நி – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 25
நிகர்கின்றதும் 1
நிகரல் 1
நிகரால் 1
நிகரிலி 1
நிகரும் 1
நிகழ் 22
நிகழ்கின்ற 3
நிகழ்த்தீரே 1
நிகழ்தர 1
நிகழ்தரு 3
நிகழ்ந்த 1
நிகழ்ந்தவர் 2
நிகழ்ந்தவனே 1
நிகழ்ந்தீரே 4
நிகழ்ந்து 1
நிகழ்பவர் 2
நிகழ்வது 1
நிகழ்வதும் 1
நிகழ்வரே 1
நிகழ்வால் 1
நிகழ்விடம் 1
நிகழ்வித்த 1
நிகழ்வித்தீர் 1
நிகழ்வித்து 2
நிகழ்வு 6
நிகழ்வோரே 1
நிகழ 2
நிகழும் 7
நிகழுமே 1
நிச்சம் 4
நிச்சல் 2
நிச்சலும் 1
நிசாசரன் 1
நிசிசரர் 1
நிசிசரன் 3
நிட்டுரன் 1
நிணம் 5
நித்தம் 8
நித்தமா 1
நித்தல் 3
நித்தலும் 9
நித்தன் 3
நித்தில 5
நித்திலங்கள் 1
நித்திலம் 8
நித்திலமும் 1
நித்திலன் 1
நிதானம் 1
நிதி 1
நிதியே 1
நிந்தனை 1
நிந்தியா 1
நிபுணர்கள் 1
நிபுரத்தவன் 1
நிமலர் 6
நிமலர்-தம் 3
நிமலருக்கு 1
நிமலன் 14
நிமலனுக்கு 1
நிமலனே 1
நிமலனை 5
நிமலா 2
நிமிர் 16
நிமிர்கின்ற 1
நிமிர்த்து 1
நிமிர்ந்த 4
நிமிர்ந்தது 2
நிமிர்ந்தவன் 1
நிமிர்ந்தாய் 1
நிமிர்ந்தாரும் 2
நிமிர்ந்தான் 8
நிமிர்ந்தானும் 1
நிமிர்ந்தானை 1
நிமிர்ந்தீர் 1
நிமிர்ந்து 6
நிமிரும் 1
நியதமும் 2
நியம 1
நியமங்கள் 1
நியமம் 5
நியமம்தான் 1
நியமமே 2
நியர் 1
நிர்த்தத்தே 1
நிரக்க 2
நிரக்கு 1
நிரக்கும் 1
நிரந்த 2
நிரந்தரம் 2
நிரந்து 10
நிரம் 1
நிரம்பா 9
நிரம்பினர் 1
நிரவ 2
நிரவி 2
நிரவிட்டு 1
நிராமய 1
நிருத்த 1
நிருத்தம் 1
நிருத்தர் 1
நிருத்தன் 3
நிருத்தனார் 2
நிருபமன் 1
நிருபர் 1
நிருமலன் 1
நிரை 32
நிரைத்த 1
நிரைத்து 1
நிரைதரு 1
நிரையின் 1
நிரையுற 2
நிரையோடும் 1
நில் 1
நில்லா 9
நில்லாத 1
நில்லார் 1
நில்லாவே 9
நில்லான் 1
நில 1
நிலத்தவர் 2
நிலத்திடை 1
நிலத்தில் 3
நிலத்து 3
நிலத்துளே 1
நிலத்தே 2
நிலத்தை 2
நிலம் 21
நிலமையும் 1
நிலவ 3
நிலவம் 1
நிலவரை 1
நிலவி 5
நிலவிய 8
நிலவு 15
நிலவும் 11
நிலவுவர் 1
நிலன் 7
நிலனாய் 1
நிலனிடை 1
நிலனினில் 2
நிலனும் 2
நிலனுமாய் 1
நிலனே 1
நிலனொடு 1
நிலா 18
நிலாம் 1
நிலாமை 1
நிலாய 1
நிலாயது 2
நிலாயவனே 17
நிலாயவனை 2
நிலாவ 2
நிலாவி 2
நிலாவிய 32
நிலாவின் 1
நிலாவு 4
நிலாவும் 8
நிலாவுறும் 1
நிலாவொடு 1
நிலை 46
நிலைக்கு 1
நிலைகெடலும் 1
நிலைசெய்து 2
நிலைதான் 2
நிலைபெறு 1
நிலைபெறுவரே 1
நிலைபேறுசெய் 1
நிலைமை 4
நிலைமையில் 1
நிலையர் 1
நிலையவன் 1
நிலையவனை 1
நிலையா 6
நிலையாத 2
நிலையாய் 2
நிலையார் 2
நிலையாரே 1
நிலையானே 1
நிலையின் 1
நிலையினர் 1
நிலையினால் 1
நிலையினான் 1
நிலையுறும் 1
நிலையோர்க்கே 1
நிவந்த 1
நிவந்தான் 1
நிவந்து 2
நிவப்பின் 1
நிவா 10
நிழல் 41
நிழல்-வாய் 1
நிழலாய் 1
நிழலால் 2
நிழலின் 2
நிழலினில் 1
நிழலை 1
நிழற்கு 1
நிற்க 1
நிற்ககில்லாதானே 1
நிற்ககிலாவே 1
நிற்கவே 10
நிற்கின்றார் 1
நிற்கும் 2
நிற்பது 2
நிற்பரே 1
நிற்பரேனும் 1
நிற்பவர் 1
நிற்பவர்தாமே 1
நிற்பவே 1
நிற்றல் 1
நிற 21
நிறத்த 4
நிறத்தர் 1
நிறத்தவன 1
நிறத்தவனும் 1
நிறத்தான் 1
நிறத்தானும் 1
நிறத்தின் 1
நிறத்தினர் 1
நிறத்து 5
நிறம் 17
நிறமா 1
நிறமும் 1
நிறியவர் 1
நிறுவி 6
நிறுவிட்டு 1
நிறுவிய 5
நிறுவினர் 1
நிறுவினன் 1
நிறை 70
நிறைக்கவும் 1
நிறைகின்ற 2
நிறைகொள் 1
நிறைத்தான் 1
நிறைதர 1
நிறைதரு 1
நிறைதை 1
நிறைந்த 9
நிறைந்தது 1
நிறைந்தார் 2
நிறைந்தான் 1
நிறைந்து 6
நிறைய 9
நிறையவர் 1
நிறையவன் 1
நிறையா 1
நிறையால் 2
நிறையின் 2
நிறையினார் 1
நிறையினால் 1
நிறையும் 2
நிறைவித்த 1
நிறைவு 7
நிறைவே 1
நின் 44
நின்-தன் 1
நின்-பால் 2
நின்மலன் 6
நின்மலன்-தன் 1
நின்மலனார் 1
நின்மலனே 2
நின்மலா 1
நின்ற 163
நின்றது 9
நின்றதும் 3
நின்றவர் 5
நின்றவர்க்கு 4
நின்றவன் 5
நின்றவன்-தன் 1
நின்றவனே 2
நின்றன 1
நின்றனர் 1
நின்றனை 4
நின்றனையே 1
நின்றாய் 5
நின்றார் 10
நின்றார்-தமை 1
நின்றார்க்கு 6
நின்றாரும் 3
நின்றாரை 1
நின்றான் 30
நின்றானும் 2
நின்றானை 1
நின்றி 1
நின்றியூர் 3
நின்றியூரில் 5
நின்றியூரின் 2
நின்றியூரை 1
நின்றிலர் 1
நின்றீர் 5
நின்றீரே 3
நின்று 217
நின்றுநின்று 2
நின்றும் 4
நின்றே 4
நின்றோர்களுக்கு 1
நின்ன 2
நின்னுடைய 1
நின்னை 6
நின்னையே 2
நினை 11
நினை-மின் 5
நினை-மினே 3
நினைக்க 2
நினைக்கும் 1
நினைகண்டாய் 1
நினைத்தான் 1
நினைத்து 5
நினைதர 1
நினைதரு 1
நினைதல் 1
நினைந்த 1
நினைந்தவர் 3
நினைந்தார் 1
நினைந்தால் 1
நினைந்திட 1
நினைந்தீரே 1
நினைந்து 30
நினைந்தே 2
நினைந்தோர்களுக்கு 1
நினைப்ப 1
நினைப்பதே 2
நினைப்பவர் 3
நினைப்பார் 2
நினைப்பார்கள்-தம் 1
நினைப்பு 6
நினைபவர் 15
நினைய 27
நினையகில்லார் 1
நினையகிற்கிலார் 1
நினையா 5
நினையாதது 1
நினையாதார் 1
நினையாதே 1
நினையாய் 2
நினையார் 3
நினையும் 3
நினையும்படி 1
நினையுமா 1
நினையே 3
நினையேன்-மின் 1
நினைவது 1
நினைவதும் 1
நினைவதே 1
நினைவார் 18
நினைவார்-தம் 3
நினைவார்க்கு 3
நினைவார்கள் 2
நினைவார்களே 1
நினைவாரை 2
நினைவாள் 1
நினைவிப்பாரும் 1
நினைவிலும் 1
நினைவு 13
நினைவுற்றில 1
நினைவுறின் 1
நினைவுறும் 1
நினைவொடு 6
நினைவோடும் 1
நினைவோமே 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நிகர் (25)

நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் – தேவா-சம்:129/3
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் – தேவா-சம்:162/2
திகழ் சுரர் தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே – தேவா-சம்:215/4
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/4
நிகர் ஒப்பு இல்லா தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் – தேவா-சம்:714/2
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல் – தேவா-சம்:1326/1
கருமணி நிகர் களம் உடையவன் மிடைதரு – தேவா-சம்:1328/3
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு – தேவா-சம்:1329/1
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/4
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை – தேவா-சம்:1676/2
நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார் – தேவா-சம்:2141/1
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/2
நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் – தேவா-சம்:2367/1
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா – தேவா-சம்:2597/1
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/3
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/3
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா – தேவா-சம்:3523/1
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3571/2
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர் நல – தேவா-சம்:3857/1
பால் நிகர் உரு உடையீரே – தேவா-சம்:3857/2
பால் நிகர் உரு உடையீர் உமதுடன் உமை – தேவா-சம்:3857/3

மேல்


நிகர்கின்றதும் (1)

மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே – தேவா-சம்:4017/3

மேல்


நிகரல் (1)

நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/2

மேல்


நிகரால் (1)

நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான – தேவா-சம்:156/3

மேல்


நிகரிலி (1)

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள் – தேவா-சம்:1347/1

மேல்


நிகரும் (1)

நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3

மேல்


நிகழ் (22)

நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ – தேவா-சம்:159/3
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/2
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய் – தேவா-சம்:506/1
கடி நாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை – தேவா-சம்:947/2
நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய் – தேவா-சம்:966/2
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை – தேவா-சம்:1649/3
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
நீரின் ஆர் கடல் துயின்றவன் அயனொடு நிகழ் அடி முடி காணார் – தேவா-சம்:2602/1
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3
நெடு முடி பத்து உடைய நிகழ் வாள் அரக்கன் உடலை – தேவா-சம்:3434/1
பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு – தேவா-சம்:3516/1
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் – தேவா-சம்:3586/2
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே – தேவா-சம்:3649/4
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ் – தேவா-சம்:3981/1
கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே – தேவா-சம்:4022/1

மேல்


நிகழ்கின்ற (3)

பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே – தேவா-சம்:1834/4
வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே – தேவா-சம்:3644/4
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3

மேல்


நிகழ்த்தீரே (1)

நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே – தேவா-சம்:649/4

மேல்


நிகழ்தர (1)

நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே – தேவா-சம்:3731/3,4

மேல்


நிகழ்தரு (3)

நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1341/4
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/4
நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே – தேவா-சம்:3711/4

மேல்


நிகழ்ந்த (1)

நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே – தேவா-சம்:2525/4

மேல்


நிகழ்ந்தவர் (2)

நிகழ்ந்தவர் நேடுவார் நேட செய்தே – தேவா-சம்:1224/3
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் – தேவா-சம்:1468/2

மேல்


நிகழ்ந்தவனே (1)

நீ ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே
வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுர – தேவா-சம்:1727/2,3

மேல்


நிகழ்ந்தீரே (4)

நிறை மல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2078/4
நிழல் ஆர்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2094/4
நெறி ஆரும் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2095/4
நீடல் ஆர் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2098/4

மேல்


நிகழ்ந்து (1)

நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை – தேவா-சம்:3512/3

மேல்


நிகழ்பவர் (2)

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர் – தேவா-சம்:1337/1,2
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடி மலர் அயன் அரி கருத அரு வகை தழல் – தேவா-சம்:1345/1,2

மேல்


நிகழ்வது (1)

பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2

மேல்


நிகழ்வதும் (1)

புனல் நிகழ்வதும் மதி நனை பொறி அரவமும் – தேவா-சம்:1329/2

மேல்


நிகழ்வரே (1)

கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/4

மேல்


நிகழ்வால் (1)

நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள் – தேவா-சம்:1686/2

மேல்


நிகழ்விடம் (1)

நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம்
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3161/3,4

மேல்


நிகழ்வித்த (1)

நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான் – தேவா-சம்:1635/2

மேல்


நிகழ்வித்தீர் (1)

நீர் ஆர்ந்த செம் சடையீர் நெற்றி திரு கண் நிகழ்வித்தீர்
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர் – தேவா-சம்:2071/1,2

மேல்


நிகழ்வித்து (2)

நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்று ஆடும் – தேவா-சம்:1957/3
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து
நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3914/2,3

மேல்


நிகழ்வு (6)

நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான – தேவா-சம்:156/3
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4
நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய – தேவா-சம்:967/3
நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே – தேவா-சம்:2729/2
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர் – தேவா-சம்:3645/3
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2

மேல்


நிகழ்வோரே (1)

உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே – தேவா-சம்:1011/2

மேல்


நிகழ (2)

தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன் – தேவா-சம்:2398/1,2
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1

மேல்


நிகழும் (7)

நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1699/4
நிலை ஆகிய கையினனே நிகழும்
நலம் ஆகிய நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1724/2,3
நின்றவன் நிகழும் புகலியை – தேவா-சம்:1740/3
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில் – தேவா-சம்:2275/1
நிகழும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3332/4
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/2

மேல்


நிகழுமே (1)

திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4

மேல்


நிச்சம் (4)

நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில் – தேவா-சம்:186/2
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை – தேவா-சம்:935/2
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே – தேவா-சம்:1948/4
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் – தேவா-சம்:3524/2

மேல்


நிச்சல் (2)

நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1744/1
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் – தேவா-சம்:2232/2

மேல்


நிச்சலும் (1)

நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய் – தேவா-சம்:3832/1

மேல்


நிசாசரன் (1)

குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர – தேவா-சம்:2011/3

மேல்


நிசிசரர் (1)

மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் – தேவா-சம்:3715/3

மேல்


நிசிசரன் (3)

நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி – தேவா-சம்:224/3
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற – தேவா-சம்:3708/2

மேல்


நிட்டுரன் (1)

நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார் – தேவா-சம்:3730/2

மேல்


நிணம் (5)

நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் – தேவா-சம்:2326/1
நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று – தேவா-சம்:2965/1
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3110/4
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1

மேல்


நித்தம் (8)

நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/3
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே – தேவா-சம்:387/3,4
நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள் – தேவா-சம்:888/3
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே – தேவா-சம்:1004/2
நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள் – தேவா-சம்:2327/1
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி – தேவா-சம்:3118/3
நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1

மேல்


நித்தமா (1)

நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1

மேல்


நித்தல் (3)

நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே – தேவா-சம்:332/4
நெறியா உணரா நிலை கேடினர் நித்தல்
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை – தேவா-சம்:358/2,3
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் – தேவா-சம்:871/3

மேல்


நித்தலும் (9)

நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின் – தேவா-சம்:578/2
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும்
கனை ஆர் விடை ஒன்று உடையான் கங்கை திங்கள் கமழ் கொன்றை – தேவா-சம்:801/1,2
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி – தேவா-சம்:1873/1
பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும்
ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர் – தேவா-சம்:2519/1,2
நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும்
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே – தேவா-சம்:2943/3,4
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் – தேவா-சம்:3153/3
நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே – தேவா-சம்:3185/4
நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும்
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே – தேவா-சம்:3354/3,4

மேல்


நித்தன் (3)

நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய – தேவா-சம்:967/3
நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய – தேவா-சம்:1801/2
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3

மேல்


நித்தில (5)

நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை – தேவா-சம்:2582/2
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா – தேவா-சம்:2597/1
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
நித்தில தொகை பல நிரை தரு மலர் என – தேவா-சம்:3133/1

மேல்


நித்திலங்கள் (1)

கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர் கானல் – தேவா-சம்:3508/2

மேல்


நித்திலம் (8)

முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரி கொழிக்கும் முதுகுன்றமே – தேவா-சம்:1405/4
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் – தேவா-சம்:2561/2
பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும் – தேவா-சம்:3171/3
குரை கடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4121/4
கொடிது என கதறும் குரை கடல் சூழ்ந்து கொள்ள முன் நித்திலம் சுமந்து – தேவா-சம்:4122/3
தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம்
பரு மணலா கொண்டு பாவை நல்லார்கள் – தேவா-சம்:4138/1,2

மேல்


நித்திலமும் (1)

ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார – தேவா-சம்:2254/3

மேல்


நித்திலன் (1)

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள் – தேவா-சம்:1347/1

மேல்


நிதானம் (1)

சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க – தேவா-சம்:81/3

மேல்


நிதி (1)

விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/4

மேல்


நிதியே (1)

வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம் – தேவா-சம்:2161/1

மேல்


நிந்தனை (1)

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் – தேவா-சம்:3956/1

மேல்


நிந்தியா (1)

நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை – தேவா-சம்:2666/3

மேல்


நிபுணர்கள் (1)

அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:232/4

மேல்


நிபுரத்தவன் (1)

சுடர் மணி மாளி கைத்தோள் நிபுரத்தவன்
சுடர் மணி மாளி கை தோணி புரத்தவன் – தேவா-சம்:1374/2,3

மேல்


நிமலர் (6)

நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/2
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர்
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/2,3
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2
நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை – தேவா-சம்:3802/1
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/4
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1

மேல்


நிமலர்-தம் (3)

நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3107/4
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3110/4
நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/3

மேல்


நிமலருக்கு (1)

நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2

மேல்


நிமலன் (14)

நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/3
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/2
நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின் – தேவா-சம்:720/2
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/2,3
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/2,3
நிரவிட்டு அருள் செய்த நிமலன் உறை கோயில் – தேவா-சம்:885/2
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/2
நீர் உறு சடைமுடி நிமலன் இடம் – தேவா-சம்:1174/2
நீறு அது ஆக்கிய நிமலன் நகர் – தேவா-சம்:1212/2
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன்
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/2,3
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன்
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/1,2
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/2
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் – தேவா-சம்:3692/3

மேல்


நிமலனுக்கு (1)

நீரின் ஆர் புன் சடை நிமலனுக்கு இடம் என – தேவா-சம்:3128/1

மேல்


நிமலனே (1)

நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் – தேவா-சம்:2017/3

மேல்


நிமலனை (5)

நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை
ஓராதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:269/3,4
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை – தேவா-சம்:2582/2
நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே – தேவா-சம்:2608/4
நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும் – தேவா-சம்:2609/3
நின்ற புன் சடை நிமலனை உள்க – தேவா-சம்:2860/2

மேல்


நிமலா (2)

நின் அடியே வழிபடுவான் நிமலா நினை கருத – தேவா-சம்:561/1
நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த – தேவா-சம்:761/3

மேல்


நிமிர் (16)

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம் – தேவா-சம்:82/1
நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை – தேவா-சம்:269/3
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல் – தேவா-சம்:305/2
நீட வல்ல நிமிர் புன் சடை தாழ – தேவா-சம்:308/1
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/2
நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை – தேவா-சம்:1082/1
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
நீடு அலர் கொன்றையொடு நிமிர் புன் சடை தாழ வெள்ளை – தேவா-சம்:1158/1
நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
நெடியாய் குறியாய் நிமிர் புன் சடையின் – தேவா-சம்:1690/1
சுடு மால் எரியாய் நிமிர் சோதியனே – தேவா-சம்:1728/2
நிறையின் ஆர் நிமிர் புன் சடையன் எம் – தேவா-சம்:1736/2
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி – தேவா-சம்:2020/3
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2
பேதம் உற்று பிரிந்து அழலாய் நிமிர்
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு – தேவா-சம்:4167/2,3

மேல்


நிமிர்கின்ற (1)

வெய்ய ஆர் அழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என் – தேவா-சம்:2012/2

மேல்


நிமிர்த்து (1)

கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார் – தேவா-சம்:446/2

மேல்


நிமிர்ந்த (4)

எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:762/4
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு – தேவா-சம்:2132/2
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3909/3
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த – தேவா-சம்:3942/2

மேல்


நிமிர்ந்தது (2)

வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3

மேல்


நிமிர்ந்தவன் (1)

கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் – தேவா-சம்:1816/3

மேல்


நிமிர்ந்தாய் (1)

அருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரை ஆரும் வெண் நாவலுள் மேவிய எம் – தேவா-சம்:1717/2,3

மேல்


நிமிர்ந்தாரும் (2)

இகலும் இருவர்க்கும் எரியாய் தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் – தேவா-சம்:490/2,3
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் – தேவா-சம்:2439/2,3

மேல்


நிமிர்ந்தான் (8)

நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:9/2
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம் – தேவா-சம்:335/3
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான்
உருவில் பெரியாளொடு சேரும் – தேவா-சம்:368/1,2
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் – தேவா-சம்:1149/2
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1279/4
தன் ஒப்பு அறியா தழலாய் நிமிர்ந்தான்
கொல் நல் படையான் குடவாயில்-தனில் – தேவா-சம்:1707/2,3
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி – தேவா-சம்:2110/2
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா – தேவா-சம்:2766/2

மேல்


நிமிர்ந்தானும் (1)

கொங்கு ஆர்ந்த பைம் கமலத்து அயனும் குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கை கோன் – தேவா-சம்:2099/1,2

மேல்


நிமிர்ந்தானை (1)

நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானை காண்கிலார் – தேவா-சம்:501/1

மேல்


நிமிர்ந்தீர் (1)

அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கை கோன் – தேவா-சம்:2099/2

மேல்


நிமிர்ந்து (6)

தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்க – தேவா-சம்:1794/3
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
கரவலாளர்-தம் மனை கடைகள்-தோறும் கால் நிமிர்ந்து
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/1,2
பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி – தேவா-சம்:2664/1
நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல் – தேவா-சம்:3632/1
மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி – தேவா-சம்:3684/3

மேல்


நிமிரும் (1)

அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர் – தேவா-சம்:1838/2

மேல்


நியதமும் (2)

நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் – தேவா-சம்:220/2
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் – தேவா-சம்:221/2

மேல்


நியம (1)

நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1

மேல்


நியமங்கள் (1)

நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழிமிழலையே – தேவா-சம்:888/3,4

மேல்


நியமம் (5)

நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி – தேவா-சம்:1873/1
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம்
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் – தேவா-சம்:1891/1,2
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/4
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க – தேவா-சம்:2511/3
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் – தேவா-சம்:3153/3

மேல்


நியமம்தான் (1)

நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி – தேவா-சம்:3323/3

மேல்


நியமமே (2)

நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே – தேவா-சம்:3355/4
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே – தேவா-சம்:3357/4

மேல்


நியர் (1)

நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3055/2

மேல்


நிர்த்தத்தே (1)

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3

மேல்


நிரக்க (2)

கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/2

மேல்


நிரக்கு (1)

நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் – தேவா-சம்:2561/2

மேல்


நிரக்கும் (1)

நிரக்கும் மலர் தூவும் நினைந்தே – தேவா-சம்:367/4

மேல்


நிரந்த (2)

நிரந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3333/4
நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து – தேவா-சம்:3655/1

மேல்


நிரந்தரம் (2)

நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் – தேவா-சம்:1805/3
நீடும் அலரும் புனலும் கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தை உள்ளே திகழ்வானை – தேவா-சம்:2159/1,2

மேல்


நிரந்து (10)

சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல் – தேவா-சம்:39/1
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை – தேவா-சம்:1805/1
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் – தேவா-சம்:1805/3
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி – தேவா-சம்:2660/1
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/3
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3554/3
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே – தேவா-சம்:3555/4
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3557/3
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3756/3

மேல்


நிரம் (1)

நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால் – தேவா-சம்:4166/3

மேல்


நிரம்பா (9)

நெடியர் சிறிது ஆய நிரம்பா மதி சூடும் – தேவா-சம்:943/1
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட – தேவா-சம்:1139/1
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி வெள்ளை – தேவா-சம்:1164/1
நிருத்தன் சடை மேல் நிரம்பா மதியன் – தேவா-சம்:1437/2
குறை நிரம்பா வெண் மதியம் சூடி குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:2083/1
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3443/2
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/2
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2

மேல்


நிரம்பினர் (1)

நிரம்பினர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1343/4

மேல்


நிரவ (2)

நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே – தேவா-சம்:147/4
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2

மேல்


நிரவி (2)

நிரவி பல தொண்டர்கள் நாளும் – தேவா-சம்:393/3
நிரவி கர வாளை நேர்ந்தான் இடம் போலும் – தேவா-சம்:878/2

மேல்


நிரவிட்டு (1)

நிரவிட்டு அருள் செய்த நிமலன் உறை கோயில் – தேவா-சம்:885/2

மேல்


நிராமய (1)

நிராமய பராபர புராதன பராவு சிவராக அருள் என்று – தேவா-சம்:3519/1

மேல்


நிருத்த (1)

ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கு என நிருத்த விரலால் – தேவா-சம்:3533/3

மேல்


நிருத்தம் (1)

நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3

மேல்


நிருத்தர் (1)

நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:564/4

மேல்


நிருத்தன் (3)

நிருத்தன் சடை மேல் நிரம்பா மதியன் – தேவா-சம்:1437/2
நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய – தேவா-சம்:1801/2
நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் – தேவா-சம்:4081/1

மேல்


நிருத்தனார் (2)

நிருத்தனார் அம் நெல்வாயில் மேவிய – தேவா-சம்:1746/3
நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி – தேவா-சம்:3108/1

மேல்


நிருபமன் (1)

நிருபமன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1338/4

மேல்


நிருபர் (1)

நிருபர் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3336/4

மேல்


நிருமலன் (1)

நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2

மேல்


நிரை (32)

கடை ஆர்தர அகில் ஆர் கழை முத்தம் நிரை சிந்தி – தேவா-சம்:133/3
நிரை ஆர் மலர் தூவு-மின் நின்றே – தேவா-சம்:361/4
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை – தேவா-சம்:530/3
நீறு ஆர் அகலம் உடையார் நிரை ஆர் கொன்றை அரவோடும் – தேவா-சம்:759/1
நீண்ட சடையர் நிரை கொள் கொன்றை விரை கொள் மலர் மாலை – தேவா-சம்:770/1
நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
நீடு அலர் சோதி வெண் பிறையோடு நிரை கொன்றை – தேவா-சம்:1080/1
நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை – தேவா-சம்:1082/1
நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் – தேவா-சம்:1419/2
நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை – தேவா-சம்:1623/1
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை – தேவா-சம்:1649/3
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் – தேவா-சம்:1848/2
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் – தேவா-சம்:2017/3
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய – தேவா-சம்:2038/1
நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர் – தேவா-சம்:2049/1
நிரை ஆர்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே – தேவா-சம்:2066/4
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை – தேவா-சம்:2582/2
நீர் உலாவிய சடையிடை அரவொடு மதி சிரம் நிரை மாலை – தேவா-சம்:2606/1
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம் – தேவா-சம்:3091/3
நித்தில தொகை பல நிரை தரு மலர் என – தேவா-சம்:3133/1
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/3
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3633/4
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3833/1
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3839/1
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1
நீறு உகந்தீர் நிரை ஆர் விரி தேன் கொன்றை – தேவா-சம்:4141/2

மேல்


நிரைத்த (1)

நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை – தேவா-சம்:2568/3

மேல்


நிரைத்து (1)

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1

மேல்


நிரைதரு (1)

நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே – தேவா-சம்:3185/4

மேல்


நிரையின் (1)

தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் – தேவா-சம்:3505/1

மேல்


நிரையுற (2)

நிரையுற அணிவது நெறியே – தேவா-சம்:3858/2
நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது – தேவா-சம்:3858/3

மேல்


நிரையோடும் (1)

தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:743/3,4

மேல்


நில் (1)

மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி – தேவா-சம்:1573/2

மேல்


நில்லா (9)

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:10/1,2
நிலையா வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:265/4
நிறையால் வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:266/4
ஈசா என்ன நில்லா இடர்களே – தேவா-சம்:270/4
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/3
நிலையா நினைவார் மேல் நில்லா வினைதானே – தேவா-சம்:900/4
வேட நெறி நில்லா வேடமும் வேடமே – தேவா-சம்:1943/4
குண்டர்-தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறி நில்லா
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட – தேவா-சம்:2603/1,2
காற்று கொள்ளவும் நில்லா அமணரை – தேவா-சம்:3963/2

மேல்


நில்லாத (1)

வேறாக நில்லாத வேடமே காட்டினான் – தேவா-சம்:1945/2

மேல்


நில்லார் (1)

நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:563/4

மேல்


நில்லாவே (9)

நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4
நிலையாய் என்ன தொல் வினை ஆய நில்லாவே – தேவா-சம்:1110/4
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1613/4
நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1618/4
நிலையானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1627/4
நீற்றானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1628/4
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே – தேவா-சம்:2573/4

மேல்


நில்லான் (1)

கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன் – தேவா-சம்:3224/1

மேல்


நில (1)

எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4

மேல்


நிலத்தவர் (2)

பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால் – தேவா-சம்:2827/3
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால் – தேவா-சம்:4115/1

மேல்


நிலத்திடை (1)

நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4

மேல்


நிலத்தில் (3)

அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால் அமரர் – தேவா-சம்:680/3
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3

மேல்


நிலத்து (3)

உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால் – தேவா-சம்:1772/1
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே – தேவா-சம்:4042/2

மேல்


நிலத்துளே (1)

இல்லை ஆம் வினை இரு நிலத்துளே – தேவா-சம்:1741/4

மேல்


நிலத்தே (2)

நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/47
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/4

மேல்


நிலத்தை (2)

மேல் ஓடி விசும்பு அணவி வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும் – தேவா-சம்:1402/1
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3

மேல்


நிலம் (21)

நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் – தேவா-சம்:162/2
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும் – தேவா-சம்:400/3
புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொரு கடல்_வண்ணனும் பூவின் – தேவா-சம்:456/1
ஏனம் அதுவாய் நிலம் அகழ் அரி அடி முடி – தேவா-சம்:1334/2
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1337/4
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் – தேவா-சம்:1338/1
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1668/4
எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ – தேவா-சம்:1691/1
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான் – தேவா-சம்:2152/1
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/6
நிலம் கொள் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3335/4
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1
நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை – தேவா-சம்:3841/1
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1
ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:4156/2

மேல்


நிலமையும் (1)

வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/2

மேல்


நிலவ (3)

பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று – தேவா-சம்:1167/1
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவாரவர் – தேவா-சம்:2032/3
நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால் – தேவா-சம்:4039/3

மேல்


நிலவம் (1)

நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே – தேவா-சம்:2719/4

மேல்


நிலவரை (1)

நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே – தேவா-சம்:1062/4

மேல்


நிலவி (5)

ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய – தேவா-சம்:1549/1
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே – தேவா-சம்:2600/4
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/3

மேல்


நிலவிய (8)

தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு – தேவா-சம்:206/1
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு – தேவா-சம்:208/3
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:230/4
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம – தேவா-சம்:231/3
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை – தேவா-சம்:238/1
நிலவிய உடலினர் நிறை மறைமொழியினர் – தேவா-சம்:1317/2
குட திசை நிலவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2991/4

மேல்


நிலவு (15)

மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல் – தேவா-சம்:703/1
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:758/2
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4
நிறை புனல் பிறையொடு நிலவு நீள் சடை – தேவா-சம்:2992/1
நலம் ஆர் கச்சி நிலவு ஏகம்பம் – தேவா-சம்:3238/1
நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல் – தேவா-சம்:3297/2
நிலவு தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3337/4
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/3
கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3509/2
தேன் நிலவு மலர் சோலை திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3509/4
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/4
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் – தேவா-சம்:3541/3
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி – தேவா-சம்:3948/1

மேல்


நிலவும் (11)

நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/2
நீறு ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம் – தேவா-சம்:180/1
நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே – தேவா-சம்:332/4
குறை வெண் பிறையும் புனலும் நிலவும் குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:757/2
நிலவும் புனலும் நிறை வாள் அரவும் – தேவா-சம்:1645/1
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1702/4
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1753/3
பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு – தேவா-சம்:3509/1
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல் – தேவா-சம்:3700/1
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும்
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/2,3
மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும் – தேவா-சம்:4117/3

மேல்


நிலவுவர் (1)

பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே – தேவா-சம்:223/4

மேல்


நிலன் (7)

இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
புவி முதல் ஐம்பூதமாய் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய் கரணம் நான்காய் – தேவா-சம்:1389/1
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/6
செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும் – தேவா-சம்:2884/1
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை – தேவா-சம்:3709/3

மேல்


நிலனாய் (1)

வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் – தேவா-சம்:3949/1

மேல்


நிலனிடை (1)

நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே – தேவா-சம்:3711/4

மேல்


நிலனினில் (2)

சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/4
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4

மேல்


நிலனும் (2)

கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1
மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும்
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் – தேவா-சம்:2403/2,3

மேல்


நிலனுமாய் (1)

விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே – தேவா-சம்:936/4

மேல்


நிலனே (1)

முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே – தேவா-சம்:3634/4

மேல்


நிலனொடு (1)

நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து – தேவா-சம்:451/1

மேல்


நிலா (18)

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/3
வாள் நிலா சடை தோணிவண்புரத்து – தேவா-சம்:973/1
நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை – தேவா-சம்:1398/1
வாள் நிலா மதி புல்கு செம் சடை வாள் அரவம் அணிந்து – தேவா-சம்:1433/1
நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
சொலல் மாலைகள் சொல்ல நிலா வினையே – தேவா-சம்:1730/4
வெண் நிலா மதி சூடும் வேணியன் – தேவா-சம்:1758/1
தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள் – தேவா-சம்:2023/2
தெண் நிலா மதி தவழ்தரு மாளிகை தேவூர் – தேவா-சம்:2356/3
வெண் நிலா மிகு விரி சடை அரவொடும் வெள்எருக்கு அலர் மத்தம் – தேவா-சம்:2607/1
கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா
வேனல் பூத்தம் மராம் கோதையோடும் விராவும் சடை – தேவா-சம்:2725/1,2
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3
தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3067/3
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3173/4
தண் நிலா வெண் மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3423/3
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல்செய்து அருளவேயும் – தேவா-சம்:3791/1

மேல்


நிலாம் (1)

உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே – தேவா-சம்:2588/4

மேல்


நிலாமை (1)

வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2

மேல்


நிலாய (1)

உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1

மேல்


நிலாயது (2)

நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர் – தேவா-சம்:1514/3
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் – தேவா-சம்:2326/1

மேல்


நிலாயவனே (17)

நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1666/4
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1667/4
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1668/4
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1669/4
நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1670/4
நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1671/4
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1672/4
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1673/4
நிழல் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1674/4
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1675/4
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1699/4
நீடும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1700/4
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1701/4
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1702/4
நின்ற பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1703/4
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1704/4
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1705/4

மேல்


நிலாயவனை (2)

நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1676/2,3
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை
தடம் ஆர் புகலி தமிழ் ஆர் விரகன் – தேவா-சம்:1709/2,3

மேல்


நிலாவ (2)

பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:14/2
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4

மேல்


நிலாவி (2)

உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர் – தேவா-சம்:14/3
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே – தேவா-சம்:2607/4

மேல்


நிலாவிய (32)

பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:34/2
பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:35/2
பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:36/2
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:37/2
புந்தியின் நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:38/2
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/2
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:40/2
புலம் களை கட்டவர் போற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:41/2
பொறி அரவத்து அணையானும் காணா புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:42/2
புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:43/2
மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/2
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:56/2
மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:57/2
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/2
மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:59/2
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/2
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:61/2
மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:62/2
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய் – தேவா-சம்:1477/2
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் – தேவா-சம்:2023/3
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான் – தேவா-சம்:2356/1
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் – தேவா-சம்:2607/2
பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2607/3
பிறை நிலாவிய சடையிடை பின்னலும் வன்னியும் துன் ஆரும் – தேவா-சம்:2611/1
கறை நிலாவிய கண்டர் எண் தோளினர் காதல்செய் கீழ்வேளூர் – தேவா-சம்:2611/2
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2611/3
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/4
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன் – தேவா-சம்:2612/1
கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெரும் திரு கோயிலுள் – தேவா-சம்:2612/3
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே – தேவா-சம்:2612/4
எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே – தேவா-சம்:2643/4
பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும் – தேவா-சம்:2817/2

மேல்


நிலாவின் (1)

தெண் நிலாவின் ஒளி தீண்டு சோலை திலதைப்பதி – தேவா-சம்:2752/3

மேல்


நிலாவு (4)

புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி – தேவா-சம்:44/2
உள் நிலாவு ஆவியாய் ஓங்கு தன் தன்மையை – தேவா-சம்:3173/1
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/4
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/3

மேல்


நிலாவும் (8)

பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே – தேவா-சம்:14/4
பொற்றாமரையின் பொய்கை நிலாவும் புறவமே – தேவா-சம்:1049/4
பொன் திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே – தேவா-சம்:1052/4
பொன் இயல் மாட புரிசை நிலாவும் புறவத்து – தேவா-சம்:1057/1
நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும் – தேவா-சம்:2115/3
போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2188/2
புண்டரீக மலர் பொய்கை நிலாவும் புகலியே – தேவா-சம்:2793/4

மேல்


நிலாவுறும் (1)

உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே – தேவா-சம்:1758/4

மேல்


நிலாவொடு (1)

தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய – தேவா-சம்:2588/2

மேல்


நிலை (46)

நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
படைப்பு நிலை இறுதி பயன் பருமையொடு நேர்மை – தேவா-சம்:88/1
ஏறு ஆர்தரும் ஒருவன் பல உருவன் நிலை ஆனான் – தேவா-சம்:131/1
வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான் – தேவா-சம்:135/1
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/2
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம் – தேவா-சம்:192/3
நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது – தேவா-சம்:213/1
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2
குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல – தேவா-சம்:226/1
நெறியா உணரா நிலை கேடினர் நித்தல் – தேவா-சம்:358/2
நிலை ஆக நினைந்தவர் பாடல் – தேவா-சம்:370/3
நிலை ஆர் சடையார் இடம் ஆகும் – தேவா-சம்:382/2
நிலை கொண்ட மனத்தவர் நித்தம் – தேவா-சம்:387/3
நிலை எடுத்த கொள்கையானே நின்மலனே நினைவார் – தேவா-சம்:511/2
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:562/4
கோப்பார் பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர் குடமூக்கில் – தேவா-சம்:781/2
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1339/4
பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/2
இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார் – தேவா-சம்:1586/2
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1669/4
நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும் – தேவா-சம்:1681/2
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1701/4
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1704/4
நிலை ஆகிய கையினனே நிகழும் – தேவா-சம்:1724/2
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/4
நிலை ஆர்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே – தேவா-சம்:2068/4
நிலை வாழும் கோயிலே கோயிலாக நின்றீரே – தேவா-சம்:2092/4
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடும் குண்டர் சாக்கியர்கள் – தேவா-சம்:2355/1
நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும் – தேவா-சம்:2355/3
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள் – தேவா-சம்:2526/1
நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே – தேவா-சம்:2608/4
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே – தேவா-சம்:2612/4
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள் சீவரத்தார் – தேவா-சம்:2614/1
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/6
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/6
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் – தேவா-சம்:3082/2
வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே – தேவா-சம்:3581/4
பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் – தேவா-சம்:3586/3
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/2
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் – தேவா-சம்:3609/3
மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர் – தேவா-சம்:3677/1
அயம் முகம் வெயில் நிலை அமணரும் குண்டரும் சாக்கியரும் – தேவா-சம்:3776/1
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1

மேல்


நிலைக்கு (1)

நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2

மேல்


நிலைகெடலும் (1)

நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும்
நாடு-தானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும் – தேவா-சம்:573/2,3

மேல்


நிலைசெய்து (2)

கல் அரிய மா மலையர்பாவை ஒருபாகம் நிலைசெய்து
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/2,3
நீறு உடைய மார்பில் இமவான்மகள் ஒர்பாகம் நிலைசெய்து
கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம் – தேவா-சம்:3681/1,2

மேல்


நிலைதான் (2)

சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/2
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3422/2

மேல்


நிலைபெறு (1)

நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2

மேல்


நிலைபெறுவரே (1)

சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/4

மேல்


நிலைபேறுசெய் (1)

தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன் – தேவா-சம்:154/3

மேல்


நிலைமை (4)

பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே – தேவா-சம்:645/4
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே – தேவா-சம்:649/4
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் – தேவா-சம்:3082/2
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே – தேவா-சம்:3475/4

மேல்


நிலைமையில் (1)

நிலைமையில் உணல் உடையவர்களும் நினைவது – தேவா-சம்:1335/2

மேல்


நிலையர் (1)

நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர்
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/1,2

மேல்


நிலையவன் (1)

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ் நடம் நவில்பவன் – தேவா-சம்:1352/1,2

மேல்


நிலையவனை (1)

திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை
அசைய பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள் – தேவா-சம்:135/2,3

மேல்


நிலையா (6)

நிலையா வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:265/4
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே – தேவா-சம்:684/2
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/2
நிலையா நினைவார் மேல் நில்லா வினைதானே – தேவா-சம்:900/4
நிலையா அது கொள்க என நீ நினையே – தேவா-சம்:1681/4
நிலையா அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1711/4

மேல்


நிலையாத (2)

நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை – தேவா-சம்:2011/1
நிலையுறும் இடர் நிலையாத வண்ணம் – தேவா-சம்:2824/1

மேல்


நிலையாய் (2)

நிலையாய் என்ன தொல் வினை ஆய நில்லாவே – தேவா-சம்:1110/4
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் – தேவா-சம்:2044/3

மேல்


நிலையார் (2)

நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த – தேவா-சம்:960/2
வெயிலின் நிலையார் விரி போர்வையினார் – தேவா-சம்:1708/1

மேல்


நிலையாரே (1)

நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே – தேவா-சம்:191/4

மேல்


நிலையானே (1)

நிலையானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1627/4

மேல்


நிலையின் (1)

தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின்
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/1,2

மேல்


நிலையினர் (1)

நிலையினர் சலமகள் உலவிய சடையினர் – தேவா-சம்:1321/2

மேல்


நிலையினால் (1)

நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன் – தேவா-சம்:2303/2

மேல்


நிலையினான் (1)

நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2

மேல்


நிலையுறும் (1)

நிலையுறும் இடர் நிலையாத வண்ணம் – தேவா-சம்:2824/1

மேல்


நிலையோர்க்கே (1)

நீல மலர் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே – தேவா-சம்:185/4

மேல்


நிவந்த (1)

நிவந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3334/4

மேல்


நிவந்தான் (1)

நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1670/4

மேல்


நிவந்து (2)

நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி – தேவா-சம்:2291/2

மேல்


நிவப்பின் (1)

களி தரு நிவப்பின் காண்தகு செல்வ காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4120/3

மேல்


நிவா (10)

கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/3
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2445/3
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/3
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/3
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/3
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2449/3
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2451/3

மேல்


நிழல் (41)

மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர் – தேவா-சம்:113/1
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து – தேவா-சம்:158/1
நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
நிழல் ஆர் சோலை நீல வண்டு இனம் – தேவா-சம்:245/1
காடே இடம் ஆவது கல்லால் நிழல் கீழ் – தேவா-சம்:338/2
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/4
தட மலர் ஆயின தூவி தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:432/4
பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர – தேவா-சம்:529/3
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:562/3
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/3
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர் – தேவா-சம்:851/2
கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று – தேவா-சம்:915/1
அரும் தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ் – தேவா-சம்:1185/3
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்-வாய் – தேவா-சம்:1508/1
நிழல் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1674/4
கல் ஆல் நிழல் மேயவனே கரும்பின் – தேவா-சம்:1722/1
நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:1811/1
தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:1910/3
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று – தேவா-சம்:1962/1
நிழல் ஆர்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2094/4
அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் – தேவா-சம்:2176/2
அன்று அ ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளி – தேவா-சம்:2438/1
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை – தேவா-சம்:2820/1
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல் – தேவா-சம்:2826/1
ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல்
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2929/2,3
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே – தேவா-சம்:3003/4
நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை – தேவா-சம்:3008/2
இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் – தேவா-சம்:3206/3
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/3
கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா – தேவா-சம்:3639/3
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3641/2
நிழல் திகழ் மேனியினீரே – தேவா-சம்:3826/2
நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர் – தேவா-சம்:3826/3

மேல்


நிழல்-வாய் (1)

முறைத்திறமுற பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி ஆல நிழல்-வாய்
மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம் – தேவா-சம்:3648/1,2

மேல்


நிழலாய் (1)

ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1712/4

மேல்


நிழலால் (2)

போகம் வைத்த பொழிலின் நிழலால் மது வாரும் புகலூரே – தேவா-சம்:20/4
நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல – தேவா-சம்:687/1

மேல்


நிழலின் (2)

நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில் – தேவா-சம்:189/2
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை – தேவா-சம்:628/1

மேல்


நிழலினில் (1)

அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள் – தேவா-சம்:210/1

மேல்


நிழலை (1)

மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று – தேவா-சம்:1985/2

மேல்


நிழற்கு (1)

வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை – தேவா-சம்:2711/3

மேல்


நிற்க (1)

பயிலா நிற்க பறையும் பாவமே – தேவா-சம்:243/4

மேல்


நிற்ககில்லாதானே (1)

நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே – தேவா-சம்:2600/4

மேல்


நிற்ககிலாவே (1)

நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே – தேவா-சம்:335/4

மேல்


நிற்கவே (10)

ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3211/4
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3212/4
சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3213/4
அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3214/4
சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3215/4
சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3216/4
சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3217/4
சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3218/4
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3219/4
அங்கதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3220/4

மேல்


நிற்கின்றார் (1)

விதியால் நிற்கின்றார் வீழிமிழலையே – தேவா-சம்:888/4

மேல்


நிற்கும் (2)

பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும் – தேவா-சம்:763/1
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1

மேல்


நிற்பது (2)

வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4

மேல்


நிற்பரே (1)

ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே – தேவா-சம்:3256/4

மேல்


நிற்பரேனும் (1)

ஆணும் பெண்ணும் என நிற்பரேனும் அரவு ஆரமா – தேவா-சம்:2720/1

மேல்


நிற்பவர் (1)

முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் வடகயிலை – தேவா-சம்:115/1

மேல்


நிற்பவர்தாமே (1)

பயன்தலை நிற்பவர்தாமே – தேவா-சம்:3869/4

மேல்


நிற்பவே (1)

குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து – தேவா-சம்:2505/1

மேல்


நிற்றல் (1)

பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே – தேவா-சம்:3577/4

மேல்


நிற (21)

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1
தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/3,4
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது – தேவா-சம்:197/3
கடல் என நிற நெடுமுடியவன் அடு திறல் தெற அடி சரண் என – தேவா-சம்:202/1
கருகிய நிற விரி கடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி – தேவா-சம்:205/2
மை ஆர் நிற மேனி அரக்கர்-தம் கோனை – தேவா-சம்:334/1
வெண் நிற மால் விடை அண்ணல் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:419/4
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/1,2
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே – தேவா-சம்:646/4
குழல் ஆர் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம் – தேவா-சம்:771/1
வெய்ய தண் சாரல் விரி நிற வேங்கை தண் போது – தேவா-சம்:1063/1
திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2361/3
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி – தேவா-சம்:2464/1
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் – தேவா-சம்:2465/3
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2
காள மேக நிற காலனோடு அந்தகன் கருடனும் – தேவா-சம்:2763/1
பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி – தேவா-சம்:2875/1
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3738/1,2
சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின் – தேவா-சம்:3739/2

மேல்


நிறத்த (4)

வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி – தேவா-சம்:277/1
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர் – தேவா-சம்:277/2
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும் – தேவா-சம்:277/3
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே – தேவா-சம்:277/4

மேல்


நிறத்தர் (1)

நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர்
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/2,3

மேல்


நிறத்தவன (1)

வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற – தேவா-சம்:3653/1

மேல்


நிறத்தவனும் (1)

கோல மலர் அயனும் குளிர் கொண்டல் நிறத்தவனும்
சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான் – தேவா-சம்:3457/1,2

மேல்


நிறத்தான் (1)

நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1666/4

மேல்


நிறத்தானும் (1)

பூமகனும் அவனை பயந்த புயல் ஆர் நிறத்தானும்
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் – தேவா-சம்:3953/1,2

மேல்


நிறத்தின் (1)

இருளை புரையும் நிறத்தின் அரக்கன்-தனை ஈடு அழிவித்து – தேவா-சம்:718/1

மேல்


நிறத்தினர் (1)

கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:2619/1

மேல்


நிறத்து (5)

கார் ஆரும் செழு நிறத்து பவள கால் கபோதகங்காள் – தேவா-சம்:649/2
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/3
கடுத்து அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம் – தேவா-சம்:2529/3
நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க – தேவா-சம்:3784/1
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4033/4

மேல்


நிறம் (17)

ஆகம் பொன் நிறம் ஆக்கினார் – தேவா-சம்:605/2
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார் – தேவா-சம்:750/2
பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய – தேவா-சம்:831/1
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே – தேவா-சம்:1062/4
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே – தேவா-சம்:1503/4
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை – தேவா-சம்:1786/2
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி – தேவா-சம்:2583/1
இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை – தேவா-சம்:2928/1
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1
முறி உறு நிறம் மல்கு முகிழ் முலை மலைமகள் வெருவ முன் – தேவா-சம்:3723/1
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3727/4
தாதுறு நிறம் உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3739/3
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/2

மேல்


நிறமா (1)

அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில – தேவா-சம்:2674/1

மேல்


நிறமும் (1)

வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே – தேவா-சம்:2674/3

மேல்


நிறியவர் (1)

இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது – தேவா-சம்:1322/3

மேல்


நிறுவி (6)

மத்தா வரை நிறுவி கடல் கடைந்து அ விடம் உண்ட – தேவா-சம்:119/1
தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு – தேவா-சம்:206/1
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
விரல் தலை நிறுவி உமையாளொடு மேயவன் – தேவா-சம்:1565/3
தேவர் தானவர் பரந்து திண் வரை மால் கடல் நிறுவி
நாவதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திட கண்டு – தேவா-சம்:2508/1,2
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1

மேல்


நிறுவிட்டு (1)

இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/2,3

மேல்


நிறுவிய (5)

மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய
பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன – தேவா-சம்:209/1,2
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன் – தேவா-சம்:213/2
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் – தேவா-சம்:221/1,2
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த – தேவா-சம்:223/3
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய
நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி – தேவா-சம்:224/2,3

மேல்


நிறுவினர் (1)

ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி – தேவா-சம்:3708/3

மேல்


நிறுவினன் (1)

கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன்
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/2,3

மேல்


நிறை (70)

சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல் – தேவா-சம்:99/2
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை – தேவா-சம்:116/2
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ – தேவா-சம்:159/3
குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே – தேவா-சம்:194/4
பிறை அணி படர் சடைமுடி இடை பெருகிய புனல் உடையவன் நிறை
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/1,2
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:195/3
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில் – தேவா-சம்:201/1
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை – தேவா-சம்:202/2
விடம் நிறை மிடறு உடையவன் விரிசடையவன் விடை உடையவன் உமை – தேவா-சம்:202/3
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/4
நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் – தேவா-சம்:220/2
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி – தேவா-சம்:475/1
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:559/4
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
நீர் ஆர் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர் – தேவா-சம்:769/1
நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் – தேவா-சம்:798/1
நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்ட – தேவா-சம்:867/1
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:901/2
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
நீரின் மிசை துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது அன்று – தேவா-சம்:1149/1
நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சம்:1186/3
நிறை அவன் புனலொடு மதியும் வைத்த – தேவா-சம்:1190/1
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே – தேவா-சம்:1285/4
நிலவிய உடலினர் நிறை மறைமொழியினர் – தேவா-சம்:1317/2
நீரானை நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றை – தேவா-சம்:1616/1
நிலவும் புனலும் நிறை வாள் அரவும் – தேவா-சம்:1645/1
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே – தேவா-சம்:1664/4
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1672/4
நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும் – தேவா-சம்:1681/2
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1705/4
நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1
நிறை மல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2078/4
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2268/3
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/4
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் – தேவா-சம்:2669/2
நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில் – தேவா-சம்:2798/3
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/6
நிறை புனல் பிறையொடு நிலவு நீள் சடை – தேவா-சம்:2992/1
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே – தேவா-சம்:2992/4
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3000/3
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3058/2
நிறை உடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும் – தேவா-சம்:3077/1
நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம் – தேவா-சம்:3161/3
இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை – தேவா-சம்:3205/1
நிறை வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3244/1
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே – தேவா-சம்:3357/4
நெய் அணி சூலமோடு நிறை வெண் மழுவும் அரவும் – தேவா-சம்:3441/1
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான் கனகம் – தேவா-சம்:3458/3
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை – தேவா-சம்:3461/3
நிறை நவின்ற கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3495/4
நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை – தேவா-சம்:3512/3
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/3
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/4
சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் – தேவா-சம்:3528/1
தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே – தேவா-சம்:3595/4
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/3
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல் – தேவா-சம்:3634/3
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/3
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3672/4
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3701/4
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/4
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல் – தேவா-சம்:3712/1
நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில் – தேவா-சம்:3720/1
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4

மேல்


நிறைக்கவும் (1)

கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4

மேல்


நிறைகின்ற (2)

நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து – தேவா-சம்:158/1
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4

மேல்


நிறைகொள் (1)

வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3

மேல்


நிறைத்தான் (1)

நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1673/4

மேல்


நிறைதர (1)

சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண – தேவா-சம்:3796/3

மேல்


நிறைதரு (1)

வடிவு உரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1345/3,4

மேல்


நிறைதை (1)

குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/3

மேல்


நிறைந்த (9)

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி – தேவா-சம்:29/1
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் – தேவா-சம்:29/2
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலி தாயத்து – தேவா-சம்:29/3
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/3,4
நிறைந்த உலகினில் வானவர்_கோனொடும் கூடுவரே – தேவா-சம்:1258/4
நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை – தேவா-சம்:1398/1
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/4
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/4

மேல்


நிறைந்தது (1)

தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு – தேவா-சம்:3672/3

மேல்


நிறைந்தார் (2)

ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ – தேவா-சம்:2769/3
எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/3

மேல்


நிறைந்தான் (1)

சோதியாய் நிறைந்தான் சுடர் சோதியுள் சோதியான் – தேவா-சம்:1530/2

மேல்


நிறைந்து (6)

மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டி – தேவா-சம்:318/3
மங்கை ஓர்கூறு உடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்த – தேவா-சம்:2348/3
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர – தேவா-சம்:2372/3
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து
ஓவி அங்கே அவர்க்கு அருள்புரிந்த ஒருவர்க்கு இடம் – தேவா-சம்:2700/2,3
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/3
விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே – தேவா-சம்:3620/4

மேல்


நிறைய (9)

மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா – தேவா-சம்:126/3
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார் – தேவா-சம்:750/2
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
கோடு எலாம் நிறைய குவளை மலரும் குழி – தேவா-சம்:1483/1
கூர் ஆரல் வாய் நிறைய கொண்டு அயலே கோட்டகத்தில் – தேவா-சம்:1918/3
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர் – தேவா-சம்:2087/2
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4
நிறைய வாழ் கிளியன்னவூர் ஈசனை – தேவா-சம்:4169/1

மேல்


நிறையவர் (1)

நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3837/1

மேல்


நிறையவன் (1)

நிறையவன் உமையவள் மகிழ் நடம் நவில்பவன் – தேவா-சம்:1352/2

மேல்


நிறையா (1)

நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய் – தேவா-சம்:966/2

மேல்


நிறையால் (2)

நிறையால் வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:266/4
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே – தேவா-சம்:1031/2

மேல்


நிறையின் (2)

நிறையின் ஆர் நிமிர் புன் சடையன் எம் – தேவா-சம்:1736/2
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் – தேவா-சம்:3426/2

மேல்


நிறையினார் (1)

நிறையினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1745/3

மேல்


நிறையினால் (1)

நிறையினால் தொழ நேசம் ஆகுமே – தேவா-சம்:1736/4

மேல்


நிறையும் (2)

நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:153/4
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள் நின்றியூரில் – தேவா-சம்:187/3

மேல்


நிறைவித்த (1)

பின்னிய சடை மிசை பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் – தேவா-சம்:858/2

மேல்


நிறைவு (7)

நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர் – தேவா-சம்:1040/1
நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர் – தேவா-சம்:1601/1
நிறைவு இல் புறங்காட்டிடை நேர்_இழையோடும் – தேவா-சம்:1843/1
நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும் – தேவா-சம்:2057/1
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4

மேல்


நிறைவே (1)

குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று – தேவா-சம்:1572/3

மேல்


நின் (44)

சோதியானே நீதி இல்லேன் சொல்லுவன் நின் திறமே – தேவா-சம்:545/2
நின் அடியே வழிபடுவான் நிமலா நினை கருத – தேவா-சம்:561/1
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:561/4
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:562/3
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/3
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே – தேவா-சம்:568/3
பூ தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன் அடி – தேவா-சம்:580/1
ஐயா நின் அடியார்களே – தேவா-சம்:593/4
உரையாதார் இல்லை ஒன்றும் நின் தன்மையை – தேவா-சம்:596/1
அற்று அரனே நின் அடி சரண் என்னும் அடியோர்க்கு – தேவா-சம்:1052/2
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி – தேவா-சம்:2013/1
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் – தேவா-சம்:2023/3
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்-கொலோ – தேவா-சம்:2530/4
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும் – தேவா-சம்:2635/2
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி – தேவா-சம்:2824/5
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண் மலர் அடியலால் உரையாது என் நா – தேவா-சம்:2842/1,2
கடி உலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல் நின்
அடியலால் அடை சரண் உடையரோ அடியரே – தேவா-சம்:3074/3,4
வீடு அலால் அவாய்இலாஅய் விழுமியார்கள் நின் கழல் – தேவா-சம்:3350/1
தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின்
தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே – தேவா-சம்:3358/3,4
போற்று இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார் – தேவா-சம்:3359/2
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3956/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3957/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3958/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3959/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3960/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3961/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3962/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3963/5
நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3964/1,2
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3964/5
அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொன் கழல் பேணா அருகரை – தேவா-சம்:3965/1,2
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3965/5
உற்று உமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின் அருள் மெய்யினையே – தேவா-சம்:4012/1
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே – தேவா-சம்:4020/1
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/4
நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே – தேவா-சம்:4042/3
நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே – தேவா-சம்:4048/3
ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே – தேவா-சம்:4050/2
பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே – தேவா-சம்:4050/3
எண் பெறா வினைக்கு ஏது செய் நின் அருள் – தேவா-சம்:4164/1
மூவராயினும் முக்கண்ண நின் அருள் – தேவா-சம்:4165/1

மேல்


நின்-தன் (1)

உரிமையின் உலகு உயிர் அளித்த நின்-தன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால் – தேவா-சம்:2827/2,3

மேல்


நின்-பால் (2)

பயங்களாலே பற்றி நின்-பால் சித்தம் தெளிகின்றிலர் – தேவா-சம்:538/2
ஆயும் நின்-பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:543/2

மேல்


நின்மலன் (6)

நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/2
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் – தேவா-சம்:704/2
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1346/4
நேசம் மலி பத்தரவர் நின்மலன் அடிக்கே – தேவா-சம்:1818/4
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்
கனை கடல் வையகம் தொழு கருக்குடி – தேவா-சம்:3020/2,3
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர் – தேவா-சம்:3469/2

மேல்


நின்மலன்-தன் (1)

நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4

மேல்


நின்மலனார் (1)

நின்மலனார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3497/4

மேல்


நின்மலனே (2)

நிலை எடுத்த கொள்கையானே நின்மலனே நினைவார் – தேவா-சம்:511/2
நீடு வெண் பிறை முடி நின்மலனே
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே – தேவா-சம்:2825/4,5

மேல்


நின்மலா (1)

நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவாரவர் – தேவா-சம்:2032/3

மேல்


நின்ற (163)

பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை – தேவா-சம்:16/2
மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி – தேவா-சம்:16/3
அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர்-தானே – தேவா-சம்:24/4
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/3,4
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
முந்தி நின்ற வினைகள் அவை போக – தேவா-சம்:283/1
புகழ நின்ற புரி புன் சடையாரே – தேவா-சம்:287/4
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:288/2
பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும் – தேவா-சம்:288/3
ஆர நின்ற அடிகள் அவர் போலும் – தேவா-சம்:289/3
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:289/4
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த – தேவா-சம்:311/1
சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர் – தேவா-சம்:417/2
மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி – தேவா-சம்:449/1
அன்றி நின்ற அரக்கர்_கோனை அரு வரை கீழ் அடர்த்தாய் – தேவா-சம்:566/2
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
சீர் ஆர் வாரி சேர நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:692/4
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:693/4
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம் – தேவா-சம்:695/2
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம் – தேவா-சம்:702/2
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/2
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம் – தேவா-சம்:709/2
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2
ஞான திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் – தேவா-சம்:745/1
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/3,4
பெண் ஆண் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:905/1
பெருமான் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:912/2
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை – தேவா-சம்:935/2
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற
வேறு அணி கோலத்தினான் விரும்பும் புகலி அதே – தேவா-சம்:1124/3,4
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே – தேவா-சம்:1152/3,4
குலை மலி தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
தலைமகனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1153/3,4
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே – தேவா-சம்:1155/3,4
கோடல் வளம் புறவில் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே – தேவா-சம்:1158/3,4
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவள திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான் – தேவா-சம்:1160/1,2
கோதிய தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
வேதியனை தொழ நும் வினை ஆன வீடுமே – தேவா-சம்:1161/3,4
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1162/2
பொறையவன் புகழ் அவன் புகழ நின்ற
மறை அவன் மறி கடல் நஞ்சை உண்ட – தேவா-சம்:1190/2,3
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற
கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாட கழுமலமே – தேவா-சம்:1387/3,4
நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/2
தாணுவாய் நின்ற பரதத்துவனை உத்தமனை இறைஞ்சீர் என்று – தேவா-சம்:1420/3
ஓத நின்ற ஒருவனார் – தேவா-சம்:1450/2
அறைய நின்ற அடிகளே – தேவா-சம்:1453/4
அடைய நின்ற அடிகளே – தேவா-சம்:1454/4
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே – தேவா-சம்:1541/4
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால் – தேவா-சம்:1546/2
நம் மானம் மாற்றி நமக்கு அருளாய் நின்ற
பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை – தேவா-சம்:1581/1,2
நின்ற பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1703/4
உடம்பினை விட கருதி நின்ற மறையோனை – தேவா-சம்:1800/2
நின்ற நெடு மாலும் ஒரு நான்முகனும் நேட – தேவா-சம்:1838/1
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி – தேவா-சம்:1894/1
பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் – தேவா-சம்:1932/2
ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று – தேவா-சம்:1999/3
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் – தேவா-சம்:2013/2
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை – தேவா-சம்:2033/3
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே – தேவா-சம்:2222/4
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/2
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/2
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில் – தேவா-சம்:2275/1
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/4
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை – தேவா-சம்:2288/3
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/4
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவை கரந்து திகழும் – தேவா-சம்:2407/2
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள் – தேவா-சம்:2413/1
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர் – தேவா-சம்:2422/2
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் – தேவா-சம்:2423/2
அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் – தேவா-சம்:2424/2
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/2
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர் – தேவா-சம்:2430/2
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு – தேவா-சம்:2472/1
இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் – தேவா-சம்:2539/1
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் – தேவா-சம்:2565/2
கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ கடுவினை அடையாவே – தேவா-சம்:2627/4
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம் – தேவா-சம்:2693/2
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை – தேவா-சம்:2712/3
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே – தேவா-சம்:2712/4
அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2733/2
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2734/3
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே – தேவா-சம்:2736/4
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே – தேவா-சம்:2737/4
பிரமன் மாலும் அறியாமை நின்ற பெரியோன் இடம் – தேவா-சம்:2745/2
அடிகள் ஆர தொழுது ஏத்த நின்ற அழகன் இடம் – தேவா-சம்:2747/2
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம் – தேவா-சம்:2748/2
மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே – தேவா-சம்:2752/4
இடம் கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம் – தேவா-சம்:2755/2
முன்ன நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து நீள் – தேவா-சம்:2780/1
பின்னை நின்ற பிணி யாக்கையை பெறுவார்களே – தேவா-சம்:2780/4
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே – தேவா-சம்:2784/4
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:2852/4
நின்ற புன் சடை நிமலனை உள்க – தேவா-சம்:2860/2
செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும் – தேவா-சம்:2884/1
ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான் – தேவா-சம்:2887/2
சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான் – தேவா-சம்:2898/3
பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே – தேவா-சம்:2913/4
மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே – தேவா-சம்:2914/4
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான் – தேவா-சம்:2920/2
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே – தேவா-சம்:2927/4
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/2
இந்திரன் வழிபட நின்ற எம் இறை – தேவா-சம்:2954/2
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே – தேவா-சம்:2958/4
கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல் – தேவா-சம்:2960/2
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே – தேவா-சம்:3208/4
கொன்றை சூடி நின்ற தேவை – தேவா-சம்:3223/1
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே – தேவா-சம்:3244/4
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே – தேவா-சம்:3350/2
பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3366/2
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/2
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் – தேவா-சம்:3369/2
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற
கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று – தேவா-சம்:3394/1,2
கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப – தேவா-சம்:3410/1
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3413/4
ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3421/4
அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3423/4
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3425/2
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3437/2
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி – தேவா-சம்:3546/3
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் – தேவா-சம்:3578/3
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள் – தேவா-சம்:3598/3
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3613/3
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3627/2
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும் – தேவா-சம்:3804/2,3
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் – தேவா-சம்:3894/2
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடை ஏறும் – தேவா-சம்:3934/2
தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/4
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி – தேவா-சம்:3947/2
நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை – தேவா-சம்:3947/3
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும் – தேவா-சம்:3952/3
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/2
நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால் – தேவா-சம்:4039/3
தூய மெய் திரள் அகண்டனே தோன்றி நின்ற மணி கண்டனே – தேவா-சம்:4054/3
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர் – தேவா-சம்:4084/2
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல் – தேவா-சம்:4096/2,3
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4098/3,4
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4101/4
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4102/4
பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4103/4
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4104/4
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4105/4
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4106/4
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4107/4
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4108/4
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4109/4
பன்னி நின்ற பனுவல் அகத்தியன் – தேவா-சம்:4161/1
முன்னில் நின்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4161/4

மேல்


நின்றது (9)

உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் – தேவா-சம்:111/2
பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே – தேவா-சம்:1491/4
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் – தேவா-சம்:1609/1
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே – தேவா-சம்:2902/4
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே – தேவா-சம்:2907/4
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர் – தேவா-சம்:3042/1
நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே – தேவா-சம்:3359/4
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/3

மேல்


நின்றதும் (3)

கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால் – தேவா-சம்:423/2
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
நின்றதும் மிழலையுள்ளுமே நீர் எனை சிறிதும் உள்ளுமே – தேவா-சம்:4046/4

மேல்


நின்றவர் (5)

பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/3
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய – தேவா-சம்:2591/2
கண்ட நூலரும் கடும் தொழிலாளரும் கழற நின்றவர் மேய – தேவா-சம்:2592/2
தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்விடம் – தேவா-சம்:2742/2
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார் – தேவா-சம்:3942/1

மேல்


நின்றவர்க்கு (4)

சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான் – தேவா-சம்:908/2
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு
அன்பு செய்தவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2018/3,4
அ தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா – தேவா-சம்:3213/1

மேல்


நின்றவன் (5)

நின்றவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1342/4
நின்றவன் நிகழும் புகலியை – தேவா-சம்:1740/3
முத்தியாய் மூவரில் முதல்வனாய் நின்றவன்
பத்தியால் பாடிட பரிந்து அவர்க்கு அருள்செயும் – தேவா-சம்:3099/2,3
விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள் – தேவா-சம்:3405/1
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன்
நல் பதம் அறிவது நயமே – தேவா-சம்:3861/3,4

மேல்


நின்றவன்-தன் (1)

தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம் – தேவா-சம்:3170/2

மேல்


நின்றவனே (2)

ஆர நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2015/4
ஆக்கி நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2024/4

மேல்


நின்றன (1)

அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே – தேவா-சம்:4169/3

மேல்


நின்றனர் (1)

காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே – தேவா-சம்:4032/4

மேல்


நின்றனை (4)

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை
ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும் – தேவா-சம்:1382/5,6
ஏத்த நின்றனை ஒருங்கிய மனத்தோடு – தேவா-சம்:1382/19
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை – தேவா-சம்:1382/35
மூன்று காலமும் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் – தேவா-சம்:1382/41,42

மேல்


நின்றனையே (1)

நெடு மா நகர் கைதொழ நின்றனையே – தேவா-சம்:1683/4

மேல்


நின்றாய் (5)

தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/4
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:552/4
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலா பொன் அடியின் – தேவா-சம்:567/2,3
நின்றாய் அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1715/4
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3392/2,3

மேல்


நின்றார் (10)

தேட நின்றார் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:291/2
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1541/3
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1544/3
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே – தேவா-சம்:1636/4
பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே – தேவா-சம்:1640/4
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார்
முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க – தேவா-சம்:2481/1,2
ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு – தேவா-சம்:2576/2,3
அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்
சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண – தேவா-சம்:3796/2,3
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4001/2
குருவராய் நின்றார் குரை கழல் வணங்க கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4128/4

மேல்


நின்றார்-தமை (1)

தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4

மேல்


நின்றார்க்கு (6)

இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே – தேவா-சம்:1580/4
பற்றானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1583/4
பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1634/4
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
தாழ்ந்து தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2711/2
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2798/2

மேல்


நின்றாரும் (3)

எண் அமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும்
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2211/3,4
புரந்தரன்-தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும்
பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும் – தேவா-சம்:2218/1,2
நின்றாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3496/4

மேல்


நின்றாரை (1)

பற்றா நின்றாரை பற்றா பாவமே – தேவா-சம்:864/4

மேல்


நின்றான் (30)

கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:52/2
வீறு ஆர்தர நின்றான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:131/4
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:171/4
நெறி ஆர் குழலாளொடு நின்றான்
வெறி ஆர் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:377/2,3
தொண்டர்கள் மா மலர் தூவ தோன்றி நின்றான் அடி சேர்வோம் – தேவா-சம்:435/4
தேய நின்றான் திரிபுரம் கங்கை சடை மேலே – தேவா-சம்:1120/1
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் – தேவா-சம்:1120/2
சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:1120/3
காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1120/4
எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம் – தேவா-சம்:1274/2
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1389/2
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/2
உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில் – தேவா-சம்:1392/2
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் – தேவா-சம்:1402/2
நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் – தேவா-சம்:1419/2
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான்
இளம் கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் – தேவா-சம்:1445/2,3
தேனுமாய் அமுது ஆகி நின்றான் தெளி சிந்தையுள் – தேவா-சம்:1574/1
கோலம் ஆகி நின்றான் குணம் கூறும் குணம் அதே – தேவா-சம்:1577/4
பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே – தேவா-சம்:1943/1
சூடல் நெறி நின்றான் சூலம் சேர் கையினான் – தேவா-சம்:1943/2
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1943/3
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/4
வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை – தேவா-சம்:2921/1
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி – தேவா-சம்:2921/2
நீடினார் உலகுக்கு உயிராய் நின்றான்
ஆடினான் எரிகானிடை மா நடம் – தேவா-சம்:3314/1,2
உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3409/4
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3410/4
மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான் – தேவா-சம்:3457/3
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான் – தேவா-சம்:3891/1
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை – தேவா-சம்:3949/3

மேல்


நின்றானும் (2)

எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா – தேவா-சம்:1529/1
ஆதி ஆகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1530/4

மேல்


நின்றானை (1)

நின்றானை நேர்_இழையாளொடும் காழியுள் – தேவா-சம்:1587/3

மேல்


நின்றி (1)

தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில் – தேவா-சம்:188/3

மேல்


நின்றியூர் (3)

திரு மலர் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை – தேவா-சம்:821/1
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
சோதியே சுடரே சுரும்பு அமர் கொன்றையாய் திரு நின்றியூர் உறை – தேவா-சம்:2009/3

மேல்


நின்றியூரில் (5)

நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார் நறும் கொன்றை நயந்து ஆளும் – தேவா-சம்:186/2,3
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள் நின்றியூரில்
உறையும் இறை அல்லது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:187/3,4
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்
அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும் – தேவா-சம்:189/2,3
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம் – தேவா-சம்:192/3
நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில்
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே – தேவா-சம்:193/3,4

மேல்


நின்றியூரின் (2)

நீல மலர் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே – தேவா-சம்:185/4
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே – தேவா-சம்:191/4

மேல்


நின்றியூரை (1)

நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை
நன்று ஆர்தரு புகலி தமிழ் ஞானம் மிகு பந்தன் – தேவா-சம்:194/2,3

மேல்


நின்றிலர் (1)

வெற்று அரை சீவரத்தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் – தேவா-சம்:2176/1

மேல்


நின்றீர் (5)

அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2

மேல்


நின்றீரே (3)

நின்றீரே உமை நேடியே – தேவா-சம்:588/4
நிலை ஆர்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே – தேவா-சம்:2068/4
நிலை வாழும் கோயிலே கோயிலாக நின்றீரே – தேவா-சம்:2092/4

மேல்


நின்று (217)

தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:43/2
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:48/3
பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/3,4
நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/1,2
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/4
வேர் வந்து உற மாசு ஊர்தர வெயில் நின்று உழல்வாரும் – தேவா-சம்:106/1
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப – தேவா-சம்:113/2
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/2
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:142/3
குட்டா சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் – தேவா-சம்:148/2
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை – தேவா-சம்:194/2
காவாய் என நின்று ஏத்தும் காழியார் – தேவா-சம்:250/2
நீதி நின்று நினைவார் வேடம் ஆம் – தேவா-சம்:303/3
பதி ஆவது பங்கயம் நின்று அலர தேன் – தேவா-சம்:316/3
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும் – தேவா-சம்:355/3
வரை நின்று இழி வார் தரு பொன்னி – தேவா-சம்:388/3
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:394/2
கள் நின்று எழு சோலையில் வண்டு – தேவா-சம்:394/3
பண் நின்று ஒலி செய் பனையூரே – தேவா-சம்:394/4
நின்று உண் சமணும் நெடும் தேரர் – தேவா-சம்:413/1
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி – தேவா-சம்:415/2
நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/2
கல் உயர் மா கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூதூர் – தேவா-சம்:436/1
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய – தேவா-சம்:449/2
விண்ணோர் பரவ நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:496/4
திரு நின்று ஒரு கையால் திரு ஆம் அதிகையுள் – தேவா-சம்:497/2
வேத முதல்வன் நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:499/4
ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார் – தேவா-சம்:543/3
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/4
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் – தேவா-சம்:584/3
முறை கொண்டு நின்று அடியார் முட்டாமே பணி செய்ய – தேவா-சம்:656/2
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார் – தேவா-சம்:710/1
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/3,4
தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும் – தேவா-சம்:743/3
தட்டை இடுக்கி தலையை பறித்து சமணே நின்று உண்ணும் – தேவா-சம்:752/1
நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த – தேவா-சம்:761/3
நின்று உண் சமணர் இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார் – தேவா-சம்:774/1
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லி துதித்து நின்று
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/3,4
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர் – தேவா-சம்:851/2
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன் – தேவா-சம்:852/2
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் – தேவா-சம்:861/2
மேல் நின்று இழி கோயில் வீழிமிழலையுள் – தேவா-சம்:892/1
குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று விண்ணோர் – தேவா-சம்:949/1
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில் – தேவா-சம்:953/2
அண்ணற்கு அளப்பு அரிதாய் நின்று அங்கு அடியார் மேல் – தேவா-சம்:956/2
அன்று நெரித்தவா நின்று நினை-மினே – தேவா-சம்:977/2
பெயல்வை எய்தி நின்று இயலும் உள்ளமே – தேவா-சம்:978/2
நின்று மலர் தூவி இன்று முதுகுன்றை – தேவா-சம்:1003/1
ஐயன் முதுகுன்றை பொய்கள் கெட நின்று
கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே – தேவா-சம்:1005/1,2
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே – தேவா-சம்:1012/2
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன் – தேவா-சம்:1013/1
இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே – தேவா-சம்:1022/2
காடு பேணி நின்று ஆடும் மருதனே – தேவா-சம்:1025/2
நின்று உண் சமண் தேரர் என்றும் மருதரை – தேவா-சம்:1034/1
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப – தேவா-சம்:1078/3
புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல – தேவா-சம்:1085/3
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் – தேவா-சம்:1117/3
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/3
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்தி கை வீசி – தேவா-சம்:1137/2
செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன – தேவா-சம்:1141/1
செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதி – தேவா-சம்:1166/3
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே – தேவா-சம்:1166/4
பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று
தீயொடு மான் மறியும் மழுவும் திகழ்வித்து – தேவா-சம்:1167/1,2
உதைத்து எழு மா முனிக்கு உண்மை நின்று
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று – தேவா-சம்:1223/2,3
செரு விடை ஏறி முன் சென்று நின்று
உரு உடையாள் உமையாளும் தானும் – தேவா-சம்:1230/2,3
கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும் – தேவா-சம்:1264/2
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும் – தேவா-சம்:1368/1
காமனைகள் பூரித்து களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே – தேவா-சம்:1391/4
குணம் இன்றி புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில் – தேவா-சம்:1392/1
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
கோல் ஓட கோல் வளையார் கூத்தாட குவி முலையார் முகத்தில் நின்று
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/3,4
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று
நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/1,2
இரவில் நின்று எரி ஆடுவர் – தேவா-சம்:1452/2
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/2
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் – தேவா-சம்:1462/2
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் – தேவா-சம்:1522/2
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/4
நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார் – தேவா-சம்:1664/2
நின்று துய்ப்பவர் நீசர் தேரர் சொல் – தேவா-சம்:1740/1
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/3
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/4
இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1841/2
இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1842/2
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/2
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி – தேவா-சம்:1849/2
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும் – தேவா-சம்:1874/1
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே – தேவா-சம்:1894/3,4
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்று ஆடும் – தேவா-சம்:1957/3
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை – தேவா-சம்:2011/1
நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி – தேவா-சம்:2028/3
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த – தேவா-சம்:2061/2
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2067/2
கால் நின்று அதிர கனல் வாய் நாகம் கச்சு ஆக – தேவா-சம்:2118/1
உள் நின்று உருக உவகை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2119/3
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2121/2
தூய வெயில் நின்று உழல்வார் துவர் தோய் ஆடையார் – தேவா-சம்:2122/1
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2163/3
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட – தேவா-சம்:2164/3
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர் – தேவா-சம்:2191/2
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் – தேவா-சம்:2338/1
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் – தேவா-சம்:2338/2
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2338/3
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2338/4
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/3
சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின் – தேவா-சம்:2418/3
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல் – தேவா-சம்:2433/2
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/2
ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த – தேவா-சம்:2492/3
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க – தேவா-சம்:2493/3
மாலும் மா மலரானும் மருவி நின்று இகலிய மனத்தால் – தேவா-சம்:2515/1
துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம் – தேவா-சம்:2537/3
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே – தேவா-சம்:2554/2
கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2555/3
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே – தேவா-சம்:2596/4
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே – தேவா-சம்:2607/4
நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும் – தேவா-சம்:2609/3
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் – தேவா-சம்:2627/2
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/2
அடியர் ஆகி நின்று ஏத்த வல்லார்-தமை அருவினை அடையாவே – தேவா-சம்:2638/4
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் – தேவா-சம்:2652/2
கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று
ஆடலான் உறை ஆடானை – தேவா-சம்:2682/1,2
வீடினார் மலி வெங்கடத்து நின்று
ஆடலான் உறை ஆடானை – தேவா-சம்:2691/1,2
எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2705/2
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் – தேவா-சம்:2751/2
மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய் – தேவா-சம்:2757/3
நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின் – தேவா-சம்:2763/2
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2780/2
தன்னை நின்று வணங்கும்-தனை தவமில்லிகள் – தேவா-சம்:2780/3
பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும் – தேவா-சம்:2867/2
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/4
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/4
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து – தேவா-சம்:2907/3
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2909/4
கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்-வாய் – தேவா-சம்:2911/3
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை – தேவா-சம்:2931/2
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று
இணங்குவர் பேய்களோடு இடுவர் மா நடம் – தேவா-சம்:2965/1,2
நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர் – தேவா-சம்:2974/1
சிந்தையுள் நின்று அவர்-தம்மை ஆள்வன – தேவா-சம்:3032/2
தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே – தேவா-சம்:3076/4
நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்துமே – தேவா-சம்:3112/4
தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் – தேவா-சம்:3193/3
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/4
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர் – தேவா-சம்:3212/3
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார் – தேவா-சம்:3266/2
சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன் – தேவா-சம்:3294/2
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே – தேவா-சம்:3355/4
வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3369/3,4
வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3453/4
பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/4
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான் – தேவா-சம்:3532/2
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/4
நின்று கவளம் பல கொள் கையரொடு மெய்யில் இடு போர்வையவரும் – தேவா-சம்:3546/1
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3546/4
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம் – தேவா-சம்:3561/2
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம் – தேவா-சம்:3563/2
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4
மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல – தேவா-சம்:3619/1
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய் – தேவா-சம்:3630/1
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே – தேவா-சம்:3650/4
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய – தேவா-சம்:3678/1
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் – தேவா-சம்:3678/3
ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும் – தேவா-சம்:3681/3
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த அருள்செய்து – தேவா-சம்:3684/1
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி – தேவா-சம்:3685/3
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும் – தேவா-சம்:3687/3
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும் – தேவா-சம்:3688/2
பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் – தேவா-சம்:3688/3
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் – தேவா-சம்:3692/3
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை – தேவா-சம்:3803/1
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும் – தேவா-சம்:3877/1
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:3883/1
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே – தேவா-சம்:3897/4
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/2
ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும் – தேவா-சம்:3910/3
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1
நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே – தேவா-சம்:3926/4
சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே – தேவா-சம்:3998/2
கொற்றவன்-தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும் – தேவா-சம்:4091/2
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த – தேவா-சம்:4099/2
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர் – தேவா-சம்:4125/2
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற – தேவா-சம்:4129/1
எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர் – தேவா-சம்:4131/2
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர் – தேவா-சம்:4136/2
நன்புறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் – தேவா-சம்:4139/2,3
உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன் – தேவா-சம்:4161/2

மேல்


நின்றுநின்று (2)

நினைப்பு எனும் நெடும் கிணற்றை நின்றுநின்று அயராதே – தேவா-சம்:1278/1
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே – தேவா-சம்:2600/4

மேல்


நின்றும் (4)

அல்லர் என ஆவர் என நின்றும் அறிவு அரிய – தேவா-சம்:192/2
குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு – தேவா-சம்:1107/1
திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும்
புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1792/3,4
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர் – தேவா-சம்:2160/3

மேல்


நின்றே (4)

நிரை ஆர் மலர் தூவு-மின் நின்றே – தேவா-சம்:361/4
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம் – தேவா-சம்:1056/2
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/3,4
உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே – தேவா-சம்:1887/4

மேல்


நின்றோர்களுக்கு (1)

மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட – தேவா-சம்:3199/2

மேல்


நின்ன (2)

ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே – தேவா-சம்:4050/2
காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே – தேவா-சம்:4054/1

மேல்


நின்னுடைய (1)

நீர் ஒடுங்கும் செம் சடையாய் நின்னுடைய பொன்மலையை – தேவா-சம்:544/1

மேல்


நின்னை (6)

போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/3
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் – தேவா-சம்:560/2,3
அனைய தன்மையை ஆதலின் நின்னை
நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/46,47
விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி – தேவா-சம்:2828/5
நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும் – தேவா-சம்:3354/3
நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன் – தேவா-சம்:3389/1

மேல்


நின்னையே (2)

நீலம் ஆர் கண்ட நின்னையே – தேவா-சம்:594/4
நீறனே என்றும் நின்னையே – தேவா-சம்:595/4

மேல்


நினை (11)

புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும் – தேவா-சம்:72/3
அரு தவம் முயல்பவர் தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி – தேவா-சம்:222/3
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு – தேவா-சம்:238/1,2
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:306/4
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:313/4
நின் அடியே வழிபடுவான் நிமலா நினை கருத – தேவா-சம்:561/1
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே – தேவா-சம்:1272/2
இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் – தேவா-சம்:3519/2
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/4
தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே – தேவா-சம்:4066/4

மேல்


நினை-மின் (5)

உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின்
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/2,3
நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும் – தேவா-சம்:3031/2

மேல்


நினை-மினே (3)

நெருக்கினானை நினை-மினே – தேவா-சம்:620/4
அன்று நெரித்தவா நின்று நினை-மினே – தேவா-சம்:977/2
நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே – தேவா-சம்:3185/4

மேல்


நினைக்க (2)

நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே – தேவா-சம்:2105/4
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2

மேல்


நினைக்கும் (1)

புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில் – தேவா-சம்:2372/1

மேல்


நினைகண்டாய் (1)

நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார் – தேவா-சம்:1908/1

மேல்


நினைத்தான் (1)

நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1675/4

மேல்


நினைத்து (5)

நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/4
சழிந்த சென்னி சைவ வேடம் தான் நினைத்து ஐம்புலனும் – தேவா-சம்:575/2
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/2
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை – தேவா-சம்:3621/3

மேல்


நினைதர (1)

இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து – தேவா-சம்:1333/2

மேல்


நினைதரு (1)

மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4

மேல்


நினைதல் (1)

நா மனனினில் வர நினைதல் நன்மையே – தேவா-சம்:3028/4

மேல்


நினைந்த (1)

வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மா மலையின் கீழ் – தேவா-சம்:466/1

மேல்


நினைந்தவர் (3)

நிலை ஆக நினைந்தவர் பாடல் – தேவா-சம்:370/3
எண் ஒன்றி நினைந்தவர் தம்-பால் – தேவா-சம்:394/1
வாரமாய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர் செய் கழல் திண்ணமே – தேவா-சம்:619/3,4

மேல்


நினைந்தார் (1)

நெஞ்சம் இது கண்டுகொள் உனக்கு என நினைந்தார்
வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர் – தேவா-சம்:1823/1,2

மேல்


நினைந்தால் (1)

உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4

மேல்


நினைந்திட (1)

செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட
ஐயன் ஆண்டகை அந்தணன் அரு மா மறைப்பொருள் ஆயினான் – தேவா-சம்:3196/1,2

மேல்


நினைந்தீரே (1)

நிரை ஆர்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே – தேவா-சம்:2066/4

மேல்


நினைந்து (30)

நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல் – தேவா-சம்:407/3
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன் – தேவா-சம்:541/3
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும் – தேவா-சம்:737/2
மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:750/1
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/3
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:957/4
நேர் இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே – தேவா-சம்:979/2
நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த – தேவா-சம்:1098/2
தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழல் அணைந்து தவங்கள் செய்த – தேவா-சம்:1388/1
தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி – தேவா-சம்:1677/1,2
நீதியார் நினைந்து ஆய நான்மறை – தேவா-சம்:1765/1
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/4
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
நாலூர்மயானத்து நம்பான்-தன் அடி நினைந்து
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/3,4
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை – தேவா-சம்:2011/1
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட – தேவா-சம்:2847/3
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:2921/4
அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2926/4
கழல் அடி நினைந்து வாழ்-மினே – தேவா-சம்:2952/4
வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே – தேவா-சம்:3196/4
நீதி ஆக நினைந்து அருள்செய்திடே – தேவா-சம்:3301/4
நெக்கு உள் ஆர்வம் மிக பெருகி நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார் – தேவா-சம்:3322/1,2
நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன் – தேவா-சம்:3389/1
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/4
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த – தேவா-சம்:3928/3
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி – தேவா-சம்:3934/3

மேல்


நினைந்தே (2)

நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே – தேவா-சம்:332/4
நிரக்கும் மலர் தூவும் நினைந்தே – தேவா-சம்:367/4

மேல்


நினைந்தோர்களுக்கு (1)

இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும் – தேவா-சம்:3119/3

மேல்


நினைப்ப (1)

பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர் – தேவா-சம்:1827/2

மேல்


நினைப்பதே (2)

நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே – தேவா-சம்:3355/4
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே – தேவா-சம்:3357/4

மேல்


நினைப்பவர் (3)

நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர்
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே – தேவா-சம்:1996/3,4
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/2

மேல்


நினைப்பார் (2)

நெடியான் பிரமன் நேடி காணார் நினைப்பார் மனத்தாராய் – தேவா-சம்:773/1
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார்
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு – தேவா-சம்:3672/2,3

மேல்


நினைப்பார்கள்-தம் (1)

வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே – தேவா-சம்:2308/4

மேல்


நினைப்பு (6)

நினைப்பு எனும் நெடும் கிணற்றை நின்றுநின்று அயராதே – தேவா-சம்:1278/1
நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே – தேவா-சம்:1791/2
நீர் உடையார் பொடி பூசும் நினைப்பு உடையார் விரி கொன்றை – தேவா-சம்:2197/2
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே – தேவா-சம்:2588/4
நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய் அவர் – தேவா-சம்:3060/1
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் – தேவா-சம்:3772/2

மேல்


நினைபவர் (15)

சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/4
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே – தேவா-சம்:218/4
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே – தேவா-சம்:220/4
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/4
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே – தேவா-சம்:223/4
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே – தேவா-சம்:226/4
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே – தேவா-சம்:1031/2
உளம் என நினைபவர் ஒலி கழல் இணையடி – தேவா-சம்:1310/3
நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே – தேவா-சம்:2456/4
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார் – தேவா-சம்:2481/1
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/4
நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே – தேவா-சம்:3826/3,4

மேல்


நினைய (27)

நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும் – தேவா-சம்:801/1
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1337/4
நிருபமன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1338/4
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1339/4
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1340/4
நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1341/4
நின்றவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1342/4
நிரம்பினர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1343/4
நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1344/4
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1345/4
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1346/4
நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/47
நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1613/4
நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1618/4
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே – தேவா-சம்:2612/4
நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே – தேவா-சம்:3783/4

மேல்


நினையகில்லார் (1)

நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே – தேவா-சம்:3926/4

மேல்


நினையகிற்கிலார் (1)

நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
வேதியர் பரவ வெண்காடு மேவிய – தேவா-சம்:2963/2,3

மேல்


நினையா (5)

நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா
முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/1,2
ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை – தேவா-சம்:3525/1,2
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4
ஒருக்க முன் நினையா தக்கன்-தன் வேள்வி உடைதர உழறிய படையார் – தேவா-சம்:4075/1

மேல்


நினையாதது (1)

எள்தனை நினையாதது என்-கொலோ – தேவா-சம்:1762/3

மேல்


நினையாதார் (1)

நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே – தேவா-சம்:1948/4

மேல்


நினையாதே (1)

நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில் – தேவா-சம்:193/3

மேல்


நினையாய் (2)

உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே – தேவா-சம்:1553/4
உற்று நீ நினையாய் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1554/4

மேல்


நினையார் (3)

பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார்
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/3,4
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார்
அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான் – தேவா-சம்:2385/1,2
எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார்
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/1,2

மேல்


நினையும் (3)

நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி – தேவா-சம்:179/1
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்து உகந்தான் – தேவா-சம்:671/2,3
அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம் – தேவா-சம்:3797/2

மேல்


நினையும்படி (1)

செல்வர் ஆக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் – தேவா-சம்:2779/2

மேல்


நினையுமா (1)

நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே – தேவா-சம்:3182/4

மேல்


நினையே (3)

நிலையா அது கொள்க என நீ நினையே – தேவா-சம்:1681/4
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே – தேவா-சம்:2825/5
காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/4

மேல்


நினையேன்-மின் (1)

புத்தர் அவர் சொன்ன மொழி பொருளா நினையேன்-மின்
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/2,3

மேல்


நினைவது (1)

நிலைமையில் உணல் உடையவர்களும் நினைவது
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/2,3

மேல்


நினைவதும் (1)

இடைமருது என மனம் நினைவதும் எழிலே – தேவா-சம்:1324/4

மேல்


நினைவதே (1)

நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே – தேவா-சம்:3182/4

மேல்


நினைவார் (18)

புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர பொருள் ஆய – தேவா-சம்:27/1
நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம் – தேவா-சம்:82/1
பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே – தேவா-சம்:98/4
தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:136/3
நீதி நின்று நினைவார் வேடம் ஆம் – தேவா-சம்:303/3
உரிதா நினைவார் உயர்வாரே – தேவா-சம்:375/4
ஊரூர் நினைவார் உயர்வாரே – தேவா-சம்:403/4
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே – தேவா-சம்:503/4
நிலை எடுத்த கொள்கையானே நின்மலனே நினைவார்
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும் – தேவா-சம்:511/2,3
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும் – தேவா-சம்:801/1
நிலையா நினைவார் மேல் நில்லா வினைதானே – தேவா-சம்:900/4
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/4
வாரம் ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:1520/4
ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே – தேவா-சம்:1547/4
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே – தேவா-சம்:2345/4
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார்
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/3,4
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும் – தேவா-சம்:2476/1
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே – தேவா-சம்:3932/4

மேல்


நினைவார்-தம் (3)

நெதியானை நெஞ்சு இடம் கொள்ள நினைவார்-தம்
விதியானை விண்ணவர்தாம் வியந்து ஏத்திய – தேவா-சம்:1584/1,2
வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடல் காழி – தேவா-சம்:1585/2,3
காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே – தேவா-சம்:4037/1

மேல்


நினைவார்க்கு (3)

அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே – தேவா-சம்:1967/4
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி – தேவா-சம்:3323/3
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே – தேவா-சம்:4041/2

மேல்


நினைவார்கள் (2)

உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே – தேவா-சம்:1011/2
தஞ்சம் ஆய தலைவன் தன்னை நினைவார்கள்
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே – தேவா-சம்:2111/3,4

மேல்


நினைவார்களே (1)

நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே – தேவா-சம்:2719/4

மேல்


நினைவாரை (2)

வேறா நினைவாரை விரும்பா வினைதானே – தேவா-சம்:963/4
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1

மேல்


நினைவாள் (1)

எழுவாள் நினைவாள் இரவும் பகலும் – தேவா-சம்:1661/2

மேல்


நினைவிப்பாரும் (1)

நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பாய் – தேவா-சம்:481/2

மேல்


நினைவிலும் (1)

நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன் – தேவா-சம்:3020/2

மேல்


நினைவு (13)

நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி – தேவா-சம்:179/1
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே – தேவா-சம்:372/4
நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின் – தேவா-சம்:578/2
நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே – தேவா-சம்:1822/4
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணா – தேவா-சம்:1849/1
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் – தேவா-சம்:1983/1,2
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர் – தேவா-சம்:2430/2
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி – தேவா-சம்:3789/1

மேல்


நினைவுற்றில (1)

குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றில
பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் – தேவா-சம்:2418/1,2

மேல்


நினைவுறின் (1)

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின்
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் – தேவா-சம்:2763/2,3

மேல்


நினைவுறும் (1)

நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/3

மேல்


நினைவொடு (6)

பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/3
நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் – தேவா-சம்:220/2
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர் – தேவா-சம்:233/3
என நினைவொடு வரும் இதும் மெல முடி மிசை – தேவா-சம்:1329/3

மேல்


நினைவோடும் (1)

நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும்
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/3,4

மேல்


நினைவோமே (1)

நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/4

மேல்