா-சம்:1682/3,4
அடும் ஆறு வல்லாய் அழுந்தை மறையோர்
நெடு மா நகர் கைதொழ நின்றனையே – தேவா-சம்:1683/3,4
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1684/3,4
அணி ஆர் விரலாய் அழுந்தை மறையோர்
மணி மா மடம் மன்னி இருந்தனையே – தேவா-சம்:1685/3,4
அடி மேல் அறியார் அழுந்தை மறையோர்
படியால் தொழ மா மடம் பற்றினையே – தேவா-சம்:1686/3,4
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெரு ஞானம் உடை பெருமான் அவனை – தேவா-சம்:1687/1,2
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே – தேவா-சம்:1781/4
பொடி ஆரும் மேனியினீர் புகலி மறையோர் புரிந்து ஏத்த – தேவா-சம்:2057/3
குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில் – தேவா-சம்:2093/3
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற – தேவா-சம்:2100/3
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே – தேவா-சம்:2737/4
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2745/4
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2802/3
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2814/4
சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை – தேவா-சம்:3425/3
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் – தேவா-சம்:3591/3
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து – தேவா-சம்:3662/1
அழல் அது ஓம்பும் அரு மறையோர் திறம் – தேவா-சம்:3962/1
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4113/4

மேல்


மறையோர்கள் (13)

பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:34/2
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
மந்திரம் தரு மா மறையோர்கள் தவத்தவர் – தேவா-சம்:1500/1
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு – தேவா-சம்:1551/1
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2070/3
மங்கை ஓர்கூறு உடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்த – தேவா-சம்:2348/3
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து – தேவா-சம்:2351/3
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2368/4
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி – தேவா-சம்:2371/3
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய – தேவா-சம்:3657/1
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே – தேவா-சம்:3691/4
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல் – தேவா-சம்:3936/3

மேல்


மறையோர்கள்தாம் (1)

கொடையில் ஓவார் குலமும் உயர்ந்த மறையோர்கள்தாம்
புடை கொள் வேள்வி புகை உம்பர் உலாவும் புகலியே – தேவா-சம்:2791/3,4

மேல்


மறையோர்களொடு (1)

மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய் – தேவா-சம்:3575/1

மேல்


மறையோரவர் (1)

திடம் கொள் மா மறையோரவர் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1548/2

மேல்


மறையோன் (5)

மழ மால் விடை மிக ஏறிய மறையோன் உறை கோயில் – தேவா-சம்:125/2
மங்கை ஓர்கூறு உடையான் மறையோன் உறை கோயில் – தேவா-சம்:1166/2
மறையோன் அரியும் அறியா அனலன் – தேவா-சம்:3241/1
ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும் – தேவா-சம்:3389/2
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:4089/3

மேல்


மறையோனே (1)

மை சேர் கண்டத்து எண் தோள் முக்கண் மறையோனே
ஐயா என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே – தேவா-சம்:1103/3,4

மேல்


மறையோனை (1)

உடம்பினை விட கருதி நின்ற மறையோனை
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால் – தேவா-சம்:1800/2,3

மேல்


மறைவலாரொடு (1)

மறைவலாரொடு வானவர் தொழுது – தேவா-சம்:2689/1

மேல்


மறைவழி (1)

மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:233/4

மேல்


மறைவனம் (11)

மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/4
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/4
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:230/4
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:232/4
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:233/4
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:234/4
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:235/4
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:236/4
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/4
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை – தேவா-சம்:238/1

மேல்


மறைவாணர் (1)

மாலை கொடு அணி மறைவாணர் வைகலில் – தேவா-சம்:2995/3

மேல்


மறைவாணர்க்கு (1)

தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால் – தேவா-சம்:2354/1

மேல்


மன் (30)

மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல் – தேவா-சம்:168/1
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன்
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:293/1,2
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து – தேவா-சம்:697/1
உரம் மன் உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில் – தேவா-சம்:725/1
மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/3
தென்றில் அரக்கனை குன்றில் சண்பை மன்
அன்று நெரித்தவா நின்று நினை-மினே – தேவா-சம்:977/1,2
தேரர் அமணரை சேர்வு இல் கொச்சை மன்
நேர் இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே – தேவா-சம்:979/1,2
தட மலி பொய்கை சண்பை மன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1090/1
கோடல் இரும் புறவில் கொடி மாட கொச்சையர்_மன் மெச்ச – தேவா-சம்:1151/1
எங்கும் மன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1238/4
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்பந்தன – தேவா-சம்:1358/1
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1532/1,2
மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன்
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர் – தேவா-சம்:1543/1,2
வானே மலையே என மன் உயிரே – தேவா-சம்:1680/1
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1
அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல் – தேவா-சம்:2279/3
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3
வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3
வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3
அடல்_மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2773/4
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன்
திரை திரிந்து எறி கடல் திரு உசாத்தானரை – தேவா-சம்:3158/1,2
தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3221/3
மன் இலங்கிய மா மழபாடியை – தேவா-சம்:3316/3
பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3340/4
பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3342/4
பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3348/4
உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3626/4
இலங்கை மன் இடர் கெடுத்தீரே – தேவா-சம்:3860/2
இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3860/3
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1

மேல்


மன்மதவேள்-தனை (1)

மகரம் ஆடும் கொடி மன்மதவேள்-தனை
நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/1,2

மேல்


மன்மதன் (3)

மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர் – தேவா-சம்:1346/1
சுட பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன்
இடர்ப்பட கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய் – தேவா-சம்:2535/1,2
கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து – தேவா-சம்:3035/1

மேல்


மன்றத்து (1)

மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி – தேவா-சம்:2240/3

மேல்


மன்றல் (2)

மன்றல் மயிலாடுதுறையே – தேவா-சம்:413/4
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1812/4

மேல்


மன்றில் (4)

மன்றில் வாச மணம் ஆர் நறையூரில் – தேவா-சம்:311/3
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில்
ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி – தேவா-சம்:2275/1,2
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2494/4
சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர – தேவா-சம்:3979/1

மேல்


மன்றினில் (1)

மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே – தேவா-சம்:1838/4

மேல்


மன்று (3)

மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம் – தேவா-சம்:1593/3
புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும் – தேவா-சம்:2579/3
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2609/2

மேல்


மன்ன (1)

மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4

மேல்


மன்னர் (5)

கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த – தேவா-சம்:691/3
முடி ஆர் மன்னர் மட மான் விழியார் மூ உலகும் ஏத்தும் – தேவா-சம்:777/1
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/3
மல்லை ஆர் மும் முடி மன்னர் மூக்கீச்சுரத்து அடிகளை – தேவா-சம்:2779/1
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை – தேவா-சம்:3445/1

மேல்


மன்னவர் (3)

அடியார் தொழ மன்னவர் ஏத்த – தேவா-சம்:396/3
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1315/4
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1323/4

மேல்


மன்னவன் (1)

ஈசனை எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞான – தேவா-சம்:1818/2

மேல்


மன்னவன்-தன் (1)

மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய் – தேவா-சம்:562/1

மேல்


மன்னவனே (1)

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல் – தேவா-சம்:565/2

மேல்


மன்னன் (15)

கலை ஆர் கலி காழியர் மன்னன்
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன் – தேவா-சம்:392/1,2
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும் – தேவா-சம்:455/2
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/3
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை – தேவா-சம்:772/1
மாட வீதி வரு புனல் காழியார் மன்னன்
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம் – தேவா-சம்:1079/1,2
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த – தேவா-சம்:1108/3
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1173/2,3
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன் – தேவா-சம்:2604/1
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே – தேவா-சம்:2772/4
கற்றவன் காழியர்_மன்னன் உன்னிய – தேவா-சம்:3041/2
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-சம்:3284/1
தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை – தேவா-சம்:3316/1
இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல் – தேவா-சம்:3327/1
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை – தேவா-சம்:3655/3

மேல்


மன்னனாய் (1)

மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1

மேல்


மன்னனை (5)

மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து – தேவா-சம்:697/1
கடல் படை உடைய அ கடல் இலங்கை மன்னனை
அடல் பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2535/3,4
எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை – தேவா-சம்:3027/1
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் – தேவா-சம்:3273/1
துறை இலங்கை மன்னனை தோள் அடர ஊன்றினாய் – தேவா-சம்:3357/2

மேல்


மன்னா (1)

சலம் கொள் சென்னி மன்னா என்ன தவம் ஆமே – தேவா-சம்:1108/4

மேல்


மன்னி (20)

வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே – தேவா-சம்:547/4
மன்னி மாலொடு சோமன் பணி செயும் – தேவா-சம்:600/1
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில் – தேவா-சம்:752/3
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே – தேவா-சம்:753/4
மன்னி ஊர் இறை சென்னியார் பிறை – தேவா-சம்:1036/1
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே – தேவா-சம்:1068/4
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை – தேவா-சம்:1146/3
மணி மா மடம் மன்னி இருந்தனையே – தேவா-சம்:1685/4
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1699/3,4
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னி
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/3,4
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை – தேவா-சம்:2376/2
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி
தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே – தேவா-சம்:2635/3,4
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3
வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று – தேவா-சம்:3369/3
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/4
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/3
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை – தேவா-சம்:3948/3
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4
மன்னி நாகம் முகத்தவர் ஓதலும் – தேவா-சம்:4161/3

மேல்


மன்னிய (20)

மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு – தேவா-சம்:592/3
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய – தேவா-சம்:611/1
மாதி சித்தர் மா மறையின் மன்னிய தொல் நூலர் – தேவா-சம்:720/3
நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் – தேவா-சம்:847/3
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற – தேவா-சம்:1057/2
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை – தேவா-சம்:1336/1
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/2
மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே – தேவா-சம்:1535/4
மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன் – தேவா-சம்:1543/1
மந்த மா பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன் – தேவா-சம்:1579/1,2
வளி காயம் என வெளி மன்னிய தூ – தேவா-சம்:1691/2
வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார் – தேவா-சம்:1876/1
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர் – தேவா-சம்:2027/3
வனம் மிகு மால் வரையால் அடர்த்தான் இடம் மன்னிய
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/2,3
மன்னிய மறையவர் வழிபட அடியவர் – தேவா-சம்:3140/3
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண் தமிழ் – தேவா-சம்:3722/3
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல் – தேவா-சம்:3936/3

மேல்


மன்னியவர் (1)

வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/3,4

மேல்


மன்னினர் (1)

வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2

மேல்


மன்னினாய் (1)

மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல் – தேவா-சம்:2806/3

மேல்


மன்னினார் (3)

மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி – தேவா-சம்:2317/1
வாரின் ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம் – தேவா-சம்:3166/3
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும் – தேவா-சம்:3758/3

மேல்


மன்னினான் (2)

சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான்
வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான் – தேவா-சம்:795/2,3
மன்னினான் உறை மா மழபாடியை – தேவா-சம்:3315/2

மேல்


மன்னினை (1)

உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே – தேவா-சம்:2824/6

மேல்


மன்னினையே (4)

வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1677/4
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1679/4
மானே என மா மடம் மன்னினையே – தேவா-சம்:1680/4
மறவாது எழ மா மடம் மன்னினையே – தேவா-சம்:1682/4

மேல்


மன்னு (31)

நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் – தேவா-சம்:352/2
மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும் – தேவா-சம்:439/3
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே – தேவா-சம்:547/4
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால் – தேவா-சம்:555/3
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:600/3
வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை – தேவா-சம்:787/1
அன்னியூர் அமர் மன்னு சோதியே – தேவா-சம்:1036/2
மழை பொதி சடையவன் மன்னு காதில் – தேவா-சம்:1240/2
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1814/4
மாதராளவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே – தேவா-சம்:2089/4
மன்னு பூந்தராய் பொன் அம் சிரபுரம் புறவம் சண்பை – தேவா-சம்:2222/2
அரன் மன்னு தண் காழி கொச்சைவயம் உள்ளிட்டு அங்கு ஆதி ஆய – தேவா-சம்:2222/3
மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த – தேவா-சம்:2345/1
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா – தேவா-சம்:2571/1
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/3,4
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை வாயார – தேவா-சம்:2616/3
அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடை-மின்னே – தேவா-சம்:2636/4
மாடு கொடுப்பன மன்னு மா நடம் – தேவா-சம்:3037/3
மன்னு மா காவிரி வந்து அடி வருட நல் – தேவா-சம்:3170/3
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3203/2
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3287/3
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி – தேவா-சம்:3394/3
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன் – தேவா-சம்:3547/2
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3573/2
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி – தேவா-சம்:3623/1
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் – தேவா-சம்:3784/2

மேல்


மன்னும் (31)

மருவாதவர் மேல் மன்னும் பாவமே – தேவா-சம்:261/4
மடல் ஆர் குழலாளொடு மன்னும்
கடல் ஆர் புடை சூழ் தரு காழி – தேவா-சம்:360/2,3
மன்னும் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:600/2
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் – தேவா-சம்:704/2
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே – தேவா-சம்:972/2
பாந்தள் ஆர் சடை பூந்தராய் மன்னும்
ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே – தேவா-சம்:974/1,2
ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும்
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/1,2
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் – தேவா-சம்:1402/2
மறி கடலை கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில் – தேவா-சம்:1417/2
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1537/3
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும்
வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1706/3,4
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1707/4
மங்கை ஓர்கூறு உடையான் மன்னும் மறை பயின்றான் – தேவா-சம்:1955/1
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை – தேவா-சம்:2063/3
மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர் – தேவா-சம்:2292/2
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2519/4
குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர் – தேவா-சம்:2564/2
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் – தேவா-சம்:2565/2
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/2
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும்
முத்து உலாவிய வித்தினை ஏத்து-மின் முடுகிய இடர் போமே – தேவா-சம்:2610/3,4
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும்
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/3,4
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2871/3
வாரு மன்னும் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-சம்:3107/1
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண் தலை – தேவா-சம்:3107/2
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3107/3
நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3107/4
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3396/4
மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும்
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் – தேவா-சம்:3426/1,2
மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய் – தேவா-சம்:3575/1
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1

மேல்


மன்னுமே (1)

மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே – தேவா-சம்:2898/4

மேல்


மன்னுயிர்களுக்கு (1)

மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/1,2

மேல்


மன்னுவர் (2)

உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே – தேவா-சம்:458/4
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர்
திரைகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி – தேவா-சம்:3069/2,3

மேல்


மன்னே (1)

மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1720/4

மேல்


மன்னை (1)

அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை – தேவா-சம்:2830/5

மேல்


மன (8)

புத்தரொடு பொல்லா மன சமணர் புறம் கூற – தேவா-சம்:150/3
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் – தேவா-சம்:216/3
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:235/4
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து – தேவா-சம்:3655/1
தேறும் மன வாரம் உடையார் குடிசெயும் திரு நலூரே – தேவா-சம்:3699/4

மேல்


மனத்தராய் (1)

போகம் மனத்தராய் புகழ திரிவாரே – தேவா-சம்:930/4

மேல்


மனத்தவர் (5)

நிலை கொண்ட மனத்தவர் நித்தம் – தேவா-சம்:387/3
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே – தேவா-சம்:618/3,4
தொழு மனத்தவர் கழுமலத்து உறை – தேவா-சம்:980/1
தெருள் உடை மனத்தவர் தேறு-மின் திண்ணமா – தேவா-சம்:1302/3
நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே – தேவா-சம்:1791/2

மேல்


மனத்தார் (6)

பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே – தேவா-சம்:16/4
புண்ணியர் பூதியர் பூத நாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள் – தேவா-சம்:76/1
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான் – தேவா-சம்:1445/2
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1513/4
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1543/4
கொடை இலார் மனத்தார் குறை ஆரும் கோட்டாற்றில் – தேவா-சம்:2035/2

மேல்


மனத்தார்கள் (4)

பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே – தேவா-சம்:926/4
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:932/4
தீப மனத்தார்கள் அறியார் தீயவே – தேவா-சம்:933/4
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2761/2

மேல்


மனத்தார்கள்தாம் (1)

உன்னம்செய்த மனத்தார்கள்தாம் வினை ஓடுமே – தேவா-சம்:2292/4

மேல்


மனத்தாரவர் (1)

சிந்தியா மனத்தாரவர் சேர்வது தீநெறி அதுதானே – தேவா-சம்:2666/4

மேல்


மனத்தாராய் (3)

நெடியான் பிரமன் நேடி காணார் நினைப்பார் மனத்தாராய்
அடியார் அவரும் அரு மா மறையும் அண்டத்து அரரும் – தேவா-சம்:773/1,2
ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் – தேவா-சம்:933/3
வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3483/3

மேல்


மனத்தாரே (1)

வாரா பிணிகள் வானோர் உலகில் மருவும் மனத்தாரே – தேவா-சம்:742/4

மேல்


மனத்தாரை (1)

கரவிடை மனத்தாரை காண்கிலான் – தேவா-சம்:1737/1

மேல்


மனத்தால் (8)

தாழ்வு உடை மனத்தால் பணிந்து ஏத்திட – தேவா-சம்:615/3
காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/1,2
மனத்தால் சமண் சாக்கியர் மாண்பு அழிய – தேவா-சம்:1675/3
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை வல்லார் – தேவா-சம்:2112/3
மாலும் மா மலரானும் மருவி நின்று இகலிய மனத்தால்
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும் – தேவா-சம்:2515/1,2
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் – தேவா-சம்:2695/3
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த – தேவா-சம்:3928/3
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை – தேவா-சம்:4126/1

மேல்


மனத்திடை (1)

மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1

மேல்


மனத்திடையார் (1)

மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய – தேவா-சம்:2194/3

மேல்


மனத்தில் (1)

பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:668/3,4

மேல்


மனத்தின் (2)

நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1820/4
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் – தேவா-சம்:2338/2

மேல்


மனத்தினால் (1)

தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4

மேல்


மனத்தினை (3)

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி – தேவா-சம்:1254/1
மனத்தினை வலித்து ஒழிந்தேன் அவலம் வந்து அடையாமை – தேவா-சம்:1278/2
மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர் – தேவா-சம்:2546/1

மேல்


மனத்தினொடும் (1)

கறுத்த மனத்தினொடும் கடும் காலன் வந்து எய்துதலும் கலங்கி – தேவா-சம்:1148/1

மேல்


மனத்து (18)

போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/3
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் – தேவா-சம்:560/3
தண்ணியான் வெய்யான் நம் தலைமேலான் மனத்து உளான் – தேவா-சம்:661/2
வான் ஊரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்து உளான் – தேவா-சம்:664/2
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி வைகலும் நல் பூசனையால் – தேவா-சம்:671/1
நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
மருள் உடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா – தேவா-சம்:1302/1
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர் – தேவா-சம்:1858/1
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார் – தேவா-சம்:2113/2
சங்கு உலாவு திங்கள் சூடி தன்னை உன்னுவார் மனத்து
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் – தேவா-சம்:2565/1,2
காண ஒணா வண்ணத்தான் கருதுவார் மனத்து உளான் – தேவா-சம்:3156/2
எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3181/4
எந்தையார் அடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3255/4
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1
வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி – தேவா-சம்:3644/1
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/3
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே – தேவா-சம்:4020/2
கள்ளம் ஆர் மனத்து கலதிகட்கு அருளா கடவுளார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4119/2

மேல்


மனத்தும் (1)

வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர் – தேவா-சம்:4125/2

மேல்


மனத்தை (1)

ஆசை கொள் மனத்தை அடியார் அவர்-தமக்கு அருளும் அங்கணன் இடம் – தேவா-சம்:3655/2

மேல்


மனத்தோடு (1)

ஏத்த நின்றனை ஒருங்கிய மனத்தோடு
இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து – தேவா-சம்:1382/19,20

மேல்


மனத்தோர் (1)

கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார் – தேவா-சம்:2797/3

மேல்


மனத்தோர்கள்-தம்மை (1)

புக்கு அமரும் மனத்தோர்கள்-தம்மை புணரும் புகல்தானே – தேவா-சம்:3950/4

மேல்


மனம் (59)

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/3
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் – தேவா-சம்:96/2
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:102/4
குறையும் மனம் ஆகி முழை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:149/2
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய் – தேவா-சம்:174/1
மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
மருவிய மனம் உடையவர் மதி உடையவர் விதி உடையவர்களே – தேவா-சம்:205/4
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
மாசு அடைந்த மேனியாரும் மனம் திரியாத கஞ்சி – தேவா-சம்:524/1
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/2
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/2
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:948/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:949/4
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன் – தேவா-சம்:950/1
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:950/4
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:951/4
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:952/4
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:953/4
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:954/4
பருக்கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:955/4
பரனையே மனம் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:969/2
பாடியே மனம் நாடி வாழ்-மினே – தேவா-சம்:1018/2
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/2
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/2
இடைமருது என மனம் நினைவதும் எழிலே – தேவா-சம்:1324/4
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1329/4
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர் – தேவா-சம்:1340/1
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
பரிந்து கைதொழுவாரவர்-தம் மனம் பாவினான் – தேவா-சம்:1563/2
தாம் என்றும் மனம் தளரா தகுதியராய் உலகத்து – தேவா-சம்:1896/1
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே – தேவா-சம்:1902/4
மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும் – தேவா-சம்:1906/1
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே – தேவா-சம்:2325/3
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும் – தேவா-சம்:2326/3
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
பெரிய சீர் மறைக்காடே பேணு-மின் மனம் உடையீரே – தேவா-சம்:2462/4
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும் – தேவா-சம்:2604/2
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க – தேவா-சம்:2620/3
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர் பூசனை – தேவா-சம்:2731/1
மனம் மிகு வேலன் அ வாள் அரக்கன் வலி ஒல்கிட – தேவா-சம்:2917/1
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம் – தேவா-சம்:3487/1
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/4
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர் – தேவா-சம்:3724/2
உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த – தேவா-சம்:3760/3
கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் – தேவா-சம்:3790/3
பத்திசெய் மனம் உடையவரே – தேவா-சம்:3862/4
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய – தேவா-சம்:3877/2
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே – தேவா-சம்:4054/2

மேல்


மனம்பற்றி (1)

மா துக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்-மின் – தேவா-சம்:3376/3

மேல்


மனமாய் (1)

மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய்
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/1,2

மேல்


மனமே (3)

கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே – தேவா-சம்:1552/4
உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே – தேவா-சம்:1553/4
சாம் நாள் இன்றி மனமே சங்கை-தனை தவிர்ப்பிக்கும் – தேவா-சம்:1898/1

மேல்


மனர் (1)

தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2

மேல்


மனவினும் (1)

மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் – தேவா-சம்:2836/2

மேல்


மனவு (1)

நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1

மேல்


மனன் (3)

இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால் – தேவா-சம்:170/1
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் – தேவா-சம்:221/2
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல் – தேவா-சம்:3117/1,2

மேல்


மனனினில் (1)

நா மனனினில் வர நினைதல் நன்மையே – தேவா-சம்:3028/4

மேல்


மனிதர்க்கும் (1)

மண்ணினை வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினை கண்ணனும் நான்முகனும் காணா – தேவா-சம்:1620/1,2

மேல்


மனிதர்கள் (3)

மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/1,2
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை – தேவா-சம்:219/2
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/4

மேல்


மனிதர்களொடு (1)

தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம – தேவா-சம்:231/3

மேல்


மனும் (2)

உரம் மனும் சடையீர் விடையீர் உமது இன்னருள் – தேவா-சம்:1489/1
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1489/2

மேல்


மனே (1)

வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6

மேல்


மனை (7)

மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/2
மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி – தேவா-சம்:198/3
பொலிதரு மடவரலியர் மனை அது புகு – தேவா-சம்:1332/2
கரவலாளர்-தம் மனை கடைகள்-தோறும் கால் நிமிர்ந்து – தேவா-சம்:2551/1
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/4
கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3926/2
தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/2

மேல்


மனை-தொறும் (2)

வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே – தேவா-சம்:3725/3,4
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே – தேவா-சம்:3789/2

மேல்


மனை-தோறும் (4)

செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும்
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/1,2
சிரப்பள்ளி மேய வார் சடை செல்வர் மனை-தோறும்
இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே – தேவா-சம்:1066/3,4
மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும் – தேவா-சம்:2427/3
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் – தேவா-சம்:3625/2

மேல்


மனைக்கே (2)

வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் – தேவா-சம்:712/3
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் – தேவா-சம்:2105/1

மேல்


மனைகள் (3)

மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:779/3
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3918/2
மாசு அடையாத வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3919/2

மேல்


மனைகள்-தொறு (1)

மனைகள்-தொறு இடு பலி அது கொள்வர் மதி பொதி சடையினர் – தேவா-சம்:3750/1

மேல்


மனைகள்-தொறும் (1)

தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி – தேவா-சம்:1384/3

மேல்


மனைகள்-தோறும் (3)

கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:803/2
மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும்
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி – தேவா-சம்:2253/1,2

மேல்


மனையில் (2)

கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன் உறை கோயில் – தேவா-சம்:24/2
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி – தேவா-சம்:765/3

மேல்