சொ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொக்கத்தே 1
சொக்கம் 1
சொக்கர் 1
சொக்கன் 1
சொக்கனே 1
சொரி 6
சொரிதர 1
சொரிந்த 2
சொரிந்து 3
சொரிந்தும் 1
சொரிய 1
சொரியும் 3
சொல் 114
சொல்பொருள் 1
சொல்ல 24
சொல்லல் 3
சொல்லவே 1
சொல்லவை 1
சொல்லா 2
சொல்லாதவர் 1
சொல்லாதாரோடு 1
சொல்லாது 1
சொல்லாய் 28
சொல்லார் 3
சொல்லால் 1
சொல்லானை 3
சொல்லி 16
சொல்லிடல் 1
சொல்லிடுவர் 1
சொல்லிய 14
சொல்லியும் 1
சொல்லிலே 1
சொல்லின் 2
சொல்லினான் 1
சொல்லினும் 2
சொல்லினை 1
சொல்லீர் 7
சொல்லு 2
சொல்லு-மின் 1
சொல்லுதல் 1
சொல்லும் 11
சொல்லும்-கால் 1
சொல்லுமே 1
சொல்லுவர் 1
சொல்லுவன் 3
சொல்லுவார் 1
சொல்லுவார்க்கும் 2
சொல்லுவோமே 1
சொல்லே 2
சொல்லை 11
சொல 17
சொலப்படாய் 1
சொலல் 1
சொலார் 4
சொலாள் 1
சொலாளர்கள்தாம் 1
சொலி 2
சொலில் 2
சொலின் 2
சொலினால் 1
சொலீர் 31
சொலும் 2
சொலை 3
சொற்கள் 1
சொற்களால் 1
சொற்களான 1
சொற்கு 1
சொற்றம் 1
சொன்ன 66
சொன்னது 1
சொன்னவர் 1
சொன்னாலும் 1
சொன்னானும் 2
சொன 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சொக்கத்தே (1)

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3

மேல்


சொக்கம் (1)

சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் – தேவா-சம்:2897/3

மேல்


சொக்கர் (1)

சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ – தேவா-சம்:3639/1

மேல்


சொக்கன் (1)

சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை – தேவா-சம்:3221/2

மேல்


சொக்கனே (1)

சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3341/2

மேல்


சொரி (6)

ஒள் வாழை கனி தேன் சொரி ஓத்தூர் – தேவா-சம்:582/3
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
சலசல சொரி புனல் சடையினர் மலைமகள் – தேவா-சம்:1317/1
பொரி ஏர் புன்கு சொரி பூம் சோலை புத்தூரே – தேவா-சம்:2149/4
கோடு தேன் சொரி குன்றிடை பூகமும் கூந்தலின் குலை வாரி – தேவா-சம்:2661/1
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2788/2

மேல்


சொரிதர (1)

பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம் – தேவா-சம்:3788/3

மேல்


சொரிந்த (2)

கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
கோடிடை சொரிந்த தேன் அதனொடும் கொண்டல் வாய்விண்ட முன்நீர் – தேவா-சம்:3782/1

மேல்


சொரிந்து (3)

வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும் – தேவா-சம்:2346/3
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3630/4

மேல்


சொரிந்தும் (1)

மந்தி பாய சரேல சொரிந்தும் முரிந்து உக்க பூ – தேவா-சம்:2705/3

மேல்


சொரிய (1)

குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய தேன் – தேவா-சம்:321/3

மேல்


சொரியும் (3)

சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல் – தேவா-சம்:99/2
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2860/1
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர் – தேவா-சம்:3923/2

மேல்


சொல் (114)

பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:35/2
சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க – தேவா-சம்:81/3
விலை ஆயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:93/4
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல் – தேவா-சம்:292/2
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக – தேவா-சம்:337/3
ஆராத சொல் மாலைகள் பத்தும் – தேவா-சம்:403/3
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் – தேவா-சம்:504/3
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும் – தேவா-சம்:511/3
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
தேரர் சொல் அவை தேறன்-மின் – தேவா-சம்:589/2
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே – தேவா-சம்:590/3,4
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
பன்னவே வினை பாறுமே – தேவா-சம்:600/3,4
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை – தேவா-சம்:633/3
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:653/3
சொல் நவிலும் மா மறையான் தோத்திரம் செய் வாயின் உளான் – தேவா-சம்:673/2
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள் – தேவா-சம்:676/1,2
கயல் ஆர் தடம் கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:679/2
அத்தன்-தன்னை அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய் – தேவா-சம்:711/2,3
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே – தேவா-சம்:721/3,4
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட – தேவா-சம்:731/2
விருது பகரும் வெம் சொல் சமணர் வஞ்ச சாக்கியர் – தேவா-சம்:741/1
தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல் – தேவா-சம்:742/3
வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி – தேவா-சம்:744/3
அம் சொல் கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே – தேவா-சம்:744/4
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து – தேவா-சம்:786/3
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் – தேவா-சம்:788/3
பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே – தேவா-சம்:797/2
கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல – தேவா-சம்:902/2
ஊணா பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல்
பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார் – தேவா-சம்:1067/2,3
ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம் – தேவா-சம்:1080/3
சோறு உடையார் சொல் தேறன்-மின் வெண் நூல் சேர் மார்பன் – தேவா-சம்:1100/2
அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகு ஆர்ந்த அம் சொல்
மங்கை ஓர்கூறு உடையான் மறையோன் உறை கோயில் – தேவா-சம்:1166/1,2
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல் – தேவா-சம்:1247/1
சொல் துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் – தேவா-சம்:1253/3
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/2
பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார் – தேவா-சம்:1479/3
ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/3,4
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதல் ஆவரே – தேவா-சம்:1579/3,4
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர – தேவா-சம்:1589/3
சொல் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:1600/4
பாய்ந்த நீர் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்த ஆறு ஏத்துவார் வான்_உலகு ஆள்வாரே – தேவா-சம்:1633/3,4
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை – தேவா-சம்:1643/2
பழியா மறை ஞானசம்பந்தன சொல்
வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார் – தேவா-சம்:1698/2,3
ஒத்த உரை சொல் இவை ஓரகிலார் – தேவா-சம்:1718/2
நின்று துய்ப்பவர் நீசர் தேரர் சொல்
ஒன்று அது ஆக வையா உணர்வினுள் – தேவா-சம்:1740/1,2
குண்டு அமண் துவர் கூறை மூடர் சொல்
பண்டம் ஆக வையாத பண்பினர் – தேவா-சம்:1751/1,2
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை – தேவா-சம்:1752/2
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல்
பாடல் உடையாரை அடையா பழிகள் நோயே – தேவா-சம்:1829/3,4
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த – தேவா-சம்:1851/3
நாடற்கு அரிய சீர் ஞானசம்பந்தன் சொல்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/3,4
கடி ஆர்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/3,4
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே – தேவா-சம்:2025/4
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே – தேவா-சம்:2125/4
சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் – தேவா-சம்:2209/2
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் – தேவா-சம்:2255/3
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் – தேவா-சம்:2289/2
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல்
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார் – தேவா-சம்:2290/2,3
சொல் தரும் மறை பாடினார் சுடர்விடும் சடைமுடியினார் – தேவா-சம்:2319/1
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை – தேவா-சம்:2345/3
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே – தேவா-சம்:2398/4
சடம் கொள் சீவர போர்வை சாக்கியர் சமணர் சொல் தவிர – தேவா-சம்:2484/1
பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை – தேவா-சம்:2548/2
அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2559/2
பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால் – தேவா-சம்:2560/2
வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2614/2
நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை – தேவா-சம்:2637/3
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/3
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே – தேவா-சம்:2792/4
இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:2866/3
சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான் – தேவா-சம்:2898/3
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/3,4
பா வணம் மேவு சொல் மாலையின் பல – தேவா-சம்:2968/1
சொல் தமிழ் இன்னிசை மாலை சோர்வு இன்றி – தேவா-சம்:2975/3
ஆருறு சொல் களைந்து அடி இணை அடைந்து உய்ம்-மின் – தேவா-சம்:3061/2
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3095/3,4
சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே – தேவா-சம்:3096/2
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/2
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே – தேவா-சம்:3106/3,4
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல்
கரு மணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி – தேவா-சம்:3117/2,3
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்
நம் பரம் இது என நாவினால் நவில்பவர் – தேவா-சம்:3139/2,3
கானம் ஆர் வாழ்க்கையான் கார் அமண் தேரர் சொல்
ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில் – தேவா-சம்:3157/1,2
நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா – தேவா-சம்:3169/2,3
சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல்
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3189/3,4
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3198/2
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3198/2
காசை போர்க்கும் கலதிகள் சொல் கொளேல் – தேவா-சம்:3286/2
போர்த்த மெய்யினர் போது உழல்வார்கள் சொல்
தீர்த்தம் என்று தெளிவீர் தெளியேன்-மின் – தேவா-சம்:3296/1,2
சொல் பகரும் பழி நீங்கவே – தேவா-சம்:3308/4
வெம் சொல் மிண்டர் விரவிலர் என்பரால் – தேவா-சம்:3329/2
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் – தேவா-சம்:3330/2,3
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் – தேவா-சம்:3490/2
புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன – தேவா-சம்:3512/2
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே – தேவா-சம்:3527/4
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல்
முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே – தேவா-சம்:3634/3,4
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை – தேவா-சம்:3678/2
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
சொல் நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர் – தேவா-சம்:3706/1
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/4
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/4
சொல் வணம் இடுவது சொல்லே – தேவா-சம்:3831/4
சொல் நலம் உடையவர் தொண்டே – தேவா-சம்:3845/4
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர் – தேவா-சம்:4137/3
உறையும் ஞானசம்பந்தன் சொல் சீரினை – தேவா-சம்:4169/2

மேல்


சொல்பொருள் (1)

ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான் – தேவா-சம்:2887/2

மேல்


சொல்ல (24)

ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:10/2
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே – தேவா-சம்:194/4
உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:271/4
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற – தேவா-சம்:323/1,2
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார் – தேவா-சம்:505/3
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் – தேவா-சம்:618/3
வாய்மைத்து இவை சொல்ல வல்லோர் நல்லோரே – தேவா-சம்:892/4
நல்லார் அறம் சொல்ல பொல்லார் புறம்கூற – தேவா-சம்:913/1
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே – தேவா-சம்:1027/2
அன்றி உரை சொல்ல நன்று மொழியாரே – தேவா-சம்:1034/2
பெரிதும் தமிழ் சொல்ல பொருத வினை போமே – தேவா-சம்:1035/2
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் – தேவா-சம்:1217/3
சொல்ல நல்ல அடையும் அடையா சுடு துன்பமே – தேவா-சம்:1523/4
சொலல் மாலைகள் சொல்ல நிலா வினையே – தேவா-சம்:1730/4
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் – தேவா-சம்:2403/3
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:2506/3
சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/4
பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3117/4
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3669/4
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/3
ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே – தேவா-சம்:4011/2

மேல்


சொல்லல் (3)

சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் – தேவா-சம்:282/3
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/2
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3425/2

மேல்


சொல்லவே (1)

சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4

மேல்


சொல்லவை (1)

மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்-மின் – தேவா-சம்:1588/2

மேல்


சொல்லா (2)

நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/3,4
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து – தேவா-சம்:1929/3

மேல்


சொல்லாதவர் (1)

சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே – தேவா-சம்:1962/4

மேல்


சொல்லாதாரோடு (1)

சொல்லாதாரோடு அல்லோம் நாமே – தேவா-சம்:3224/2

மேல்


சொல்லாது (1)

பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1929/4

மேல்


சொல்லாய் (28)

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:34/3,4
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய்
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:35/3,4
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:36/3,4
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/3,4
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:38/3,4
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:39/3,4
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய்
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:40/3,4
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:41/3,4
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய்
வெறி கமழ் பூம் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:42/3,4
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய்
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:43/3,4
மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/2,3
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:56/2,3
மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/2,3
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:58/2,3
மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:59/2,3
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/2,3
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:61/2,3
மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:62/2,3
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:65/2,3
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/2,3
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த புனை இழையார் – தேவா-சம்:67/2,3
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி – தேவா-சம்:68/2,3
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
உம்பரும் நாகர் உலகம் தானும் ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும் – தேவா-சம்:69/2,3
நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/2,3
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து – தேவா-சம்:71/2,3
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும் – தேவா-சம்:72/2,3
நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது – தேவா-சம்:73/2,3
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/2,3

மேல்


சொல்லார் (3)

சொல்லார் நல் மலர் சூடினார் – தேவா-சம்:602/2
சொல்லார் கேண்மையார் சுடர் பொன் கழல் ஏத்த – தேவா-சம்:875/2
சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் – தேவா-சம்:2209/2

மேல்


சொல்லால் (1)

சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று – தேவா-சம்:753/3

மேல்


சொல்லானை (3)

சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம் – தேவா-சம்:1580/3
சொல்லானை சுடு கணையால் புரம் மூன்று எய்த – தேவா-சம்:1607/1
சொல்லானை தோற்றம் கண்டானும் நெடு மாலும் – தேவா-சம்:1642/1

மேல்


சொல்லி (16)

ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி – தேவா-சம்:23/2
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி
புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி – தேவா-சம்:44/1,2
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு – தேவா-சம்:123/3
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லி துதித்து நின்று – தேவா-சம்:797/3
கல்லானை கற்றன சொல்லி தொழுது ஓங்க – தேவா-சம்:1642/2
வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன் – தேவா-சம்:1834/3
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே – தேவா-சம்:1835/3,4
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே – தேவா-சம்:2079/2
நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயம் இல்லார் – தேவா-சம்:2122/2
சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர் – தேவா-சம்:2164/2
வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின் – தேவா-சம்:2311/1
அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும் – தேவா-சம்:2531/2
நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும் – தேவா-சம்:2871/2
இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1

மேல்


சொல்லிடல் (1)

சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் – தேவா-சம்:1270/3

மேல்


சொல்லிடுவர் (1)

கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ – தேவா-சம்:3677/2

மேல்


சொல்லிய (14)

துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:54/3
மொழி வல்லன சொல்லிய போதும் – தேவா-சம்:402/2
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய் – தேவா-சம்:2024/3
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே – தேவா-சம்:2036/3,4
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர் – தேவா-சம்:2334/2
தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே – தேவா-சம்:2366/4
திரளை கையில் உண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல் – தேவா-சம்:2505/2
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர் – தேவா-சம்:2964/3
ஆன மெய் ஞானசம்பந்தன் சொல்லிய
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/3,4
ஞானசம்பந்தன் சொல்லிய நல் தமிழ் – தேவா-சம்:3265/3
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/3
மதி அது சொல்லிய மயேந்திரரும் – தேவா-சம்:3971/2

மேல்


சொல்லியும் (1)

நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார் – தேவா-சம்:2963/2

மேல்


சொல்லிலே (1)

தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே – தேவா-சம்:1501/4

மேல்


சொல்லின் (2)

ஆய சொல்லின் மாலை கொண்டு ஆலவாயில் அண்ணலை – தேவா-சம்:3360/3
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1

மேல்


சொல்லினான் (1)

எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1962/2,3

மேல்


சொல்லினும் (2)

சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் – தேவா-சம்:2209/2
வலிய சொல்லினும் மா மழபாடியுள் – தேவா-சம்:3318/2

மேல்


சொல்லினை (1)

கட்டு அமண் கழுக்கள் சொல்லினை கருதாது நீர் – தேவா-சம்:1556/2

மேல்


சொல்லீர் (7)

தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர்
குழல் ஆர் மொழி கோல் வளையோடு உடன் ஆகி – தேவா-சம்:1853/1,2
நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர்
கச்சி பொலி காமக்கொடியுடன் கூடி – தேவா-சம்:1855/1,2
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர் இது சொல்லீர்
நல் தாழ் குழல் நங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1856/1,2
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர்
சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சம்:1857/1,2
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர்
பரு கை மத வேழம் உரித்து உமையோடும் – தேவா-சம்:1858/1,2
துயர் ஆயின நீங்கி தொழும் தொண்டர் சொல்லீர்
கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடன் ஆகி – தேவா-சம்:1859/1,2
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர்
பணை மென் முலை பார்ப்பதியோடு உடன் ஆகி – தேவா-சம்:1860/1,2

மேல்


சொல்லு (2)

பிட்டர் சொல்லு கொள்ள வேண்டா பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:752/2
மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல – தேவா-சம்:2155/2

மேல்


சொல்லு-மின் (1)

அடியர் ஆயினீர் சொல்லு-மின் அறிகின்றிலேன் அரன் செய்கையை – தேவா-சம்:3202/1

மேல்


சொல்லுதல் (1)

சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே – தேவா-சம்:1142/4

மேல்


சொல்லும் (11)

ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே – தேவா-சம்:931/4
வெம் துவர் மேனியினார் விரி கோவணம் நீத்தார் சொல்லும்
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல் – தேவா-சம்:1131/1,2
அ வினைக்கு இ வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் – தேவா-சம்:1249/1
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே – தேவா-சம்:1416/4
சொல்லும் மாலை ஈர்_ஐந்தும் வல்லவர்க்கு – தேவா-சம்:1741/3
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர் அமணர் – தேவா-சம்:2344/3
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை – தேவா-சம்:2571/3
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும்
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4102/3,4
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும்
பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின் – தேவா-சம்:4146/1,2

மேல்


சொல்லும்-கால் (1)

சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால்
சில அல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே – தேவா-சம்:1065/3,4

மேல்


சொல்லுமே (1)

ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே – தேவா-சம்:3977/4

மேல்


சொல்லுவர் (1)

அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தை – தேவா-சம்:325/2

மேல்


சொல்லுவன் (3)

துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன் உன் திறமே – தேவா-சம்:541/1
சோதியானே நீதி இல்லேன் சொல்லுவன் நின் திறமே – தேவா-சம்:545/2
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா – தேவா-சம்:2547/1,2

மேல்


சொல்லுவார் (1)

அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3

மேல்


சொல்லுவார்க்கும் (2)

சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே – தேவா-சம்:2080/4
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே – தேவா-சம்:2735/4

மேல்


சொல்லுவோமே (1)

சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4

மேல்


சொல்லே (2)

சூதன் ஒலி மாலை என்றே கலிக்கோவை சொல்லே – தேவா-சம்:3379/4
சொல் வணம் இடுவது சொல்லே – தேவா-சம்:3831/4

மேல்


சொல்லை (11)

ஏசி ஈரம் இலராய் மொழிசெய்தவர் சொல்லை பொருள் என்னேல் – தேவா-சம்:32/2
சொல்லை ஆறி தூய்மை செய்து காமவினை அகற்றி – தேவா-சம்:537/2
உறி கொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை
நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின் – தேவா-சம்:578/1,2
கொண்டார் சொல்லை குறுகார் உயர்ந்த கொள்கையார் – தேவா-சம்:2144/2
பிட்டர் சொல்லை விட்டு உளோமே – தேவா-சம்:3231/2
அம் தண் காழி பந்தன் சொல்லை
சிந்தைசெய்வோர் உய்ந்து உளோரே – தேவா-சம்:3232/1,2
மெச்சும் சொல்லை நச்சும் புகழே – தேவா-சம்:3243/2
கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும் – தேவா-சம்:3414/3
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/4
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/2
உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள் – தேவா-சம்:3954/2

மேல்


சொல (17)

சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் – தேவா-சம்:118/3
படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே – தேவா-சம்:184/4
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால் – தேவா-சம்:1065/3
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால் – தேவா-சம்:1065/3
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/4
உடை மரு துவரினர் பல சொல உறவு இலை – தேவா-சம்:1324/2
சொல சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2059/2
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை – தேவா-சம்:2626/3
பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே – தேவா-சம்:3019/4
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3095/4
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல
கொண்டு இரை கொடியொடும் குருகினின் நல் இனம் – தேவா-சம்:3154/2,3
சொல வலார் அவர் தொல்வினை தீருமே – தேவா-சம்:3297/4
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/4
சொல மல்குவார் துயர் இலரே – தேவா-சம்:3841/4

மேல்


சொலப்படாய் (1)

துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2532/1

மேல்


சொலல் (1)

சொலல் மாலைகள் சொல்ல நிலா வினையே – தேவா-சம்:1730/4

மேல்


சொலார் (4)

அம் சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2564/4
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் – தேவா-சம்:2613/3
வெம் சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே – தேவா-சம்:3165/2
செம் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3165/4

மேல்


சொலாள் (1)

அம் சொலாள் உமையொடும் அமர்விடம் அணி கலை – தேவா-சம்:3165/3

மேல்


சொலாளர்கள்தாம் (1)

செம் சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர் – தேவா-சம்:1505/2

மேல்


சொலி (2)

சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/4
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/2

மேல்


சொலில் (2)

தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே – தேவா-சம்:3748/4

மேல்


சொலின் (2)

ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/4
கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் – தேவா-சம்:1790/2

மேல்


சொலினால் (1)

நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1281/3

மேல்


சொலீர் (31)

சீலமே சொலீர் காலன் வீடவே – தேவா-சம்:1015/2
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில் – தேவா-சம்:1395/2
துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர்
பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே – தேவா-சம்:1470/3,4
சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ பெருமானிரே – தேவா-சம்:1471/3,4
துங்க மால் களிற்றின் உரி போர்த்து உகந்தீர் சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே – தேவா-சம்:1472/3,4
சோமனும் அரவும் தொடர் செம் சடையீர் சொலீர்
காமன் வெண்பொடி ஆக கடைக்கண் சிவந்ததே – தேவா-சம்:1473/3,4
துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர்
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1474/3,4
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர்
காதில் அம் குழை சங்க வெண் தோடு உடன் வைத்ததே – தேவா-சம்:1475/3,4
துரக்கும் மால் விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே – தேவா-சம்:1476/3,4
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர்
கரிய மால் அயன் நேடி உமை கண்டிலாமையை – தேவா-சம்:1477/3,4
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர்
குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறியின்மையே – தேவா-சம்:1478/3,4
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர்
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே – தேவா-சம்:1480/3,4
மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர்
ஊரல் வெண் தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1481/3,4
சுண்ண வெண்பொடி கொண்டு மெய் பூச வலீர் சொலீர்
விண்ணவர் தொழ வெண் தலையில் பலி கொண்டதே – தேவா-சம்:1482/3,4
சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர்
நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே – தேவா-சம்:1483/3,4
முல்லை வெண் முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர்
சில்லை வெண் தலையில் பலி கொண்டு உழல் செல்வமே – தேவா-சம்:1484/3,4
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர்
ஏச வெண் தலையில் பலி கொள்வது இலாமையே – தேவா-சம்:1485/3,4
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர்
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே – தேவா-சம்:1486/3,4
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1487/3,4
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர்
சீர்த்த வெண் தலையில் பலி கொள்வதும் சீர்மையே – தேவா-சம்:1488/3,4
பிரமனும் திருமாலும் அளப்ப அரியீர் சொலீர்
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே – தேவா-சம்:1489/3,4
உரை உலாம் பொருளாய் உலகு ஆளுடையீர் சொலீர்
வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே – தேவா-சம்:1502/3,4
சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே – தேவா-சம்:1503/3,4
தோல் நயங்கு அமர் ஆடையினீர் அடிகேள் சொலீர்
ஆனை அங்க உரி போர்த்து அனல் ஆட உகந்ததே – தேவா-சம்:1504/3,4
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர்
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/3,4
துண்ணென திரியும் சரிதை தொழிலீர் சொலீர்
விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1506/3,4
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர் சொலீர்
மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே – தேவா-சம்:1507/3,4
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர்
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே – தேவா-சம்:1508/3,4
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என் சொலீர்
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே – தேவா-சம்:1509/3,4
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியூர் சொலீர்
எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே – தேவா-சம்:1510/3,4
மெய் தவ பொடி பூசிய மேனியினீர் சொலீர்
கை தவ சமண் சாக்கியர் கட்டுரைக்கின்றதே – தேவா-சம்:1511/3,4

மேல்


சொலும் (2)

சொலும் மாலை வல்லார் துயர் வீடே – தேவா-சம்:392/4
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3

மேல்


சொலை (3)

அவர் உறு சிறு சொலை நயவன்-மின் இடு மணல் – தேவா-சம்:1313/2
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு – தேவா-சம்:1806/2
பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின் – தேவா-சம்:3188/2

மேல்


சொற்கள் (1)

புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும் – தேவா-சம்:513/1

மேல்


சொற்களால் (1)

சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால்
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெரும் துருத்தி பேணவே – தேவா-சம்:2538/2,3

மேல்


சொற்களான (1)

வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய் – தேவா-சம்:2024/3

மேல்


சொற்கு (1)

சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4

மேல்


சொற்றம் (1)

சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு – தேவா-சம்:1806/2

மேல்


சொன்ன (66)

நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/3,4
தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே – தேவா-சம்:54/4
பொன் புடை சூழ்தரு மாட காழி பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன
இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/3,4
கண்டல்கள் மிண்டிய கானல் காழி கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன
கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/3,4
புத்தர் அவர் சொன்ன மொழி பொருளா நினையேன்-மின் – தேவா-சம்:161/2
படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே – தேவா-சம்:184/4
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழ பரவ வல்லவர் – தேவா-சம்:260/2,3
சூழும் கழலானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:503/3
பொன்னி நாடன் புகலி வேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும் – தேவா-சம்:547/2,3
ஞாலம் மிக்க தண் தமிழான் ஞானசம்பந்தன் சொன்ன
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர் வான் உலகே – தேவா-சம்:558/3,4
நாட வல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே – தேவா-சம்:569/3,4
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன
திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும் – தேவா-சம்:643/2,3
நண்ணார் உட்க காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே – தேவா-சம்:700/3,4
சூல படையானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:874/3
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே – தேவா-சம்:925/3,4
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரை சொன்ன
பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/1,2
செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன
இந்திரஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல் – தேவா-சம்:1141/1,2
நாடல் அரும் புகழான் மிகு ஞானசம்பந்தன் சொன்ன நல்ல – தேவா-சம்:1151/3
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/3,4
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே – தேவா-சம்:1194/1,2
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
பலம் மிகு தமிழ் இவை பத்தும் வல்லார் – தேவா-சம்:1195/2,3
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/3,4
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் – தேவா-சம்:1227/2,3
நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/2,3
சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை – தேவா-சம்:1557/3
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன் சொன்ன
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே – தேவா-சம்:1654/3,4
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன
பகர்வாரவர் பாவம் இலாதவரே – தேவா-சம்:1676/3,4
எந்தையை சொன்ன பத்தும் வல்லவர் – தேவா-சம்:1774/3
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு – தேவா-சம்:1806/2
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/2,3
நாவின் நலம் புகழ் சீர் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே – தேவா-சம்:2233/3,4
நம்பான் அடி பரவும் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/2,3
சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே – தேவா-சம்:2267/4
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் – தேவா-சம்:2289/2
இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய் – தேவா-சம்:2323/3
முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம் வினை போய் – தேவா-சம்:2452/3
பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால் – தேவா-சம்:2560/2
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/4
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர் – தேவா-சம்:2713/3
சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2724/4
சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே – தேவா-சம்:2746/4
பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம் – தேவா-சம்:2756/2
கூசம் நோக்காது முன் சொன்ன பொய் கொடுவினை குற்றமும் – தேவா-சம்:2761/1
எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின் – தேவா-சம்:2789/3
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/3
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அரும் தமிழ் மாலை வல்லார் – தேவா-சம்:2844/3,4
பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை – தேவா-சம்:2877/2
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால் – தேவா-சம்:2909/3
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால் – தேவா-சம்:2920/3
ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே – தேவா-சம்:3068/4
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர் – தேவா-சம்:3276/3
காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை – தேவா-சம்:3371/3
பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும் – தேவா-சம்:3383/3
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் – தேவா-சம்:3415/2,3
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/3,4
எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3459/3,4
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/3,4
நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே – தேவா-சம்:3777/3,4
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன
அரும் தமிழ் மாலைகள் பாடி ஆட கெடும் அருவினையே – தேவா-சம்:3798/3,4
கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/3,4
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/3,4
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/3
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர் – தேவா-சம்:3933/3
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ் மாலை – தேவா-சம்:3944/2
உறும் பொருளால் சொன்ன ஒண் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:4147/3

மேல்


சொன்னது (1)

ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே – தேவா-சம்:515/3

மேல்


சொன்னவர் (1)

சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/4

மேல்


சொன்னாலும் (1)

போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும்
நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின் – தேவா-சம்:720/1,2

மேல்


சொன்னானும் (2)

ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1526/4
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1529/4

மேல்


சொன (1)

ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2

மேல்