பா – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 19
பாக்கியப்படகில்லா 1
பாக்கியம் 5
பாக்கியமாவது 1
பாக்கியவாளரே 1
பாக 2
பாகத்தவன் 1
பாகத்தன் 2
பாகத்தான் 1
பாகத்தீர் 1
பாகத்து 3
பாகதத்தொடு 1
பாகம் 74
பாகமா 10
பாகமாய் 5
பாகமும் 10
பாகன் 3
பாகன்-தன்னை 3
பாகனே 1
பாகனை 2
பாகா 1
பாகு 1
பாங்கதுவே 1
பாங்கர் 3
பாங்கரின்-வாய் 1
பாங்கன 1
பாங்கனை 1
பாங்காலே 1
பாங்கின் 2
பாங்கினால் 6
பாங்கு 10
பாங்கொடு 1
பாச்சல் 1
பாச்சிலாச்சிராமத்து 10
பாச்சிலாச்சிராமம் 1
பாச 3
பாசடை 1
பாசத்தொடும் 1
பாசம் 7
பாசம்-தனை 1
பாசி 1
பாசுபத 1
பாசுபதம் 2
பாசுபதர்கள் 1
பாசுபதன் 2
பாசுர 1
பாசுரம் 1
பாசூர் 2
பாசூரே 10
பாட்டகத்து 1
பாட்டினார் 1
பாட்டினால் 1
பாட்டு 9
பாட்டும் 3
பாட்டுளானை 1
பாட்டுளும் 1
பாட்டொடு 1
பாட்டொடும் 1
பாட 98
பாடக 1
பாடத்தான் 1
பாடம் 1
பாடல் 163
பாடல்கள் 9
பாடல்செய் 2
பாடலர் 5
பாடலன் 4
பாடலாய் 1
பாடலார் 2
பாடலால் 1
பாடலான் 3
பாடலின் 1
பாடலினாரும் 2
பாடலினால் 2
பாடலினான் 7
பாடலினொடு 1
பாடலினோடு 2
பாடலீர் 3
பாடலும் 3
பாடலுமே 1
பாடலே 1
பாடலை 1
பாடலொடு 6
பாடலோடு 8
பாடலோடும் 1
பாடலோன் 1
பாடவும் 2
பாடவே 3
பாடற்கு 1
பாடி 64
பாடிட 5
பாடிய 15
பாடியும் 7
பாடியே 2
பாடினர் 2
பாடினனே 1
பாடினாய் 1
பாடினார் 8
பாடினை 1
பாடு 31
பாடு-மின் 4
பாடுகின்ற 1
பாடுதல் 2
பாடுதலும் 1
பாடும் 51
பாடுமவர் 2
பாடுவ 1
பாடுவது 1
பாடுவர் 8
பாடுவன 2
பாடுவார் 12
பாடுவார்க்கு 3
பாடுவாருக்கு 1
பாண் 4
பாண்டிக்கொடுமுடி-தன்னை 1
பாண்டிக்கொடுமுடியாரே 10
பாண்டிமாதேவி 6
பாண்டியற்கு 10
பாண 1
பாணமும் 1
பாணற்கு 1
பாணன் 1
பாணி 10
பாணிசெய்ய 2
பாணியர் 2
பாணியாலே 1
பாணியை 1
பாத்திரமா 1
பாத 3
பாதங்கள் 3
பாதங்களே 1
பாதத்தால் 2
பாதத்தினில் 1
பாதத்தீர் 3
பாதத்து 5
பாதத்தை 1
பாதம் 48
பாதம்தான் 2
பாதமே 8
பாதர் 3
பாதன் 1
பாதனும் 1
பாதனே 1
பாதாளே 10
பாதாளை 1
பாதி 8
பாதியர் 1
பாதியாய் 1
பாதிரி 2
பாதிரிகளே 1
பாதிரிப்புலியூர் 3
பாதிரிப்புலியூர்-தனுள் 4
பாதிரிப்புலியூர்-தனை 2
பாதிரிப்புலியூரையே 1
பாந்தள் 1
பாப்பு 2
பாம்பின் 1
பாம்பினர் 1
பாம்பினார் 2
பாம்பினை 1
பாம்பினொடும் 2
பாம்பினோடும் 1
பாம்பு 22
பாம்புக்கு 1
பாம்பும் 6
பாம்புர 11
பாம்பை 2
பாம்பொடு 2
பாம்போடு 1
பாமாலை 2
பாய் 47
பாய்தர 1
பாய்தரு 1
பாய்தலும் 1
பாய்ந்த 5
பாய்ந்ததுவும் 1
பாய்ந்தவன் 1
பாய்ந்தானை 1
பாய்ந்திலர் 1
பாய்ந்து 9
பாய்வது 1
பாய்வான் 1
பாய 24
பாயவன் 1
பாயினாய் 1
பாயும் 21
பார் 44
பார்க்கின்றார் 1
பார்க்கும் 2
பார்த்ததுவும் 1
பார்த்தவன் 2
பார்த்தற்கு 1
பார்த்தன் 2
பார்த்தனுக்கு 2
பார்த்தனை 1
பார்த்திவன் 1
பார்த்து 1
பார்ப்பதி 2
பார்ப்பதியோடு 2
பார்ப்பதியோடும் 1
பாரகம் 1
பாரல் 2
பாராட்ட 2
பாராட்டும் 1
பாரார் 3
பாராரே 1
பாரிடத்தவர் 1
பாரிடம் 20
பாரிடமா 1
பாரிடமும் 1
பாரிடை 2
பாரில் 2
பாரின் 6
பாரினார் 4
பாரும் 6
பாருள் 1
பாருளோர்களும் 1
பாருற 1
பாரேல் 1
பாரொடு 1
பாரோர் 1
பால் 57
பால்_வண்ணன் 1
பால்_வணன் 1
பால்_வணனே 1
பால்மொழியோடும் 1
பால 2
பால_வண்ணன் 1
பாலகரை 1
பாலர் 1
பாலற்காய் 1
பாலற்கு 1
பாலன் 7
பாலனம் 1
பாலனார் 1
பாலனுக்காக 1
பாலனுக்காய் 1
பாலனுக்கு 1
பாலனை 1
பாலாவியின் 1
பாலியின் 1
பாலின் 2
பாலினால் 1
பாலும் 7
பாலே 1
பாலை 4
பாலையாழ் 1
பாலையே 1
பாலொடு 3
பாலோடு 2
பாவகம் 1
பாவங்கள் 5
பாவத்தால் 1
பாவத்தை 1
பாவநாசம் 1
பாவநாசர் 1
பாவநாசரே 1
பாவம் 41
பாவமும் 1
பாவமே 40
பாவரை 1
பாவலர்கள் 1
பாவனை 2
பாவிக்கும் 1
பாவிகள் 6
பாவிகள்-பால் 1
பாவிகாள் 1
பாவிய 3
பாவியர் 1
பாவியாது 2
பாவில் 1
பாவினான் 2
பாவு 3
பாவை 7
பாவையர் 2
பாவையர்கள் 1
பாவையாள் 1
பாவையாளொடும் 1
பாவையும் 2
பாவையொடு 1
பாவையொடும் 1
பாவையோடு 1
பாவையோடும் 2
பாழ் 1
பாழ்பட 3
பாழ்படுக்கும் 2
பாழ்படும் 1
பாழி 2
பாளை 8
பாளையின் 1
பாற்கடல் 2
பாற்றினார் 2
பாற்றுவர் 1
பாற்றுறை 10
பாற்றுறையுள் 1
பாற 1
பாறவே 1
பாறிட 1
பாறிடுமே 1
பாறு 5
பாறுதல் 1
பாறும் 1
பாறுமே 7
பான்மை 3
பான்மையர் 1
பான்மையன் 1
பான்மையனே 1
பான்மையார் 1
பான்மையான் 2
பான்மையினாலே 1
பான்மையே 1
பான்மையை 1
பான்மையொடு 1
பானல் 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


பா (19)

பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே – தேவா-சம்:250/4
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/3
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும் – தேவா-சம்:1051/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1171/4
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே – தேவா-சம்:1391/3
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி – தேவா-சம்:1777/1
பா ஆர்ந்த பல் பொருளின் பயன்கள் ஆனீர் அயன் பேணும் – தேவா-சம்:2052/2
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2204/4
வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர் – தேவா-சம்:2257/2,3
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
பா வணம் மேவு சொல் மாலையின் பல – தேவா-சம்:2968/1
பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை – தேவா-சம்:3290/1
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் – தேவா-சம்:3552/2
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/4
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் – தேவா-சம்:3953/3

மேல்


பாக்கியப்படகில்லா (1)

பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2451/2

மேல்


பாக்கியம் (5)

பாக்கியம் இன்றி இருதலை போகமும் பற்றுவிட்டார் – தேவா-சம்:1257/2
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண் பதகர் புத்தர் – தேவா-சம்:1817/1
பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய – தேவா-சம்:2024/1
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே – தேவா-சம்:2311/4
பாக்கியம் உடையவர் பண்பே – தேவா-சம்:3840/4

மேல்


பாக்கியமாவது (1)

பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு – தேவா-சம்:2184/2

மேல்


பாக்கியவாளரே (1)

பாடல் வல்லவர் பாக்கியவாளரே – தேவா-சம்:3966/4

மேல்


பாக (2)

படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக
வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் – தேவா-சம்:2333/2,3
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன் – தேவா-சம்:3245/2

மேல்


பாகத்தவன் (1)

பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/4

மேல்


பாகத்தன் (2)

மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் – தேவா-சம்:2599/1
மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_பாகத்தன் – தேவா-சம்:4143/1

மேல்


பாகத்தான் (1)

பெண் பாவு பாகத்தான் நாக தோல் ஆகத்தான் – தேவா-சம்:1966/2

மேல்


பாகத்தீர் (1)

தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர்
இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் – தேவா-சம்:2077/2,3

மேல்


பாகத்து (3)

அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி நாளும் – தேவா-சம்:1163/3
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ – தேவா-சம்:2709/1

மேல்


பாகதத்தொடு (1)

பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா – தேவா-சம்:3212/2

மேல்


பாகம் (74)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே – தேவா-சம்:45/3,4
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான் பிறை சென்னி பெருமான் ஊர் – தேவா-சம்:87/1,2
மை ஆடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான் – தேவா-சம்:152/1
பெண்தான் பாகம் ஆக பிறை சென்னி – தேவா-சம்:240/1
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:278/3
தையலாள் ஒரு பாகம் ஆய எம் – தேவா-சம்:296/3
உமையாள் ஒரு பாகம் அது ஆக – தேவா-சம்:386/1
வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:426/3
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:433/3
கொய் பூம் கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர் – தேவா-சம்:450/2
வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து – தேவா-சம்:459/1
பாகம் ஆர்த்த பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பரமேட்டி – தேவா-சம்:526/2
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:548/2
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/3
நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில் – தேவா-சம்:572/2
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை – தேவா-சம்:605/3
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் – தேவா-சம்:662/1
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிக பெரியான் – தேவா-சம்:663/2
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர் – தேவா-சம்:691/2
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் – தேவா-சம்:738/2
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் – தேவா-சம்:758/3
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:779/3
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக – தேவா-சம்:810/1
வீறு ஆர் முலையாளை பாகம் மிக வைத்து – தேவா-சம்:963/1
தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம்
நளிர் பூம் கொன்றை சூடினன் மேய நகர்தானே – தேவா-சம்:1083/3,4
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம்
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1118/3,4
வீறு நன்கு உடையவள் மேனி பாகம்
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான் – தேவா-சம்:1211/1,2
ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன் – தேவா-சம்:1261/3
மாலது ஏந்தல் மழு அது பாகம் வளர் கொழும் கோட்டு – தேவா-சம்:1265/2
திரு நீல மலர் ஒண் கண் தேவி பாகம்
புரி நூலும் திருநீறும் புல்கு மார்பில் – தேவா-சம்:1289/1,2
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி தன் – தேவா-சம்:1299/3
அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம்
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர் – தேவா-சம்:1405/2,3
நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர் – தேவா-சம்:1514/3
மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும் – தேவா-சம்:1529/2
தையல் பாகம் உடையார் அடையார் புரம் செற்றவர் – தேவா-சம்:1540/2
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர் – தேவா-சம்:1598/2
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான் – தேவா-சம்:1701/2
ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண் – தேவா-சம்:1921/2
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து – தேவா-சம்:2007/1
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில் – தேவா-சம்:2071/3
மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2084/2
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2086/2
மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து – தேவா-சம்:2095/1
பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட – தேவா-சம்:2138/2
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரை வில்லா – தேவா-சம்:2144/3
மண்ணும் ஓர் பாகம் உடையார் மாலும் ஓர் பாகம் உடையார் – தேவா-சம்:2189/1
மண்ணும் ஓர் பாகம் உடையார் மாலும் ஓர் பாகம் உடையார் – தேவா-சம்:2189/1
விண்ணும் ஓர் பாகம் உடையார் வேதம் உடைய விமலர் – தேவா-சம்:2189/2
கண்ணும் ஓர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார் – தேவா-சம்:2189/3
பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2215/4
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம்
பொகுந்தி பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர் – தேவா-சம்:2234/1,2
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த – தேவா-சம்:2238/2
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் – தேவா-சம்:2285/2
தோளி பாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட – தேவா-சம்:2315/2
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார் – தேவா-சம்:2321/2
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2380/2
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய – தேவா-சம்:2459/2
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி – தேவா-சம்:2596/2
தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை – தேவா-சம்:2716/3
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே – தேவா-சம்:2784/4
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா – தேவா-சம்:2806/2
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன் முனி – தேவா-சம்:2900/2
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும் – தேவா-சம்:2925/1
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும் – தேவா-சம்:3044/3
அரிவை பாகம் அமர்ந்தார் அடியாரொடும் – தேவா-சம்:3125/3
தேனை காவில் இன்மொழி தேவி பாகம் ஆயினான் – தேவா-சம்:3361/2
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள் – தேவா-சம்:3370/3
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/2
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார் – தேவா-சம்:3509/3
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/2
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
காம்பினை வென்ற மென் தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு – தேவா-சம்:3890/1
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2

மேல்


பாகமா (10)

மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை-தன் – தேவா-சம்:243/1,2
தேன் ஒத்தன மென் மொழி மான் விழியாள் தேவி பாகமா
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த – தேவா-சம்:754/2,3
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே – தேவா-சம்:1911/4
தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில் – தேவா-சம்:1919/2
பூண் ஆகம் பாகமா புல்கி அவளோடும் – தேவா-சம்:1942/2
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி – தேவா-சம்:2245/1
மேயவன் வேய் புரை தோளி பாகமா
ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ – தேவா-சம்:2949/3,4
அக்கு அரவு அரையினர் அரிவை பாகமா
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர் – தேவா-சம்:2978/1,2
துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா
இடிபடு குரல் உடை விடையினர் படம் உடை அரவினர் – தேவா-சம்:3726/1,2
பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா
கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் – தேவா-சம்:3749/1,2

மேல்


பாகமாய் (5)

அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:897/1,2
தளிரும் திகழ் மேனி தையல் பாகமாய்
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:918/3,4
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1
மைய கண் மலைமகள் பாகமாய் இருள் – தேவா-சம்:2999/1
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகமாய்
மன்னினான் உறை மா மழபாடியை – தேவா-சம்:3315/1,2

மேல்


பாகமும் (10)

பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய் – தேவா-சம்:70/1
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து – தேவா-சம்:813/3
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1165/4
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும்
ஆனவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1297/3,4
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல் – தேவா-சம்:1863/3
தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார் – தேவா-சம்:2486/3
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி – தேவா-சம்:2501/1
விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும்
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம் – தேவா-சம்:2752/1,2
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும்
பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்ற முக்கண்ணினார் – தேவா-சம்:3272/2,3
விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே – தேவா-சம்:3423/2

மேல்


பாகன் (3)

கொம்பு அனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை – தேவா-சம்:677/2
பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய – தேவா-சம்:1964/2
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன்
தண்ணிது ஆய வெள் அருவி சலசல நுரை மணி ததும்ப – தேவா-சம்:2455/2,3

மேல்


பாகன்-தன்னை (3)

தனம் அணி தையல்-தன் பாகன்-தன்னை
அனம் அணி அயன் அணி முடியும் காணான் – தேவா-சம்:1246/1,2
மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும் – தேவா-சம்:3924/3
ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த – தேவா-சம்:3931/3

மேல்


பாகனே (1)

பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1

மேல்


பாகனை (2)

பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2607/3
பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும் – தேவா-சம்:2613/2

மேல்


பாகா (1)

பெண் ஓர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு – தேவா-சம்:1105/3

மேல்


பாகு (1)

பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே – தேவா-சம்:2935/4

மேல்


பாங்கதுவே (1)

பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே
சந்தம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3420/2,3

மேல்


பாங்கர் (3)

நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/3,4
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/3,4
பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2218/4

மேல்


பாங்கரின்-வாய் (1)

பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய்
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:48/2,3

மேல்


பாங்கன (1)

பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே – தேவா-சம்:1157/4

மேல்


பாங்கனை (1)

பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை – தேவா-சம்:2877/2

மேல்


பாங்காலே (1)

சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே – தேவா-சம்:2648/4

மேல்


பாங்கின் (2)

பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் – தேவா-சம்:563/1
பாங்கின் ஆர் நான்மறையோடு ஆறு அங்கம் பல் கலைகள் – தேவா-சம்:1923/3

மேல்


பாங்கினால் (6)

பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/3
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெம் சிலை – தேவா-சம்:3090/1
பாலனார் ஆருயிர் பாங்கினால் உண வரும் – தேவா-சம்:3101/1
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ் – தேவா-சம்:3767/3
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் – தேவா-சம்:4082/2
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/2

மேல்


பாங்கு (10)

பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும் ஆர – தேவா-சம்:187/1
பாங்கு நல்ல வரி வண்டு இசை பாட – தேவா-சம்:274/1
பாராரே எனை ஒரு கால் தொழுகின்றேன் பாங்கு அமைந்த – தேவா-சம்:649/1
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா – தேவா-சம்:1556/1
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் – தேவா-சம்:1910/2
பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின் – தேவா-சம்:3188/2
பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் – தேவா-சம்:3382/3
பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை – தேவா-சம்:4113/1
பழித்த இளம் கங்கை சடையிடை வைத்து பாங்கு உடை மதனனை பொடியா – தேவா-சம்:4124/1

மேல்


பாங்கொடு (1)

பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற – தேவா-சம்:4096/2

மேல்


பாச்சல் (1)

அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல்
தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்தாமே – தேவா-சம்:2279/3,4

மேல்


பாச்சிலாச்சிராமத்து (10)

அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:470/3
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:471/3
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:472/3
அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:473/3
ஆந்தை விழி சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:474/3
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:475/3
அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:476/3
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:477/3
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:478/3
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:479/3

மேல்


பாச்சிலாச்சிராமம் (1)

மாட்டூர் மட பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி – தேவா-சம்:1890/1

மேல்


பாச (3)

விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் – தேவா-சம்:121/1
வாச மலர் தூவ பாச வினை போமே – தேவா-சம்:1006/2
பாச வல்வினை தீர்த்த பண்பினன் – தேவா-சம்:1733/2

மேல்


பாசடை (1)

பாசடை தாமரை வைகு பொய்கை பரிதிநியமமே – தேவா-சம்:3919/4

மேல்


பாசத்தொடும் (1)

பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம் – தேவா-சம்:4151/2

மேல்


பாசம் (7)

பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணி ஆரூர் – தேவா-சம்:986/1
சாத்துவர் பாசம் தட கையில் ஏந்துவர் கோவணம் தம் – தேவா-சம்:1264/1
பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2167/3
பாசம் ஆன களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார் – தேவா-சம்:2341/1
படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண் – தேவா-சம்:2550/1
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை – தேவா-சம்:3655/3
வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த – தேவா-சம்:4094/3

மேல்


பாசம்-தனை (1)

பாசம்-தனை அற்று பழி இல் புகழாரே – தேவா-சம்:881/4

மேல்


பாசி (1)

பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2120/4

மேல்


பாசுபத (1)

பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/3

மேல்


பாசுபதம் (2)

பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்து உகந்தான் – தேவா-சம்:671/3
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் – தேவா-சம்:1406/2

மேல்


பாசுபதர்கள் (1)

சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே – தேவா-சம்:715/4

மேல்


பாசுபதன் (2)

பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர் – தேவா-சம்:1052/3
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2

மேல்


பாசுர (1)

பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர் – தேவா-சம்:3710/2

மேல்


பாசுரம் (1)

பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும் – தேவா-சம்:3383/3

மேல்


பாசூர் (2)

சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/4
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2123/2,3

மேல்


பாசூரே (10)

பைம் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2113/4
பாரின் மிசையார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2114/4
பை வாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே – தேவா-சம்:2115/4
பைம் கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே – தேவா-சம்:2116/4
பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2117/4
பால் வெண் மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2118/4
பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2119/4
பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2120/4
பகு வாய் நாரை ஆரல் வாரும் பாசூரே – தேவா-சம்:2121/4
பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2122/4

மேல்


பாட்டகத்து (1)

பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4

மேல்


பாட்டினார் (1)

பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4103/4

மேல்


பாட்டினால் (1)

பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் – தேவா-சம்:616/3

மேல்


பாட்டு (9)

பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1172/4
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே – தேவா-சம்:1384/4
தையலார் பாட்டு ஓவா சாய்க்காட்டு எம்பெருமானை – தேவா-சம்:1914/3
தேன் அமர் பூம்பாவை பாட்டு ஆக செந்தமிழான் – தேவா-சம்:1981/2
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே – தேவா-சம்:2452/4
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/3
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/2
பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில – தேவா-சம்:4137/2
நாலும் தம் பாட்டு என்பர் நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4145/3

மேல்


பாட்டும் (3)

செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும்
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/1,2
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:71/2
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்-கண் – தேவா-சம்:2556/1

மேல்


பாட்டுளானை (1)

காட்டுள் ஆடும் பாட்டுளானை
நாட்டுளாரும் தேட்டுளாரே – தேவா-சம்:3226/1,2

மேல்


பாட்டுளும் (1)

பறை உடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3077/2,3

மேல்


பாட்டொடு (1)

பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும் – தேவா-சம்:1567/3

மேல்


பாட்டொடும் (1)

பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய – தேவா-சம்:2024/1

மேல்


பாட (98)

கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே – தேவா-சம்:33/4
சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க – தேவா-சம்:81/3
பேய் ஆயின பாட பெரு நடம் ஆடிய பெருமான் – தேவா-சம்:154/1
பாங்கு நல்ல வரி வண்டு இசை பாட
தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:274/1,2
வண்டு பாட மலர் ஆர் திருப்புன்கூர் – தேவா-சம்:292/3
பத்தும் பாட பறையும் பாவமே – தேவா-சம்:315/4
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் – தேவா-சம்:359/3
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல் – தேவா-சம்:467/3
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/3
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை – தேவா-சம்:493/3
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள் – தேவா-சம்:496/3
கீதம் உமை பாட கெடில வடபக்கம் – தேவா-சம்:499/3
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே – தேவா-சம்:525/4
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே – தேவா-சம்:569/4
பூதம் பாட புறங்காட்டு இடை ஆடி – தேவா-சம்:614/1
கொண்டு பாட குணம் ஆமே – தேவா-சம்:622/4
மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும் – தேவா-சம்:674/3
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து – தேவா-சம்:698/3
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே – தேவா-சம்:721/4
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/2
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி – தேவா-சம்:765/3
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார் – தேவா-சம்:772/3
உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும் – தேவா-சம்:783/3
பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:800/1
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே – தேவா-சம்:874/4
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:901/1,2
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:942/3,4
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட – தேவா-சம்:1048/3
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1079/4
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே – தேவா-சம்:1082/4
புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல – தேவா-சம்:1085/3
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1126/4
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/2
நீதியால் வேத கீதங்கள் பாட
ஆதியான் ஆகிய அண்ணல் எங்கள் – தேவா-சம்:1234/2,3
காந்தாரம் இசை அமைத்து காரிகையார் பண் பாட கவின் ஆர் வீதி – தேவா-சம்:1399/3
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/3,4
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் – தேவா-சம்:1531/3
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1543/4
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1600/3
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1611/4
பதியானை பாட வல்லார் வினை பாறுமே – தேவா-சம்:1635/4
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1644/4
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி – தேவா-சம்:1677/2
பறை யாழ் முழவும் மறை பாட நடம் – தேவா-சம்:1705/2
பண் பயன்கொள பாட வல்லவர் – தேவா-சம்:1752/3
பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி – தேவா-சம்:1813/1
அடர்த்தவர்-தமக்கு இடம் அது என்பர் அளி பாட
நடத்த கலவ திரள்கள் வைகிய நள்ளாறே – தேவா-சம்:1826/3,4
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும் – தேவா-சம்:1874/1
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய் – தேவா-சம்:2017/1
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே – தேவா-சம்:2025/4
செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:2047/4
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட
சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2072/1,2
பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் – தேவா-சம்:2138/2,3
குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள் – தேவா-சம்:2166/3
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட
செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2245/3,4
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் – தேவா-சம்:2350/2
பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான் – தேவா-சம்:2543/3
பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில் – தேவா-சம்:2578/1
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
பாட நோய் பிணி பாறுமே – தேவா-சம்:2691/4
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி – தேவா-சம்:2703/3
வண்டு பாட வளர் கொன்றை மாலை மதியோடு உடன் – தேவா-சம்:2728/1
சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே – தேவா-சம்:2746/4
பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும் – தேவா-சம்:2867/2
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2915/1
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/2
நிறை வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3244/1
மாக திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை – தேவா-சம்:3245/1
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3246/1
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட கண்நுதல் – தேவா-சம்:3247/1
வான் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை – தேவா-சம்:3248/1
பனி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட பல் சடை – தேவா-சம்:3249/1
கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா – தேவா-சம்:3250/1
சூழ்ந்த திங்கள் வாள் முக மாதர் பாட சூழ் சடை – தேவா-சம்:3251/1
தணி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட தாழ் சடை – தேவா-சம்:3252/1
வெள்ளை திங்கள் வாள் முக மாதர் பாட வீழ் சடை – தேவா-சம்:3253/1
பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர் – தேவா-சம்:3368/3
குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு – தேவா-சம்:3401/3
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/4
நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே – தேவா-சம்:3695/2
பாட வல்லார் பழி இலரே – தேவா-சம்:3830/4
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3880/1,2
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2
மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3882/1,2
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே – தேவா-சம்:4034/4
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4
பாதத்து ஒலி பாரிடம் பாட நடம்செய் – தேவா-சம்:4154/1

மேல்


பாடக (1)

பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று – தேவா-சம்:65/1

மேல்


பாடத்தான் (1)

பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால் – தேவா-சம்:2483/2

மேல்


பாடம் (1)

கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/4

மேல்


பாடல் (163)

பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4
பாடல் முழவும் விழவும் ஓவா பல் மறையோர் அவர்தாம் பரவ – தேவா-சம்:59/1
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/4
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:68/2
பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:77/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:85/4
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல்
ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார் – தேவா-சம்:96/2,3
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் – தேவா-சம்:162/3
சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/4
படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே – தேவா-சம்:184/4
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார் – தேவா-சம்:249/3
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும் – தேவா-சம்:271/3
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் – தேவா-சம்:282/3
பாடல் ஆடல் பயிலும் பரமரே – தேவா-சம்:291/4
பாடல் பத்தும் பரவி வாழ்-மினே – தேவா-சம்:293/4
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் – தேவா-சம்:299/3
பாடல் வண்டு பயிலும் நறையூரில் – தேவா-சம்:308/3
நிலை ஆக நினைந்தவர் பாடல்
வலர் ஆனவர் வான் அடைவாரே – தேவா-சம்:370/3,4
கிளர் பாடல் வல்லார்க்கு இலை கேடே – தேவா-சம்:381/4
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/4
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் – தேவா-சம்:453/3
வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:492/3
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான் – தேவா-சம்:495/2
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:510/4
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே – தேவா-சம்:522/2
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:532/2
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:536/3
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும் – தேவா-சம்:547/3
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் – தேவா-சம்:560/3
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே – தேவா-சம்:569/4
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் – தேவா-சம்:603/3
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை – தேவா-சம்:607/3
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/3
செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே – தேவா-சம்:696/4
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே – தேவா-சம்:700/4
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய் – தேவா-சம்:724/3
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை – தேவா-சம்:732/3
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று – தேவா-சம்:753/3
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே – தேவா-சம்:764/4
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே – தேவா-சம்:775/4
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார் – தேவா-சம்:789/2
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து – தேவா-சம்:791/2
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார் – தேவா-சம்:794/2
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:866/3
ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார் – தேவா-சம்:1068/3
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1079/4
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை – தேவா-சம்:1084/3
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே – தேவா-சம்:1086/4
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே – தேவா-சம்:1111/4
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே – தேவா-சம்:1162/4
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றை – தேவா-சம்:1237/2
பண் செல பல பாடல் இசை முரல் பருப்பதத்தை – தேவா-சம்:1281/2
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல்
இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள் – தேவா-சம்:1404/2,3
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல்
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/3,4
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ – தேவா-சம்:1431/2
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு – தேவா-சம்:1447/3
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே – தேவா-சம்:1480/4
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1513/4
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே – தேவா-சம்:1524/3
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1542/3
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1550/2
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர் – தேவா-சம்:1592/2
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார் – தேவா-சம்:1665/3
பாடல் கொண்டு ஓதி வாழ்-மினே – தேவா-சம்:1763/4
பாடல் உடையாரை அடையா பழிகள் நோயே – தேவா-சம்:1829/4
பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே – தேவா-சம்:1831/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே – தேவா-சம்:1943/1
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
பாடல் ஆர் நான்மறையான் பைம் கொன்றை பாம்பினொடும் – தேவா-சம்:1952/1
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே – தேவா-சம்:2014/4
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி – தேவா-சம்:2023/1
பாடல் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2038/2
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் – தேவா-சம்:2044/3
உரம் தோன்றும் பாடல் கேட்டு உகவை அளித்தீர் உகவாதார் – தேவா-சம்:2055/2
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2058/3
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2069/3
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும் – தேவா-சம்:2080/3
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல்
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம் சேர்ந்து இருப்பாரே – தேவா-சம்:2091/3,4
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர் – தேவா-சம்:2096/2
பாடல் ஆர் வாய்மொழியீர் பைம் கண் வெள் ஏறு ஊர்தியீர் – தேவா-சம்:2098/1
ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2101/3
பாரின் மிசையார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2114/4
பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2117/4
பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2119/4
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2123/3
படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார் – தேவா-சம்:2139/2
பாடல் ஆய தமிழ் ஈர்_ஐந்தும் மொழிந்து உள்கி – தேவா-சம்:2145/3
பாடல் இலையம் உடையார் பன்மை ஒருமை செய்து அஞ்சும் – தேவா-சம்:2192/2
மறை உடையார் ஒலி பாடல் மா மலர் சேவடி சேர்வார் – தேவா-சம்:2195/1
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2204/4
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே – தேவா-சம்:2205/4
மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே – தேவா-சம்:2208/4
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2210/4
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி – தேவா-சம்:2236/3
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/3
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/3,4
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/3,4
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார் – தேவா-சம்:2337/3
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/3
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி – தேவா-சம்:2383/3
முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம் வினை போய் – தேவா-சம்:2452/3
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல் – தேவா-சம்:2485/3
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு – தேவா-சம்:2503/3
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர் – தேவா-சம்:2527/3
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே – தேவா-சம்:2615/4
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருது உகைத்து அரு நட்டம் – தேவா-சம்:2628/1
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/4
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/3
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/4
பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர் – தேவா-சம்:2942/3
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார் – தேவா-சம்:2946/2
படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும் – தேவா-சம்:2972/3
தமிழ் கெழு பாடல் பத்து இவை – தேவா-சம்:2997/3
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன் – தேவா-சம்:3015/1
பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே – தேவா-சம்:3051/4
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/4
பண்ணர் பாடல் உடையார் ஒருபாகமும் – தேவா-சம்:3121/3
இன்னிசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3140/4
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால் – தேவா-சம்:3254/3
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3287/4
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3290/3
நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல் – தேவா-சம்:3297/2
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே – தேவா-சம்:3350/2
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்
பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும் – தேவா-சம்:3383/2,3
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை – தேவா-சம்:3406/2
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் – தேவா-சம்:3415/3
பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி – தேவா-சம்:3423/1
குயில் பெடையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3429/3
கொக்கரையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3430/3
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/4
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3459/4
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் – தேவா-சம்:3552/2
விங்கு விளை கழனி மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம் – தேவா-சம்:3570/1
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/4
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/3
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/3
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார் – தேவா-சம்:3638/3
காழியான் அரு மறை ஞானசம்பந்தன கருது பாடல்
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3787/3,4
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/4
மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி – தேவா-சம்:3886/2
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/3
பாடல் வல்லவர் பாக்கியவாளரே – தேவா-சம்:3966/4
பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4001/1
ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே – தேவா-சம்:4035/1
துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே – தேவா-சம்:4043/2
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:4120/4
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம் – தேவா-சம்:4155/2

மேல்


பாடல்கள் (9)

இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:1151/4
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தட முடி – தேவா-சம்:1501/3
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/3
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே – தேவா-சம்:2188/4
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/3

மேல்


பாடல்செய் (2)

பலி விழா பாடல்செய் பங்குனி உத்தரநாள் – தேவா-சம்:1977/3
உன்னிய அரு மறை ஒலியினை முறை மிகு பாடல்செய்
இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை – தேவா-சம்:3722/1,2

மேல்


பாடலர் (5)

பூதம் சேர்ந்து இசை பாடலர் ஆடலர் பொலிதர நலம் ஆர்ந்த – தேவா-சம்:2641/1
ஆரிடம் பாடலர் அடிகள் காடுஅலால் – தேவா-சம்:2943/1
மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3000/1
பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில் – தேவா-சம்:3748/3
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3920/4

மேல்


பாடலன் (4)

பண்ணின் ஆர் மறை பாடலன் ஆடலன் – தேவா-சம்:627/1
பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1080/4
பாடலன் நான்மறையன் படி பட்ட கோலத்தன் திங்கள் – தேவா-சம்:1133/1
மறை மல்கு பாடலன் மாது ஒர்கூறினன் – தேவா-சம்:3015/3

மேல்


பாடலாய் (1)

மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3357/3

மேல்


பாடலார் (2)

பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/2
நலம் மலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/1,2

மேல்


பாடலால் (1)

பூந்தராய் பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்-மினே – தேவா-சம்:1046/1,2

மேல்


பாடலான் (3)

ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் – தேவா-சம்:1283/1
மை உலாம் மணி மிடற்றான் மறை விளங்கு பாடலான்
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/2,3
பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையை கெடுக்கல் ஆகுமே – தேவா-சம்:2947/3,4

மேல்


பாடலின் (1)

பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில் – தேவா-சம்:1340/3

மேல்


பாடலினாரும் (2)

பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2211/4
பறை வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2214/4

மேல்


பாடலினால் (2)

போர் ஆர் வேல் கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால்
பார் ஆர்கின்ற பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:704/3,4
பாடலினால் இனியான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1164/4

மேல்


பாடலினான் (7)

குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம் – தேவா-சம்:12/1
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
பன்னிய பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1163/4
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1168/4
பண்டு இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1169/4
பல் இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1170/4
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்
கடம் மல்கு மா உரியான் உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1951/3,4

மேல்


பாடலினொடு (1)

பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் – தேவா-சம்:3607/1

மேல்


பாடலினோடு (2)

பண் ஒளி சேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான் – தேவா-சம்:1922/1
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை – தேவா-சம்:2214/3

மேல்


பாடலீர் (3)

நா ஆர்ந்த பாடலீர் ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர் – தேவா-சம்:2052/1
சீர் கொண்ட பாடலீர் செம் கண் வெள் ஏற்று ஊர்தியீர் – தேவா-சம்:2061/1
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர்
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில் – தேவா-சம்:2071/2,3

மேல்


பாடலும் (3)

பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம் – தேவா-சம்:1572/1
படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2972/3,4
இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும்
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே – தேவா-சம்:3103/3,4

மேல்


பாடலுமே (1)

பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள் – தேவா-சம்:1129/3

மேல்


பாடலே (1)

இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே – தேவா-சம்:4049/2

மேல்


பாடலை (1)

பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு – தேவா-சம்:2503/3

மேல்


பாடலொடு (6)

மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
பிறையானே பேணிய பாடலொடு இன்னிசை – தேவா-சம்:1631/1
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2206/1
பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2467/1
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/4
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால் – தேவா-சம்:3565/1

மேல்


பாடலோடு (8)

பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் – தேவா-சம்:460/2
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி – தேவா-சம்:563/2
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர் – தேவா-சம்:2083/2
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர் – தேவா-சம்:2085/2
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் – தேவா-சம்:2607/2
பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும் – தேவா-சம்:3172/3
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி – தேவா-சம்:3495/2

மேல்


பாடலோடும் (1)

பாடலோடும் ஆடல் ஓங்கி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:697/3

மேல்


பாடலோன் (1)

அந்தம் இல் பாடலோன் அழகன் நல்ல – தேவா-சம்:1239/3

மேல்


பாடவும் (2)

பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய – தேவா-சம்:2585/2

மேல்


பாடவே (3)

பொங்கு ஆர் சடையர் புனலர் அனலர் பூதம் பாடவே
தம் காதலியும் தாமும் உடனாய் தனி ஓர் விடை ஏறி – தேவா-சம்:766/1,2
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1527/3,4
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே
கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர் – தேவா-சம்:3059/2,3

மேல்


பாடற்கு (1)

எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம் – தேவா-சம்:257/3

மேல்


பாடி (64)

கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/4
கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:128/3,4
மாண பாடி மறை வல்லானையே – தேவா-சம்:241/3
பாடி ஆடி பரவுவார் உள்ளத்து – தேவா-சம்:300/3
அழ வல்லவர் ஆடியும் பாடி
எழ வல்லவர் எந்தை அடி மேல் – தேவா-சம்:373/1,2
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி
ஆந்தை விழி சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:474/2,3
மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார் – தேவா-சம்:486/2
நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:487/1
இளம் கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள் – தேவா-சம்:498/2,3
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் – தேவா-சம்:584/3
பத்தும் பாடி பரவுமே – தேவா-சம்:611/4
மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் – தேவா-சம்:718/3
ஆடி பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:751/4
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே – தேவா-சம்:769/2
பல் நாள் பாடி ஆட பிரியார் பரலோகம்தானே – தேவா-சம்:808/4
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி – தேவா-சம்:810/2
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
மொழி சூழ் மறை பாடி முதிரும் சடை-தன் மேல் – தேவா-சம்:907/1
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும் – தேவா-சம்:944/2
நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடி
புகுவான் அயம் பெய்ய புலி தோல் பியற்கு இட்டு – தேவா-சம்:964/1,2
கருது சம்பந்தன் மருதர் அடி பாடி
பெரிதும் தமிழ் சொல்ல பொருத வினை போமே – தேவா-சம்:1035/1,2
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று – தேவா-சம்:1123/1
தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே – தேவா-சம்:1384/3,4
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே – தேவா-சம்:1527/3
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே – தேவா-சம்:1527/3
சொல் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:1600/4
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே – தேவா-சம்:1781/3,4
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
மு மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1940/2,3
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி – தேவா-சம்:1965/2
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் – தேவா-சம்:1993/1
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் – தேவா-சம்:2040/3
பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர் – தேவா-சம்:2081/2
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும் – தேவா-சம்:2346/3
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/2
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் – தேவா-சம்:2419/3
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4
பாடி ஆடும் மெய் பத்தர்கட்கு அருள்செயும் முத்தினை பவளத்தை – தேவா-சம்:2656/1
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் – தேவா-சம்:2671/2
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/4
சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2724/4
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2883/1
செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2888/4
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2910/2
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர் – தேவா-சம்:3001/2
பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர் – தேவா-சம்:3004/2
பண்டை இராவணன் பாடி உய்ந்தன – தேவா-சம்:3038/2
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/4
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் – தேவா-சம்:3625/2
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி – தேவா-சம்:3697/3
அரும் தமிழ் மாலைகள் பாடி ஆட கெடும் அருவினையே – தேவா-சம்:3798/4
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/2
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3912/4
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3914/4
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே – தேவா-சம்:3915/4
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3918/2

மேல்


பாடிட (5)

பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/4
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:439/4
பற்றி வாழும் பரமனை பாடிட
பாவம் ஆயின தீர பணித்திடும் – தேவா-சம்:2851/2,3
இறையுறு வரி வளை இசைகள் பாடிட
அறையுறு கழல் அடி ஆர்க்க ஆடுவர் – தேவா-சம்:2971/1,2
பத்தியால் பாடிட பரிந்து அவர்க்கு அருள்செயும் – தேவா-சம்:3099/3

மேல்


பாடிய (15)

பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து – தேவா-சம்:22/3
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:348/3
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1121/3
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர் – தேவா-சம்:1477/3
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1719/3
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1992/3
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:2291/4
முக்கணான் மறை பாடிய முறைமையான் முனிவர் தொழ – தேவா-சம்:2309/2
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு – தேவா-சம்:2503/3
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர் – தேவா-சம்:3260/2
பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும் – தேவா-சம்:3447/3
பாடிய அவர் பழி இலரே – தேவா-சம்:3871/4
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே – தேவா-சம்:3942/4
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக – தேவா-சம்:3955/3
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே – தேவா-சம்:4034/4

மேல்


பாடியும் (7)

தொண்டர் இசை பாடியும் கூடி – தேவா-சம்:409/1
பாடியும் பணிந்தார் இ உலகினில் – தேவா-சம்:613/3
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/3
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் – தேவா-சம்:853/3
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் – தேவா-சம்:2458/1
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே – தேவா-சம்:2616/4
சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் – தேவா-சம்:2897/3

மேல்


பாடியே (2)

பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லி துதித்து நின்று – தேவா-சம்:797/2,3
பாடியே மனம் நாடி வாழ்-மினே – தேவா-சம்:1018/2

மேல்


பாடினர் (2)

பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/2
பாடினர் அரு மறை முறைமுறை பொருள் என அரு நடம் – தேவா-சம்:3729/1

மேல்


பாடினனே (1)

புலன்கள் கெட உடன் பாடினனே பொறிகள் கெட உடன்பாடினனே – தேவா-சம்:4021/2

மேல்


பாடினாய் (1)

பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் – தேவா-சம்:2801/3

மேல்


பாடினார் (8)

சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் – தேவா-சம்:2302/3
மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி – தேவா-சம்:2317/1
சொல் தரும் மறை பாடினார் சுடர்விடும் சடைமுடியினார் – தேவா-சம்:2319/1
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும் – தேவா-சம்:2973/3
பாடினார் அரு மறை பனி மதி சடை மிசை – தேவா-சம்:3086/1
பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர் – தேவா-சம்:3109/1
பாடினார் பல புகழ் பரமனார் இணையடி – தேவா-சம்:3167/2
பாடினார் இசை மா மழபாடியை – தேவா-சம்:3314/3

மேல்


பாடினை (1)

பாடினை அரு மறை வரல்முறையால் – தேவா-சம்:2825/1

மேல்


பாடு (31)

பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:77/4
பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:78/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:80/4
பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:81/4
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/4
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:83/4
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:84/4
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:85/4
பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில் – தேவா-சம்:668/3
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக – தேவா-சம்:818/1
தோடு ஓர் காதினன் பாடு மறையினன் – தேவா-சம்:1025/1
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே – தேவா-சம்:1283/4
பாடு ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே – தேவா-சம்:1490/4
படையானை பண் இசை பாடு மணஞ்சேரி – தேவா-சம்:1637/3
நம்பன் நான்மறை பாடு நாவினான் – தேவா-சம்:1755/2
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/4
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே – தேவா-சம்:2431/4
கொள்ள பாடு கீதத்தான் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2552/3
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/2
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில் – தேவா-சம்:3104/3
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே – தேவா-சம்:3563/4
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3627/4
ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3628/4
பாடு உளம் உடையவர் பண்பே – தேவா-சம்:3835/4
பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3955/1
பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே – தேவா-சம்:4037/2
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3

மேல்


பாடு-மின் (4)

பதியானை பாடு-மின் நும் வினை பாறவே – தேவா-சம்:1584/4
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/4
கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4

மேல்


பாடுகின்ற (1)

பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே – தேவா-சம்:4048/1

மேல்


பாடுதல் (2)

பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே – தேவா-சம்:1137/4
மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர் – தேவா-சம்:2434/2

மேல்


பாடுதலும் (1)

பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான் – தேவா-சம்:675/3

மேல்


பாடும் (51)

போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/4
பற்றி வாழும் அதுவே சரண் ஆவது பாடும் அடியார்க்கே – தேவா-சம்:26/4
குயில் இன்னிசை பாடும் குளிர் சோலை கொடுங்குன்றம் – தேவா-சம்:142/2
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை – தேவா-சம்:167/3
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் – தேவா-சம்:351/2
பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:518/3
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:524/4
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே – தேவா-சம்:539/4
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய – தேவா-சம்:645/2
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே – தேவா-சம்:719/4
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும்
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/3,4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
உரை ஆர் தமிழ் மாலை பாடும் அவர் எல்லாம் – தேவா-சம்:914/3
பாடும் அடியார்கட்கு அடையா பாவமே – தேவா-சம்:928/4
பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:939/4
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:953/4
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி – தேவா-சம்:1061/2
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை திரை சூழ்ந்த – தேவா-சம்:1068/1
குருந்தம் ஏறி செவ்வழி பாடும் குற்றாலம் – தேவா-சம்:1078/2
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1092/4
உள் அக பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:1104/4
பண் ஆர் நான்மறை பாடும் பரமயோகி – தேவா-சம்:1284/2
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4
வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1480/2
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1487/2
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி – தேவா-சம்:1641/3
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் – தேவா-சம்:1820/3
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை – தேவா-சம்:1912/3
கீதத்தை மிக பாடும் அடியார்கள் குடி ஆக – தேவா-சம்:1932/1
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக – தேவா-சம்:1935/1
பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே – தேவா-சம்:1961/4
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2084/3
தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2087/3
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர் – தேவா-சம்:2123/2
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே – தேவா-சம்:2132/4
பாடும் அடியார் பலரும் கூடி பரிந்து ஏத்த – தேவா-சம்:2133/1
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த – தேவா-சம்:2159/3
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே – தேவா-சம்:2162/4
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2163/4
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/4
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி – தேவா-சம்:2755/3
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி – தேவா-சம்:3065/3
பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க – தேவா-சம்:3377/2
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/4
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் – தேவா-சம்:3567/3
துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே – தேவா-சம்:3874/4
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3883/3
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3885/3
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும்
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4111/3,4

மேல்


பாடுமவர் (2)

வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3

மேல்


பாடுவ (1)

பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா – தேவா-சம்:2802/2

மேல்


பாடுவது (1)

வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே – தேவா-சம்:4051/1

மேல்


பாடுவர் (8)

அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர்
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் – தேவா-சம்:1598/2,3
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு – தேவா-சம்:2629/2
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும் – தேவா-சம்:2974/3
சங்கு அணி குழையினர் சாமம் பாடுவர்
வெம் கனல் கனல்தர வீசி ஆடுவர் – தேவா-சம்:3002/1,2
பாடுவர் இசை பறை கொட்ட நட்டிருள் – தேவா-சம்:3024/3
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள் – தேவா-சம்:3792/3

மேல்


பாடுவன (2)

கவிகள் பாடுவன கண் குளிர்விப்பன – தேவா-சம்:3066/2
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர் – தேவா-சம்:3586/1

மேல்


பாடுவார் (12)

வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே – தேவா-சம்:2290/3,4
பாடுவார் இசை பல் பொருள் பயன் உகந்து அன்பால் – தேவா-சம்:2360/1
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள் – தேவா-சம்:2893/3
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே – தேவா-சம்:2894/4
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:2953/3,4
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே – தேவா-சம்:3106/4
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே – தேவா-சம்:3777/4
பை அரவம் அசைத்தீர் உமை பாடுவார்
நைவு இலர் நாள்-தொறும் நலமே – தேவா-சம்:3865/3,4
பத்து முடி அடர்த்தீர் உமை பாடுவார்
சித்தம் நல்ல அடியாரே – தேவா-சம்:3868/3,4

மேல்


பாடுவார்க்கு (3)

பாடுவார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:633/4
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3169/4
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3189/4

மேல்


பாடுவாருக்கு (1)

பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முது பௌவ முந்நீர் – தேவா-சம்:573/1

மேல்


பாண் (4)

பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:518/3
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர் – தேவா-சம்:1477/3
பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும் – தேவா-சம்:2817/2
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3914/4

மேல்


பாண்டிக்கொடுமுடி-தன்னை (1)

பலம் மல்கு வெண் தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி-தன்னை
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/2,3

மேல்


பாண்டிக்கொடுமுடியாரே (10)

பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2211/4
பனைக்கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2212/4
படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2213/4
பறை வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2214/4
பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2215/4
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2216/4
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2217/4
பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2218/4
பரு மணி நீர் துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2219/4
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2220/4

மேல்


பாண்டிமாதேவி (6)

பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ – தேவா-சம்:4090/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/2
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த – தேவா-சம்:4094/2
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற – தேவா-சம்:4096/2
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/2
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும் – தேவா-சம்:4100/1

மேல்


பாண்டியற்கு (10)

பையவே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3339/4
பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3340/4
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3341/4
பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3342/4
பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3343/4
பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3344/4
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3345/4
பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3346/4
பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3347/4
பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3348/4

மேல்


பாண (1)

ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1

மேல்


பாணமும் (1)

வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து – தேவா-சம்:1492/3

மேல்


பாணற்கு (1)

தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/2

மேல்


பாணன் (1)

பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான் – தேவா-சம்:675/3

மேல்


பாணி (10)

படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் – தேவா-சம்:299/3
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் – தேவா-சம்:460/2
பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில் – தேவா-சம்:1093/1
பாணி மூஉலகும் புதைய மேல் மிதந்த – தேவா-சம்:1382/28
பாணி யாழ் முரலும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2046/2
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில் – தேவா-சம்:2464/1,2
பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில் – தேவா-சம்:3518/3
பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/4

மேல்


பாணிசெய்ய (2)

பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய் – தேவா-சம்:3406/1
பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் – தேவா-சம்:3906/3

மேல்


பாணியர் (2)

பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4001/1
பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4010/1

மேல்


பாணியாலே (1)

பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது – தேவா-சம்:3409/2,3

மேல்


பாணியை (1)

பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன் – தேவா-சம்:3700/2

மேல்


பாத்திரமா (1)

பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி – தேவா-சம்:3505/2

மேல்


பாத (3)

பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர – தேவா-சம்:529/3
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் – தேவா-சம்:783/2
பாத முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்தி – தேவா-சம்:1813/2

மேல்


பாதங்கள் (3)

பல காலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி – தேவா-சம்:1867/1
தளிர் கொள் தாமரை பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர்தாமே – தேவா-சம்:2655/4
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே – தேவா-சம்:2958/4

மேல்


பாதங்களே (1)

பற்றுவர் ஈசன் பொன் பாதங்களே – தேவா-சம்:1227/4

மேல்


பாதத்தால் (2)

பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலன் காய்ந்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:877/3,4
மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே – தேவா-சம்:2624/3,4

மேல்


பாதத்தினில் (1)

பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் – தேவா-சம்:96/2

மேல்


பாதத்தீர் (3)

நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர்
ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர் – தேவா-சம்:2049/1,2
கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று – தேவா-சம்:2094/1
பாதத்தீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2346/4

மேல்


பாதத்து (5)

இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
பாதத்து ஆர் ஒலி பல் சிலம்பினன் – தேவா-சம்:1735/1
பத்துத்தலையோனை பாதத்து ஒரு விரலால் – தேவா-சம்:1967/1
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/3
பாதத்து ஒலி பாரிடம் பாட நடம்செய் – தேவா-சம்:4154/1

மேல்


பாதத்தை (1)

பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் – தேவா-சம்:1932/2

மேல்


பாதம் (48)

தேசு ஏறிய பாதம் வணங்காமை தெரியான் ஊர் – தேவா-சம்:95/2
கண்டான் பாதம் கையால் கூப்பவே – தேவா-சம்:240/3
அடிகள் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:244/4
கழலால் மொய்த்த பாதம் கைகளால் – தேவா-சம்:245/3
ஏற்றன் பாதம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:247/4
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:315/3
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/3
பாதம் பலர் ஏத்த பரமன் பரமேட்டி – தேவா-சம்:499/1
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார் – தேவா-சம்:523/2
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:528/2
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை – தேவா-சம்:606/3
நாதன் பாதம் நணுகவே – தேவா-சம்:625/4
பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த – தேவா-சம்:714/3
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/4
பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:800/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே – தேவா-சம்:1134/3,4
பதைத்து எழு காலனை பாதம் ஒன்றால் – தேவா-சம்:1223/1
அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேட செய்தே – தேவா-சம்:1224/2,3
பன மணி அரவு அரி பாதம் காணான் – தேவா-சம்:1246/3
மின் இயலும் மணி மாடம் மிடை வீழிமிழலையான் விரை ஆர் பாதம்
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/1,2
ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா அரு நோய்களே – தேவா-சம்:1540/4
அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே – தேவா-சம்:1544/4
அத்தர் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1773/4
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே – தேவா-சம்:1834/4
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே – தேவா-சம்:1968/4
பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல் – தேவா-சம்:2125/2
பரவும் தனி கடம்பூரில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/3,4
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது – தேவா-சம்:2543/1
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே – தேவா-சம்:2599/4
பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார் – தேவா-சம்:2641/2
பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே – தேவா-சம்:2704/1
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே – தேவா-சம்:2719/4
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/4
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/4
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/3
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் – தேவா-சம்:3599/2
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர – தேவா-சம்:3719/1
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே – தேவா-சம்:3890/4
ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே – தேவா-சம்:3930/4
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/2
பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4008/1
பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே – தேவா-சம்:4014/2
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/2
பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே – தேவா-சம்:4038/1
பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே – தேவா-சம்:4043/1
புள் வாய் பிளந்தான் அயன் பூ முடி பாதம்
ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:4156/1,2

மேல்


பாதம்தான் (2)

பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான்
வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான – தேவா-சம்:2153/2,3
பாதம்தான் முடி நேடிய பண்பராய் – தேவா-சம்:3328/2

மேல்


பாதமே (8)

முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரை பற்றா பாவமே – தேவா-சம்:864/3,4
பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே – தேவா-சம்:1498/4
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/3,4
அன்பன் பாதமே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1755/4
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே – தேவா-சம்:1772/4
சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே – தேவா-சம்:1909/4
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே – தேவா-சம்:3310/4
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ் – தேவா-சம்:3989/1

மேல்


பாதர் (3)

பங்கயம் மலர் பாதர் பாதி ஓர் – தேவா-சம்:1768/1
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் – தேவா-சம்:2370/2
விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலம் ஆர் பாதர்
தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து – தேவா-சம்:4124/2,3

மேல்


பாதன் (1)

பனி ஆர் மலர் ஆர் தரு பாதன்
முனி தான் உமையோடு முயங்கி – தேவா-சம்:364/1,2

மேல்


பாதனும் (1)

பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2880/2

மேல்


பாதனே (1)

மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே – தேவா-சம்:2280/4

மேல்


பாதாளே (10)

பன்னிய பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1163/4
பாடலினால் இனியான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1164/4
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1165/4
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே – தேவா-சம்:1166/4
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1167/4
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1168/4
பண்டு இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1169/4
பல் இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1170/4
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1171/4
பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1172/4

மேல்


பாதாளை (1)

பன் மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளை சேர – தேவா-சம்:1173/1

மேல்


பாதி (8)

பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை – தேவா-சம்:1450/3
பங்கயம் மலர் பாதர் பாதி ஓர் – தேவா-சம்:1768/1
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன் – தேவா-சம்:3449/2
பாதி மாது உடன் ஆய பரமனே – தேவா-சம்:3956/4
பாதி கொண்டதும் மாதையே பணிகின்றேன் மிகும் மாதையே – தேவா-சம்:4047/2
பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன் – தேவா-சம்:4083/2
பாதி ஓர் மாதர் மாலும் ஓர்பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர் – தேவா-சம்:4084/1

மேல்


பாதியர் (1)

பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை – தேவா-சம்:1825/2

மேல்


பாதியாய் (1)

பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே – தேவா-சம்:4036/1

மேல்


பாதிரி (2)

கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி – தேவா-சம்:2663/1
கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி
மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில் – தேவா-சம்:3183/1,2

மேல்


பாதிரிகளே (1)

வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் – தேவா-சம்:3778/2

மேல்


பாதிரிப்புலியூர் (3)

புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2780/2
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2782/2
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும் – தேவா-சம்:2785/2

மேல்


பாதிரிப்புலியூர்-தனுள் (4)

போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்-தனுள்
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே – தேவா-சம்:2784/3,4
பொங்கு அரவம் உயர் பாதிரிப்புலியூர்-தனுள்
அங்கு அரவம் அரையில் அசைத்தானை அடை-மினே – தேவா-சம்:2786/3,4
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர்-தனுள்
முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன் – தேவா-சம்:2788/2,3
நல்லார் பயில் பாதிரிப்புலியூர்-தனுள்
சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல் – தேவா-சம்:2790/2,3

மேல்


பாதிரிப்புலியூர்-தனை (2)

புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர்-தனை
உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே – தேவா-சம்:2781/3,4
பூ கமழும் புனல் பாதிரிப்புலியூர்-தனை
நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே – தேவா-சம்:2787/3,4

மேல்


பாதிரிப்புலியூரையே (1)

புரிந்த வெண் நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே – தேவா-சம்:2789/4

மேல்


பாந்தள் (1)

பாந்தள் ஆர் சடை பூந்தராய் மன்னும் – தேவா-சம்:974/1

மேல்


பாப்பு (2)

ஆடு இளம் பாப்பு அசைத்தீரே – தேவா-சம்:3835/2
ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு – தேவா-சம்:3835/3

மேல்


பாம்பின் (1)

செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1

மேல்


பாம்பினர் (1)

பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர்
அடிகள் இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1759/2,3

மேல்


பாம்பினார் (2)

கச்சை ஆவது ஓர் பாம்பினார் கவின் – தேவா-சம்:1744/3
ஆரம் ஆகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2308/3

மேல்


பாம்பினை (1)

பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே – தேவா-சம்:3890/4

மேல்


பாம்பினொடும் (2)

பாடல் ஆர் நான்மறையான் பைம் கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண் மதியம் துன்று கரந்தையொடும் – தேவா-சம்:1952/1,2
நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும்
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே – தேவா-சம்:2349/1,2

மேல்


பாம்பினோடும் (1)

பாம்பினோடும் மதி சூடினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2868/2

மேல்


பாம்பு (22)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் – தேவா-சம்:45/3
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன் – தேவா-சம்:339/3
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி – தேவா-சம்:422/2
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே – தேவா-சம்:509/2
பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே – தேவா-சம்:1470/4
ஆரம் பாம்பு அது அணிவான்-தன் அனேகதங்காவதம் – தேவா-சம்:1520/3
பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர் – தேவா-சம்:1941/1
படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான் – தேவா-சம்:1951/2
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திரு முடி மேல் – தேவா-சம்:1955/3
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும் – தேவா-சம்:2067/1
புடை அமர் பூதத்தினாரும் பொறி கிளர் பாம்பு அசைத்தாரும் – தேவா-சம்:2213/2
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே – தேவா-சம்:2388/3
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே – தேவா-சம்:2524/4
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய – தேவா-சம்:2591/2
விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே – தேவா-சம்:2773/1
புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில் – தேவா-சம்:2914/2
நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி – தேவா-சம்:3108/1
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட – தேவா-சம்:3880/1
ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே – தேவா-சம்:4028/2
பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே – தேவா-சம்:4036/1
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3

மேல்


பாம்புக்கு (1)

விருப்பு உறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மா தவர் வாழ் – தேவா-சம்:1266/3

மேல்


பாம்பும் (6)

தண்டும் பாம்பும் வெண் தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர் – தேவா-சம்:457/3
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும் – தேவா-சம்:1072/3
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்து ஓர் தேன்_மொழி – தேவா-சம்:1081/3
தேவர் திங்களும் பாம்பும் சென்னியில் – தேவா-சம்:1769/1
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் – தேவா-சம்:1960/1
பல் ஆர் தலை சேர் மாலை சூடி பாம்பும் பூண்டு – தேவா-சம்:2148/1

மேல்


பாம்புர (11)

பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/4
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/4
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:439/4
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/4
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/4
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:444/4
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை – தேவா-சம்:447/1

மேல்


பாம்பை (2)

எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும் – தேவா-சம்:1260/3
உரித்தது பாம்பை உடல் மிசை இட்டது ஓர் ஒண் களிற்றை – தேவா-சம்:1262/1

மேல்


பாம்பொடு (2)

பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற – தேவா-சம்:1116/1
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2

மேல்


பாம்போடு (1)

பைத்த பாம்போடு அரை கோவணம் பாய் புலி – தேவா-சம்:3118/1

மேல்


பாமாலை (2)

நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/3,4
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே – தேவா-சம்:4089/4

மேல்


பாய் (47)

முயல் ஓட வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:127/4
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர் – தேவா-சம்:277/2
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி பாய் புலி தோல் உடுத்த – தேவா-சம்:550/3
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:659/3
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே – தேவா-சம்:680/2
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
பக்கம் வாழை பாய் கனியோடு பலவின் தேன் – தேவா-சம்:1072/1
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த – தேவா-சம்:1143/3
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1167/4
பாய் புலி தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1272/4
பனை திரள் பாய் அருவி பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1278/4
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை – தேவா-சம்:1364/2
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும் – தேவா-சம்:1397/3
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் – தேவா-சம்:1477/1
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல் – தேவா-சம்:1478/1
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை – தேவா-சம்:1805/1
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும் – தேவா-சம்:2067/1
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு – தேவா-சம்:2354/3
படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் – தேவா-சம்:2477/2
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/3
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே – தேவா-சம்:2581/4
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2750/3
பழமும் உந்தி புனல் பாய் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2758/2
பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2764/2
பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2880/2
படை உடை மழுவினர் பாய் புலி தோலின் – தேவா-சம்:2955/1
படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை – தேவா-சம்:3085/1
பைத்த பாம்போடு அரை கோவணம் பாய் புலி – தேவா-சம்:3118/1
சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3177/4
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும் – தேவா-சம்:3218/3
பாய் புனல் சூழ் கழிப்பாலையை – தேவா-சம்:3276/2
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3386/3
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் – தேவா-சம்:3395/2
படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை – தேவா-சம்:3405/2
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும் – தேவா-சம்:3463/2
பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும் – தேவா-சம்:3504/1
படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர் – தேவா-சம்:3799/1
பறி தலை கையர் பாய் உடுப்பார்களை – தேவா-சம்:3958/2
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை – தேவா-சம்:4080/3
பாய் புலி தோலொடு பந்தித்த – தேவா-சம்:4143/2
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு – தேவா-சம்:4167/3

மேல்


பாய்தர (1)

கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர மது திவலை – தேவா-சம்:3795/3

மேல்


பாய்தரு (1)

பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை – தேவா-சம்:4118/3

மேல்


பாய்தலும் (1)

கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன் – தேவா-சம்:4108/2

மேல்


பாய்ந்த (5)

வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர் தடிந்தான் தனக்கு – தேவா-சம்:521/2
பாய்ந்த கங்கையொடு பட அரவம் – தேவா-சம்:1242/3
பாய்ந்த நீர் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1633/3
பாய்ந்த தண் பழன புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2040/2
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர் – தேவா-சம்:3079/1

மேல்


பாய்ந்ததுவும் (1)

பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை – தேவா-சம்:2294/2

மேல்


பாய்ந்தவன் (1)

பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா – தேவா-சம்:3439/1

மேல்


பாய்ந்தானை (1)

பாய்ந்தானை பரிய கைம்மா உரி தோல் மெய்யில் – தேவா-சம்:1618/2

மேல்


பாய்ந்திலர் (1)

கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலும் – தேவா-சம்:2173/2

மேல்


பாய்ந்து (9)

பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய் – தேவா-சம்:48/2
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/4
பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/4
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3
தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து
முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே – தேவா-சம்:1410/3,4
தந்தத்திந்தத்தடம் என்ற அருவி திரள் பாய்ந்து போய் – தேவா-சம்:1516/1
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு – தேவா-சம்:1804/2
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட – தேவா-சம்:2235/3
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே – தேவா-சம்:4031/1

மேல்


பாய்வது (1)

கவனமாய் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள_கண்டன் – தேவா-சம்:2324/3

மேல்


பாய்வான் (1)

கைம் மகவு ஏந்தி கடுவனொடு ஊடி கழை பாய்வான்
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி – தேவா-சம்:1059/1,2

மேல்


பாய (24)

செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
மடையில் வாளை பாய மாதரார் – தேவா-சம்:239/1
முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய
கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே – தேவா-சம்:456/3,4
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய
கொடி கொள் மாட குழாம் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:767/3,4
புனையும் விரி கொன்றை கடவுள் புனல் பாய
நனையும் சடை மேல் ஓர் நகு வெண் தலை சூடி – தேவா-சம்:904/1,2
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் – தேவா-சம்:1120/2
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும் – தேவா-சம்:1397/3
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
பாய படர் புன் சடையில் பதித்த பரமேட்டி – தேவா-சம்:2135/2
பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில் – தேவா-சம்:2207/1
மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி – தேவா-சம்:2317/1
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/4
மந்தி பாய சரேல சொரிந்தும் முரிந்து உக்க பூ – தேவா-சம்:2705/3
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/3
கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி – தேவா-சம்:2793/3
பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா – தேவா-சம்:2949/2
பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால் – தேவா-சம்:3360/2
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் – தேவா-சம்:3578/2
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே – தேவா-சம்:3589/3

மேல்


பாயவன் (1)

பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா – தேவா-சம்:2949/2

மேல்


பாயினாய் (1)

பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே – தேவா-சம்:2306/4

மேல்


பாயும் (21)

குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:143/2
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் – தேவா-சம்:157/3
கழுநீர் குவளை மலர கயல் பாயும்
கொழு நீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:327/2,3
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி பாய் புலி தோல் உடுத்த – தேவா-சம்:550/3
துளி வண் தேன் பாயும் இதழி மத்தம் – தேவா-சம்:876/1
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/4
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் – தேவா-சம்:1397/1
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில் – தேவா-சம்:1397/2
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1519/3
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/4
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2563/4
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2570/4
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர – தேவா-சம்:2701/3
பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2714/2
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர் – தேவா-சம்:2868/3
புவிகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி – தேவா-சம்:3066/3
திரைகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி – தேவா-சம்:3069/3
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை – தேவா-சம்:3367/3
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/4
பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1

மேல்


பார் (44)

பார் ஆர் விடையான் பனையூர் மேல் – தேவா-சம்:403/1
பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/4
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை – தேவா-சம்:447/1
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் – தேவா-சம்:463/2
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார் – தேவா-சம்:523/2
பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார்
எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/1,2
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:692/3
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம் – தேவா-சம்:694/2
பார் ஆர்கின்ற பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:704/4
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:708/4
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே – தேவா-சம்:769/2
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/2
பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு – தேவா-சம்:1260/2
பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1276/4
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை – தேவா-சம்:1386/1
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு – தேவா-சம்:1416/3
பார் ஆரும் முழவம் மொந்தை குழல் யாழ் ஒலி – தேவா-சம்:1592/1
விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம் – தேவா-சம்:1637/1
உகலி ஆழ் கடல் ஓங்கு பார் உளீர் – தேவா-சம்:1731/1
பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே – தேவா-சம்:1897/4
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல் – தேவா-சம்:2230/2
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் – தேவா-சம்:2439/3
பறித்த புன் தலை குண்டிகை சமணரும் பார் மிசை துவர் தோய்ந்த – தேவா-சம்:2581/1
பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் – தேவா-சம்:2597/2
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/2
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/3
பார் உடை கடவுள் பைஞ்ஞீலி மேவிய – தேவா-சம்:2951/3
பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும் – தேவா-சம்:3050/3
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி – தேவா-சம்:3380/1
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட – தேவா-சம்:3397/1
பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே – தேவா-சம்:3443/4
பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3453/1
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/3
பார் மல்கு புகழவர் பண்பே – தேவா-சம்:3834/4
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை – தேவா-சம்:3895/1
பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3916/4

மேல்


பார்க்கின்றார் (1)

கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் – தேவா-சம்:2325/2

மேல்


பார்க்கும் (2)

பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:485/2
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1394/4

மேல்


பார்த்ததுவும் (1)

பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே – தேவா-சம்:2295/4

மேல்


பார்த்தவன் (2)

பார்த்தவன் காமனை பண்பு அழிய – தேவா-சம்:1220/1
பார்த்தவன் பனி மதி படர் சடை வைத்து – தேவா-சம்:1294/2

மேல்


பார்த்தற்கு (1)

பன்றியின் கொம்பு இலர் போலும் பார்த்தற்கு அருள் இலர் போலும் – தேவா-சம்:2173/1

மேல்


பார்த்தன் (2)

கோப்பார் பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர் குடமூக்கில் – தேவா-சம்:781/2
பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே – தேவா-சம்:4014/2

மேல்


பார்த்தனுக்கு (2)

பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்து உகந்தான் – தேவா-சம்:671/3
ஏவில் ஆரும் சிலை பார்த்தனுக்கு இன்னருள் செய்தவர் – தேவா-சம்:2795/1

மேல்


பார்த்தனை (1)

மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று – தேவா-சம்:2574/1

மேல்


பார்த்திவன் (1)

பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3346/4

மேல்


பார்த்து (1)

பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி – தேவா-சம்:4075/3

மேல்


பார்ப்பதி (2)

பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் – தேவா-சம்:1495/1
பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும் – தேவா-சம்:2613/2

மேல்


பார்ப்பதியோடு (2)

பணை மென் முலை பார்ப்பதியோடு உடன் ஆகி – தேவா-சம்:1860/2
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே – தேவா-சம்:2873/4

மேல்


பார்ப்பதியோடும் (1)

பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும்
முழவம் குழல் மொந்தை முழங்க எரி ஆடும் – தேவா-சம்:1847/1,2

மேல்


பாரகம் (1)

பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு – தேவா-சம்:3542/1

மேல்


பாரல் (2)

பாரல் வெண் குருகும் பகு வாயன நாரையும் – தேவா-சம்:1481/1
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் – தேவா-சம்:3475/2

மேல்


பாராட்ட (2)

உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/2,3
வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/3,4

மேல்


பாராட்டும் (1)

பண் அமரும் மென்மொழியார் பாலகரை பாராட்டும் ஓசை கேட்டு – தேவா-சம்:1425/3

மேல்


பாரார் (3)

பாரார் புகழ பரவ வல்லவர் – தேவா-சம்:260/3
பாரார் நாளும் பரவிய பாற்றுறை – தேவா-சம்:601/3
பாரார் அவர் ஏத்த பதிவான் உறைவாரே – தேவா-சம்:968/4

மேல்


பாராரே (1)

பாராரே எனை ஒரு கால் தொழுகின்றேன் பாங்கு அமைந்த – தேவா-சம்:649/1

மேல்


பாரிடத்தவர் (1)

பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் – தேவா-சம்:2597/2

மேல்


பாரிடம் (20)

புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார் – தேவா-சம்:416/2
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர் – தேவா-சம்:470/2
பை வாய் அரவம் அரையில் சாத்தி பாரிடம் போற்று இசைப்ப – தேவா-சம்:696/1
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த – தேவா-சம்:836/3
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே – தேவா-சம்:1082/4
பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில் – தேவா-சம்:1093/1
விறல் பாரிடம் சூழ வீரட்டத்தானே – தேவா-சம்:1440/4
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே – தேவா-சம்:1509/4
பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம்
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி – தேவா-சம்:1572/1,2
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன் – தேவா-சம்:1734/2
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து – தேவா-சம்:1753/1
பரவ கெடும் வல்வினை பாரிடம் சூழ – தேவா-சம்:1841/1
ஆடல் மா மதி உடையார் ஆயின பாரிடம் சூழ – தேவா-சம்:2436/1
சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் – தேவா-சம்:2897/3
விடை உடை வெல் கொடி ஏந்தினானும் விறல் பாரிடம்
புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில் – தேவா-சம்:2912/1,2
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே – தேவா-சம்:2943/4
சுற்று அமர் பாரிடம் தொல் கொடியின் மிசை – தேவா-சம்:3123/3
பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய் – தேவா-சம்:3406/1
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும் – தேவா-சம்:3673/3
பாதத்து ஒலி பாரிடம் பாட நடம்செய் – தேவா-சம்:4154/1

மேல்


பாரிடமா (1)

பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2802/2,3

மேல்


பாரிடமும் (1)

பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் – தேவா-சம்:563/1

மேல்


பாரிடை (2)

பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் – தேவா-சம்:2401/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/2

மேல்


பாரில் (2)

பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே – தேவா-சம்:2106/1
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வ – தேவா-சம்:2112/1

மேல்


பாரின் (6)

பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம் – தேவா-சம்:1149/3
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1436/3
பாரின் மிசையார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2114/4
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி – தேவா-சம்:2602/2
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/4
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3613/3

மேல்


பாரினார் (4)

பாரினார் பிரியா புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2042/2
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம் – தேவா-சம்:3091/1
பாரினார் பரவு அரதைப்பெரும்பாழியை – தேவா-சம்:3128/2
பாரினார் உடனே பரவப்படும் – தேவா-சம்:3270/2

மேல்


பாரும் (6)

பாரும் விண்ணும் பரவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:289/1
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் – தேவா-சம்:351/2
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் – தேவா-சம்:570/2
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும் – தேவா-சம்:573/2
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் – தேவா-சம்:2576/1
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை – தேவா-சம்:3367/3

மேல்


பாருள் (1)

முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கை கோன் – தேவா-சம்:2699/1

மேல்


பாருளோர்களும் (1)

பழைய தம் அடியார் துதிசெய பாருளோர்களும் விண்ணுளோர் தொழ – தேவா-சம்:2030/1

மேல்


பாருற (1)

பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் – தேவா-சம்:1462/3

மேல்


பாரேல் (1)

பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல்
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் – தேவா-சம்:3699/2,3

மேல்


பாரொடு (1)

பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4

மேல்


பாரோர் (1)

பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும் – தேவா-சம்:906/1

மேல்


பால் (57)

வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:84/4
பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான் – தேவா-சம்:163/1
பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை – தேவா-சம்:185/2
ஈண்ட அதனோடு ஒரு பால் அம் மதி அதனை – தேவா-சம்:188/2
முற்றாதது ஒரு பால் மதி சூடும் முதல்வன் – தேவா-சம்:346/1
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:475/3
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை – தேவா-சம்:521/1
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:528/2
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி – தேவா-சம்:533/3
பால் நாறும் மலர் சூத பல்லவங்கள் அவை கோதி – தேவா-சம்:652/1
சிறை ஆரும் மட கிளியே இங்கே வா தேனோடு பால்
முறையாலே உண தருவன் மொய் பவளத்தொடு தரளம் – தேவா-சம்:654/1,2
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் – தேவா-சம்:670/1
பால் ஒத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார் – தேவா-சம்:755/3
தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
பரவி திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும் – தேவா-சம்:878/3
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே – தேவா-சம்:1014/2
காலகாலனார் பால் அது ஆமினே – தேவா-சம்:1016/2
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை – தேவா-சம்:1069/3
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல – தேவா-சம்:1154/1
படை உடை மழுவினன் பால் வெண் நீற்றன் – தேவா-சம்:1187/1
தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி – தேவா-சம்:1528/3
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
பாலோடு நெய் ஆடிய பால்_வணனே – தேவா-சம்:1712/2
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர் பால் மதி – தேவா-சம்:1732/1
பால் அது ஆடிய பண்பன் அல்லனே – தேவா-சம்:1739/4
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே – தேவா-சம்:1832/4
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் – தேவா-சம்:1910/2
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் – தேவா-சம்:1960/1
பால் வெண் மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2118/4
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2217/4
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/2
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி – தேவா-சம்:2464/1
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2801/1
படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு – தேவா-சம்:2896/3
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும் – தேவா-சம்:2922/2
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர் – தேவா-சம்:3079/1
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2
படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு – தேவா-சம்:3378/2
பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி – தேவா-சம்:3381/2
பொடி-தனை பூசு மார்பில் புரி நூல் ஒரு பால் பொருந்த – தேவா-சம்:3417/1
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி – தேவா-சம்:3505/1,2
பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு – தேவா-சம்:3509/1
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின் – தேவா-சம்:3742/2
பால் நிகர் உரு உடையீரே – தேவா-சம்:3857/2
பால் நிகர் உரு உடையீர் உமதுடன் உமை – தேவா-சம்:3857/3
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2

மேல்


பால்_வண்ணன் (1)

பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4

மேல்


பால்_வணன் (1)

பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன்
வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம் – தேவா-சம்:1562/2,3

மேல்


பால்_வணனே (1)

பாலோடு நெய் ஆடிய பால்_வணனே
வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1712/2,3

மேல்


பால்மொழியோடும் (1)

பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும்
கூர் கொள் வேல் வலன் ஏந்தி கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2439/3,4

மேல்


பால (2)

பால மதி சென்னி படர சூடி பழி ஓரா – தேவா-சம்:484/1
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4

மேல்


பால_வண்ணன் (1)

பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4

மேல்


பாலகரை (1)

பண் அமரும் மென்மொழியார் பாலகரை பாராட்டும் ஓசை கேட்டு – தேவா-சம்:1425/3

மேல்


பாலர் (1)

பாதி ஓர் மாதர் மாலும் ஓர்பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர் – தேவா-சம்:4084/1,2

மேல்


பாலற்காய் (1)

பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால் – தேவா-சம்:877/3

மேல்


பாலற்கு (1)

படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே – தேவா-சம்:2896/3,4

மேல்


பாலன் (7)

விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து – தேவா-சம்:564/1
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
பாலன் அடி பேண அவன் ஆருயிர் குறைக்கும் – தேவா-சம்:1824/1
சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல் – தேவா-சம்:2873/1
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே – தேவா-சம்:3354/2
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் – தேவா-சம்:3608/1

மேல்


பாலனம் (1)

தோடு ஆர் குழையான் நல பாலனம் நோக்கி – தேவா-சம்:330/2

மேல்


பாலனார் (1)

பாலனார் ஆருயிர் பாங்கினால் உண வரும் – தேவா-சம்:3101/1

மேல்


பாலனுக்காக (1)

படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும் – தேவா-சம்:2175/3

மேல்


பாலனுக்காய் (1)

அன்று அடல் காலனை பாலனுக்காய்
பொன்றிட உதை செய்த புனிதன் நகர் – தேவா-சம்:1208/1,2

மேல்


பாலனுக்கு (1)

பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/4

மேல்


பாலனை (1)

விருத்தனை பாலனை வினவுதிரேல் – தேவா-சம்:1196/2

மேல்


பாலாவியின் (1)

அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடை-மின்னே – தேவா-சம்:2636/4

மேல்


பாலியின் (1)

திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று – தேவா-சம்:596/3

மேல்


பாலின் (2)

பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/2

மேல்


பாலினால் (1)

பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி – தேவா-சம்:660/1

மேல்


பாலும் (7)

பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:295/1
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:938/1
பாலும் நெய் பயின்று ஆடு பராய்த்துறை – தேவா-சம்:1451/3
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே – தேவா-சம்:1555/4
செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய – தேவா-சம்:1602/3
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும் – தேவா-சம்:2515/2
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே – தேவா-சம்:4027/2

மேல்


பாலே (1)

அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/2

மேல்


பாலை (4)

பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1172/4
பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ – தேவா-சம்:2434/1
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே – தேவா-சம்:3572/4
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் – தேவா-சம்:3583/3

மேல்


பாலையாழ் (1)

பாலையாழ் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2350/4

மேல்


பாலையே (1)

சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே – தேவா-சம்:4039/1

மேல்


பாலொடு (3)

பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் – தேவா-சம்:1134/3
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர் – தேவா-சம்:2956/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் – தேவா-சம்:3450/2

மேல்


பாலோடு (2)

பாலோடு நெய் ஆடிய பால்_வணனே – தேவா-சம்:1712/2
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே – தேவா-சம்:1968/4

மேல்


பாவகம் (1)

பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே – தேவா-சம்:1491/4

மேல்


பாவங்கள் (5)

பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய – தேவா-சம்:449/2
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/4
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே – தேவா-சம்:2592/4
மந்தரம் அன பாவங்கள் மேவிய – தேவா-சம்:3325/1

மேல்


பாவத்தால் (1)

முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது – தேவா-சம்:2543/1

மேல்


பாவத்தை (1)

படித்தார் மறை வேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிக வாழும் வீழிமிழலையே – தேவா-சம்:889/3,4

மேல்


பாவநாசம் (1)

பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால் – தேவா-சம்:2560/2

மேல்


பாவநாசர் (1)

படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர்
பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர் – தேவா-சம்:3799/1,2

மேல்


பாவநாசரே (1)

பல் அனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே – தேவா-சம்:2890/4

மேல்


பாவம் (41)

பகரும் அடியவர்கட்கு இடர் பாவம் அடையாவே – தேவா-சம்:129/4
அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார் – தேவா-சம்:186/1
தழு கொள் பாவம் தளர வேண்டுவீர் – தேவா-சம்:242/1
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/4
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே – தேவா-சம்:569/4
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை – தேவா-சம்:604/3
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/4
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/2
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் – தேவா-சம்:749/2
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே – தேவா-சம்:775/4
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1079/4
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு இடர் பாவம்
நண்ணா ஆகும் நல்வினை ஆய நணுகுமே – தேவா-சம்:1091/3,4
அறியா வினைகள் அரு நோய் பாவம் அடையாவே – தேவா-சம்:1107/4
பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம்
நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/3,4
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் – தேவா-சம்:1531/3
பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே – தேவா-சம்:1538/4
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4
பதியானே என்பவர் பாவம் இலாதாரே – தேவா-சம்:1624/4
பகர்வாரவர் பாவம் இலாதவரே – தேவா-சம்:1676/4
பரவிட பயில் பாவம் பாறுமே – தேவா-சம்:1737/4
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு – தேவா-சம்:2185/2
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2204/4
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே – தேவா-சம்:2205/4
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2210/4
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான் – தேவா-சம்:2457/2
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே – தேவா-சம்:2485/4
பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும் – தேவா-சம்:2519/1
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை – தேவா-சம்:2544/2
தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே – தேவா-சம்:2549/4
பாவம் ஆயின தீர பணித்திடும் – தேவா-சம்:2851/3
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர் – தேவா-சம்:3365/1
பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க – தேவா-சம்:3377/2
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் – தேவா-சம்:3408/3
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து நல்ல – தேவா-சம்:3409/1
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு – தேவா-சம்:3413/3
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம்
அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3419/3,4
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து – தேவா-சம்:3682/2
பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே – தேவா-சம்:4038/1
சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4109/3,4
அறும் பழி பாவம் அவலம் இலரே – தேவா-சம்:4147/4

மேல்


பாவமும் (1)

பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே – தேவா-சம்:2669/4

மேல்


பாவமே (40)

பயிலா நிற்க பறையும் பாவமே – தேவா-சம்:243/4
பற்றி பரவ பறையும் பாவமே – தேவா-சம்:248/4
மருவாதவர் மேல் மன்னும் பாவமே – தேவா-சம்:261/4
பத்தும் பாட பறையும் பாவமே – தேவா-சம்:315/4
பரவிட கெடும் பாவமே – தேவா-சம்:597/4
பாழ்படும் அவர் பாவமே – தேவா-சம்:615/4
பாடுவார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:633/4
பற்றா நின்றாரை பற்றா பாவமே – தேவா-சம்:864/4
பணியாதவர்-தம் மேல் பறையா பாவமே – தேவா-சம்:897/4
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே – தேவா-சம்:926/4
பாடும் அடியார்கட்கு அடையா பாவமே – தேவா-சம்:928/4
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே – தேவா-சம்:1555/4
பற்றானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1583/4
சொல் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:1600/4
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1611/4
பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1634/4
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1644/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே – தேவா-சம்:1961/4
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:2291/4
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே – தேவா-சம்:2305/4
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே – தேவா-சம்:2311/4
சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2724/4
செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2888/4
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3016/4
பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே – தேவா-சம்:3019/4
பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே – தேவா-சம்:3051/4
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/4
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3095/4
பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3117/4
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/4
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3169/4
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3189/4
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3287/4
மாலை வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3319/4

மேல்


பாவரை (1)

பரக்கும் மாண்பு உடையாய் அமண் பாவரை
கரக்க வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3305/3,4

மேல்


பாவலர்கள் (1)

பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/3

மேல்


பாவனை (2)

பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் – தேவா-சம்:1053/3
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/3

மேல்


பாவிக்கும் (1)

பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும்
செக்கர் மா மதி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1495/1,2

மேல்


பாவிகள் (6)

படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை – தேவா-சம்:1632/2
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/2
பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2451/2
புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன – தேவா-சம்:3512/2
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/2
மறை வழக்கம் இலாத மா பாவிகள்
பறி தலை கையர் பாய் உடுப்பார்களை – தேவா-சம்:3958/1,2

மேல்


பாவிகள்-பால் (1)

பயிலும் உரையே பகர் பாவிகள்-பால்
குயிலன் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1708/2,3

மேல்


பாவிகாள் (1)

பறித்தலும் போர்த்தலும் பயன் இலை பாவிகாள்
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/2,3

மேல்


பாவிய (3)

மலம் பாவிய கையொடு மண்டைஅது உண் – தேவா-சம்:1729/1
நலம் பாவிய நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1729/3
பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை – தேவா-சம்:2233/2

மேல்


பாவியர் (1)

கலம் பாவியர் கட்டுரை விட்டு உலகில் – தேவா-சம்:1729/2

மேல்


பாவியாது (2)

பாவியாது எழுவாரை தம் வினை – தேவா-சம்:1761/3
பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே – தேவா-சம்:4050/3

மேல்


பாவில் (1)

பாவில் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2044/2

மேல்


பாவினான் (2)

பரிந்து கைதொழுவாரவர்-தம் மனம் பாவினான்
வரிந்த வெம் சிலை ஒன்று உடையான் மழபாடியை – தேவா-சம்:1563/2,3
பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3347/4

மேல்


பாவு (3)

கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான் – தேவா-சம்:1966/1
பெண் பாவு பாகத்தான் நாக தோல் ஆகத்தான் – தேவா-சம்:1966/2
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே – தேவா-சம்:1966/4

மேல்


பாவை (7)

ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/1,2
நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை – தேவா-சம்:1825/1,2
பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2122/4
கல்லின் நன் பாவை ஓர்பாகத்தார் காதலித்து ஏத்திய – தேவா-சம்:2890/1
பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1
மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1
பரு மணலா கொண்டு பாவை நல்லார்கள் – தேவா-சம்:4138/2

மேல்


பாவையர் (2)

பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/4
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2677/3

மேல்


பாவையர்கள் (1)

பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே – தேவா-சம்:1835/4

மேல்


பாவையாள் (1)

பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா – தேவா-சம்:3351/1

மேல்


பாவையாளொடும் (1)

பஞ்சு தோய் மெல் அடி பாவையாளொடும்
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும் – தேவா-சம்:2970/1,2

மேல்


பாவையும் (2)

பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4

மேல்


பாவையொடு (1)

பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2

மேல்


பாவையொடும் (1)

பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும்
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/2,3

மேல்


பாவையோடு (1)

பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும் – தேவா-சம்:2658/1

மேல்


பாவையோடும் (2)

பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று – தேவா-சம்:65/1
விடல் ஏறு பட நாகம் அரைக்கு அசைத்து வெற்பு அரையன் பாவையோடும்
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில் – தேவா-சம்:1395/1,2

மேல்


பாழ் (1)

பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா – தேவா-சம்:3523/1

மேல்


பாழ்பட (3)

பறையும் நம் வினை உள்ளன பாழ்பட
மறையும் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:626/1,2
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெம் சிலை – தேவா-சம்:3090/1
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும் – தேவா-சம்:3463/2

மேல்


பாழ்படுக்கும் (2)

பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர் பூசனை – தேவா-சம்:2731/1
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3913/4

மேல்


பாழ்படும் (1)

பாழ்படும் அவர் பாவமே – தேவா-சம்:615/4

மேல்


பாழி (2)

மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா – தேவா-சம்:3523/1

மேல்


பாளை (8)

பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/4
சாதகம் சேர் பாளை நீர் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:713/4
நலம் ஆர் வெள்ளை நாளிகேரம் விரியா நறும் பாளை
சலம் ஆர் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே – தேவா-சம்:716/3,4
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே – தேவா-சம்:727/4
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை – தேவா-சம்:1649/3
பாளை ஒண் கமுகம் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2039/2
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/3
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/3

மேல்


பாளையின் (1)

புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் – தேவா-சம்:88/3

மேல்


பாற்கடல் (2)

படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும் – தேவா-சம்:2175/3
திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல்
கருநிற_வண்ணனும் காண்பு அரிய கடவுள் இடம் – தேவா-சம்:2918/1,2

மேல்


பாற்றினார் (2)

பாற்றினார் வினை ஆன பராய்த்துறை – தேவா-சம்:1456/3
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4109/4

மேல்


பாற்றுவர் (1)

பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை – தேவா-சம்:16/2

மேல்


பாற்றுறை (10)

பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யார் ஆர் ஆதி முதல்வரே – தேவா-சம்:601/3,4
பல் ஆர் வெண் தலை செல்வர் எம் பாற்றுறை
எல்லாரும் தொழும் ஈசரே – தேவா-சம்:602/3,4
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை
ஓ என் சிந்தை ஒருவரே – தேவா-சம்:604/3,4
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே – தேவா-சம்:605/3,4
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே – தேவா-சம்:606/3,4
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே – தேவா-சம்:607/3,4
பவ்வ நஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே – தேவா-சம்:608/3,4
பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை
வான வெண் பிறை மைந்தரே – தேவா-சம்:609/3,4
பைம் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர்தாம் ஓர் மணாளரே – தேவா-சம்:610/3,4
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய – தேவா-சம்:611/1

மேல்


பாற்றுறையுள் (1)

பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள்
நாள்நாளும் உறைவரே – தேவா-சம்:603/3,4

மேல்


பாற (1)

பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் – தேவா-சம்:3608/1

மேல்


பாறவே (1)

பதியானை பாடு-மின் நும் வினை பாறவே – தேவா-சம்:1584/4

மேல்


பாறிட (1)

பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/4

மேல்


பாறிடுமே (1)

பந்தம் ஆர் வினை பாறிடுமே – தேவா-சம்:2855/4

மேல்


பாறு (5)

பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா – தேவா-சம்:180/2
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற – தேவா-சம்:1124/3
பாறு அணி வெண் தலை கையில் ஏந்தி – தேவா-சம்:1229/1
பாறு சேர் தலை கையர் பராய்த்துறை – தேவா-சம்:1448/3
பாறு புத்தரும் தவம் அணி சமணரும் பல நாள் – தேவா-சம்:2365/1

மேல்


பாறுதல் (1)

பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே – தேவா-சம்:2485/4

மேல்


பாறும் (1)

பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் – தேவா-சம்:3699/2

மேல்


பாறுமே (7)

பரவுவார் வினை பாறுமே – தேவா-சம்:598/4
பன்னவே வினை பாறுமே – தேவா-சம்:600/4
பதியானை பாட வல்லார் வினை பாறுமே – தேவா-சம்:1635/4
பரவிட பயில் பாவம் பாறுமே – தேவா-சம்:1737/4
பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே – தேவா-சம்:2299/4
தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே – தேவா-சம்:2549/4
பாட நோய் பிணி பாறுமே – தேவா-சம்:2691/4

மேல்


பான்மை (3)

பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் – தேவா-சம்:43/1
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/2
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் – தேவா-சம்:2013/2

மேல்


பான்மையர் (1)

பணி அணிபவர்க்கு அருள்செய்த பான்மையர்
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் – தேவா-சம்:2989/2,3

மேல்


பான்மையன் (1)

படி கொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடி கொள் மேனியன் பூம் புகலியுள் – தேவா-சம்:1734/2,3

மேல்


பான்மையனே (1)

பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே – தேவா-சம்:3443/4

மேல்


பான்மையார் (1)

பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார்
இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும் – தேவா-சம்:3119/2,3

மேல்


பான்மையான் (2)

பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்
கொல்லை ஏறு அது ஏறுவான் கோல காழி சேர்-மினே – தேவா-சம்:2523/3,4
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான்
முடிவுமாய் முதலாய் இ வையம் முழுதுமாய் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:3202/2,3

மேல்


பான்மையினாலே (1)

பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே – தேவா-சம்:1861/4

மேல்


பான்மையே (1)

பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே – தேவா-சம்:1491/4

மேல்


பான்மையை (1)

பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3203/1,2

மேல்


பான்மையொடு (1)

பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் – தேவா-சம்:3688/3

மேல்


பானல் (2)

பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை – தேவா-சம்:609/3
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1

மேல்